diff --git "a/data_multi/ta/2019-13_ta_all_0397.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-13_ta_all_0397.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-13_ta_all_0397.json.gz.jsonl" @@ -0,0 +1,914 @@ +{"url": "http://ns7.tv/ta/jaeyaikakapa-paovatau-naija-carakaaraa-cainaimaa-carakaaraa", "date_download": "2019-03-25T00:43:40Z", "digest": "sha1:N5G3XNPOH5GT543OU5PIPYDRQALW2LH7", "length": 47045, "nlines": 291, "source_domain": "ns7.tv", "title": "ஜெயிக்கப் போவது நிஜ சர்காரா, சினிமா சர்காரா ? | | News7 Tamil", "raw_content": "\nநீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி\n“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.\nமோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.\nதேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ\nஜெயிக்கப் போவது நிஜ சர்காரா, சினிமா சர்காரா \nதமிழக அரசியலில், ‘மாஸ் என்ட்ரி’யுடன் நுழைய சினிமாதான் பலருக்கு விசிட்டிங் கார்டாக இருக்கிறது. இளைய தளபதி என்ற அடையாளத்துடன் கிளம்பியுள்ள நடிகர் விஜய்க்கு ‘சர்கார்’ படம் அப்படித்தான் பார்க்கப் படுகிறது.\n‘பாட்ஷா’ படத்தின் மூலம் ஒரு என்ட்ரி, ‘முதல்வன்’ என்ற பேனரோடு வந்த இன்னொரு என்ட்ரி என அடுத்தடுத்த நுழைவுகளை, மந்திரக் காற்றாடியை வீணாய்ப் பறக்கவிட்ட ‘பாபா’ ரஜினிகாந்த், ‘வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார்’ என்ற எதிர்பார்ப்பு இன்னும் குறையாமல் இருக்கிறது. மொத்தம் 163 நிமிடங்கள் மட்டும் திரையில் ஓடக் கூடிய சர்கார் படத்துக்கு தயாரிப்பாளர்கள் சார்பில் சில கோடி ரூபாய்களில் விளம்பரம் செய்யப் பட்டிருக்கும்.\n“ஆளுங் கட்சியான எங்கள் ‘சர்கார்’ மீது, விஜய் நடித்த ‘சர்கார்’ அவதூறு கிளப்புகிறது” என்று மாவட்டம் முதல் மந்திரிகள் வரை, இப்போது நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் பலநூறு கோடிக்கு கூடுதல் விளம்பரமாய் ஆகியிருக்கிறது. சர்கார் கதை யாருக்கு சொந்தம் என்ற விவாதமே படத்திற்கு முதல் விளம்பரமாக அமைந்தது. இந்த பஞ்சாயத்து, பாக்யராஜ் மூலமாக முடிவுக்கு வந்ததோடு, பாக்யராஜ் வகித்த பதவியை அவரே தூக்கிப் போடவும் காரணமாக அமைந்தது. சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் என்ற பெயர், இதன் பின்னர் இன்டர் நேஷனல் லெவலில் எகிறியது.\n2009 - ஆம் ஆண்டில் வெளியான ‘வில்லு’ படத்தை விட அதே ஆண்டு வெ��ியான வேட்டைக்காரன் பேசப் பட்டது, காரணம்... அதில் அரசியல் பஞ்ச் டயலாக்குகள் இருந்தது. 2010-ல் வந்த சுறா காமெடியாக கவனிக்கப் பட்டது. அதற்கடுத்த ஆண்டு வெளியான காவலன், வேலாயுதம் ஆகிய படங்களும் 2012 - ல் வெளியான நண்பன், துப்பாக்கி ஆகிய படங்களும் கொஞ்சம் பேசப்பட்டன, காரணம்- இந்தப் படங்களிலும் அரசியல் இருந்தது.\nஆட்சியாளர்களின் அரசியல் நிலைப்பாட்டை சீண்டும் வசனங்கள், காட்சிகள் என 2013 ஆம் ஆண்டில் வெளியான ‘தலைவா’ படத்தில் இருப்பதாக படம் வெளியாகும் முன்பே, பேசப் பட்டது. அடுத்து, ‘தலைவா’ வெளி வருவதில் சிக்கல் உண்டானது. ‘அம்மா வின் கோபத்துக்கு ஆளாகி விட்டார் விஜய்’ என்ற குரல் கேட்கத் தொடங்கியது. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனோடு கோட்டைக்குப் போய், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் சூழலும் விஜய்க்கு உருவானது. நடிகர் விஜய், அப்போது ஒரு அறிக்கையை வெளியிட்டார். “நான் நடித்திருக்கும், ‘தலைவா’ படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சிடியை யாராவது தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்துங்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், என்.எல்.சி பிரச்னை, காவிரி பிரச்னை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி என எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறார். அவரது வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர், ‘தலைவா’ பிரச்னையிலும் தலையிட்டு விரைவில் படம் வெளிவர ஆவன செய்வார். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றது, விஜய் வெளியிட்ட அந்த அறிக்கை. பின்னர் விஜய் நடித்த ‘தலைவா’ வும் வெளிவந்தது தனிக்கதை.\n1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ‘வெற்றி’ என்ற சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய்யின் சினிமா அனுபவத்துக்கு, தற்போது 34 வயது ஆகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் போதே, படத்தின் பெயர் வெற்றி என்று அமைந்தது திட்டமிடலா என்று தீர்மானிக்க முடியாது. நாயகனாக 1992 -ல் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ என்ற தலைப்பை அப்படி எளிதில் கடந்து போய் விட முடியாது. இ���்போது சச்சரவில் சிக்கிக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ தலைப்பும், பல கேள்விகளை சத்தமில்லாமல் எழுப்பிக் கொண்டிருக்கிறது.\nபடம் வெளியாகும் முன்பே, விஜய் ரசிகர்களை, டிக்கெட் வாங்கும் வரிசையில் புரட்டி எடுத்த காக்கிகளின் லத்தி கோபம், தனிப்பட்ட சட்டம் ஒழுங்கு நிலை நாட்டலாக கருத முடியாது...எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து பயணிப்பவை என்று நினைக்கவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.\nஇந்தியாவில் திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் சினிமாக்கள், விளம்பர மற்றும் ஆவணப் படங்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ள மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர்களால் பார்க்கப்பட்டு, இந்தியன் சினிமாடோகிராஃப் ஆக்ட் (cinematograph act 1952) அடிப்படையில் சென்சார் செய்யப்பட்ட பின்னரே சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.\nமெர்சல் படத்தில் புறா பறப்பது போன்ற காட்சி 'கிராபிக்ஸ்' அல்ல, அது நிஜ புறா என்பது குற்றச்சாட்டு. கடைசியில், விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியதைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி முந்தைய படங்களில் கிடைத்த கசப்பான அனுபவம் விஜய்க்கு நிறையவே இருக்கிறது. உச்சநீதிமன்ற முதன்மை அமர்வில், 2015 ஆம் ஆண்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஹெச்.எல். தத்து அளித்த உத்தரவு இப்படிச் சொல்கிறது...“எங்களால், சென்சார் போர்டுக்கு ஆலோசனைகள் வழங்க முடியும், ஆனால் சென்சார் போர்டுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. உரிய நிவாரணம் பெற நினைப்பவர்கள் சென்சார் ஃபோர்டு ஆக்ட் 1952 -செக்சன் 5 சியின் கீழ் போய் முறையீடு செய்து கொள்ளலாம்” என்கிறது அந்தத் தீர்ப்பு.\nசர்கார் படத்தை வெளியிட்ட தியேட்டர்கள், வாங்கிய விநியோகஸ்தர்கள், படத்தில் நடித்தவர்கள், தயாரித்தவர்கள் என்று அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஆளும் தரப்பில் எழும் குரல்கள், சட்டப்படி ஜெயிக்குமா என்பது கேள்விக்குறி. சச்சரவு இல்லாமல் சர்கார் தியேட்டர்களில் பார்க்கப் படுமா என்பதும் கேள்விக்குறி. ரசிகர்களோடு, ஆளுங்கட்சியினர் மோதிக் கொள்ளும் நிலவரம், நாட்டுக்கு தேவையற்ற கலவரமே என்பதுதான் பொதுவானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஜெயிக்கப் போவது நிஜ சர்காரா, சினிமா சர்காரா என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், தரப்புக்கு இரண்டில் எது நடந்தாலும், அது பாசிட்டிவ் எனர்ஜிதான். எப்போதும் போல மக்கள் நிலைமைதான் மீண்டும், மீண்டும் பரிதாப பள்ளத்தை நோக்கிப் பாய ஆரம்பித்துள்ளது.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n'பாகிஸ்தானில் கட்டாயமாக மதம் மாற்றி ஹிந்து சிறுமிகளுக்கு திருமணம்\n'ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கங்கனா ரனாவத்திற்கு ரூ.24 கோடி சம்பளம்\n'உலக தண்ணீர் தினம்: உலகின் விலைமதிப்பில்லா இயற்கை வளம் குறித்த அதிரவைக்கும் உண்மைகள்\nநீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி\nவிதிகளை மீறி வெடி வெடித்தல், கூட்டம் கூட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு\n“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.\nமோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.\nதேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி : முதல்வர் பழனிசாமி\nஇரவோடு இரவாக வெளியானது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து களம் இறங்குகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.\nவிவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம் : முதல்வர் பழனிசாமி\nஇன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் இது” - முதல்வர் பழனிசாமி\nஅதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்\nஈராக்கில், படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\nகர்���ாடகா அடுக்குமாடி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்.\n184 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா; வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி.\nசேலம் அருகே தறி தொழிலாளியின் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n“இந்தியாவின் சூப்பர் ஸ்டார், பிரதமர் மோடி” - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்\nகோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் மரணம்\nஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: மு.க.ஸ்டாலின்\nபானை சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.\nப்ரியங்கா காந்தி மாலையிட்டதால் தீட்டானதா லால் பகதூர் சாஸ்திரி சிலை; கங்கை நீரை ஊற்றி பாஜகவினர் கழுவியதால் சர்ச்சை.\nநாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; கலர் பொடிகளை வீசி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடிய மக்கள்.\nரூ.11 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கைது..\nமக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்\nகோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி...\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை மிகவும் வெட்கக்கேடானது: மு.க.ஸ்டாலின்\n“இந்தியாவில் உள்ள கூட்டணிகளிலேயே தலை சிறந்தது அதிமுக கூட்டணி” - முதல்வர் பழனிசாமி\nமதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; தேனி தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத்குமாருடன் வாக்கு சேகரிப்பு\nஇலவச திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்; தே���்தல் அறிக்கையில் விளக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம்.\nஇன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்\nகோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு\nதீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்யான தகவல்: டி.ராஜேந்தர்\nமனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்\nஅதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்\nதஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சின்ராஜ்\n“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்\nதேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு\n“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்\nசென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி\n“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்\n“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” - பிரேமலதா விஜயகாந்த்\nநாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை\nமக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரதமர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.\nPSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.\nகோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.\nஇந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு\nதிருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.\nதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்\nஅதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி\nஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.\nதேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.\nதிமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்\nதிருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது\n“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்\n\"இருநாடுகளு��்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்\" - இம்ரான் கான்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.\nஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு\nமும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி\n“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவு\nபொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nசற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.\nமக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.\nதிண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.\nதமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.\nஇந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nநாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\n“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்” - ராகுல் காந்தி\n‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாட ராகுல் காந��தி சென்னை வருகை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா; டெல்லியில் இன்று நடக்கிறது 5 வது ஒருநாள் போட்டி.\nதேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி; ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம்.\nமூத்த நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் அவசர ஆலோசனை\nமக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்விற்கான நேர்காணல் தொடங்கியது\n20 தொகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு\nபொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க ஆளும்கட்சி முயல்வதாக வைகோ குற்றச்சாட்டு\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம், மதிமுகவிற்கு ஈரோடு ஒதுக்கப்படலாம் எனத் தகவல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்\n\"வழக்குகளை காரணம் காட்டி தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது\n18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் - அதிமுக\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய கும்பல்\nபொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்\n'பேட்ட' பட வசனத்தை பேசி சென்னை அணியின் வெற்றியை பகிர்ந்த தென் ஆப்பிரிக்க வீரர்\nஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்தபோது பார்த்த மகளை கொன்ற கொடூர தாய்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபாகிஸ்தானில் கட்டாயமாக மதம் மாற்றி ஹிந்து சிறுமிகளுக்கு திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prisons.tn.nic.in/independence-day.htm", "date_download": "2019-03-24T23:34:37Z", "digest": "sha1:PFYZVRMYM5OTP624TXVFJF74XQ7NCVWP", "length": 3187, "nlines": 27, "source_domain": "prisons.tn.nic.in", "title": " 15th August 2012 - Tamil Nadu Prison Department", "raw_content": "\n15ம் ஆகஸ்டு அன்று புழல் சிறையில் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.\nசிறையின் இசைக் குழுவால் நடத்தப்பட்ட இவ்விழாவில் சிறைத்துறை தலைவர் எஸ், கே. டோக்ரா, இ.கா.ப, புழல்-1 சிறைக் கண்காணிப்பாளர் திரு ராஜேந்திரன், புழல்-2 சிற���க் கண்காணிப்பாளர் திரு கருப்பண்ணன், சிறை மருத்துவர் டாக்டர் சங்கர் மற்றும் இதர சிறைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nவிழா கடவுளுக்குப் பிராரத்தினையுடன் தொடங்கியது. பிறகு நாட்டுப்பற்றப் பாடல்களும் இதர பாடல்களும் பாடப்பட்டன.\nஇரண்டு மணி நேரம் நடந்த விழாவின்போது இல்லவாசிகள் ஒழுக்கத்தின் வடிவமாக மிக அமைதியாக உட்கார்ந்து பாடல்களைக் கேட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/09/12.html", "date_download": "2019-03-24T23:41:36Z", "digest": "sha1:6FCR5WVIEXXD7WCNQIGRIRXGZYAD7TTQ", "length": 11258, "nlines": 165, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\n நாம் முதலில் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும்.\nஆதாவது உலகில் நாம் காணும் அனைத்துக்கும் எதோ ஒரு காரணம் நம்மால் அறியப்படுகிறது. அந்தச் செயலுக்கு குறிப்பிட்ட ஒன்றைக் காரணமாகச் சொல்கிறோம். குறிப்பிட்ட நபர்களைக் காரணமாகச் சொல்கிறோம்.\nமனித நாகரிகம் வளர்ந்தபோது மனிதனால் அநேக சிறிதும் பெரிதுமான மாற்றங்கள் உலகில் செய்யப்பட்டன. அதைப் படைப்புக்கள் என்று சொல்கிறோம்.\nஅதே நோக்கில் நம்மைச் சுற்றிலும் நிகழும் அனைத்துக்கும் ஒரு படைப்பாளி இருக்கவேண்டும் என்ற சிந்தனையின்படிதான் படைப்பு என்ற கருத்தே வருகிறது\nஅதே சமயம் படைப்பு என்ற ஒரு கருத்து மனித நாகரிகத்தின் மனதில் தோன்றும் முன்பும் நாம் எதையெல்லாம் படைப்பு என்று சொல்கிறோமோ அவையெல்லாம் இருந்தன. அப்போதெல்லாம் அதைப் படைப்பு என்று யார் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்\nயாரும் இல்லை. ஆனாலும் எல்லாமும் இருந்தது, அதுவும் சீராக இயங்கிக்கொண்டும் இருந்தது. அதுதான் இயக்கம்\nஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் நாம் படைப்பு என்று சொல்ல முடியும் அதற்கு அப்பால் இயக்கம் என்ற எல்லையைத் தொடாமல் நம்மால் முடியாது.\nஅதனால்தான் நம்மைச் சுற்றியும் உள்ளும் நடக்கும் அனைத்தையும் படைப்பென்றும் இயக்கமென்றும் இரு விதமாக அறிகிறோம்.\nபடைப்பென்றும் இயக்கமென்றும் இருவிதமாக மட்டும் அறியப்ப்படும்வரை இரண்டுக்குள்ளும் முரண்பாடு வருவதில்லை\nஆதாவது படைப்பு என்பதும் இயக்கம் என்பதும் ஒரே பொருளைப்பற்றிய இரு பார்வையாக உள்ளது.\nஅடுத்த நிலைக்குப் போகும்போதுதான் முரண்பாடு ஏற்ப்படுக��றது.\nஆதாவது இயக்கம் என்பது பல்வேறு அறிவியல் சிந்தனைகளாகவும் படைப்பு என்பது பல்வேறு கற்பனைவடிவங்களாகவும் மாறுகிறது.\nஅறிவியல் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி ஸ்தூலமாகத் தன்னை நிரூபிக்கிறது. பல்வேறு அறிவியல் தத்துவங்களை உருவாக்குகிறது.\nகற்பனை வடிவங்கள் பல்வேறு மூடநம்பிக்கைகளாகவும் அவற்றை உள்ளடக்கிய, நியாயப்படுத்துகிற தத்துவங்களாகவும் மாறுகின்றன.\nஅதனால் இயக்கம் மற்றும் படைப்பு என்ற இடத்தில் மட்டும் நின்று சிந்தித்தால் இரண்டு வித சிந்தனைகளும் எதிரும் புதிருமாக முரண்படுவதில்லை\nஅதைத் தாண்டிச் செல்லும்போதுதான் எது சிறந்த பாதை என்று வேண்டாத விவாதங்களும் பகைமை உணர்வும் ஏற்ப்படுகிறது.\nஆகவே ஆன்மிகத்தை அதன் பிறப்பிடமான படைப்பு அல்லது எல்லாமுமாயிருக்கிற பரம்பொருள், அதனுள் அடங்கியுள்ள நாம் உள்பட அனைத்தும் அதன் உட்கூறுகள், அவையெல்லாம் ஒன்றையொன்று இணக்கமாக அன்பை அடிப்படையாக கொண்டு இயங்குவதே சிறப்பு என்று வலியுறுத்தும் தத்துவங்கள் என நிறுத்திக்கொள்ளவேண்டும்.\nஅப்போது அறிவியலுடன் மோதவேண்டிய அவசியமோ அதைவிடத் தான்தான் உயர்ந்தது என்று சாதிக்கவேண்டிய அவசியமோ மூடநம்பிக்கைகள் என்ற குப்பைகளைத் தன்னுள் பேணிக் காக்கவேண்டிய அவசியமோ இருக்காது.\nஉலகில் கடவுளின் பேராலும் மதங்களின் பேராலும் மனித ரத்தம் சிந்தவேண்டிய அவசியமும் இருக்காது\nஆன்மிகமும் அறிவியலும் கைகோர்க்கும் அந்த நிலையே உயர்ந்த நிலை\nஇயக்கமென்றாலும் படைப்பு என்றாலும் ஒன்றைப் பற்றிய இரு வேறு முரணற்ற இணக்கமான பாதைகள் என்று வைத்துக்கொள்வதே சிறந்தது\nசிந்திக்க வைக்கும் பகிர்வு... நன்றி சார்...\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசிய���் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=396", "date_download": "2019-03-24T23:40:52Z", "digest": "sha1:4OB3S2LUHUZXHGK5HMJXU4JMZ27HML47", "length": 9692, "nlines": 537, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் சுப்ரீம் கோர்ட்டில் திமுக அவசர மனு\nஉள்ளாட்சித் தேர்தலை வரும் மே 14ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது...\nஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி-கள் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு\nதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பிகள் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க உள்ளனர...\nஅதிமுகவை கைப்பற்றப் போவது யார்\nஅதிமுகவில் சசிகலா தலை மையை எதிர்த்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு மைத் ரேயன் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள், 11 எம்எல்ஏக்க...\nஜெ. மரணத்துக்கு சசிகலா குடும்பமே காரணம்: பொன்னையன்\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் மாவட்ட நிர்வாகி களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கே...\nபுதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, ம...\n'சிமி' பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nஆயுத தடை சட்டம், வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், 'சிமி' பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவன், சப்தார...\nதிமுக மாவட்டச் செயலர்கள் இன்று ஆலோசனை\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டால...\nநெடுவாசலில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு\nநாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ந் தேதி அனுமதி வழங்கியது. இத...\nசசிகலாவை சந்தித்து பேச அமைச்சர்கள் பெங்களூரு பயணம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர்...\nஎடப்பாடி பழனிசாமிக்கு, பன்னீர்செல்வம் கண்டனம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, பொது இடங்களில் அவரது படத்தை வைக்க அனுமதிக்காததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாம...\nமும்பையில் இருந்து நாக்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றுள்ளது. அப்போது, ஏர்ஹோஸ்டெஸ் பெண்கள் இருவரை, ஆகாஷ் குப்தா என்ப...\nமோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ...\nகோவையிலிருந்து டெல்லி திரும்பினார் அத்வானி\nகோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 24-ம் தேதி ஆதியோகி சிலையைப் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மறுநாள...\nமுஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவரானார் காதர் மொகிதீன்\nபேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...\nஅதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு… தினகரன் திடீர் ஆலோசனை\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/25/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:15:22Z", "digest": "sha1:WW6NUK34RRMNBO5SHJNVYPS3GEGV5TPV", "length": 15161, "nlines": 83, "source_domain": "www.tamilandam.com", "title": "உலக செய்திகள் | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nஇந்தியா - பாக். அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் ஒபாமா\n‘‘இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைத்து கொள்ள வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.அமெரிக்க தலைநகர் வாஷிங் டனில், ‘அணுஆயுத பாதுகாப்பு மாநாடு’ கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று பத்திரிகையாளர்களைச்.....\nசவுதியை மிரட்டும் அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்\nஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட தங்கள் நாட்டின் ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என டொனால்ட்.....\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழி���ளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில்.....\nஎட்டு சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்த டுவிட்டர்\nஅக் 13,2015:- டுவிட்டரின் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தலைமை நிர்வாக அதிகாரியாகப் (சி.இ.ஓ.) பதவியேற்ற ஒரே வாரத்தில், இதன் எட்டு சதவிகித ஊழியர்களை நேற்று பணி நீக்கம் செய்துள்ளார்.அதிலும், யாரை வேலையிலிருந்து நீக்கப்போகின்றோம் என்கிற அறிவிப்பின்றி அதிர்ச்சியளிக்கும் விதமாக திடீரென 336.....\nபின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக்.: உண்மையை போட்டுடைத்தார் மாஜி அமைச்சர்\nஅக் 13,2015:- அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் விருந்தினராக பதுங்கியிருந்தான் என அந்நாட்டு முன்னாள் அமைச்சர் உண்மையை போட்டுடைத்தார்.பயங்கரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிடுகிறது என இந்தியா ஒவ்வொரு.....\nநேபாளத்தின் புதிய பிரதமராக கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கே.பி. சர்மா ஒளி\nஅக் 11,2015:- நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தை ஏழு மாகாணங்களாக பிரிக்க இந்த புதிய அரசியல் சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட சமுதாயம் பாதிப்படைவதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதால் பிரதமராக இருந்த.....\nசிரியா போர்க் களத்தில் அமெரிக்கா-ரஷியா மறைமுக யுத்தம்\nஅக் 11,2015:- காஸ்பியன் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரஷியாவின் 4 போர்க் கப்பல்களிலிருந்து சீறிக் கிளம்பும் ஏவுகணைகள் சுமார் 1500 கி.மீ. தொலைவு - இராக், ஈரான் நாடுகளின் வான் பரப்பைக் கடந்து சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இலக்குகளைத் தாக்குகின்றன; சிரியாவின்.....\nஅமெரிக்காவுடன் போருக்கு தயார்: வடகொரியா\nஅக் 11,2015:- ''அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தயாராக இருக்கிறோம்'' என வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் அறிவித்தார். வடகொரியா நாட்டில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த 70வது ஆண்டு விழாவில் பேசும்போது கிம் ஜாங் இவ்வாறு அறிவித்தார்.விழாவில்.....\nஇன்டர்நெட்டில் மூழ்கினால் அதிக ரத்த அழுத்தம்\nஅக் 09,2015:- அதிகமான இன்டர்நெட் பயன்பாட்டினால் ரத்தஅழுத்தமும், உடல் எடையும் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் டெட்ராய்டு நகரிலுள்ள ஹென்றி போர்டு மருத்துவமனை டாக்டர்கள், 14 முதல் 17 வயதுடைய 335 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில்.....\nசிரியா மீதான ரஷ்ய தாக்குதல்: அதிபர் புதின் விளக்கம்\nஅக் 12,2015:- சிரியா மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் குறித்து அதிபர் புதின் விளக்கமளித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.சிரியாவில் ஷியா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டுப்.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந���தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182804", "date_download": "2019-03-24T23:23:02Z", "digest": "sha1:Z2MGDTUNLS6TL7QYVOHCOECYW5HZ2PDW", "length": 4374, "nlines": 49, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இராணுவத்தினர் மயானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇராணுவத்தினர் மயானத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.\nபோதி மயானத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மயானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையில் .பிரதேச சபை ஈடுபட்டுள்ளது.\nவலி.தென்மேற்கு பிரதேசத்தில் மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதிமயானக் காணியில் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாமிட்டு நிலைகொண்டிருந்தனர். பல வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையைக் கோரியிருந்தன.\nகுடாநாட்டில் அரச காணிகளில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறி வருகின்றார்கள். இந்த நிலை வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான போதி மயானத்தில் முகாமிடு நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் கடந்தவாரம் மயானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.\nஇதையடுத்து அப்பகுதி மக்களின் நலன் கருதி மேற்படி மயானத்தை அபிவிருத்தி செய்யுமாறு முதலாம் வட்டார உறுப்பினர் திருமதி சிவனேஸ்வரி தவிசாளரைக் கோரியதைத் தொடர்ந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.\nPrevious டெக்சாஸ் காப்பகம் காலியானதால் மூடப்படுகிறது\nNext காது அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/04/07/series-poem-8/", "date_download": "2019-03-25T00:13:12Z", "digest": "sha1:EDNZZD2TGLRCX77TMKPRDCP4A5FULH5E", "length": 7610, "nlines": 152, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-8 – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஇறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-8\nபோன பகுதிக்கு விருப்பம் மற்றும் பின்னூட்டம் அளித்த தோழமைகளை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். மிக்க நன்றி தோழமைகளே. அந்தப் பெண் தன் காதலை எங்ஙனம் நேசித்தாள் என்பது பற்றிய இன்றைய பகுதிக்குச் செல்வோம்..\nகாடு கரை வேலையின் போது\nபுல் புதரிடம் பேசிக் கொண்டிருந்தேன் நானும்..\nபார்த்து விடக் கூடாது என்பதில்\nதண்டை மட்டும் தாங்கவில்லை மரம்,\nஇலையை மட்டும் தாங்கவில்லை கிளை,\nமலரை மட்டும் ஏந்தவில்லை காம்பு,\nபழங்களை மட்டும் சுமக்கவில்லை வாதுகள்,\nஎன் இலட்சியத்திற்கு துணை நின்றது,\nஇயற்கை என்ற என் காதல் தான்..\nஎன்ற கர்வமே பூண்டது என் நெஞ்சில்..\nPrevious Post இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-7\nNext Post இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-9\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-31-2017/", "date_download": "2019-03-25T00:30:21Z", "digest": "sha1:P4FV5P3SRSSRGPHBHH7JARCZM4GI5MW3", "length": 17324, "nlines": 426, "source_domain": "tnpsc.academy", "title": "Tamil Tnpsc current affairs jan 31, 2017 - All tnpsc exam preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nஒரு பெரிய வானுலகில் ஆறு பில்லியன் ஆண்டு பழமையான ஒரு சிறிய “வாம்பயர் நட்சத்திரம்” இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் ASTROSATன் மூலம் அரிதான நிகழ்வாக கைப்பற்றப்பட்டது.\nஏன் அது ஒரு vampire நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது\nநீல வண்ணத்திலும் அளவில் சிறியதாகவும் உள்ள vampire நட்சத்திரமானது நட்சத்திரங்கள் கூட்டமைப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த vampire நட்சத்திரம் பெரிய சக நட்சத்திரமிருந்து பொருள்களை உறிஞ்சி கொண்டு நீல நிறத்தில் தனித்து நிற்கிறது.\nஇந்த சிறிய நட்சத்திரம் வெப்பமாகவும் நீலமாகவும் இருப்பதால் இது இளமையாக இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.\nமேலும் அதன் துணையான வயதான நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து ஒரு தீப்பிழம்பாக காட்சியளிக்கின்றன.\nASTROSAT இந்தியாவின் முதன்முதல் முழுதும் அர்ப்பணிக்கப்பட்ட பல் அலைநீளம் விண்வெளி ஆய்வுமையம் ஆகும்.\nநமது பிரபஞ்சத்தின் ஒரு விரிவான புரிதல் முயற்சிகளை மேற்கொள்வதே இந்த அறிவியல் செயற்கைக்கோளின் பணியாகும்.\nமின்காந்த நிறமாலையின் காணொளி, புற ஊதா, குறைந்த மற்றும் உயர் ஆற்றல் எக்ஸ்-ரே பகுதிகளில் ஒரே நேரத்தில் பிரபஞ்சத்தின் கண்காணிக்க அதன் ஐந்து தரவுகளின் உதவியுடன் ASTROSAT வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nவிலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் 1960 திருத்த மசோதா\nகர்நாடகவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு பாரம்பரிய திருவிழாக்களான Kambala மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை சட்டப்பூர்வமாக்க கர்நாடக மாநில அமைச்சரவை 1960ன் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nபிப்ரவரி 6, 2017 முதல் தொடங்கும் சட்டமன்றம் அமர்வினில் மாநில அமைச்சரவை இந்த திருத்த மசோதாவினை அறிமுகப்படுத்தும் என திட்டமிடப்பட்டுள்ளது.\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nஇந்தியா standby வழிசெலுத்துதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ போகிறது (NAVIC)\nஇந்த வருடம��, மூன்று அணு கடிகாரங்களை தவறவிட்ட IRNSS-1A செயற்கைக்கோளிற்கு ஒரு மாற்றாக, இந்தியா தனது standby வழிசெலுத்துதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ போகிறது (NAVIC).\nஒவ்வொரு ஏழு செயற்கைக்கோள்களிலும் மூன்று கடிகாரங்கள் உள்ளது. இந்த கடிகாரங்கள்தான் துல்லியமான தரவுகளை வழங்குவதற்கு மிக முக்கியமாக தேவைப்படுகின்றன.\nஇந்திய செயற்கைக்கோள் ஊடுருவல் முறையானது NavIC, சுற்றுப்பாதையில் ஏழு செயற்கைக்கோள்களையும் மற்றும் இரண்டு மாற்றான செயற்கைக்கோள்களையும் கொண்டுள்ளது.\nஜூலை 2013 இல் தொடங்கி,இந்திய விண்வெளி நிறுவனம் அனைத்து ஏழு வழிசெலுத்தல் செயற்கைக்கோள்களையும் செலுத்த தொடங்கியுள்ளது.\nகடைசியாக ஏப்ரல் 28, 2016 இல் ஒரு செயற்கைகோள் ஏவப்பட்டது. ஒவ்வொரு செயற்கைக்கோளும் 10 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/11/13071404/SC-to-consider-sabarimala-review-pleas-Tuesday.vpf", "date_download": "2019-03-25T00:11:14Z", "digest": "sha1:XBBOKUEFKZIIPFU7GET5QNU2MB5JVPZG", "length": 13810, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "SC to consider sabarimala review pleas Tuesday || சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை + \"||\" + SC to consider sabarimala review pleas Tuesday\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\nசபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருந்தார். இதேபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்தது.\nஆனால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். கடந்த அக்டோபர் 9-ந்தேதி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், வழக்கு பட்டியலிடப்பட்ட பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.\nஅதன்படி சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.\n1. கிரிக்கெட் விளையாடுவதற்கு ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்\nகிரிக்கெட் விளையாடுவதற்கு ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.\n2. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: 15 ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஇரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை மார்ச் 15 ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n3. அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம்: சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை\nஅயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று பரிசீலனை செய்கிறது.\n4. மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nமகாத்மா காந்தி கொல்லப்பட்டடது குறித்து மறு விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n5. சட்டப்பிரிவு 35ஏ- க்கு எதிராக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nசட்டப்பிரிவு 35ஏ- க்கு எதிராக வழக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், ��ுணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. 13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ்\n2. ‘தாமரை’க்கு ‘கை’ கொடுக்குமா கேரளா\n3. இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்\n4. போட்டியிட ஆள் இல்லாததால் காங்கிரசிடம் 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் தேவேகவுடா\n5. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.667 கோடி சொத்து : 5 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/05133932/SculpturesSikanadaswamy-temple.vpf", "date_download": "2019-03-25T00:13:02Z", "digest": "sha1:ZWWAATENFAK6GT3KRCZEI2MZRSGVOTXS", "length": 21749, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sculptures Sikanadaswamy temple || சிற்பங்கள் நிறைந்த சிகாநாதசாமி ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிற்பங்கள் நிறைந்த சிகாநாதசாமி ஆலயம் + \"||\" + Sculptures Sikanadaswamy temple\nசிற்பங்கள் நிறைந்த சிகாநாதசாமி ஆலயம்\nபுதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடுமியான்மலை. இங்கு சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2017 13:39 PM\nபுதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடுமியான்மலை. இங்கு சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது. ‘சிகா’ என்பதற்கு ‘குடுமி’ என்ற பொருள் உண்டு. இங்குள்ள இறைவன் குடுமியுடன் காணப்படுவதால் சிகாநாதசாமி என்றும், இந்த ஊர் குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு, இவ்வூர் ‘குடுமியான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. (சிகா - குடுமி. அதாவது குடுமியுள்ள இறைவன்).\nஇங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோவில் தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும்.\nமுன்னொரு காலத்தில் இக்கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது காதலிக்கு கொ���ுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோவிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது காதலியின் தலையிலிருந்து பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க, அதில் தலைமுடி இருந்ததைக் கண்ட மன்னர், அதற்கான காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோசிதமாக கோவிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு (லிங்கம்) குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார்.\nவியப்பு மேலிட்ட மன்னர் (இறைவனின்) குடுமியைக் காட்டும்படி சொன்னார். தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். (இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவனுக்கு லிங்கத்திற்கு குடுமி இருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் உச்சியில் குடுமி முடிச்சு போன்ற பகுதி இருப்பது இன்றும் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது).\nஅக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந் திருந்தன. குன்றின்மீது ஏறிச் செல்லும்போது ஒரு இயற் கைக் குகையினைக் காண் கிறோம். இது கற்கால மனிதர் களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குமரன் கோவில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோவில் உள்ளது. புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலை யிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nசிகாநாதசாமியின் கருவறை கி.பி.12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப் படுகிறது. அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் ஆலயத்தின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோவில் என்னும் குகைக்கோவில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும்.\nகுகைக்கோவிலின் மேலே உள்ள பாறையின் உச்சி பகுதியின் கிழக்குநோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிகாநாத அகிலாண்டேஸ்வரி கோவில், சமஸ்தான காலத்தில் சீரும், சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கி இருக்கும் கோவிலில் கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றதும் ஆயிரங்கால் மண்டபத்தை காணலாம். இம்மண்டபத்தின் முகப்பு தூண்களில் அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன. இதன் இருபுறமும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றில் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்க பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும், இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற இரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகற, அருகிலிருந்து தூணை எட்டி உதைத்தான் இரண்யகசிபு.\nதூண் இரண்டாகப் பிளந்தது. இதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. இரண்யனைப் பற்றி பிடித்து தனது கால்களுக்கு குறுக்கே கிடத்தி, அவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. அவனது ஆணவம் வீழ்ந்தது. இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையை சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதார காட்சியினை விளக்கும் நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காணலாம். காதலுக்கு கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல்விழியினை பாய்ச்சிடும் ரதி என இங்குள்ள ரதிமன்மதன் சிலைகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன் வயப்படுத்திக்கொண்டு காட்சியளிக்கும் மோகினி உருவில் விஷ்ணு, வினை தீர்க்கும் விநாயகர் பக்தர்களை காக்க பன்னிரு கைகளும், ஆறுமுகங்களும் கொண்டு சண்முகன், அண்டத்தையும் ஆட்டிபடைக்கும் பலம் பெற்று பத்து தலையுடன் கூடிய ராவணன், கருடன் மீதமர்ந்து பயணம் செய்யும் விஷ்ணு பெருமான், தீயசக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரன் இன்னும் பல சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். குதிரைப் படை வீரர்களும், கால்படை வீரர்களும் உபயோகித்த ஆயுதங் களையும், குதிரைப்படை தாக்குதல்களை, காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ள சிற்���ங்களில் காணலாம்.\nஇந்த மண்டபத்திலிருந்து கோவிலினுள் செல்லும் நுழைவு வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். கோவிலின் கருவறையும் விமானமும்-முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டது. குகைக்கோவிலில் காணப்படும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம், திருமேற்றளி என இரண்டு கோவில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோவிலையே குறிப்பதாகும். ஆலய விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்பிரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் வியாகரபாதர் (மனித உருவம் புலியின் கால்கள்), பதஞ்சலி (மனித உடலும் கால்கள் பாம்பு போன்றும்) சிற்பங்கள் காணப்படுகின்றன.\nஅகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி, பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் அறுபட்டை வடிவாக அமைந்த கருங்கல் பலகை ஒன்று உள்ளது. அக்கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடு கின்றன. உமையாள்நாச்சி என்னும் தேவதாசி, குகைக்கோவிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலைக் கட்டுவித்து அங்கு சவுந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்ப���கொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/dec/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3054178.html", "date_download": "2019-03-24T23:33:20Z", "digest": "sha1:ULBXAPKS5MHUPMVHQP5KB3BIMAUOK2RC", "length": 7310, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "அரசியல் நோக்கத்திற்காக மோடி அரசு தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது: திருமாவளவன்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nஅரசியல் நோக்கத்திற்காக மோடி அரசு தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது: திருமாவளவன்\nBy DIN | Published on : 08th December 2018 06:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை: அரசியல் நோக்கத்திற்காக மோடி அரசு தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.\nமதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், கஜா புயல் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறவுள்ள தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் படத்திற்கு முன்பு இளைஞா் ஒருவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அவர் யாரெனத் தெரியாத நிலையில் பாமக எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது என்றார்.\nமேலும், மேக்கேதாட்டு அணை கட்ட ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. இதுதொடா்பாக தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டியது பாராட்டுக்குரியது.\nஅரசியல் உள் நோக்கத்திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளை மீறி கா்நாடகாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறது. கஜா புயல் உள்ளிட்டவைகளில் மத்திய அரசு தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்���ு தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bodhidharma-kanchi.blogspot.com/2015/10/", "date_download": "2019-03-25T01:19:43Z", "digest": "sha1:32V3LJWGHQNNWD2YDJY3JIOPXYFDVI4R", "length": 5810, "nlines": 54, "source_domain": "bodhidharma-kanchi.blogspot.com", "title": "Bodhidharma: October 2015", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் பிரமாண்டமான புத்தர் சிலை\nபூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் எடுத்த புகைப் படத்தை ஆய்வு செய்த யுஎப்ஓ வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செஎய்யும் அமைப்பு ஒன்று செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று இருப்பதாக தகவல் வெளியிட்டு உள்ளது.\nநாசா அதில் செவ்வாய் கிரக \"மேற்பரப்பில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளதாக வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்து வரும் இணையதளம் தகவல் வெளியிட்டு உள்ளது.\nஒவ்வொரு முறையும் நாசா வெளியிடும் செவ்வாய் கிரகம் குறித்த புகைப்படங்களில் ஏதாவது ஒரு உருவம் இருப்பதாக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் இணையதளங்கள் கூறி வந்தன.\nசமீபத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் இணையதள ஆசிரியர் அந்த இணையதளத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் விண்கலம் ஒன்று செயல் இழந்த நிலையில் இருப்பதாக தகவல் வெளியிட்டு இருந்தனர்.\nதற்போது செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று இருப்பதாகவும் இதன் மூலம் 'அறிவார்ந்த வாழ்க்கை முறை, அங்கு இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாகவும் பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் அமைப்பு தகவல் வெளியிட்டு உள்ளது.\nஇந்த புகைப்படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விவரம், அதில் ஒரு முகம் காட்டுகிறது. தலை வலது பக்கமாக திரும்பி உள்ளது. மார்பகங்கள் மற்றும் ஒரு பருமனான வயிறு, தோள்பட்டை.உள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் பிரமாண்டமான புத்தர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94176/", "date_download": "2019-03-24T23:16:33Z", "digest": "sha1:KREXMYCL5H26LBDCL5UPZTOHIEYUW5C3", "length": 14704, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டிய நடனத்தை தெருவிலே ஆடட்டும் – பரதநாட்டியத்தை தெருவிலே ஆடமுடியாது… – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகண்டிய நடனத்தை தெருவிலே ஆடட்டும் – பரதநாட்டியத்தை தெருவிலே ஆடமுடியாது…\nஇனிவரும் காலங்களில் பரதநாட்டியத்தை தெருவிலே ஆட முடியாது அதற்கான சுற்று நிருபத்தினை வடக்கு மாகாண கல்வி அமைச்சு விரைவில் வெளியிட உள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்தும் “தெய்வீக சுகானுபவம்” இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுவருகின்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபரத நாட்டியத்தினை யாரையும் வரவேற்பதற்காக தெருவிலே ஆடக்கூடாது. பரதநாட்டியத்தினை தெருவிலே ஆடுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. நாங்கள் எமது மாகாணத்திற்குற்பட்ட எல்லா பாடசாலைகளுக்கும்,நிறுவனங்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்ப இருக்கின்றோம். கடந்தகாலங்களில் விழாக்கள் இடம்பெறும் போது அதிதிகளை அழைத்து வருவதற்கு தெருவிலே பரதநாட்டியம் ஆடப்பட்டதை பல இடங்களிலே அவதானித்திருக்கின்றோம். விழாக்களிலே இராணுவத்தை வரவேற்பதற்கு கூட இந்த பரதநாட்டியம் தெருவிலே ஆடப்பட்டிருக்கிறது. கண்டிய நடனத்தை வேண்டுமென்றால் அவர்கள் தெருவிலே ஆடட்டும். ஆனால் பரதநாட்டியம் என்பது மேடையிலே மக்களுக்கு செய்தியை சொல்லக்குடிய வகையிலே ஆடப்படவேண்டும். சில முன்பள்ளிகள் கூட இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றன.\nஅதே போன்று இந்த பரதநாட்டிய கலையை மேலும் வளர்த்தெடுப்பதற்கு வட இலங்கை சங்கீத சபை ஊடாக மிகச்சிறந்த ஒரு நூலகத்தை உருவாக்குவது தொடர்பிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோ���். கலைகளை வளர்ப்பது தொடர்பில் நாங்கள்(கல்வி அமைச்சு) பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் வருடாவருடம் நாங்கள் கொண்டுவருகின்ற இந்த தெய்வீக சுகானுபவம் ஒரு முக்கியமான விடயமாகும்.\nதமிழக கலைஞர்களுக்கும் எங்களுடைய கலைஞர்களுக்கும் இடையிலான ஒரு நல்ல பரிமாற்றத்தினையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் களமாக அமையும். என்றார்.\nதெய்வீக சுகானுபவம் -7 இந்தியாவின் பிரபல பரதநாட்டியக்கலைஞர் கலைமாமணி,நிருத்திய சூடாமணி,நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்து வழங்கும் பரதநாட்டிய பயிற்சிப்பட்டறை தற்போது யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.\nஇதில் பாடசாலை மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,நடன கலைஞர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் இந்த பயிற்சிப்பட்டறை நாளை மறுதினம் (06.09.2018) வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsகல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் பரதநாட்டியம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nசினிமா • பிரதான செய்திகள்\nஎன் வாழ்க்கையை திரைப்படமாக்கினால் அதில் நடிக்க தயார்\nபோதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்க விசேட நீதிமன்றம்……\nமஹாநாம – திஸாநாயக்க – மஹகமகே காமினி ஆகியோர்க்கு மீண்டும் விளக்கமறியல்…\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன�� March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/08/08/stalin-wrote-letter-karunanithi-homage-tamil-news/", "date_download": "2019-03-24T23:10:00Z", "digest": "sha1:OWQYP6NJ46E4BDI4YASTY74LVGZYAW3F", "length": 44434, "nlines": 430, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil News: Stalin wrote letter Karunanithi homage tamil news", "raw_content": "\n“இந்தக் கடைசி நிமிடங்களிலாச்சும் என் தலைவனை ‘அப்பா’ என்று கூப்பிடவா” கதறியழும் ஸ்டாலின்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\n“இந்தக் கடைசி நிமிடங்களிலாச்சும் என் தலைவனை ‘அப்பா’ என்று கூப்பிடவா” கதறியழும் ஸ்டாலின்\nதலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம், அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா என கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் கடிதம் எழுதியுள்ளார். Stalin wrote letter Karunanithi homage tamil news\nதிமுக ���லைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திமுக செயல் தலைவரும், கருணாநிதியின் பிள்ளையுமான மு.க.ஸ்டாலின் மனம் உறுகி கண்ணீருடன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.\nஅதில், “தலைவரே தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்நாளில் அதிகம் அதனால் ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா உயிருக்கு மேலான என் உடன்பிறப்புகளே என்று ஒருமுறை எழுந்து கூறுங்கள்” என்று எழுதியுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nவரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…\nகாப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்\nஅமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ\n இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.\nஇந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்\nபடு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்\nமனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி\nகலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு குழந்தை போல தேம்பி அழுத விஜய காந்த்\nகருணாநிதியின் மறைவை என்னால் ஏற்க முடியவில்லை : தலையில் அடித்து கொண்டு கதறி அழுத வைரமுத்து\nஅதற்கு சம்மதிக்காத இளம் மனைவிக்கு முடிவு கட்டிய கிழட்டு நடிகர்\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\nஅடுத்த வாரம் நாமினேஷனின்றி நேரடியாக வெளியேற்றப்படுவார் ஐஸ்வர்யா- கமல்\nரஜினியின் 165 ஆவது பட மோஷன் போஸ்டர், டைட்டில் இதோ உங்களுக்காக…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடு���டத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அ��்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஅதற்கு சம்மதிக்காத இளம் மனைவிக்கு முடிவு கட்டிய கிழட்டு நடிகர்\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\nஅடுத்த வாரம் நாமினேஷனின்றி நேரடியாக வெளியேற்றப்படுவார் ஐஸ்வர்யா- கமல்\nரஜினியின் 165 ஆவது பட மோஷன் போஸ்டர், டைட்டில் இதோ உங்களுக்காக…\nகருணாநிதியின் மறைவை என்னால் ஏற்க முடியவில்லை : தலையில் அடித்து கொண்டு கதறி அழுத வைரமுத்து\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssrvderaniel.com/aadi-tuesday-11.html", "date_download": "2019-03-24T23:10:32Z", "digest": "sha1:DXMPW6WUTYWV5HZM6HTD7WB3S2Z7TW3M", "length": 4448, "nlines": 35, "source_domain": "ssrvderaniel.com", "title": "Welcome to Eraniel Keezha Theru Chettu Samuthaya SRI SINGA RATCHAGA VINAYAGAR DEVASTHANAM", "raw_content": "ஆடி செவ்வாய் விழா நாட்கள்\nஇரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில், ஒவ்வொரு\nஆடி மாத செவ்வாய்கிழமை, அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள மீனாட்சி\nஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம், முழுகாப்பு, எலுமிச்சம் பழ மாலை, எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி் சிறப்பு\nஇப்பூஜை ஒவ்வொரு ஆடி செவ்வாய் கிழமை அன்றும் மாலை 7:00 மணி முதல் 8:30 மணி\nவரை நடைபெறுகிறது. இப்பூஜையின் போது வரும் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்படுகிறது.\nஅபிஷேகத்திற்குரிய பால், தயிர், எண்ணெய், பூ, எலுமிச்சை பழம், பன்னீர், முதலிய பூஜை\nபொருட்கள் கொண்டு வருபவர்கள் மாலை 6:00 மணிக்கு முன்னால் கோவிலில் ஒப்படைக்குமாறு\nஒவ்வொரு ஆடி செவ்வாய்கிழமை சிறப்பு பூஜைகளும் தனிப்பட்ட பக்தர்களால் நடத்தப்படுகிறது.\nஇதுவரை விழாவை நடத்தியவர்கள் விபரம் கீழே பார்க்கவும்.\nதிரு.Dr.சிதம்பர குற்றாலம் பிள்ளை இரணியல்\nதிரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல் & திரு.S.குற்றாலம் பிள்ளை, இரணியல்\n28 சமுதாய உறுப்பினர்களால் நடத்தப்பட்டது.\n5-வது கடைசி ஆடி செவ்வாய்கிழமை அன்று பெரிய அளவில் சிறப்பு பூஜை நடத்தபட இருக்கிறது.\nஇந்த சிறப்பு பூஜை நடத்த விரும்பும் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய அன்பர்கள் ஸ்ரீ.சி.ர.வி.\nதேவஸ்தான தலைவர் திரு.C. விஜயகுமார் ( Mobile : 9443426489 ) / ஸ்ரீ. சி. ர. வி. தேவஸ்தான செயலாளர்\nதிரு. N. சிவசுப்பிரமணியபிள்ளை ( Mobile : 9489817695 ) அவர்களை தொடர்பு கொண்டு Rs.250 செலுத்தி\nசிறப்பு பூஜைக்கு தங்கள் பெயரை பதிவு செய்து , குடும்பத்துடன் வந்து கலந்து அம்மன் அருள் பெற்று\nஇரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraippaadal.blogspot.com/2006/03/54.html", "date_download": "2019-03-25T00:27:29Z", "digest": "sha1:HZINCKFDJSIKZ3KSZMHKD4G2XLIVXI2A", "length": 5308, "nlines": 68, "source_domain": "thiraippaadal.blogspot.com", "title": "திரை இசைத்தமிழ்: 54. ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!", "raw_content": "\nதமிழ், இசையாக வருகிறது... நம்மைத் தாலாட்ட.......\n54. ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா\nசமீபத்தில் வெளியாகி இருக்கும் பாடல் இது. ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கும் A.R.ரஹ்மான், இந்தப் படத்தின் பாடல்களை நன்றாகவே கொடுத்திருக்கிறார். வைரமுத்து, தன் \"கொஞ்சம் தேநீர், நிறைய வானம்\" க���ிதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதையின் வரிகளை இந்தப் பாடலில், இடையிடையே பயன்படுத்தி இருக்கிறார். நல்ல மென்மையான பாடல்.\nமழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,\nதாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ\nசிங்கம் போலே இருந்த மகன்,\nஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா\nஉலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா\nநீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா\nநான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா\nஎனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு\nஉனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா\nதாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்\nதாயின் காலடியே உலகம் முடியுமிடம்\n53. தீயோடு போகும் வரையில்...தீராது இந்தத் தனிமை\n52.கண்ணீர் கலந்து, கண்ணீர் கலந்து,\n51. தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்\n49. சிறகு முளைத்தத் தீயானேன்\n48. இளங்காற்று இசை போலப் பேசுகிறது\n46. அவளின் சிரிப்புக்குள் சிறைப்படுவதே ஆனந்தம்\n45. என்ன விலை அழகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/home/", "date_download": "2019-03-25T00:11:40Z", "digest": "sha1:QXRAPNCQG7KZTD4THTK2MZBB4PVDAA72", "length": 3093, "nlines": 69, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "முகப்பு – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஎமது வலைப்பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post_8186.html", "date_download": "2019-03-25T00:26:32Z", "digest": "sha1:3Y7ZLHDOHFRTMKDZWZFYEYWAXG7IOHQJ", "length": 37132, "nlines": 75, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அகமணமுறையும் தலித் மக்களின் மரபியல் நோய்களின் பரிமாணமும் – என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , தலித் » அகமணமுறையும் தலித் மக்களின் மரபியல் நோய்களின் பரிமாணமும் – என்.சரவணன்\nஅகமணமுறையும் தலித் மக்களின் மரபியல் நோய்களின் பரிமாண��ும் – என்.சரவணன்\nகடந்த சில வருடங்களாக சூரியாசிஸ் என்கிற நோயினால் அதிக உபாதைகளை எதிர்கொண்டு வருகிறேன். நோர்வேயில் பல மருத்துவர்களிடமும், இந்த நோய் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுவிட்டேன். சகலரும் இது ஆயுட்காலமும் அனுபவிக்க வேண்டிய நோய் என்று கூறிவிட்டார்கள். இது ஒரு தோற்று நோயல்ல ஆனால் இது ஒரு பரம்பரை நோயென்று அனைவரும் கூறினார்கள். என் குடும்பப் பின்னணி குறித்த விளக்கங்களை ஆழமாக கேட்டுத்தெரிந்துகொண்டார்கள்...\nபெற்றோருக்கு இந்த நோய் இருந்தால் 50வீத வாய்ப்பிருப்பதாக சகல மருத்துவர்களும் தெரிவித்தார்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் என்கிறார்கள். நான் இது குறித்து வாசித்து அறிந்த ஆய்வுகளும் அதையே ஒப்புவிக்கின்றன. இந்த நோய் என் தகப்பனாருக்கு இருந்தது. எனது பாட்டனாருக்கும் இருந்தது. எனவே அதன் விளைவாக எனக்கும் ஏற்பட்டிருக்கிறது என்றே அவர்கள் முடிவு செய்கிறார்கள். சூரியாசிஸ் ஏற்பட வேறு பல காரணங்களும் இருந்தாலும் மரபியல் காரணங்களே அதிகம் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார்கள்.\nஇணையத்தளங்கள் பலவற்றில் இது குறித்த தேடல்களின்போது இரண்டு மருத்துவ முறைகள் இதனை தீர்க்கலாம் என்று உறுதி செய்வதை அவதானித்தேன். அதன்படி அக்குபஞ்சர் மற்றும் ஆயுள்வேதம் இரண்டையும் பரீட்சித்தும் பார்த்தேன். பல இடங்களில் உறுதிசெய்து தேடி கண்டுபிடித்தே அவற்றை மேற்கொண்டேன். எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் பாணந்துறை பகுதியில் ஒரு சூறியாசிஸ் நிபுணத்துவம்பெற்ற சித்த மருத்துவறை சந்தித்தேன். அங்கிருந்து சிகிச்சையை தொடர்வதற்காக ஒரு சூட்கேஸ் நிறைய பெரிய மருந்து பொட்டலங்கள் பலவற்றை நோர்வே கொண்டுவந்து சேர்த்து, அதனை அவித்து கசக்க கசக்க குடித்தும் உண்டும் பார்த்தாகிவிட்டது மாற்றம் இல்லை. மாறாக சமீப காலமாக அது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.\nஎனக்கு வந்த மூட்டுவலிகளும் இதன் காரணமாக இருக்கலாம் என்று தேடினால் Psoriasis / Psoriatic Arthritis என்று இரு வகை நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஆய்வுகள். Psoriatic Arthritis என்பது எலும்பு மூட்டுகளின் வீக்கம், மூட்டு வலி என்பனவற்றோடு தொடர்புடையது. எனக்கு இப்போதைக்கு மூட்டுவலி வரை வளர்ந்துள்ளது. இனி விடயத்துக்கு வருகிறேன்.\nபரம்பரையாக கடத்தப்படும் நோய்கள் இந்திய உபகண்டத்தில் அதிகமாகவே காணப்படுகிறது எனலாம். அதற்கு அடிப்படை காரணம் அகமண முறை (endogamy). இனக்குழுமங்கள் / சமூகக் குழுக்கள் தமக்குள்ளேயே திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதையே அகமண முறை என்கிறோம்.\nசாதியை பேணுவதற்கு அகமணமுறை அவசியம், சாதிய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு அகமணமுறை அவசியம். சொத்தை பாதுகாப்பதற்கு அகமணமுறை அவசியம். இவை யாருக்கு ஆதிக்க சாதியினருக்கு.\nஆதிக்க சாதிகள் தமது சாதிய தூய்மைவாத பெருமிதத்திற்காக இந்த அகமணமுறையை பேணுகின்றனர். அகமண முறை மூலம் மட்டுமே தமது பரம்பரைப் பெருமையை பேணுவது சாத்தியம் என்கின்றனர். சாதியத்தின் அடிப்படை பண்பாக இந்த அகமணமுறை வலுவாக நிலைபெற்றிருக்கிறது. ஒவ்வொரு சாதியும் இந்த “சாதிய புனிதத்தைப்” பேணுவதாக கூறிக்கொண்டாலும் அடக்கப்படும் தலித் சமூகங்கள் அகமணமுறையை பின்பற்றுவது அதே அர்த்தத்தில் அல்ல. தலித்துகளைப் பொறுத்தவரை சாதிய அடுக்குநிலையில் இறுதி இடமாக இருப்பதால் மேலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதுபோல அவர்களுக்கு கீழென்று ஒன்றில்லை என்கிற நிலை. எனவே அகமணமுறைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கொடுமையை சுமப்பவர்கள் தலித் மக்கள்.\nஆக இந்த அகமணமுறையால் கிட்டத்தட்ட பரம்பரை நோய்களுக்கு அதிகம் உள்ளாகியிருக்கும் சமூகமாக இந்திய உபகண்ட இனக்குழுமங்களை கருத இடமுண்டு. அதேவேளை நிச்சயமாக இந்த பரம்பரை நோய்களிலிருந்து விமோசனம் பெறமுடியாத சமூகமாக இருப்பவர்கள் தலித்துகளே. ஒரு சலுகை பெற்ற சமூகமும் இல்லை, சலுகைபெற்ற வர்க்கமும் இல்லை. எப்படியோ இந்த நோய்களை சுமந்தே ஆக வேண்டிய சமூகமும் கூட. அதுபோல விரும்போயோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அடுத்தடுத்த பரம்பரைகளுக்கும் அந்த நோய்கள் கடத்துகின்ற சமூகமாகவும் அவர்கள் ஆளாக்கப்படிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.\nசாதியமானது அதன் கட்டமைப்பிலும், அதன் இருப்பு வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கண்டபோதும் சாதியத்தை பேணுவதில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் அகமணமுறையை விட்டுகொடுக்காத நிலை தீவிரமாக தொடர்ந்தவண்ணம் தான் இருக்கிறது. அதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராகவும் இருக்கிறது. அகமணமுறையை அனுசரித்து நடக்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது “���ாம - தான – பேத - தண்டம்”. பெற்றபிள்ளைகளைக் கூட ஈவிரக்கமின்றி கௌரவக் கொலைபுரியுமளவுக்கு அது துணிச்சல் மிக்கதாக இருக்கிறது. சாதிமாறி கலக்க நினைக்கிற ஏனைய சாதியினருக்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் இவை நிகழ்த்தப்படுகின்றன.\nநம்மை சுற்றியுள்ள சாதியத்தை சாடும் மனிதர்கள் பலர் திருமணம் என்கிற ஓரம்சத்தில் மாத்திரம் சாதியை கடுமையாகப் பேண விளைகிறார்கள்.\nஎனவே சாதிய அகமணமுறையின் நுட்பமான பாத்திரத்தை நாம் சரியாக இனங்கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.\nநான் சார்ந்த இந்திய வம்சாவழி பின்னணியைக் கொண்ட இலங்கை வாழ் அருந்ததியர் சமூகத்தில் நான் பரவலாக எல்லோரிடமும் சில நோய்களையும் அறிகுறிகளையும் அவதானித்து வந்திருக்கிறேன். 2012 இல் பத்து வருடங்களுக்குப் பின்னர் நோர்வேயிலிருந்து இலங்கை சென்று என் சொந்தங்கள் வாழும் இடங்கள் பலவற்றுக்கு போய் பார்த்த போது பலர் சூரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுவும் குறிப்பாக என் தலைமுறையினர் தான் அதிகம். எனக்கு முந்திய தலைமுறையினர் பலர் மூட்டுவீக்கம், மூட்டுவலி போன்றவற்றால் அல்லலுறுவதை காணக்கூடியதாக இருந்தது. வீட்டுக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுவும் இளம் தலைமுறையினர், சிறியவர்கள் கூட பாதிக்கப்பட்டிருந்தார்கள். சிலர் கால்கள் வெட்டப்பட்டும், விரல்கள் வெட்டப்பட்டும் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார்கள். படுக்கையிலேயே மருத்துவ உதவி பெற்றுக்கொண்டிருந்தவர்கள் சாகக்கூடாத வயதில் செத்துப்போனார்கள்.\nசிலருக்கு மனநோய் இருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டிருந்தது. என் தாத்தா, அவர் மகள் (என் மாமி ), அவர் மகள், என் மச்சாள் என உதாரணங்களை அருகிலேயே கண்டேன்.\nதலையில் சூரியாசிஸ் நோய் வந்தவர்களுக்கு அதிக மருத்துவ செலவை சமாளிக்கமுடியாமல் அப்படியே விட்டுவிட்டிருந்தார்கள். அந்த மருந்துகள் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களாக இருந்தது. அவர்களுக்கு அந்த நோய் முற்றிக்கொண்டு வருவதை அவதானித்தேன். 2013 இல் இலங்கை சென்றிருந்தபோது நோர்வேயில் எனக்காக வாங்கப்பட்ட மருந்துகளை மேலதிகமாக வாங்கிகொண்டு சென்று கொடுத்ததில் கணிசமான மாற்றம் கண்டிருந்தது. (நிச்சயமாக அது பூரணமாக குணமடையாது).\nப��ம்: 1952 இல் என் பூட்டியின் மரணத்தின் போது எடுக்கப்பட்டது. வலது புறம் என் அப்பாவை தூக்கி வைத்திருப்பவர் என் பெரியப்பா முத்துவீரன். எங்கள் குடும்பம் இன்னமும் இந்த குடியிருப்பில் தான் வாழ்கிறார்கள். கொழும்பு - ஸ்ரீ குணானந்த மாவத்தை. அப்போது அந்த ஒழுங்கையில் 14 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும் சாதிய தப்பி ஓடலின் காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.\nஇவற்றை கவனித்தபோது ஒன்றை உணர்ந்துகொண்டேன். இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை ஒரு தொழில்ரீதியிலான ஆய்வு (professional research) ஒன்று தேவைப்படுகிறது.\nசென்றவருடம் என் துணைவி கருவுற்றிருந்தபோது அடுத்த தலைமுறைக்கும் என்னால் கடத்தப்பட்டுவிடுமோ என்கிற பீதி என்னை சுற்றி வந்துகொண்டே இருந்தது. நோர்வேயில் சில மருத்துவர்களை பிரேத்தியேகமாக சந்தித்து எனக்கிருக்கிற சூரியாசிஸ் நோய் என் குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறதா, அதனை கண்டுபிடித்தால் பிறக்குமுன் கருவிலேயே செய்யக்கூடிய முற்பாதுகாப்பு சிகிச்சைகள் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்று இரங்கிக் கேட்டேன். அவர்கள் என்னை வேடிக்கையாக பார்த்தார்கள். வரலாம் வராமலும் போகலாம் இப்போது கவலைப்படாதீர்கள் என்றே மருத்துவர்கள் கூறினார்கள். இலங்கை சென்றும் இரு வேறு மருத்துவமனைகளில் விசேட மருத்துவர்களிடம் கேட்டதற்கும் அதற்கு நிகரான பதில் மட்டும்தான் கிடைத்தது.\nஅருந்ததியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் தலித்துகளிலும் தலித்துகளாகவே எங்கெங்கிலும் உள்ளார்கள். காலவளர்ச்சியில் பல ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஓரளவு வளர்ச்சி மாற்றம் கண்டாலும் கூட இவர்களின் வளர்ச்சி வேகம் மிக மிக கீழ் நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணம் அவர்களின் பலர் இன்றும் நகரசுத்தி தொழிலை அண்டிய வாழ்க்கையும், மோசமான குடியிருப்பு வாழ்க்கையுமே. இலங்கையில் இலகுவாக ஒரு சாதி அடையாளம் காண முடியுமென்றால் அது அருந்ததியர் சமூகம் தான்.\nஇவர்கள் அகமண முறையை பின்பற்ற தள்ளப்பட்டவர்கள். அகமணமுறையை தவிர வழியில்லை. விதிவிலக்குகளை இங்கு கணக்கில் எடுக்கவில்லை. அப்படி விதிவிலக்காக சாதிக்கு வெளியில் திருமணமுடித்தவர்கள் தமது சொந்தங்களிடமிருந்து த���்ளியே போய்விட்டனர். அப்படி தள்ளி போகாவிட்டால் அதுவே தமது புதிய வாழ்க்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதிக்கும் என்று நம்புகிறார்கள். இவை சாதி கலப்பு திருமணமே தவிர சாதி மறுப்பு திருமணமல்ல. இதனை விளங்கி செய்துகொண்ட ஒரு காலம் இருந்தது.\nஇலங்கையில் திராவிட கழகம், பெரியார் இயக்கங்கள் செயற்பட்ட காலத்தில் தலித் பெயர்களை மாற்றி திராவிட பெயர்களை சூட்டுவது, கலப்பு திருமணம் நடத்தி வைப்பது போன்றவை நிகழ்த்தப்பட்டன... ஆனால் கலப்பு திருமணங்கள் தலித் சாதிகளுக்குள் நடந்தன. அதற்கப்பால் சென்று வேறு சாதிகளோடு திருமணம் என்பது விதிவிலக்காகவே நிகழ்ந்தன. அவற்றில் கணிசமானவை சாதி மறுப்பு திருமணமாக இருந்தன. வெறுமனே சாதி கலப்பாக இருக்கவில்லை.\nதனது இளம்வயதில் 30 வருடங்களுக்கு முன்னர் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணோடு மாயமான எனது பெரியப்பாவை; என் அப்பா உள்ளிட்ட அவரின் சகோதரர்கள் அவரை அவர் இறந்தபோது சவப்பெட்டியில் தான் பார்த்தார்கள். அவர் மாளிகாவத்தை பகுதியில் எங்கள் குடியிருப்பில் இருந்து அருகாமையில் தான் அத்தனைகாலம் வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. யாழ்ப்பாண “இடைச்சாதி” பெண் ஒருவரைத்தான் அவர் திருமணம் முடித்திருந்தபோதும் அருந்ததியர்கள் அவர்களுக்கும் கீழ் வைக்கப்பட்டல்லவா பார்க்கப்பட்டார்கள். என் பெரியப்பா அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்துவிடும் என்பதற்காக அவர் சொந்த உறவுகளுக்கு தெரியாமல், எவர் கண்களிலும் படாமல் வாழ்ந்து மடிந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு ஒப்பாரி வைத்தபடி என் மாமிமாரும், அப்பா, சித்தப்பா அனைவரும் அழுத அழுகையை நான் நான் நேரில் பார்த்தேன். இன்னமும் என் கண்களில் இருந்து மறையவில்லை.இவ்வளவு நாளாத்தான் ஒன்ன பாக்க கெடக்கல இனிமேலும் ஒன்ன பாக்கமுடியாம போச்சேடா…” என்று கதறினார்கள்.\nஅவர்களின் பிள்ளைகள் அதிர்ச்சியில் இருந்தார்கள். அவரின் பிள்ளைகள், இறப்பு சோகத்தில் எம்மோடு ஒன்று கலந்து அத்தை, மாமா.. என உறவு பாராட்டினார்கள். அவரின் மரண சடங்குகளின் பின்னர் “...இனி இவர்களுக்கு நாங்கள் தொந்தரவாகி விடக்கூடாது, அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் இதுவரை வாழ்ந்ததைப்போலவே சாதி தெரியாமல் நன்றாக வாழட்டும்...” என்று எங்கள் பெரியவர்கள் மிகுந்த வேதனையுடன் முடிவெடுத்தார்கள். அதன் பின்னர் எங்கள் கூட்டுக் குடும்ப வலைப்பின்னலுக்குள் அவர்கள் இல்லை.\nநான் சாதிக்கு வெளியில் திருமணமுடித்த போது என் அக்கா ஒருவர் “இனி ஒன்ன இழக்க போறமே டா” என்று கட்டிப்பிடித்து அழுததை என் வாழ் நாளில் மறக்க முடியாது. நான் அப்படி இல்லக்கா. நமக்கு நாம மட்டுந்தான் அக்கா.. நான் எங்கேயும் போயிற மாட்டேன்..” என்று பதிலுக்கு நான் ஆறுதல் கூறி விடைபெற்றேன்.\nஇதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் தலித்துகளுக்கு சாதிக்குள் திருமணம் முடிப்பது என்பது ஒரு பாதுகாப்பும் தான் என்று உணர்கிறார்கள். அவர்களுக்கான ஆதரவு என்பது சொந்த சமூகத்தில் கிடைக்கிற பரஸ்பர ஆதரவு மட்டுமே. அதை இந்த அகமணமுறைதான் பாதுகாக்கிறது என்று நம்புகிறார்கள்.\nபுதிய தலைமுறை வாய்ப்புகிடைத்தால் அகமணமுறையை தகர்க்கிறார்கள். அதேவேளை உறவுகளை நிரந்தரமாகவோ, நீண்டகாலத்துக்கோ பிரிந்து செல்கிறார்கள்.\n90களின் ஆரம்பத்தில் அருந்ததிதியர் மீட்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பை பல இளைஞர்களை ஒன்று சேர்த்து தொடங்கினேன். கூட்டங்கள் அனைத்தும் கொட்டாஞ்சேனையில் உள்ள எங்கள் வீட்டிலும், புதுக்கடையில் உள்ள அருந்ததியர் வாழும் குடியிருப்பிலும் நடத்தினோம் ஆரம்ப கூட்டங்களில் அகமணமுறையை இல்லாதொழிப்பது பற்றி அதிகம் கலந்துரையாடினோம். எங்களுக்குள் அனைவரும் ‘சொந்த சாதிக்குள் திருமணம் முடிப்பதில்லை’ என்று உறுதிமொழி எடுத்தோம். அதுவே சாதியை இல்லாதொழிப்பதற்கான பேராயுதம் என்று கூறிக்கொண்டோம். சமீபத்தில் இலங்கை சென்று அவர்களில் பலரை சந்தித்தேன் அவர்கள் அனைவரும் சாதிக்குள் தான் திருமணம் செய்திருந்தார்கள். அகமணமுறை உடைப்பு என்பது அருந்ததியர்களுக்கு அவ்வளவு இலகு இல்லை என்பதை எனக்குள் உறுதி செய்துகொள்ளக்கூடியதாக இருந்தது.\nஅரசியல் ரீதியாக மட்டும் அல்லாமல், அறிவியல் மற்றும் மருத்துவரீதியாகவும் சொந்தங்களுக்குள், சொந்த சாதிக்குள் நடைபெறும் திருமணம் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று மரபணு ஆய்வு முடிவுகள் திரும்பத் திரும்ப நினைவூட்டி வந்திருக்கின்றன. நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்யும்போது, பரம்பரை நோய்கள் மரபணுரீதியாகத் தொடர்வதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nபிறக���கும்போதே ஊனமுற்ற குழந்தைகளையும், வளர்ந்ததன் பின்னர் நோய் அறிகுறிகள் தெரியவந்த சம்பவங்களை பலவற்றை நாம் கண்டிருக்கிறோம். பிள்ளைகள் பிறக்குமுன்னரே வயிற்றில் இருக்கும் போதே ஸ்கேன் செய்து பாதிப்புகளை கண்டுகொண்டவுடன் கருச்சிதைவு செய்துகொள்ளும் வசதியுடையவர்கள் அல்ல இவர்கள்.\nதலித்துகளை பொறுத்தவரை அவர்களுக்கு சொத்தையும் சாதியையும் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. இழக்க சொத்துமில்லை, சாதியைப் பாதுகாக்க அவர்கள் சலுகைபெற்ற சாதியுமில்லை.\n‘அகமணமே சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்கிறார் அம்பேத்கர்.\nஅகமணமுறையின் பக்கவிளைவுகள் என்பது வெறும் தலித்துகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. அகமணத்தை பேணும் அனைத்து குழுமங்களின் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய எச்சரிக்கை தான். மரபணுக் கோளாறுகள், உடல்/மனம் குன்றிய குழந்தைகள் பிறப்பதை தடுத்து எதிர்காலத்தில் ஆரோக்கியமான சந்ததியை பெற்றெடுக்க வேண்டுமெனில் அகமணமுறையை தகர்த்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த ஒரே காரணத்திற்காக கலப்புமணத்தை ஏற்கவா போகிறார்கள். சாதிய பெருமிதம் எல்லாவற்றையும் விட வலிமையானதல்லவா நண்பர்களே.\nLabels: என்.சரவணன், கட்டுரை, தலித்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த ...\n“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை\nஇலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகைய...\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \\ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/kurupeyarchipalandetail.asp?aid=5&rid=1", "date_download": "2019-03-25T00:37:24Z", "digest": "sha1:L7YRBMWP47GNALW32SC5OPUMLIY26LT7", "length": 16914, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஅஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். இத்தனை நாட்களாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வருட காலமும் குருவின் பார்வை இல்லாததால் கடிவாளமற்ற குதிரையாக ஓட வேண்டியிருக்கும். சுயக்கட்டுப்பாடும், நிதானமும் இருந்தால் வெற்றி நிச்சயம். இந்த ஒரு வருடத்திற்கு மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். உங்களது தைரியம்தான் உங்களை வழிநடத்திச் செல்கிறது என்றாலும் ஓவர் கான்ஃபிடன்ட் உடம்பிற்கு ஆகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையும். தைரியமும் பெற்றிருந்தாலும் அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள். எப்பொழுதும் நிதானத்தையே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு வருவதுதான் உங்களுக்கு நல்லது. நெருங்கி வந்த கல்யாண யோகம் தடைபடலாம். அதே நேரத்தில் குழந்தை பேறுக்காகக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும்.\nவியாபாரத்தில் முன்னேற்றமும், பணவரவும் சீராக இருந்து வரும். குடும்பத்தில் செலவிற்கேற்ற வரவு தொடரும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஈடுபாடுகள் தோன்றும். வெளியில் கொடுத்த பணத்தினை வசூல் செய்வதில் அதிக அலைச்சலைக் காண்பீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தோள்வலி, முதுகுவலி, கழுத்துவலி ஆகியவை பாடாய்ப்படுத்தும். குழந்தைகளின் மேற்படிப்பிற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். தொழில்முறையில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் அதிக அலைச்சலைக் காண்பீர்கள். உத்யோக ரீதியாக இடம் மாற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றம் செய்ய வாய்ப்புகள் தோன்றும். முடிந்த வரை புதிதாக எந்தவித முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம்.\nஎந்த ஒரு செயலை செய்யும் முன்னர் நிதானமாக யோசனை செய்து, அனுபவம் மிக்கவர்களிடம் நன்கு கேட்டறிந்து செய்வதே நல்��து. தொழிலில் முன்னேற்றம் உண்டாக கடுமையான முயற்சியும் பொறுமையும் தேவை. சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் லாபத்தினைக் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். பணவரவு சிறப்பாக இல்லாவிட்டாலும் சீராக இருக்கும். தொழில் முறையில் வாங்கிய கடனை அடைக்கத் தேவையான வரவினை நிச்சயம் காண்பீர்கள். வெளிநாட்டு பணிக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கெனவே நிலுவையில் உள்ள சொத்து தொடர்பான வழக்குகள் சமாதானத்திற்கு வரும். வெகு நாட்களாக விலகியிருந்த சொந்தம் ஒன்று உறவு நாடி வரக்கூடும். பெண்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்.\nவிட்டுக்கொடுத்து செல்வதுடன், நிதானமாகப்பேசி காரியத்தினை சாதித்துக்கொள்வது நல்லது. வீட்டில் உள்ள முதியோர்களின் அனுபவ அறிவை பெற்று செயல்பட்டால் நன்மை கிடைக்கும். தாய்வழி உறவும், சகோதரர்களுடனான உறவும் நல்ல முறையில் அமையும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. திருமண வயது உடைய பிள்ளைகளுக்கு திருமண யோகம் வந்து சேரும். உத்யோகத்தில் உள்ள பெண்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியினை தள்ளிவையுங்கள். நகை, உடைகளுக்கு அதிகம் செலவழிக்காமல் நேரத்தினை உணர்ந்துகொண்டு சேமிப்பில் ஈடுபடுங்கள். பொதுவாக இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று சிரமத்தினைத் தந்தாலும் பொறுமையுடன் இருந்தால் பூமியினை ஆளலாம் என்பதையே நினைவூட்டுகிறது.\nசெவ்வாய்க்கிழமை தோறும் வீட்டினில் ஸ்கந்த குரு கவசத்தினைப் படித்து வாருங்கள். வருகின்ற குரு பெயர்ச்சி நாளில் சாம்பார் சாதம் நைவேத்யம் செய்து அருகில் உள்ள ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை திருத்தலத்திற்குச் சென்று அருணாசலேஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் அமைந்திருக்கும் கம்பத்து இளையனார் சந்நதிக்குச் சென்று தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ளுங்கள். நிதானத்தால் வெற்றி காண்பீர்கள்.\nமேலும் - குருபெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவத���ல் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=121", "date_download": "2019-03-25T00:33:46Z", "digest": "sha1:DYB62IZUG3TXO5YPSJYZFEWVTC7ROF5M", "length": 8416, "nlines": 97, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மன உளைச்சல் நீங்குவதற்காக பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் வருவேன். அலுவல் காரணமாக நான் நினைத்த எண்ணிக்கை முடியவில்லை. ...\nஎன் மன உளைச்சல் நீங்குவதற்காக பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் வருவேன். அலுவல் காரணமாக நான் நினைத்த எண்ணிக்கை முடியவில்லை. ...\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2013/12/blog-post_8.html", "date_download": "2019-03-24T23:31:43Z", "digest": "sha1:LW22HRUWWMLKT324O5MRPBJVGRZSXSEP", "length": 11724, "nlines": 184, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்!", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ...\nஅணைக்கரை பாலத்தில் கனரக போக்குவரத்து தொடங்க கோரி வ...\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன...\nஅரசு காப்பீட்��ு திட்ட உதவியுடன் இதய நோய்களுக்கு ஆப...\nதுபாய் இந்திய தூதரக பெண்ணின் மன மாற்றம்\nதிருச்சியில் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி\nமருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்\nஇ.யூ. முஸ்லிம் லீக் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோ...\nஅணைக்கரை பாலத்தை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படு...\nமின்கட்டண தொகை தெரிந்து கொள்ள மின்வாரிய பிரிவு அலு...\nகல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் வி...\nபுகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயத...\nகும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநா...\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு: மாநில ஜமாத்துல் உலமா ...\nசவூதி வேலை இழந்த தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அர...\nகல்லூரி மாணவ மாணவிகளுக்கான கல்வி விழிப்புணர்வு கரு...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் ...\nசென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்\n“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு\nஅட... அங்கேயும் இப்படி தானா \nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nசென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்\nபெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள்\nமருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர் இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது .\nஆனால் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை.(காரணம் இருதய அறுவை சிகிச்சை அரங்கிற்கு அருகில் உள்ளதால்.)\nஇது பற்றி அங்கு பணி புரியும் புற்று நோய் பிரிவு மருத்துவர் மதார்ஷா நம்மிடம் கூறும் பொழுது….\nஇந்த பள்ளிவாசலை இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய மருத்துவர்களால் அரசுக்கு கோரிக்கை வைத்து அனுமதி வாங்கி நிர்வகித்து வருகிறோம்.\nஇதற்குண்டான செலவீனங்களை பணிபுரியும் மருத்துவர்களே வழங்குன்றனர் இதிலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து ஒரு இமாம் மற்றும் மோதினார் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம்.\nஇந்த பள்ளியிலேயே பெண்கள் தொழுகைக்கு தனியிடம் உள்ளது இந்த பள்ளியில் 5 வேலை தொழுகையும் வாரந்திர ஜும்மாவும் நடைபெறுகிறது என்றார் அவர்.\nசெய்தி மற்றும் புகைப்படம்:அதிரை புதியவன் & முகமத், அதிரைப்போஸ்ட்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=398", "date_download": "2019-03-24T23:39:15Z", "digest": "sha1:Q5Q4HCYRRDA7X5YZADXB7NQFIQZCZTAU", "length": 9821, "nlines": 537, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\nஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ...\nதேர்தல் கமிஷன் தீர்ப்பு சாதகமாகும் பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க., சசிகலா குடும்பத்தினரின் கைக்குள் சென்று விடக் கூடாது என்பதற்காக, பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள், டில்லி சென்று,...\nஅரசுத் திட்டங்களுக்கு ஜெ. பெயர் கூடாது: மு.க.ஸ்டாலின்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனி...\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்\nநியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கம் எனும் இடத்தில் அமைந்துள்ள நடைபாதை வளாகம் போல், இந்தப் பகுதியை மாற்ற நடவடி...\nரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு\nரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது கு...\nதிருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடி, விழா மேடையில் பேசிவிட்டு சென்ற பன்னீர்செல்வம் ஆதர...\nநடிகர் கருணாஸ் கார் மீது செருப்பு வீச்சு\nதமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, ஓபிஎஸ் அணி சசிகலா அணி என உடைந்ததை தொடர்ந்து சில எம்.பி., எம்.எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு...\nவறுமையில் தவிக்கும் பூலான்தேவியின் குடும்பம்\nஉ.பி.���ின் ஜலோன் மாவட்டம், கால்பி பகுதியில் உள்ள பேமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பூலான் தேவி. இவர், இக்கிராமத்தின் உயர் சமூ...\nபாவனாவை படம் எடுத்து பணம் பறிக்க முயற்சி\nகடந்த 17-ம் தேதி நடிகை பாவனா காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டார். இதில் முக்கிய குற்ற வாளியான சுனில...\nபாஜக உதவியுடன் சமாஜ்வாதி வளர்ச்சியை தடுக்க மாயாவதி சதி\nபாஜக உதவியுடன் சமாஜ்வாதி கட்சியின் வளர்ச்சியை தடுக்க பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சதி செய்வதாக உத்தரப் பிரதேச முத...\nஅறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ\nமிசோரம் மாநிலத்தில் சாய்ஹா பகுதி எம்.எல்.ஏ பெய்ச்சுவா ( வயது 52). 1991-ம் ஆண்டு மருத்துவப்படிப்பை முடித்த பெய்ச்சுவா 2௦ ...\nஓபிஎஸுக்கு எனது ஆதரவு இல்லை: தீபா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என ஜெயலலித...\nஅரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும்\nதமிழகம் முழுவதும் நேற்று(24/02/2017) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் அனைவரும் கொ...\nஅச்சுறுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டம்… வலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nதமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுப்பதும் தமிழகத்து வரும் ஆறுகளுக்கு இடையே உத்தரவுகளை உதறித் தள்ளி தடுப்பணைக...\nசிறையில் சசிகலாவுக்கு போடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைப்பு\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31354", "date_download": "2019-03-24T23:31:25Z", "digest": "sha1:EMHZ56ATYPZXDA4KB2NROLHPPTBMS4I3", "length": 10579, "nlines": 177, "source_domain": "www.siruppiddy.net", "title": "பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2018) | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் ந��ர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2018)\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,\nஇவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் இணைந்து .வாழ்த்துகிறது,\nவாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்\nஇவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் பல்கலையும் கற்று பலர்போற்ற பல்லாண்டுவாழ்கவென வாழ்த்துகின்றனர்,\n« இளமைப் பருவத்தில் முதிர்ச்சிக்கான தவறான செயல்கள்\nவெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு சுவிஸ் பள்ளியில் இடமில்லை\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182680", "date_download": "2019-03-24T23:37:24Z", "digest": "sha1:BRTX37VYDYNGY5O63JS4QS4UTTHSKIQ5", "length": 4396, "nlines": 51, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிரதி அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவியேற்பு. – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபிரதி அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் பதவியேற்பு.\nபிரதி அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்தற்ற இரு அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nகுறித்த பதவியேற்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஅதன்படி விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nதுறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சராக அப்துல் மகரூப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nதொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nஇதனிடையே அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious உற்பத்திப் பொருட்களை ஒழுங்கற்ற முறையில் விற்பனை செய்தவருக்கு அபராதம்.\nNext மனைவியை பிரிந்த உலக பெரும் பணக்காரர் அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/55673-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-03-25T00:34:55Z", "digest": "sha1:G2EJTW7BFL44EZS3XXL3BUDLOVUFMAHA", "length": 8462, "nlines": 110, "source_domain": "polimernews.com", "title": "மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு தர கட்டுப்பாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை ", "raw_content": "\nமருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு தர கட்டுப்பாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை\nமருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு தர கட்டுப்பாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை\nமருத்துவ கல்லூரியில் மருத்துவர்களுக்கு தர கட்டுப்பாட்டை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை\nஅரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.\nகன்சோர்டியம் ஆப் அக்ரடீடெட் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்துடன், மருத்துவ கல்வி இயக்குநரகம் இணைந்து நடத்திய இந்த பயிற்சியில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் பல்வேறு துறை தலைவர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.\nஅப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, நோயாளிகளின் பாதுகாப்பு, தர கட்டுப்பாட்டை எப்படி மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.\nபின்னர் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டால், தீயணைப்பு கருவியை பயன்படுத்தி எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் குறும்படம் திரையிடப்பட்டது.\nநவீன கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி நாளை மற்றும் நாளை மறுநாளும் நடைபெற உள்ளது.\nசென்னைChennaiமருத்துவ கல்லூரியில்Medical College Doctorகீழ்ப்பாக்கம்Kilpauk\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு யார் பேட்டி கொடுப்பது என்பதில் தி.மு.க - அ.தி.மு.க வழக்கறிஞர்களுக்கிடையே வாக்குவாதம்\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு யார் பேட்டி கொடுப்பது என்பதில் தி.மு.க - அ.தி.மு.க வழக்கறிஞர்களுக்கிடையே வாக்குவாதம்\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சபரிராஜன் வீட்டில் ஆய்வு\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சபரிராஜன் வீட்டில் ஆய்வு\nவாரிசு என்பதால் திறமையாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா\nசென்னை கே.கே.நகரில் கிரீன் டிரெண்ட்ஸ் அழகு நிலையத்தில் புகுந்து ரூ.5,000 திருட்டு\nசேப்பாக்கம் ஆடுகளம் அவ்வளவு மோசமில்லை - ஹர்பஜன் சிங்\nகாதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கடத்தல்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்\nகொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமீன் பெற திமுக உதவியது ஏன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/gallery/", "date_download": "2019-03-25T00:12:23Z", "digest": "sha1:CBSN3IZYUHXMK55K6S27URLLVU5TDFKH", "length": 3318, "nlines": 90, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "Gallery – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவு���ள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-april-10-2017/", "date_download": "2019-03-25T00:29:39Z", "digest": "sha1:VQBA36KZHZ3HW5QBDJBXHYQUYIQH3FWR", "length": 16741, "nlines": 430, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs april 10, 2017 | TNPSC Exam Preparation | ONLINE | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம், மாநிலங்களின் சுயவிவரம்\nTu-142M எதிர்ப்பு நீர்மூழ்கிக் கப்பல் விமானம்\nகடற்படையின் பிரதான நீர்மூழ்கிக் கப்பல் விமானமான Tu-142M ஒரு அருங்காட்சியகம் மாறுகிறது.\nஆந்திர மாநில அரசுக்கு இந்த விமானம் வழங்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட இருக்கிறது.\nவிசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கிக் கப்பல் அருகில் உள்ள கடற்கரை சாலை மீது வைத்து இது அருங்காட்சியகமாக மாற்றப்பட இருக்கிறது.\nதலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக ஹோமியோபதி தினம் – ஏப்ரல் 10 – World Homeopathy Day\nஏப்ரல் 10, 2017 அன்று உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.\nஇது ஹோமியோபதியை நிறுவிய ஜெர்மன் மருத்துவரான டாக்டர் கிறிஸ்டியன் ப்ரிட்ரிச் சாமுவல் ஹான்மான்ன் (Dr. Christian Friedrich Samuel Hahnemann), அவர்களின் 262 வது பிறந்த நாள் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.\nதலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்\nஇங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய வம்சாவளி பெண், பர்மிங்காமில் நடை��ெற்ற ஒரு விருது விழாவில் ஆண்டின் ஆசிய வர்த்தக பெண் என பெயரிடப்பட்டுள்ளார்.\nமேற்கு நாட்டிங்ஹாம்ஷையர் கல்லூரியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான 65 வயதான டேம் ஆஷா கெம்மா (Dame Asha Khemka), ஆசிய வர்த்தக விருது விழாவில் கல்வி மற்றும் திறன் துறையில் அவரது முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்பட்டது.\nபீகார் சித்தமரி மாவட்டத்தில் பிறந்த இவர், 13 வயதில் தனது தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு டேம் கெம்கா பள்ளியை விட்டுச் சென்றார்.\nகுழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதன் மூலமும் மற்றும் மற்ற இளம் தாய்மார்களிடம் பேசி பழகியும் அவர் ஆங்கிலத்தில் கல்வி கற்று புலமை பெற்றார்.\nஅவர் ஒரு விரிவுரையாளராவதற்கு முன்பு கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு வணிக பட்டம் பெற சென்றார்.\nஇறுதியில், பிரிட்டனில் மிகப்பெரிய கல்லூரிகளில் ஒன்றான மேற்கு நோட்டிங்ஹாம்ஷையர் கல்லூரியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார்.\n2013 ஆம் ஆண்டில், பிரிட்டனின் உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பிரிட்டிஷ் பேரரசின் கட்டளை தளபதி வழங்கப்பட்டது.\nதலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் நபர்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தின் தூதராக மலாலா\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கெடரெஸ் (Antonio Guterres), அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்ஸாய் (Malala Yousafzai) அவர்களை அமைதிக்கான ஐ.நா தூதர் ஆக தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஉலகளாவிய பெண்கள் கல்வியை மேம்படுத்துதலில் மலாலா தனது கவனத்தை செலுத்துவார் என ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டூஜாரிக் அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-jagapathi-babu-15-04-1517706.htm", "date_download": "2019-03-25T00:02:36Z", "digest": "sha1:UQ4MBR3ER2YI2KVWOLRZYJCIHTKQWCRD", "length": 6728, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தந்தையாக நடிக்கும் ஜெகபதி பாபு - Jagapathi Babu - ஜெகபதி பாபு | Tamilstar.com |", "raw_content": "\nதந்தையாக நடிக்கும் ஜெகபதி பாபு\nதெலுங்கு திரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெகபதி பாபு தமிழ், மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தாண்டவம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.\nஇவர் தெலுங்கில் பல படங்களில் நாயகனாகவும், ���ில்லனாகவும் நடித்துள்ளார். தற்போது ஜெகபதி பாபு குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு அப்பாவாக நடிக்க, நடிகர் ஜெகபதி பாபு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.\nஇயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் இப்படம் தந்தை மற்றும் மகனுக்கிடையேயான பாசப்பினைப்பை கூறும் விதமாக அமைந்துள்ளதாம். நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு டெம்பர் எனும் சூப்பர் ஹிட்டான படத்தில் வெற்றி பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கும் இசையமைகிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.\n▪ வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n▪ படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\n▪ பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\n▪ முதல் இடம் பிடித்த யோகி பாபு\n▪ வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n▪ யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n▪ விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-imman-30-04-1518419.htm", "date_download": "2019-03-25T00:01:43Z", "digest": "sha1:DXSUSIADJFUKKRN6ZNJ7FQ3FH3LWZZCG", "length": 6537, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "மலேஷியாவில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி...! - SivakarthikeyanImman - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nமலேஷியாவில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி...\nஇசையமைப்பாளர் இமானின் இசைநிகழ்ச்சி நாளை மலேஷியாவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தன் குழுவினருடன் மலேஷியா சென்றுள்ளார் இமான்.தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று சிவகார்த்திகேயனை அழைத்திருக்கிறார் இமான்.\nதான் நடித்த படங்களின் வெற்றிக்கு... முக்கியமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இமான். அவர் இசையமைத்த ஊதாகலரு ரிப்பன் பாடல்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தையே உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்தது.\nதற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரஜினிமுருகன் படத்துக்கும் இமான்தான் இசையமைக்கிறார். இதை எல்லாம் மனதில் வைத்து இமானின் அழைப்பை தட்ட முடியாமல் அவருடன் மலேஷியா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன்.\nமலேஷியாவுக்கு சிவகார்த்திகேயன் வருவதை அறிந்த அங்குள்ள ரசிகர்கள் கோலாலம்பூர் விமானநிலையத்தில் அதிகாலை முதலே காத்திருந்துள்ளனர்.\nஅதுமட்டுமல்ல, உங்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ட்வீட் செய்து சிவகார்த்திகேயனை திணற வைத்துவிட்டனர்.\nஇதை அறிந்த சிவகார்த்திகேயன் விமானநிலையத்திலிருந்து வேறு வழியாக வெளியே சென்றுவிட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் ப்ளஸ் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/19921-2012-05-28-04-19-46", "date_download": "2019-03-24T23:46:18Z", "digest": "sha1:PHEZ6R4WZ4ZJB66UFT3B36MML52LFHAN", "length": 16958, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "நாகா இனத்தின் வலிகளைப் பதிவு செய்யும் நாவல்", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 28 மே 2012\nநாகா இனத்தின் வலிகளைப் பதிவு செய்யும் நாவல்\nவெளியீடு : ஜுபான் பதிப்பகம் – 2011\nஈஸ்டரின் கேர், நாகலாந்தை சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர், இவர் எழுதிய 'எ நாகா விலேஜ் ரிமபர்ட்' (2003 ), 'எ டெரிபிள் மேற்றியார்கி' (2007 ) மற்றும் 'மாரி' (2010 ) இவை அனைத்து நூல்களுமே அதிக அளவில் பிறமொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டரின், தற்போது நோர்வேயில் வசித்து வருகிறார். 'பிட்டர் வோர்ம்வுட்' நூலை வெளியிட்ட ஜுபான் பதிப்பகம், பல பெண்ணிய சிந்தனையாளர்களை உருவாக்கிய பெருமையுடையது.\nஉவமைகளுடன் கற்றுத் தரப்படும் பாடங்கள் கற்போர் மனதைவிட்டு நீங்குவதில்லை. அதுபோல் நாகா விடுதலை போராட்டங்களின் நடுவில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை உவமையாக கொண்டு எழுதப்பட்ட இந்து புதினமும் படிப்போர் மனதில் ஆழமாக பதிகின்றது. வரும் தலைமுறையினருக்கு வரலாற்று நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் எடுத்து சொல்வதற்கான தேர்ந்த முறையாக இந்த புதினத்தை பார்க்கிறேன்.\n1920 சைமன் கமிசன் காலத்திலிருந்து தீவிரமடைந்த நாகா விடுதலை போரின் பின்னணியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறையினரின் எண்ணங்களையும் அவர்தம் வாழ்க்கை இத்தகைய போராட்டங்களினால் எத்தகைய பாதிப்புக்குள்ளாகிறது என்பதனை எளிய வடிவில் கதையாக்கியுள்ளார் ஈஸ்டரின் கேர்.\nமுதலாம் தலைமுறையைச் சேர்ந்த 'க்ரின்யோ' தன் பேரன் 'மோஸ்' தன் பள்ளிக்கூடத்தில் கூறியதைப் போல், ஏசு தான் மெய்யான கடவுள் என்று சொன்னவுடன், எந்த ஒரு கேள்வியும் இல்லாமல், தன் பேரனின் மனம் நோகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, அதே ஏசுவை தனது கடவுளாக ஏற்றுக்கொள்வதும், மோசின் தாய் 'விள்ளவு' தன் மகன், நாகா இனத்திற்கெதிரான இந்திய அரசின் அடக்குமுறையை சகித்துக் கொள்ளமுடியாமல் போராட்டக்குழுவோடு சேர்ந்துவிட்டான் என்பதை நினைத்து மனதிற்குள் அஞ்சினாலும், விடுதலைப் போரின் கட்டாயம் கருதி அதை வெளிக்காட்டாமல் இருப்பதும், 'மோஸ்' போராட்டக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்களால் மனமுடைந்து, ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும், 'சுபனோ' மோசின் மகள் தனது படிப்பிலும் சிறந்தவளாக, தான் த���டங்கிய சிறு தொழில் மூலமாக சேமிப்பின் மீது அதிக அக்கறை உள்ளவளாக, அரசியலிலிருந்து தன்னை முற்றிலும் விடுபட்டவளாக தன் பள்ளித்தோழனை மனம்கொள்ளும் இல்லத்தரசியாக வாழ்வதும், 'நெபு' மோசின் பேரன், உயர் கல்விக்காக நியூ டெல்லி சென்று, அங்கு தற்கால இனபேத இந்தியா / இந்தியர்களாலும் பல கொடுமைகளுக்கு ஆளானபோதும், தன் இளம் வயதிற்குரிய வேகத்தினையும், கோபத்தினையும் கட்டுப்படுத்தி பொறுமையாக தன் தாத்தாவை (மோஸ்) சுட்டுக் கொன்றவர்களை - மறப்போம் மன்னிபோம் என்றும், பழிவாங்குவதால் காயம் குணமடயாது என்றும், நாம் நமது காயங்களை குணப்படுத்துவதுதான் நம் முதல் கடமை என்று சொல்லும்போதும், ஐந்து தலைமுறையினர் தங்கள் காலத்திற்கேற்ப எத்தகைய மனநிலை மாற்றங்களோடு வாழ்ந்துவந்தனர் என்பதை எழுத்தாளர் அருமையாக விவரிக்கிறார்.\n1950களில் விடுதலைப் போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அன்றைய இளையோர்களின் அர்பணிப்புகளையும், தியாகங்களையும், அரசியல் தெளிவையும், இன்றைய விடுதலைப் போரட்ட குழுக்களின் உட்பகையில் சிக்குண்டு தன் இனத்திற்குள்ளே மோதிக்கொள்ளும் இளையோர்களின் போக்கினையும் ஒப்பிடும்போது, வாசிக்கும் நமக்கே விடுதலைப் போராட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைகிறது.\nஆங்கிலயர்களாலும், ஜப்பானியர்களாலும் இன்று இந்தியாவாலும் பெரிதும் பாதிப்புக்குள்ளான நாகா இனத்தில் பிறந்ததற்கான தன் கடமையை இனத்தின் மேன்மைக்கு உதவும் இந்த வரலாற்றுப் புதினத்தால் நிறைவு செய்திருக்கிறார் ஈஸ்டரின் கேர். வாழ்த்துக்கள்\nஇருப்பினும், இந்திரா காந்தி ஒரு முறை குறிப்பிட்டது போல் 'உலகில் கடைசி அடிமை விடுதலை அடையும் வரை விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.' காயங்களை குணப்படுத்துவது அவசியம் தான். அதே வேலையில் காயங்களை ஏற்படுத்தும் காரணிகளை விடுதலைப் போராட்டங்களினால் தான் களைய முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-03-24T23:13:37Z", "digest": "sha1:Y5MCGMB42TPSJOEGGY324TOCB6XYSZ4O", "length": 13751, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கையில் ஐ. நா மனித உரிமைகள் அலுவலகத்தை அமைக்கவும் போர்குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும் ஆணையாளர் பரிந்துரை - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nஇலங்கையில் ஐ. நா மனித உரிமைகள் அலுவலகத்தை அமைக்கவும் போர்குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும் ஆணையாளர் பரிந்துரை\nபோர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகதத்தன்மையான உள்ளக விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தொடரும் நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது இலங்கை தொடர்பான அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறது.\n” இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ” என்ற தா;தலைப்பிலான இந்த அறிக்கை நேற்று கசியவிடப்பட்டது. இந்த அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் மனித உரிமைகள் சபைக்கு எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி வழங்கப்படும்.\nஇந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம், ஐ. நா மற்றும் உறுப்பு நாடுகளுக்கான பரிந்துரைகளை கொண்டிருக்கிறது.\nசித்திரவதை, வலிந்து காணாமல் செய்யப்படுதல், போர்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை க��றிப்பாக சர்வதேச நியாயாதிக்க கோட்பாடுகளுக்கு அமைவாக விசாரணை செய்து வழக்கு தொடரநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமது கடந்த கால மனித உரிமைகள் மீறல்களை கையாளும் இலங்கையர்களின் முயற்சிகளுக்கு உறுப்பு நாடுகள் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் பொருட்டு போதிய முறைமைகளை உருவாக்க உதவவேண்டுமென்றும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.\nஅத்துடன், இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிப்பதற்கும், ஐ.நா மனிதஹ் உரிமைகள் ஆணையாளர், மனித உரிமைகள் சபை , மற்றும் ஏனைய மனித உரிமைகள் பொறிமுறைகள் ஆகியவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்றும்பொருட்டும் ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஐ. நா மனித உரிமைகள் அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.\nPrevious Postகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி -யாழ் மாவட்ட செயலர் Next Postயாழ் மூளாயில் பொன்னொளி நகர் மாதிரிக் கிராமத்தை திறந்து வைத்தார் சஐித் பிரேமதாசா\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:46:03Z", "digest": "sha1:NUOS6E7LKLF2SRID2VXOWNKSHIE55A3K", "length": 15010, "nlines": 193, "source_domain": "www.tamilgod.org", "title": " சுற்றுச்சூழல் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேய���டன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \n2100 ம் ஆண்டிற்குள் பூமியின் 6வது பேழிவு ஏற்படும்\nபாம்பு விஷம் 100 கோடி ரூபாயா \nஹார்வி புயலால் உருவான வெள்ளப்பெருக்கை காண்பிக்கும் அற்புதமான டைம்லாப்ஸ் வீடியோ\nபீர் கழிவிலிருந்து புது பீர் தயாரிப்பு : சாத்தியமாகும் மறுசுழற்சி\n1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த வளர்ந்து வரும் மரம்\n2100 ம் ஆண்டிற்குள் பூமியின் 6வது பேழிவு ஏற்படும்\nகடந்த 540 மில்லியன் ஆண்டுகளில் கார்பன் சுழற்சியின் கணிசமான மாற்றங்களை குறித்த ஆய்வுதனை அமெரிக்காவின்...\nபாம்பு விஷம் 100 கோடி ரூபாயா \nஅட பாம்பு விஷத்திற்கு (snake venom) இவ்வளவு விலையா என வியந்து போனவர்கள் உண்டு. ஆனால் உண்மை. மேற்கு வங்க...\nஹார்வி புயலால் உருவான வெள்ளப்பெருக்கை காண்பிக்கும் அற்புதமான டைம்லாப்ஸ் வீடியோ\nஹார்வி ( Harvey) பேரழிவினை ஏற்படுத்திய புயல் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்த வீடியோவில் அதைப் பார்த்தால்...\nபீர் கழிவிலிருந்து புது பீர் தயாரிப்பு : சாத்தியமாகும் மறுசுழற்சி\nபொதுவாக பீர் வடித்தல் ஆலைகளில் (Beer Brewery) பீர் தயாரிப்பிற்குப் பிறகு அதிக அளவிலான தானியக் கழிவுகள் மிஞ்சும்....\n1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த வளர்ந்து வரும் மரம்\n[adsense:responsive:2718703864] 1,075 ஆண்டுகள் பழமை வாய்ந்த போஸ்னியன் பைன் (Bosnian pine) மரம் ஐரோப்பாவின்...\n400 ஆண்டுகள் வாழும் திமிங்கலம்\n[adsense:responsive:2718703864] விஞ்ஞானிகள் நீண்டகால வாழுகின்ற முதுகெலும்பி விலங்கினத்தினை (vertebrate animal)...\nபாலீஸ்டிரின் பொருட்களுக்குத் தடை விதிக்கும் நாடுகள்\nஅதி பயங்கரமான வலி உலகின் மிகப்பெரிய எறும்பினால் உண்டாகிறது\n8 வனவிலங்கு கிராசிங்குகள்; அமைதியான மேம்பாலங்கள்\nநீங்கள் பார்க்கும் புகைப்படங்கள் யாவும் உலகின் அமைதியான தலங்களில் அமைக்கப்பட்ட கிராசிங்குகள் ஆகும். மனிதன்...\nகாற்று மாசுபாட்டு அளவை ஒரே டுவீட்டில் தெரிந்துகொள்ளலாம்\nஇந்தியர்கள் இப்போது ஒரு ட்வீட் (tweet) செய்வதன் மூலம் தங்களது நகரங்களில் காற்று மாசுபாடு ( air pollution) குறித்த...\nமைசூரு சுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது : ஸ்வச் சர்வேக்ஷன் 2016\nமைசூரு (Mysuru):கர்நாடகா; ஸ்வச் சர்வேக்ஷன் 2016படி 10 சுத்தமான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது....\nபிளாஸ்டிக் நச்சுப்பொருட்களை தவிர்ப்பது எப்படி \nகோழிகள், பூனைகள், ஆந்தைகள் மற்றும் சில விலங்குகள் அதன் உடலினை தாறுமாறாய் சுழற்றிக்கொண்டாலும் அதன் தலையினை...\nபிளாஸ்டிக் பைகள் இல்லாத நாடு; எதிர்காலத்தை நோக்கி முதற்படி\nகடந்த ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டின் தெருக்களில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பை ஒன்றுக்கு 5 பென்சு (5 pence)...\nஇந்த விசித்திர விலங்கினைத் தெரிந்து கொள்ளுங்கள்\nமடகாஸ்கரின் வட-கிழக்கு பகுதிகளில் மட்டுமே காணப்படும், இந்த வித்தியாசமான விலங்குகள் பார்க்க மிகவும்...\nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஇந்தியாவில் ரியல்மீ 3 (realme 3) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி...\nவாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்கள், தகவல்களை இனி புகார் செய்யலாம்\nவாட்ஸ்அப் பயனர்கள், விரும்பத்தகாத புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் வந்தால் இனி...\nசந்திரனில் ஆய்வு; இஸ்ரேல் முதல் முறையாக விண்கலம் ஸ்பேஸ் X பால்கன் 9 ராக்கெட்டில்\nசந்திரனில் ஆய்வு மேற்கொள்ள முதல் முறையாக இஸ்ரேல் விண்கலம் அனுப்பியுள்ளது. ‘பெரிஷீட்’ (...\n1 டெரா பைட் மைக்ரோ எஸ்டி கார்டு அறிமுகம் \n1 டெரா பைட் மைக்ரோ எஸ்டி கார்டு எதற்கு . உங்கள் கைபேசியில் டன் கணக்கான வீடியோவை...\nஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nசாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகாத நிலையில் அதற்குப் போட்டியாய்...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/10/blog-post_44.html", "date_download": "2019-03-24T23:29:43Z", "digest": "sha1:Q7IAXYUZF27BVO63MDJ6B7EZA6ASIIJK", "length": 32814, "nlines": 476, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ரகுவின் படுகொலை மீதான விசாரணை எப்போது?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nமாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தன...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜ...\nசுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீ...\nசர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்.......\nரணில் -தமிழ் ��ேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்த...\nகொழும்பு அமெரிக்க தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nகடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை ...\n(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும...\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்...\nகண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரி...\nத.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட...\nகருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா...\nகுழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண...\nதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பி...\nமட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்\n'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்...\nபிரான்ஸ் ஓய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி\nகுடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள்...\nநேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மா...\nசட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ...\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின...\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் த...\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் ...\nஅரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரி...\n\"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின்...\nதெளிவத்தை ஜோசப் சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டா...\nஎதிர்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் ப...\nபெண் மீது கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அகற்றிய மா...\nகுடியேறிகளுக்கு ஸ்லோவேனியா கட்டுப்பாடு: ஹங்கேரி எல...\nஅக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி\nஎல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வரு...\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ர...\nபாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி ...\nகிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோர...\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்...\nராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்கள...\nஅழிவின் விளிம்பில் “அரபுத் தமிழ்”\n1983ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nகறுப்பு மை வீச்சு: 6 சிவசேனைக் கட்சியினர் கைது\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nகொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் கால...\nஅட்டகாசம் செய்துவந்த யானை சிக்கியது\nபாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்...\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தி...\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இன்று க...\nபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை ...\nமட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பர...\nபயணத்தின் நடுவில் மரணித்த விமானி\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாத...\nசாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை\n வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ரகுவின் படுகொலை மீதான விசாரணை எப்போது\n(இலங்கை மீதான யுத்தகுற்ற விசாரணைகளும், படுகொலைகள் மீதான அனுதாபங்களும், மனிதஉரிமை கூச்சல்களும் அரசியல் பழிவாங்கல்களுக்காக மட்டும் பயன்படுகின்றதா அப்படியிருந்தால் மைத்திரியின் ஆட்சியில் நல்லாட்சி நடந்தது என்று நாளைய வரலாறு சொல்லுமா அப்படியிருந்தால் மைத்திரியின் ஆட்சியில் நல்லாட்சி நடந்தது என்று நாளைய வரலாறு சொல்லுமா தமிழ் தேசிய கூட்டமைப்பினதும்- ரணில் அரசாங்கத்தினதும் பழி வாங்கும் ஆட்சிக்கு ஜனாதிபதி மைத்திரி வழிவிட்டு மெளனம் காத்தார் என்று வரலாறு எழுதுமா தமிழ் தேசிய கூட்டமைப்பினதும்- ரணில் அரசாங்கத்தினதும் பழி வாங்கும் ஆட்சிக்கு ஜனாதிபதி மைத்திரி வழிவிட்டு மெளனம் காத்தார் என்று வரலாறு எழுதுமா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு) எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அவர் 14/11/2008 ல் கொழும்பு அத்துருகிரிய என்னும் இடத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டார்.\nகிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்துக்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியவர் ரகுவாகும். இவருடன் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அசாத் மௌலானாவினுடைய சாரதி சமீர் என்பவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.\nரகு அவர்கள் முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பியதில் இவரின் பங்கு அளப்பரியதாகும். முதலமைச்சர் சந்திரகாந்தன் பதவியேற்றதில் இருந்து கட்சித் தலைமைப் பொறுப்புடன் முதலமைச்சருடைய அந்தரங்கச் செயலாளராகவும் பணியாற்றிவந்தார்.\nஇவரது சொந்த வாழ்வில் அவுஸ்ரேலியாவில் பொறியியலாளராக வாழ்ந்து வந்த இவர் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். கிழக்கு மாகாணத்தில் ஒரு ஜனநாயக மீட்சியை உருவாக்கும் பணியில் கிழக்கு மாகாணத்துக்கு திரும்பி வந்து தனது அயராத உழைப்பை மக்களுக்காக்க வழங்கி வந்தார். யுத்தத்தின் பிடியில் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்து செயல்பட்ட இவர் சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்துக்காக பலவித நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.\nஓரு கட்சியின் தலைவராக இருந்த ஒருவர் கொழும்பில் வைத்து அதுவும் அதி உச்ச பாதுகாப்பு வலையத்தினுள் வைத்து எவ்வாறு கொல்லப்பட்டார் அவர் கொல்லப்பட்ட இடத்தில் வைத்து அந்த இடத்தினை உடனடியாக பார்வையிட்ட அன்றைய முதலமைச்சர் சந்திரகாந்தன் “இது புலிகளால் செய்யப்பட்டதல்ல” என பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்திருந்தார். அப்படியானால் அது யாரால் செய்யப்பட்டது அவர் கொல்லப்பட்ட இடத்தில் வைத்து அந்த இடத்தினை உடனடியாக பார்வையிட்ட அன்றைய முதலமைச்சர் சந்திரகாந்தன் “இது புலிகளால் செய்யப்பட்டதல்ல” என பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்திருந்தார். அப்படியானால் அது யாரால் செய்யப்பட்டது அதுபற்றிய விசாரணையை கோரி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அன்றைய ஜனாதிபதிக்கு இருமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இன்று வரை ரகுவின் படுகொலை குறித்த எந்த விதமான விசாரணைகளையும் இலங்கையரசாங்கம் மேற்கொள்ளவில்லை.\nஇப்போது நல்லாட்சி நடக்கின்றது, சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கமைய படுகொலைகள் விசாரிக்கப்படுகின்றன, மனிதஉரிமைகளை மீட்டெடுப்பதாக ரணிலின் அரசாங்கம் உரத்து சொல்கின்றது, அப்படியானால் ஒரு கட்சியின் தலை���ரது கொலையை கண்டு கொள்ளாமல் எப்படி நல்லாட்சி நடக்க முடியும் அதுவும் நீண்ட யுத்தத்தின் பின்னர் ஒரு ஜனநாயக கட்டமைப்பை முன்னின்று உருவாக்கிய கட்சியின் தலைவர், இதுபற்றி மனித உரிமை பற்றி கோஷமிடுகின்ற எத்தனை பேர் இதுவரை வாய் திறந்துள்ளனர் அதுவும் நீண்ட யுத்தத்தின் பின்னர் ஒரு ஜனநாயக கட்டமைப்பை முன்னின்று உருவாக்கிய கட்சியின் தலைவர், இதுபற்றி மனித உரிமை பற்றி கோஷமிடுகின்ற எத்தனை பேர் இதுவரை வாய் திறந்துள்ளனர் எந்த தமிழ் கட்சி இந்த கட்சித்தலைவர் மீதான படுகொலையை விசாரிக்க சொல்லி கோரியது\nஇலங்கை மீதான யுத்தகுற்ற விசாரணைகளும், படுகொலைகள் மீதான அனுதாபங்களும், மனிதஉரிமை கூச்சல்களும் அரசியல் பழிவாங்கல்களுக்காக மட்டும் பயன்படுகின்றதா அப்படியிருந்தால் மைத்திரியின் ஆட்சியில் நல்லாட்சி நடந்தது என்று நாளைய வரலாறு சொல்லுமா அப்படியிருந்தால் மைத்திரியின் ஆட்சியில் நல்லாட்சி நடந்தது என்று நாளைய வரலாறு சொல்லுமா தமிழ் தேசிய கூட்டமைப்பினதும்- ரணில் அரசாங்கத்தினதும் பழி வாங்கும் ஆட்சிக்கு ஜனாதிபதி மைத்திரி வழிவிட்டு மெளனம் காத்தார் என்று வரலாறு எழுதுமா\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nமாணவர்கள் மீது “நல்லாட்சி” அரசு காட்டுமிராண்டித்தன...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக தலைமை-ஜ...\nசுவிஸ் இலக்கிய சந்திப்பு -2014 -சார்பான உதவிகள் மீ...\nசர்வாதிகாரத்திற்கு அர்த்தம் தெரியாத மேற்குலகம்.......\nரணில் -தமிழ் தேசிய கூட்டமைப்பு தேன் நிலவு கசக்கத்த...\nகொழும்பு அமெரிக்க தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nகடந்த அரசாங்கத்தில் இவர்களின் பழிவாங்கல் யுத்தியை ...\n(BED) படுக்கையுடன் கூடிய பஸ் சேவை, கல்முனை – கொழும...\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள்...\nகண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரி...\nத.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு மாவட...\nகருணா அம்மான் சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா...\nகுழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண...\nதமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளரான பி...\nமட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்\n'வெளிநாட்டில் வாழ்வோர் ஊர் வந்து பணியாற்ற வேண்டும்...\n���ிரான்ஸ் ஓய்வூதியர்களின் பஸ் விபத்து; 42 பேர் பலி\nகுடியேறிகளுக்கு எதிராக எல்லையை மூட பால்கன் நாடுகள்...\nநேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மா...\nசட்டத்தின் ஆட்சியா சட்டாம்பித்தனத்தின் ஆட்சியா\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ...\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, முஸ்லிம் காங்கிரசின...\nமுன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் வாக்குமூலங்கள் த...\nமூத்த எழுத்தாளரும் விமர்சகருமான வெங்கட் சாமிநாதன் ...\nஅரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரி...\n\"சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின்...\nதெளிவத்தை ஜோசப் சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டா...\nஎதிர்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் ப...\nபெண் மீது கல்லெறிந்து கொல்லும் தண்டனையை அகற்றிய மா...\nகுடியேறிகளுக்கு ஸ்லோவேனியா கட்டுப்பாடு: ஹங்கேரி எல...\nஅக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி\nஎல்லா சதிகளையும் தோற்கடித்து சுற்றவாளியாக வெளி வரு...\nஇந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள்...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் ர...\nபாரிஸில் டேவிட் ஐயா அவர்களின் நினைவுகூட்டம்\nகிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் விடுதலை வேண்டி ...\nகிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோர...\nபெற்றார்கள் பிள்ளைகளை வேறுபாடின்றி சமத்துவமாக பார்...\nராஜபக்ஷவின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்கள...\nஅழிவின் விளிம்பில் “அரபுத் தமிழ்”\n1983ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டால் ஒட்டு மொ...\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...\nகறுப்பு மை வீச்சு: 6 சிவசேனைக் கட்சியினர் கைது\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nகொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெ...\nபழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மாரடைப்பால் கால...\nஅட்டகாசம் செய்துவந்த யானை சிக்கியது\nபாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்...\nஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தி...\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இன்று க...\nபிரதீபா பிரபா விருதுபெற்ற அதிபர் அலோசியஸ் அவர்களை ...\nமட்/ களுதாவளை விபுலானந்தா வித்தியாலத்தில் புலமை பர...\nபயணத்தின் நடுவி���் மரணித்த விமானி\nமுன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது\nமின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை: ஜனாத...\nசாய்ந்தமருதுக்கு தனி உள்ளூராட்சி சபை\n வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/12/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2019-03-25T00:33:32Z", "digest": "sha1:TEIJJ7AXAO6I7UMHYYN4WTJ2A46IQ7Q2", "length": 8176, "nlines": 105, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "என்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா?- | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஎன்னை கல்யாணம் செய்து கொள்வீர்களா\nதுருக்கியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் என்னை திருமணம் கொள்வீர்களா என்று கேட்டதற்கு அவரது ரியாக்சனைப் பார்ப்போம்.\nரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. உலகளவில கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். டென்னிஸ் மற்றும் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்.\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லம் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து தற்போது சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.\nஅடுத்த வருடம் நடைபெற இருக்கும் கிராண்ட்ஸ்லம் தொடருக்கு தயாராகி வரும் மரியா ஷரபோவா, துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற காட்சி போட்டியொன்றில் உள்ளூர் வீராங்கனையான காக்லா புயுாக்கேய்-ஐ எதிர்கொண்டார்.\nஇந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மரியா ஷரபோவாவை நோக்கி ரசிகர் ஒருவர் ‘‘மரியா, என்னைக் கல்யாணம் செய்துக் கொள்வீர்களா (Maria, will you marry me\nரசிகரின் குரல் ஷரபோவாவின் காதை எட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷரபோவா சர்வீசை நிறுத்தி, தனது ரியாக்சனை வெளிப்படுத்தினார். அப்போது அந்த ரசிகர் நோக்கி ‘Maybe’ என்றார்.\nஇலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர்\nஎதிர்வரும் மேமாத இறுதியில் ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணியின் முதன்மைப் பயிற்சியாளர் பதவிக்கு...\nரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின்...\nமாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா\nபெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் குறித்ததான ஆய்வு ரீதியிலான...\nஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்\nமதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம்...\nஎத்துணை அற்புதமான வார்த்தை ‘வீடு திரும்புதல்’ தின்னும்...\nஒருநாள் கமல் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான்....\nதொலைக்காட்சியில் நாடகமொன்று போய்க்கொண்டிருந்தது. சியாமளா தனது...\nமனித உரிமை பிரேரணைகள் தமிழருக்கானது மட்டுமல்லஅரசாங்கத்தின் இணை...\nஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்...\nவனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்\nகெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்\nமெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/cbse-board-exam-2017-online-name-list-released-001565.html", "date_download": "2019-03-24T23:10:00Z", "digest": "sha1:LJRPS2TD2KYIRQQAHXK5HXLO5YHAR2YU", "length": 9340, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ பொதுத் தேர்வு.. உங்க பெயர் இருக்கான்னு \"செக்\" பண்ணிட்டீங்களா? | CBSE Board Exam 2017 online name list released - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ பொதுத் தேர்வு.. உங்க பெயர் இருக்கான்னு \"செக்\" பண்ணிட்டீங்களா\nசிபிஎஸ்இ பொதுத் தேர்வு.. உங்க பெயர் இருக்கான்னு \"செக்\" பண்ணிட்டீங்களா\nடெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் பெயர்ப் பட்டியலை சிஎஸ்இ போர்டு வெளியிட்டுள்ளது.\nஇணையதளத்தில் போய் இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nசிபிஎஸ்இயின் cbse.nic.in இணையதளத்துக்குப் போங்கள்.\nஉள்ளே சென்றதும் உங்களது ஐடி, பாஸ்வேர்ட், செக்யூரிட்டி பின் எண்ணைக் கொடுக்கவும்.\nஇப்போது லிஸ்ட் ஸ்கிரீனில் தெரியும். இதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெறும். பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் 9ல் தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி வரை நடைபெறும்.\nதனியார் தேர்வர்களுக்கான அட்மிட் கார்டுக���் ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டு விட்டன.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/02/refugee.html", "date_download": "2019-03-24T23:13:33Z", "digest": "sha1:D4PZZYIIBPW34UTYOH2YVZ7PACYMV6IP", "length": 16371, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அகதிகள் போர்வையில் நுழைந்த விடுதலைப்புலி? | is ltte entered into tamilnadu as refugee? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஅகதிகள் போர்வையில் நுழைந்த விடுதலைப்புலி\nஅகதிகள் என்கிற பெயரில் தமிழகத்தில் ஊடுறுவிய புலி ஒருவருக்கு முதுகில் குண்டு காயம் இருக்கலாம் என்று கருதி சிகிச்சைக்காக ராமநாதபுரம்அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டைக்குப் பயந்து ஏராளமான இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகின்றனர்.\nஇப்படி வரும் அகதிகளில் பொரும்பாலோனோர் மர்ம படகுகளில் ஏறி ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் வந்து கரையிறங்குகின்றனர்.\nகடந்த 22-ம் தேதி இலங்கையில் இருந்து 2 படகுகளில் புறப்பட்ட எட்டு பெண்கள் உள்பட 25 அகதிகள் 23-ம் தேதி அதிகாலையில் ராமேஸ்வரம்வந்தனர்.\nஇவர்கள் ராமேஸ்வரத்தில் போலீஸார் விசாரணைக்கு பின்னர் 25-ம் தேதி மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறப்பு விசாரணை முகாமில்அடைக்கப்பட்டனர். மத்திய , மாநில புலனாய்வு பிரிவு போலீஸார் இந்த அகதிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.\nஇதில் கிளிநொச்சி மாவட்டம் வட்டகச்சியை சேர்ந்த கவுதம சீலன் வயது 27. என்பவர் புலிகள் இயக்கத்தில் பணியாற்றி குண்டடிபட்ட நிலையில் தமிழகம்வந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nமேலும் அவரது முதுகில் குண்டு உள் புகுந்து இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமுதல் கட்ட பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட பரிசோதனை செய்த பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது. மருத்துவமனையில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE -ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nதேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=702", "date_download": "2019-03-25T00:55:39Z", "digest": "sha1:ZNKCSOPBNTDVC3UIWG6VW6223PKDLCLB", "length": 20572, "nlines": 225, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thirumoolanatha swamy Temple : Thirumoolanatha swamy Thirumoolanatha swamy Temple Details | Thirumoolanatha swamy- Sholavandan | Tamilnadu Temple | திருமூலநாத சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆ���ீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயில்\nமூலவர் : திருமூலநாத சுவாமி (திருமூலநாத உடையார், மூலஸ்தான உடையார் )\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : சுவர்ண புஷ்கரணி குளம்\nபுராண பெயர் : விஸ்வாரண்யீஸ்வர், சகை அரீஸ்வரர், அதி சிரம்பரேஸ்வரர்\nஇங்கு மாத பூஜைகளுடன், புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆடி பூரம், ஆவணி மூலம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.\nமுகப்பில் அதிகார நந்தி நின்ற கோலத்தில் துணைவியாருடன் காட்சி தருகிறார்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறக்கப்படுகிறது.\nஅருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத திருமூலநாத சுவாமி திருக்கோயில், சோழவந்தான் - மதுரை மாவட்டம்.\nஇத்தலத்தில் விநாயகர் கோட்டை விநாயகர் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சதுர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.\nஇத்தலத்தில் உள்ள திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரி அம்பாளை வணங்கிட, குழந்தைப் பேறு கிட்டும், தீராத நோய்களும், குஷ்ட நோய்களும் தீரும். கல்யாண முருகனை வேண்டி வர திருமணத்தடை நீங்கும், துர்க்கையை அபிஷேகம் செய்து துதித்திட நோய்கள் விலகும், சுரதேவரை அபிஷேகம் செய்து வணங்க தீராத காய்ச்சல் தீரும் என்பதும்,பைரவரை வணங்கி வர கண் திருஷ்டி நீங்கும், கோட்டை விநாயகரை வணங்கிட எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.\nஎண்ணிய காரியங்கள் நிறைவேறினால், திருமூலநாதர் அகிலாண்டேஸ்வரிக்கு அபிஷேகங்கள் செய்து, தொட்டில் கட்டி, வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணமும், சுரதேவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து மிளகு பத்து இட்டு, மிளகு, சீரகத்தை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.\nசிவபெருமான், மூலநாதராக வீற்றுள்ள இத்தலத்தில் தனியாக உள்ள அகிலாண்டேஸ்வரி சன்னதியின் எதிரே சுவர்ண புஷ்பகரிணி எனும் தீ��்த்த குளம் உள்ளது. இதன் கரையில் அம்பாள் அகிலாண்டேஸ்வரி தவம் புரிந்து சிவனை மணம் புரிந்ததாக வரலாறு கூறகிறது.\nகுஷ்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மன்னன் வீரபாண்டியன் இக்குளத்தில் நீராடி தன் நோயினைத் தீர்த்துக் கொண்டதாகவும், அதன் பின் கோயிலை அவன் சீரமைத்ததாகவும் கூறப்படுகிறது. இக்குளத்தி்ல் நீராடினால் தீராத நோய்கள் தீர்வதாகவும், இந்த நீரினை தொடர்ந்து 48 நாட்கள் விரதமிருந்து ஓரிடத்தில் ஊற்றி வர அவ்விடத்தில் வில்வ மரம் முளைக்கும் எனவும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் எனவும் இன்று வரையிலும் நம்பப்படுகிறது.\nசிவன் முதன் முதலாக காட்சி தந்த தலமென்பதால், ஆதி சிதம்பரம் என்ற பெயரினைப் பெற்ற தலம் என தல புராணம் கூறுகிறது. அகத்தியர் பொதிகை மலை சென்ற போது மூலநாதரால் உபதேசம் பெற்ற தலம். இத்தலத்தில் புலி சாபம் பெற்ற கந்தர்வன், சாப விமோசனம் பெற்றான்.\nகாசிக்கு சென்றால் முக்தி என்பது போல இத்தலத்திற்கு சென்றாலும் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் மூலவராக சிவன், ஜலதாரையின் மேல் பிரம்மா, கன்னி மூலையில் விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளனர். ஜனகாதி முனிவர்கள் முக்தி பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.\nநூற்றாண்டுகளுக்கு முன்பு, மக்கள் இறை பக்தியில் நாட்டம் இல்லாது இருந்தபோது, அவர்களை இறை பக்தியில் ஈடுபடுத்திட வேண்டுமென ஈசனும் உமையாளும் முடிவெடுத்தனர். அதன்படி மக்களிடம் இறை உணர்வினை ஏற்படுத்திட யாரை அனுப்புவது என நந்திகேஸ்வரரிடம் கேட்டபோது சுந்தரரை அனுப்பும் படி அவர் கூறினார். அதன் படி சுந்தரர் பூமிக்கு வர ஓரிடத்தில் மாடு மேய்ப்பவன் ஒருவன் இறந்து கிடக்க அவனைக் சுற்றி மாடுகள் அழுது கொண்டிருந்த காட்சியைக் கண்டு மனம் இறங்கி அவனது உடலில் புகுந்து மாற்று உரு பெற்றார். அவனது உருவிலேயே வீட்டிற்கு சென்ற அவர் வந்த காரியம் நிறைவேற்றாது இருந்தார். இதனைக் கண்ட ஈசன் சுந்தரரின் வேலையினை உணர்த்த முனிவர் வேடத்தில் சென்று அவரிடம் யாசகம் கேட்டார்.\nசுந்தரர் உணவு கொண்டு வர, அங்கு முனிவர் வேடத்தில் இருந்த ஈசனைக் காணாததைக் கண்டு கலங்கினார். அப்போது அங்கே தரையில் கால் தடம் இருந்ததைக் கண்டு அதனைப் பின் தொடர்ந்தார். அத்தடம் நேரே சிதம்பரம் சென்றடைய, அங்கே சிவனே முனிவர் வடிவில் வந்ததை உணர்த்தி இன்று தலம் வீற்றிருக்கும் தென்கரை பகுதியில் திருமூலநாதர் அசரீரி ஒலித்தது.\nஅதன் பின் இப்பகுதியில் திருமூலநாதர் எனும் பெயரிலேயே சிவாலயம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: முகப்பில் அதிகார நந்தி நின்ற கோலத்தில் துணைவியாருடன் காட்சி தருகிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமதுரையில் இருந்து மேற்கே 21 கி.மீ., தூரத்தில் சோழவந்தான் நகரில் வைகையின் தென்கரையில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 452 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 452 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 452 438 3030 ,252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 452 235 0863\nஹோட்டல் ரத்னா ரெசிடன்சி +91 452 437 0441 2, 437 4444\nஅருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/10115418/1190276/Ram-temple-will-be-constructed-in-Ayodhya-because.vpf", "date_download": "2019-03-25T00:36:00Z", "digest": "sha1:K3X3BRKRVA527THAFJZJPYWRUGF4ZXWB", "length": 17199, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுப்ரீம் கோர்ட் எங்கள் கையில் இருப்பதால் ராமர் கோவில் கட்டுவோம் - பா.ஜ.க. மந்திரி சர்ச்சை பேச்சு || Ram temple will be constructed in Ayodhya because the Supreme Court is ours UP Minister Mukut Bihari Verma", "raw_content": "\nசென்னை 25-03-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசுப்ரீம் கோர்ட் எங்கள் கையில் இருப்பதால் ராமர் கோவில் கட்டுவோம் - பா.ஜ.க. மந்திரி சர்ச்சை பேச்சு\nபதிவு: செப்டம்பர் 10, 2018 11:54\nமாற்றம்: செப்டம்பர் 10, 2018 11:57\nஉத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் அதற்கு என்ன சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது என்று பா.ஜ.க. மந்திரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் அதற்கு என்ன சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது என்று பா.ஜ.க. மந்திரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தது.\nஅங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது. ஆனாலு��் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.\nஉத்தரபிரதேசத்தில் கூட்டுறவு துறை கேபினட் மந்திரியாக இருப்பவர் முகுத் பிகாரி வர்மா. இவர் பக்ரைச் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅவரிடம் நிருபர்கள் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். இன்னும் கோவில் கட்டவில்லையே என்று கேட்டனர்.\nஅதற்கு பதில் அளித்த முகுத் பிகாரி வர்மா, ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். அதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.\nஇதற்கு நிருபர்கள் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ராமர் கோவில் எப்படி கட்ட முடியும் என்று திருப்பி கேட்டனர்.\nஅதற்கு பதில் அளித்த மந்திரி, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்தால் அதற்கு என்ன சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது. நீதி எங்கள் கையில் இருக்கிறது. அதன் நிர்வாகம் எங்கள் கையில் இருக்கிறது. சட்டசபையும் எங்களிடம் உள்ளது. இந்த நாடே எங்களிடம் தான் இருக்கிறது. இது எங்கள் கோவில். எனவே நாங்கள் ராமர் கோவில் கட்டுவோம் என்று பதில் அளித்தார்.\nசுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் இருக்கிறது என்று அவர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி மந்திரி முகுத் பிகாரி வர்மா கருத்தை அறிய விரும்பியபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். #UttarPradesh #RamaTemple #MukutBihariVerma\nRam temple | Mukut Bihari Verma | ராமர் கோவில் | முகுத் பிகாரி வர்மா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முக ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்- கமல்ஹாசன்\nமும்பை அணிக்கு எதிராக டெல்லி வீரர் ரிஷப் பந்த் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தல்\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nமத்தியில் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் - நிர்மலா சீதாராமன் பேச்சு\nமொசாம்பிக்கில் புயல் பாதிப்பு - மீட்பு பணியில் 3 இந்திய கப்பல்கள்\nதிக்விஜய் சிங்கை எதிர்த்து பெண் சாமியாரை களம் இறக்க பா.ஜ.க. திட்டம்\nபாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் ஆண்களை மிஞ்சப்போகும் பெண்கள் - ஆய்வில் தகவல்\nராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான்\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/05/today-rasipalan-2452016.html", "date_download": "2019-03-25T00:00:25Z", "digest": "sha1:JOQSNHP247S3G7A7QEUWFQZVSP2A327C", "length": 21114, "nlines": 489, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 24.5.2016 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\nமேஷம் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும்.\nசேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nரிஷபம் இன்று விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமிதுனம் இன்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதல் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nகடகம் இன்று சந்தாண பாக்கியம் கிட்டும். நீண்டகாலமாகத் தடைப்பட்டுவந்த திருமணம் கைகூடும். பிரிந்துசென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள். கலைத்துறையினர் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nசிம்மம் இன்று உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும். குடும்பத்தினரிடம் அமைதியாக செல்லவேண்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகன்னி இன்று வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம் இன்று உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nவிருச்சிகம் இன்று பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் வேல���ப் பளு குறையும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nதனுசு இன்று புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமகரம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகும்பம் இன்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமீனம் இன்று தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2019-feb-28/special-articles/148384-nellai-yoga-girl-prisha-makes-world-records.html", "date_download": "2019-03-24T23:12:45Z", "digest": "sha1:N3DTUUJ3IG4EJIO34OQJQAEDKW6ITRDF", "length": 18993, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "வயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா | Nellai yoga girl Prisha makes world records - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\nசுட்டி விகடன் - 28 Feb, 2019\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\nஎஃகு நகரின் வீர நாயகி\nஜீபாவின் சாகசம் - தனியே ஒரு தீவு\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்\n - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 19\nஅடுத்த இதழ்... சுட்டி 400 ஸ்பெஷல்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\n9 வயதில் 14 உலகச் சாதனைகளை நிகழ்த்தி பிரமிக்கவைத்துள்ளார் பிரிஷா.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிரிஷா யோகா திருநெல்வேலி உலகச் சாதனை டாக்டர் பட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-mar-13/arivippu/149100-hello-vikatan-readers.html", "date_download": "2019-03-24T23:36:03Z", "digest": "sha1:M72PLTCPP3A2ESMW37LQR24L63RH7NFJ", "length": 18128, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 13 Mar, 2019\nமிஸ்டர் கழுகு: கரம் கொடுக்கிறார்களா... கழற்றி விடுகிறார்களா\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nமா.செ-க்கள் மாற்றம்... ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சம்\n - தமிழகத்தில் உருகிய மோடி...\nகீதாஜீவன் பேச்சு... தி.மு.க-வுக்கு பாதகமா\n” - எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\nஊழலில் சீரழியும் அரசு போக்குவரத்துக்கழகம்\n - அரசு ஆடும் ஐ.பி.எஸ் ஆட்டம்...\nஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள்... - பொள்ளாச்சி facebook பயங்கரம்\nநிர்மலா தேவி விவகாரம்... “பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்\n - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/03/2019)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில��� ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/kurupeyarchipalandetail.asp?aid=5&rid=3", "date_download": "2019-03-25T00:31:56Z", "digest": "sha1:WZ6Y4CJUSLJX5H7QJELHVYYK2DDCCE2T", "length": 17218, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஆறில் குரு ரோக நிவாரணம்\nகடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத் தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சற்று சிரமத��தினைத் தரக்கூடும். இதுநாள் வரை ஐந்தாம் இடத்தில் வாசம் செய்து வந்த குரு பகவான் வரும் 04.10.2018 முதல் ஆறாம் இடத்திற்கு வர உள்ளார். சகட யோகம் என்று சொல்லப்படக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறியைத் தோற்றுவிக்கும். எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாது தாமதமாவதால் சிறிது மன சஞ்சலத்தைக் காண்பீர்கள். உங்களுடைய சிந்தனைகளில் சிறிது மாற்றத்தை உணர்வீர்கள். செயல்திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். கொள்கைகளில் சிறிது விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.\nஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்புப் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பொருளாதார நிலையில் பிரச்னை ஏதுமின்றி தனவரவு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேசும் வார்த்தைகளில் இனிமையை உணர்வீர்கள். ஆறாம் இடத்து குரு ஆத்ம ஞானத்தைத் தருவதோடு, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபடுத்துவார். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும். மந்திரப் பிரயோகம் என்பதை ஆறாமிடத்து குரு தருவார் என்பதால் ஆன்மிக விஷயங்களில் கவனத்தைக் கொண்டு செல்வீர்கள். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். ஆறாம் இடத்தில் குருவின் வாசம் உடல்நிலையை சற்று அசைத்துப் பார்க்கும். சர்க்கரை வியாதிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.\nஅதே நேரத்தில் நீண்ட நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் சரும வியாதிகள், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற ரோகங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். ஆறாம் வீட்டு குருபகவான் நீண்ட நாள் ரோகத்திலிருந்து நிவாரணம் தருவார். அதிகப்படியான உழைப்பின் காரணமாக அவ்வப்போது உடல் அசதியால் அவதிப்பட நேரிடும். நிலுவையில் இருந்து வரும் கடன்பிரச்னைகள் முடிவிற்கு வந்தாலும் புதிதாக கடன் வாங்குவதற்கான சந்தர்ப்பம் உண்டாகலாம். சயன சுக ஸ்தானத்தின் மீதான குருபகவானின் பார்வை இரவினில் நிம்மதியான உறக்கத்தினைத் தரும். உத்யோக ரீதியாக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீதும் குருபகவானின் சிறப்புப் பார்வை தொடர்வதால் தொழில் ரீதியாக எவ்விதத் தடங்கலும் இருக்காது. உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வோடு விரும்பிய இடமாற்றத்தினையும் அடைவார்கள்.\nமற்ற பணியாளர்களின் ஆதரவின்றி தனித்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும் என்பதால் சற்று அதிகப்படியான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.2019 பிப்ரவரி மாத வாக்கில் நீங்கள் கடுமையாக உழைப்பதுடன் 10 பேர் செய்ய வேண்டிய பணியை தனியொரு மனிதனாக செய்து முடித்து சாதிப்பீர்கள். வெளிநாட்டு உத்யோகத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மார்ச் மாத வாக்கில் சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்ஸ்யூரன்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், உணவுப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் இந்த வருடத்தில் நல்ல நிலையினை அடைவார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் தனித்திறமையின் மூலம் நற்பெயரை அடைவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தினை உடனுக்குடன் கண்டு வருவீர்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் குறைத்தாலும், தன் முயற்சியால் வெற்றி காண வழிவகை செய்யும்.\nபிரதி புதன்கிழமைதோறும் தவறாமல் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. குரு பெயர்ச்சி நாளில் வெண்பொங்கல் நைவேத்யம் செய்து அருகில் உள்ள ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய நன்மை உண்டாகும். நேரம் கிடைக்கும்போது சுசீந்திரம் திருத்தலத்திற்குச் சென்று ஆஞ்சநேய ஸ்வாமியை வழிபட்டு பிரார்த்தனை செய்ய தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.\nமேலும் - குருபெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/17/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:44:38Z", "digest": "sha1:36AO5WHOYHQFAQCL3DZZB2GCI2YAHOFC", "length": 10030, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் 8 சகோதரர்கள்: எங்கு தெரியுமா? - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் 8 சகோதரர்கள்: எங்கு தெரியுமா? - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் 8 சகோதரர்கள்: எங்கு தெரியுமா\nCategory : இந்தியச் செய்திகள்\nமத்திய பிரதேசத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மோரேனா எனும் கிராமத்தில் ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்துக் கொள்ளும் பலதாரமணம் வழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்த பகுதியில் வாழும் கிராம மக்கள், ஒரே பெண்ணை பலர் திருமணம் செய்துக் கொள்வதற்கு ஆண், பெண் எண்ணிக்கை சமநிலையில் இல்லை என்பதை காரணமாக கூறுகின்றனர்.\nஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த பல ஆண்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்கின்றனர்.\nஅதுவே வெவ்வேறு குடும்���த்தை சேர்ந்த ஆண்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்களாம்.\nமோரேனா எனும் இந்த கிராமத்தை சுற்றியிருக்கும் பல கிராமங்களிலும் இதை பாரம்பரிய சட்டமாக கடைப்பிடித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் இன்னும் பல இடங்களிலும் இதுபோன்ற விசித்திர முறை பின்பற்றப்படுவது தெரியவருகிறது.\nஅந்த வகையில், உத்தர்காண்ட்டில் ராஜோ வர்மா எனும் பெண் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.\nஅதேபோல ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தை சேர்ந்த மக்கள், அண்ணன் தம்பிகளுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayagam.lk/2019/01/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-03-24T23:11:25Z", "digest": "sha1:JGPC6EHHA7B7443CULNIR72C7LVXZ64W", "length": 5195, "nlines": 105, "source_domain": "malayagam.lk", "title": "விரைவில் படமாகிறது வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன் | மலையகம்.lk", "raw_content": "\nசற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீ... 24/03/2019\nநுவரெலியா வீதியில் இடம்பெற்ற... 24/03/2019\nநிலையான அரசாங்கம் ஒன்று இல்ல�... 24/03/2019\nநாடளாவிய ரீதியில் மின் வெட்ட�... 24/03/2019\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்... 24/03/2019\nவிரைவில் படமாகிறது வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன்\nவிரைவில் படமாகிறது வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன்\nகல்கி அவர்கள் எழுதிய ஒரு வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். இந்த காவியத்தை திரைப்படமாக்க பலர் முயற்சி செய்து வந்தார்கள் , ஆனால் இது பெரிய காவியம் என்பதால் சுறுக்கி அமைக்க முடியவில்லை.\nஇயக்குனர் மணிரத்னம் அவர்கள் கூட இதை படமாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இப்போது பொன்னியின் செல்வன் உருவாக இருக்கிறது. அதை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் தயாரிக்கிறாராம்.மேலதிக விபரங்கள் விரைவில்.\nஅண்ணனை அடித்துக் கொன்ற தம்பி\nமக்கள் சக்தியே நிரந்தரம் என்பது எனக்கு தெரியும். .\nஹன்சிகாவின் இந்த போஸ்டரும் சர்ச்சையை ஏற்படுத்துமா\nஇன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னதாக வெளிவரும் ஃபர�\nசர்க்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் செப் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியா�\nகமல் அரசியலுக்கு வருவாரா – அனுஹாசன்\n'அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை, நம் காலம் இங்கே கூடிப்போச்சு க�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2015/03/", "date_download": "2019-03-25T00:06:37Z", "digest": "sha1:GRYE3M5IVAVA5DWKULS53HZS6RGRQSBV", "length": 10818, "nlines": 143, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: March 2015", "raw_content": "\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியல் உணவு முறைகள் எனும் பதிவில் மதிய உணவிற்கு சிறுதானியங்களினால் சமைத்த உணவை உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள் என நினைத்திருக்கலாம். சித்த மருத்துவர் திரு.சிவராமன் அவர்கள், ஆனந்த விகடனில் எழுதிய ஆறாம் திணை எனும் கட்டுரைத் தொடரை படிக்கும் வரை, எனக்கும் அதே கருத்து தான் இருந்தது. அந்தத் தொடரைப் படிக்கத் துவங்கியதும், வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்து கொண்டேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உணவாக இருந்தது. பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், மெதுமெதுவாக சிறுதானியங்கள் உற்பத்தி ஓரம் கட்டப்பட்டு, வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தி, இன்றைக்கு தவிர்க்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து விட்டது. இவ்வாறாக மக்கள், ஆரோக்கியம் தருகின்ற, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தமது வசிப்பிடத்திற்கு அருகிலேயே விளையக்கூடிய சிறுதானியங்களை முழுவதுமாக மறந்து விட்டனர்.\nஒரு முக்கியமான விசயத்தை, நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். உலகம் முழுவதிலும் வெவ்வேறு வகையான சிறுதானியங்கள் விளைகின்றன. எனவே உங்கள் பகுதிகளில் விளையும் வகைகளை உண்பதே சிறந்தது.\nLabels: Tamil , சிறுதானியங்கள்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/02/customer-service-agent-job-in-qatar.html", "date_download": "2019-03-24T23:24:07Z", "digest": "sha1:XYXUMU635JROPO3456K3WQKUWHDIM5D7", "length": 3282, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "Customer Service Agent Job In Qatar - Nation Lanka News", "raw_content": "\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸி��் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2012/04/2012-27.html", "date_download": "2019-03-25T00:05:51Z", "digest": "sha1:UDFSM2IGTM3XE4WZO72GZXKTUKLMPJOH", "length": 9588, "nlines": 84, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Chennai - Sandesh (SETHU)", "raw_content": "\nகலி 5113 நந்தன 15 சித்திரை ( 2012, ஏப்ரல் 27)\nஈரோடு ஹிந்துக்களுக்கு அமோக வெற்றி\nபல ஆண்டுகளாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தின் பெரும் பகுதியை, சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கும் சர்ச் ஆப் சவுத் இந்திய (சி எஸ் ஐ) அமைப்பிடமிருந்து நிலத்தை மீட்க மாநகராட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. பல ஆண்டுகளாக போராடி வரும் இந்து மக்களின் உணர்வை மதித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஸியாக இயங்கும் கமர்சியல் நகரமான ஈரோடுல், மே 28 , 2010 அன்று 'பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு குழு' சார்பில் நடந்த 'பந்த்' எந்த வித அசம்பாவித சம்பவம் இல்லாமல் 100 % கடையடைப்புடன் நடந்தது. 12 .56 ஏக்கர் கோவில் நிலத்தின் பெரும் பகுதியை சட்டவிரோதமாக வைத்திருக்கும் சி எஸ் ஐவிடமிருந்து நிலத்தை மீட்க குழு கோரிக்கை விடுத்துள்ளது. கோவில் நிலத்தை ஹிந்துக்களிடமிருந்து பறித்து லண்டன் மிஷனுக்கு பிரிடிஷார் கொடுத்தனர். மேலும் சமீபத்தில் கோவிலின் மேலே மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. 'பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு குழு' ஈரோடு மேயரிடம் கோவிலின் மேலே மேம்பாலத்துக்கு அனுமதி மறுக்க கோரி ஒரு மனு சமர்ப்பித்தனர். பல்வேறு கட்சிகளுடைய 30 வார்டு கவுன்சிலர்கள் (நான்கில் மூன்று பங்கு)மனுவில் கையெழுத்திட்டனர். இந்த மனுவின் அடிப்படையில் அரசின் மேம்பால திட்டம் கைவிட��்பட்டது. இந்த முறை கடந்த மார்ச் மாதம் கோவில் திருவிழாவில் சுமார் 5 ,000 பெண்கள் பால் குடம் எடுத்தனர். 300 -400 பேர் கலந்து கொள்ளும் விழாவில் 5 ,000 பெண்கள் கலந்து கொண்டது அங்குள்ள மக்களின் எழுச்சியை காட்டியது. அந்த சமயத்தில் மீட்பு குழுவின் மனுவும் பரிசீலனைக்கு வந்தது. ஆர் டி ஐ மூலம் பெற்ற சான்றுகளின் நகல்கள் அந்த மாவட்டத்தின் 60 கவுன்சிலர்களுக்கு அனுப்பப்பட்டது. ஹிந்துகளின் இந்த எழுச்சியை கண்ட ஈரோடு மாநகராட்சி இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. மேலும் அங்குள்ள போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்த 80 அடி சாலை போடுவதற்கும் தீர்மானம் இயற்றப்பட்டது. இது சி எஸ் ஐ வளாகத்தின் குறுக்கே வரும்.\nசேவையில் இது ஒரு அற்புத வழி முறை\nசென்னை ராஜஸ்தானி இளைஞர் நடத்தும் சென்னை உணவு வங்கி அமைப்பு அண்மையில் தனி ரயில் ஏற்பாடு செய்து மன வளர்ச்சி குன்றிய 1008 குழந்தைகளை திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க அழைத்து வந்தது. இந்த அமைப்பின் புண்ணியத்தில் அன்பிற்குரிய அந்த குழந்தைகள் திருப்பதி யாத்திரை செய்ய முடிந்தது. உணவு வங்கி அமைப்பு மாதந்தோறும் 200 அன்பு இல்லங்களுக்கு 26 ,000 உணவு தானியம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசமே பெருமைப்படும் தமிழக பெண் விஞ்ஞானி சாதனை\nகோயம்பதூரை சேர்ந்த என்.வளர்மதி. இவர் ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள் திட்டம் ஒன்றின் இயக்குநராக செயல்பட்ட முதல் பெண் விஞ்ஞானி. இஸ்ரோ உருவாக்கிய, இந்தியாவின் முதல் சுயேச்சையான உளவு செயற்கைக் கோளான ரிசாட்-1 , 26 -4 -2012 அன்று வெற்றிகரமாக சுற்றுப் பாதையில் விடப்பட்டது. ரிசாட்-1 முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதாகும். இந்த ரிசாட்-1 திட்ட இயக்குநராக செயல்பட்டவர் தான், வளர்மதி. இந்த அதி முக்கிய பொறுப்பு வகித்த முதல் பெண் இவர். செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்ட (1858 கிலோ) செயற்கைக் கோள் ரிசாட்-1 ஆகும். முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளையும், எல்லை பகுதிகள், மற்றும் மேகத்தை ஊடுருவி படம் பிடிக்கும் செயல்திறன் கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் துவக்க ஒரு கோரிக்கையை லோக் சபாவில் சமர்பிக்கப்பட்டது.\nமனிதகுலத்திற்கு மாபெரும் கொடை குடும்ப கட்டமைப்பே\nமனிதகுலத்திற்கு மாபெரும் கொடை குட���ம்ப கட்டமைப்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/03/27/series-poem-5/", "date_download": "2019-03-25T00:16:16Z", "digest": "sha1:IPYDCIZ4UCPZUIJBZ4F3NSAO6T2TCYP3", "length": 7845, "nlines": 168, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-5 – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஇறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-5\nபோன பகுதிக்கு விருப்பம் அளித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி. உடலில் சுரக்கும் வியர்வையும், கண்ணில் சுரக்கும் கண்ணீரும் நிறைந்த வாழ்க்கையின் வரிகள் இவை..\nஎன் துளி வியர்வை மழையாய்\nஇங்கு நிலம் தழுவியது ஏனோ\nதேவை என்று எண்ணும் என் மனம்,\nஇதை இத்தோடு விட்டு விடு\nதாய் வலிக்குத் தகுதி வேண்டும்.\nஎன் மனம் கொண்ட எண்ணமோ\nஇப்படி ஒரு பாசம் என்று.\nசிவந்த வண்ணம் தீட்டும் நேரம்..\nகலையாத கனவாய் என் படிப்பு..\nதுளி கூட தெரியாதா உங்களுக்கு\nஎன்று ஏங்கும் என் நெஞ்சம்..\nபதில் எவ்வாறு வந்தது தெரியுமா..\nPrevious Post இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-4\nNext Post யுகாதி திருவிழா..\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/09/100.html", "date_download": "2019-03-24T23:40:31Z", "digest": "sha1:U6LDAUIESYS5UEZHIIC3HEZIBVFAMBU2", "length": 5390, "nlines": 61, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா?", "raw_content": "\nதிருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா\nதிருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா\nஒருவர்:டாக்டர் நான் நூறுவயது வாழவேண்டும்\nஎன்று ஆசைப்படுகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்\nடாக்டர்:சீக்கிரமாக ஒரு திருமணம் செய்து கொள்\nஒருவர்:திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா\nடாக்டர்:இல்லை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற உன்\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2018/dec/08/recruitment-of-deputy-managers-and-jr-hindi-translator-3054170.html", "date_download": "2019-03-24T23:38:56Z", "digest": "sha1:JF2MCANKKHXLW422OPOS4OFV3ZOEXLOK", "length": 6506, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nஇந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nPublished on : 08th December 2018 04:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய அணுசக்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\ninfo=HowToApply என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2018\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ��ப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/11/blog-post_1.html", "date_download": "2019-03-24T23:22:03Z", "digest": "sha1:IASSECB2LZYPOOPS43DHUJELWJTIUC3M", "length": 6365, "nlines": 36, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நல்ல கதையா திருடுங்கடா’- எச்.ராஜா - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled நல்ல கதையா திருடுங்கடா’- எச்.ராஜா\nநல்ல கதையா திருடுங்கடா’- எச்.ராஜா\nவிஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு உழைத்ததில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரின் பெரும் பங்கு இருந்தது. அந்தப்படம் குறித்து அவர்கள் கூறிய கருத்துக்கள், எதிர்ப்புகள் அந்தப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவின.\nஇந்நிலையில் மீண்டும் விஜய் நடித்து சர்கார் திரைக்கு வந்துள்ள சூழ்நிலையில் தமிழிசையும், எச்.ராஜாவும் கூறியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ’’கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுத்திருக்கிறார்கள். சினிமாவில் விஜய் நேர்மையாக இருக்க வேண்டும். இது கார்ப்பரேட்களுக்கான ஆட்சி இல்லை. காமன்மேன்களுக்கான ஆட்சி. முதல்வர் கனவோடு நடிக்கிறவர்கள் திரையில்தான் ஆட்சி செய்ய முடியும். சினிமாவில்தான் சர்கார் அமைக்க முடியும்; நிஜத்தில் முடியாது’’என்று தமிழிசை கடுமையாக தாக்கியிருந்தார்.\nஇந்நிலையில் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,\nநல்ல கதையா திருடுங்கடா’ - என்று பதிவிட்டுள்ளார்.\nகதை திருட்டு விவகாரத்தில் சிக்கி, செங்கோல் கதையின் கருவும், சர்கார் கதையின் கருவும் ஒன்றுதான் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தமிழிசையும், எச்.ராஜாவும் கூறியிருப்பது சர்கார் குறித்த விமர்சனம்தான் ���ன்று கூறப்படுகிறது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/14003304/1008502/Andhra-CM-Chandrababu-Naidu.vpf", "date_download": "2019-03-25T00:18:13Z", "digest": "sha1:RLG2EGNN3JFGAXUTAC5VKO2YCX2NL4XY", "length": 10250, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட்\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 12:33 AM\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மஹாராஷ்டிரா மாநில நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோதாவரி ஆற்றின் குறுக்கே நான்ந்டெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.\nஇதனை அடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு துர்ஹமபாத் கோர்டில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.\nஆனால், அவர் ஆஜராகாததால் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nசிலைக்கடத்தல் வழக்கில் கைதான டி.எஸ்.பி : ஏப்.5 வரை காவல் நீதிமன்றம் உத்தரவு\nசிலை திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி காதர் பாட்சா நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்\nடிட்லி புயல் பாதிப்பு குறித்து ஆந்திர முதல்வர் ஆய்வு\nடிட்லி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் காரை கிராம மக்கள் வழிமறித்து புகார் அளித்தனர்.\nஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் : பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் சந்திரபாபு நாயுடு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் விழா வெகு விமர்சையாக களைகட்டியது.\nஇரவிகுளம் தேசிய பூங்காவில் நாளை முதல் பயணிகள் அனுமதி : வரையாடுகளின் பிரசவகாலம் முடிந்ததால் பூங்கா திறப்பு\nவரையாடுகளின் பிரசவ காலம் முடிந்ததை தொடர்ந்து நாளை முதல் மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n\"இடதுசாரிகளை தோற்கடிக்க காங். முயற்சி\" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு பதிலாக இடதுசாரிகளை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு\nவயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை\nவயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.\nபார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா\nபுதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது\nஒரு கட்டுரையை முறையான தலைப்ப��டன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/kurupeyarchipalandetail.asp?aid=5&rid=4", "date_download": "2019-03-25T00:34:48Z", "digest": "sha1:G55UUINZQBENEPU66RI4DJGHODDGWTXU", "length": 17502, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஐந்தில் குரு ஐஸ்வர்யம் தரும்\nஉங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் பெயர உள்ளார். ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தன்னால் முடியுமா என்ற தயக்கம் மறைந்து தனித்துச் செயல்பட்டு சாதிப்பீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தால் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கத் தயங்குவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் பரோபகார சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். ஐந்தாம் இடத்து குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும்.\nமனதில் சாந்தமும், வாழ்வியலில் நிம்மதியும் காண்பீர்கள். எதிரிகள், போட்டியாளர்கள், பொறாமைக்காரர்க���் ஆகியோர் உங்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பார்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள். குருபலனின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு மிகுந்த உதவியாய் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். உறவினர்களால் அனுகூலம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெறுவதோடு உயர்கல்வி மாணவர்கள் நினைத்த பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள்.\nவீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். விலகியிருந்த சொந்தக்காரர் ஒருவர் தன் தவறினை உணர்ந்து மனம் திருந்தி உங்களை நாடி வருவார். சேமிப்பாக வைத்திருந்த சொத்து ஒன்றினை விற்று தனலாபம் அடைவீர்கள். உறவுமுறையில் இதுநாள் வரை நிலுவையில் இருந்துவந்த கடன்தொகைகள் வசூலாகும். ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் அனுக்ரஹத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள் இந்த வருடத்தில் மணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போரின் இல்லங்களில் மழலைச்சத்தம் கேட்கும். பிள்ளைககளின் வாழ்வியல் தரம் உயர்வடையும். குருவின் பார்வையால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள்.\nபல் மருத்துவர்கள், எலும்புமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வருடத்தில் சிறப்பானதொரு நிலையினை அடைவார்கள். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள். தொழில் ரீதியாக இடமாற்றத்தினை சந்திக்க நேர்ந்தாலும் பதவி உயர்வால் இடமாற்றம் குறித்த வருத்தம் காணாமல் போகும். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் நேரடிப்பார்வை விழுவதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். கலைஞர்கள் தங்களுக்குரிய அங்கீகாரமும் விருதும் வந்து சேரக் காண்பார்கள். வியாபாரிகள் வருகின்ற ஒரு வருட காலத்திற்கு சீரான தனலாபம் அடைவார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரும் வகையில் அமையும்.\nதிங்கட்கிழமைதோறும் அருகில் உள்ள அம்பிகையின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது நன்மை தரும். மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் கற்கண்டு பால் சாதம் நைவேத்யம் செய்து அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது திருக்கடையூர் திருத்தலத்திற்குச் சென்று அபிராமி அன்னையை தரிசித்து வணங்க வாழ்வினில் வளம் பெறுவீர்கள்.\nமேலும் - குருபெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A-3/", "date_download": "2019-03-25T00:28:36Z", "digest": "sha1:TO3OJ4DDBKBO623KYVSSCUHWN53H3XT3", "length": 8927, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "பெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: எலினா ஸ்விடோலினா வெற்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nபெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: எலினா ஸ்விடோலினா வெற்றி\nபெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: எலினா ஸ்விடோலினா வெற்றி\nபெண்கள் சம்பியன்ஷிப் தொடரின், வைட் குழு பிரிவில் நடைபெற்ற போட்டியில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, வெற்றிபெற்றுள்ளார்\nஇரசிகர்களின் உச்சக் கட்ட கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவும், செக். குடியரசின் கரோலினா பிளீஸ்கோவாவும் பலப்பரீட்சை நடத்தினர்.\nஇப்போட்டியில், முதல் செட்டை எலினா ஸ்விடோலினா 6-3 என செட்டைக் கைப்பற்றினார். இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த கரோலினா பிளீஸ்கோவா செட்டை 6-2 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.\nஇருவரும் தலா ஒரு செட்டினை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது. இதில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவியது.\nஇதில் கடுமையான போரட்டத்திற்கு பின்னர், 6-3 என மூன்றாவது செட்டை கைப்பற்றி எலினா ஸ்விடோலினா, வெற்றிபெற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.பி.எல். திருவிழா – எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை-பெங்களூர் அணி மோதல்\nமிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக���கெட் போட்டி இன்று சென்னையில் ஆரம்பமாகின்றது. இத்\nமியாமி பகிரங்க டென்னிஸ் தொடர்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்\nடென்னிஸ் உலகில் 34 ஆண்டுகள் பழமையான மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வ\nஇந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்: டோமினிக் தியேம்- பியன்கா ஆண்ரீஸ்கு சம்பியன்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்றுவந்த இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே\nஇந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதி போட்டி: ரோஜர் பெடரர் – டோமினிக் தியேம் பலப்பரீட்சை\nடென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் தற்\nஇந்தியன் வெல்ஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிய்யன்கா ஆண்ரஸ்கா\nஇந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் வெற்றி\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=32", "date_download": "2019-03-24T23:42:35Z", "digest": "sha1:GMBNQ4BMJ62GDSMQVS7I3UIZQULOZRYH", "length": 9624, "nlines": 537, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nதமிழக பட்ஜெட் இன்று தாக்கல்\nதமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது....\nதிருச்செந்தூர் அருகே கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல் மின் நிலையமும், கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு...\nதுணை நடிகையின் தலை, உடலை தேடும் பணி தீவிரம்\nசென்னையை அடுத்த பெருங்குடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியில் சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கடந்த 21-ந...\nசெல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்\nஇயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராமதாஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சிவக்குமார் சென்று இருந்தார். அங்கு இருந்த நபர் ஒருவர்...\nநொய்டா மெட்ரோ மருத்துவமனையில் பெரும் தீ விபத்து\nஉத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பல அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் மெட்ரோ ஹாஸ்பிடல்ஸ் மற்றும் இருதய அமைப்பு செயல்பட்டு ...\nசத்தீஷ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை\nசத்தீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை பாதுகாப்பு படையினர் கவனித்தனர். இத...\nஇமாசல பிரதேச சபாநாயகருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு\nராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர், பிகானெர் மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட மாவட்டங்களில் 32,540 பேருக்கு பன்றி காய்ச்சல...\nமோடிக்கு ராகுல்காந்தி மீண்டும் சவால்\nமோடி ஜி, உங்களுக்கு 56 இன்ச் மார்பு உள்ளதாக கூறினீர்கள். என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று உங்களுக்கு சவால் வி...\nநாளை தமிழக பட்ஜெட் தாக்கல்\nதமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது....\nசினிமா ஆசையால் சீரழிந்த வாழ்க்கை\n21-ந் தேதி மாலை கோடம்பாக்கம் பகுதியில் இருந்து லாரியில் குப்பை கொண்டு வந்து கொட்டப்பட்டது. அப்போது அந்த குப்பை குவியலில் வ...\nகின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த யானை மரணம்\nகேரளாவில் பல கோவில்களில் சாமி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக அந்த கோவில்களுக்கு யானைகளை பலரும் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். ...\nநாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த மாதம் 23–ந் தேதி ...\nசபரிமலை வழக்கில் தேவசம் போர்டு ‘பல்டி’\nபுகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து சுப்ரீம் க...\nபாடகர் எஸ்.பி.பியின் தாயார் இயற்கை எய்தினார்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாயார் சகுந்தலா இன்று காலமானார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாய் சகுந்தலா(89)...\nகுப்பை கிடங்கில் உடல் பாகங்கள் அடையாளம் தெரிந்தது -கணவர் கைது\nசென்னையை அடுத்த துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இந்த குப்பைக் கிடங்கிற...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11181356/In-CourtallamFor-SaleRare-fruits-that-are-concentrated.vpf", "date_download": "2019-03-25T00:17:33Z", "digest": "sha1:NEXR5UPVW6OWLITTSQSUYY3DZXZQ6ZBN", "length": 14313, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Courtallam For Sale Rare fruits that are concentrated || அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள அரியவகை பழங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள அரியவகை பழங்கள் + \"||\" + In Courtallam For Sale Rare fruits that are concentrated\nஅனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது குற்றாலத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள அரியவகை பழங்கள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. குற்றாலத்தில் விற்பனைக்காக அரியவகை பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. குற்றாலத்தில் விற்பனைக்காக அரியவகை பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.\nநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் காலம் ஆகும். இந்த மாதங்களில் நெல்லை மாவட்டம் மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் ஆனந்த குளியல் போடுவார்கள். இந்த ஆண்டுக்கான சீசன் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது. அன்று முதல் சீசன் நன்றாக இருந்தது. சீசன் களைகட்டியதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். இடையே ஒரு சில நாட்கள் சீசன் டல் அடித்தது.\nஇந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக பரவராக மழை பெய்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து மீண்டும் சீசன் களைகட்டியது. நேற்றும் குற்றாலத்தின் சீசன் அருமையாக இருந்தது. காலையில் இருந்தே குற்றாலத்தில் வெயில் இல்லை. சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராகவே இருந்தது. அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.\nகுற்றாலத்தில் சீசன் சமயங்களில் அரிய வகை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இதற்காக கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பழ வகைகள் வந்து குவிந்துள்ளன. மங்குஸ்தான், ரம்டான், துரியான், முட்டை பழம், மனோ ரஞ்சிதம் பழம், வால்பேரி, பிளம்ஸ், பேரீச்சங்காய், மலை சீதா, பட்டர் புரூட்ஸ், பால் சீதா, மரதக்காளி, மலை பழம், பன்னீர் பழம், டிராகன் புரூட், ஆஸ்திரேலியா கிரேப், கிவி பழம், பீச் டாஸ், ஸ்டார் பழம் ஆகிய அரிய வகை பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து பழ வியாபாரி பீர்முகம்மது கூறியதாவது:–\nகுற்றாலத்தில் ஆண்டு தோறும் சீசன் காலங்கள் ஏராளமான அரியவகை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் மங்குஸ்தான் பழம் நமது குற்றால மலையிலும் கிடைக்கிறது. பெரும்பாலான பழங்கள் கேரள மாநிலத்தில் இருந்து வருகின்றன. பொதுவாக பழங்கள் அனைத்துமே உடலுக்கு நன்மையை தரும். ஜீரன சக்தியை கொடுக்கிறது. உடல் உறுப்புகள் சீராக இயங்க பழ வகைகள் சிறந்தது.\nஇவற்றில் துரியான் பழம் மலட்டுத்தன்மையை நீக்க கூடியதாகும். இந்த பழம் ரூ.600 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மலை சீதா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி உடையது. குற்றால சீசன் மாதங்களில் மட்டுமே இங்கு இந்த பழங்கள் கிடைக்கின்றன. இந்த அரியவகை பழங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உய��்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/next-step-palakaruppaiya/next-step-palakaruppaiya-0", "date_download": "2019-03-24T23:41:29Z", "digest": "sha1:SAJP7VSTSSXLORBRXM2GOQ64OYJHMWLB", "length": 10952, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "அடுத்த கட்டம்! -பழ.கருப்பையா (13) | Next step! - Pala.karuppaiya | nakkheeran", "raw_content": "\n(13) நானும் ஏன் முதல்வராகக் கூடாது நம்முடைய இன்பத் தமிழ்நாட்டில் கட்சிகளின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. கட்சி தொடங்கி பத்துபேருக்குத் தெரியவந்தவுடன் அந்தத் தலைவனின் குறைந்தபட்ச கனவே முதலமைச்சர் நாற்காலிதான். ஆகவே தமிழ்நாட்டில் முதல்வராவதற்குக் குறைந்தது முப்பது பேர் \"காத்திருப்போர் ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : பா.ம.க. இருந்தா நான் இருக்க மாட்டேன்... கோஷ்டிக்கு ஒரு சீட்டாவது வேணும்ல... உங்க பேச்சை எப்படி நம்புறது\nஓட்டுக்கு துட்டு ரூ.2000 -அரசு பணம் அபேஸ்\nஇளசுகளை குறிவைக்கும் \"டிக்டோக்'குக்கு தடை\n பெரும் தலைகள் இனி உருளும்\nஊழல் குதிரையில் சவாரி செய்யும் மோடி -அதிர வைக்கும் ரஃபேல் ஆதாரங்கள்\n -அலைக்கழிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு\n பா.ம.க.வுக்கு கொடுக்கிறதை எங்களுக்கும் கொடுங்க கூட்டணி\nராங்-கால் : பா.ம.க. இருந்தா நான் இருக்க மாட்டேன்... கோஷ்டிக்கு ஒரு சீட்டாவது வேணும்ல... உங்க பேச்சை எப்படி நம்புறது\nஓட்டுக்கு துட்டு ரூ.2000 -அரசு பணம் அபேஸ்\nஇளசுகளை குறிவைக்கும் \"டிக்டோக்'குக்கு தடை\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/06/", "date_download": "2019-03-25T00:28:35Z", "digest": "sha1:AC6UURUVPVLVIQZGYDFZJQWDYBE2IZMG", "length": 200262, "nlines": 395, "source_domain": "www.namathumalayagam.com", "title": "June 2016 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1353) என்.சரவணன் (324) வரலாறு (282) நினைவு (229) செய்தி (116) அறிவித்தல் (104) நூல் (69) தொழிலாளர் (65) 1915 (64) இனவாதம் (62) தொழிற்சங்கம் (54) அறிக்கை (52) பேட்டி (47) 99 வருட துரோகம் (41) அரங்கம் (34) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) உரை (28) பட்டறிவு (25) பெண் (25) காணொளி (20) இலக்கியம் (16) தலித் (13) கலை (10) சூழலியல் (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (5) சத்தியக் கடுதாசி (3) கதை (2) ஒலி (1)\nஅ\"நீதி\" இழைக்க வந்த இராணுவ \"நீதி\"மன்றம்\nசுயநலம் + பொறாமை + ஏமாற்று + வெட்டுக்குத்து = மலை...\nஆயிரம் ரூபா சம்பளம் : இலக்கு நோக்கிய பயணமா\nதேசாதிபதியின் சொந்தப் பிரச்சினை இலங்கையில் ஏற்படுத...\n1000 ரூபா சம்பள உயர்வு: அரசியல் போட்டியா\nஇயற்கை அனர்த்தங்கள்: மலையக மக்கள் கற்றுக் கொள்ள வே...\nபெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறுவது உண்...\nஇராமநாதன் : “இலங்கையின் முதிய நாயகன்”\nசம்பளப் பிரச்சினை குறித்து நேற்று அலரி மாளிகையில் ...\nதேயிலை மலைகளில் வாழும் மிருகங்களிடமிருந்து தொழிலா...\nமுகாம்களிலுள்ள மக்களுக்கான வீடமைப்பு விரைவுபடுத்த ...\nஅ\"நீதி\" இழைக்க வந்த இராணுவ \"நீதி\"மன்றம் (1915 கண்டி கலகம் –38) - என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டது இந்த 1915 கலவரத்தின் போது தான். மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய அரச இயந்த���ரம் அநீதியிழைத்து “இராணுவ நீதிமன்றமொன்றின்” தவறான முன்னுதாரணமாக வரலாற்றில் பதிய வைத்தது இந்த நீதிமன்றம். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை வேகமாக விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்காக இராணுவச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது இந்த இராணுவ நீதிமன்றம்.\nஇராணுவச் சட்டமும், இந்த இராணுவ நீதிமன்றமும் இலங்கைக்கு பழக்கப்பட்ட ஒன்றல்ல. அப்படிப்பட்ட இராணுவ நீதிமன்றம் பற்றியும் (Court Martial), “மாஸ்லோ” என்று பேச்சு வழக்கில் அன்று மக்களால் அழைக்கப்பட்ட இராணுவச் சட்டம் (Martial Law) என்பவற்றைப் பற்றி சில படித்தவர்கள் மட்டுமே பத்திரிகைகள், நூல்கள் வாயிலாக அறிந்திருந்தார்கள். சாதாரண பிரஜைகள் இராணுவ அதிகாரிகளால் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு நிலைமையை அதற்கு முன்னர் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நீதிமன்றம் பற்றிய கலக்கமும், பீதியும் மக்களுக்கு உண்டானதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nசாதாரண நீதிமன்றங்கள் கலவரம் நிகழ்ந்த வாரம் கூட எந்த தங்கு தடையுமின்றி இயங்கிக் கொண்டு தான் இருந்தன. அது மட்டுமன்றி கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் கூட கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்களாக கருதப்பட்ட ஆயிரகனக்கானவர்களின் வழக்குகள் சிவில் நீதிமன்றங்களில் நிகழ்ந்தன. கலவரம் குறித்து தொடரப்பட்ட 8428 வழக்குகளில் 8016 வழக்குகள் சாதாரண சிவில் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டன. அதாவது 95 வீத வழக்குகள் விசாரிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 412 வழக்குகளை விசாரிக்கும் தகுதி அந்த சிவில் நீதிமன்றங்களுக்கு இருந்த நிலையில் ஒரு இராணுவ அதிகாரிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் தேவை ஏன் உருவானது.\n1915 கலவரம் இலங்கையின் நீதி நிர்வாகத்தைப் பாதிக்கும் அளவுக்கு நிகழவில்லை என்பது வெளிப்படை. அதுமட்டுமன்றி இராணுவ சட்டமும், இராணுவ நீதிமன்றமும் அநாவசியமாக அனைத்தும் நிகழ்ந்துமுடிந்த பின்னர் பயன்படுத்தப்பட்டன. சாதாரண சிவில் மக்களுக்கு கலவரத்தை விட பீதி தந்ததாக அமைந்தது இந்த இராணுவ சட்டம் தான்.\nஇராணுவ நீதிமன்றத்தின் முதலாவது அமர்விலேயே அதன் கடும் போக்கின் காரணமாக பீதியையும் கலக்கத்தையும் உருவாக்கினர். கடுமையான தீர்ப்புகளினால் ஐரோப்பியர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர். கலவரம் நிகழ்ந்து முடிந்து 12 நாட்களின் பின்னர் ஜூன் மாதம் 17 அன்று “தேசத் துரோகம்”, சொத்துக்களை சேதப்படுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 9 பேருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் எவரும் எந்த கொலைக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத போதும் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. இவர்களில் 6 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தவர் ஆளுநர் சாமஸ். அந்த 9 பெரும் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்கள். அதே நீதிமன்றத்தில் மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.\nகொழும்பில் தொடரப்பட்ட இன்னொரு வழக்கில் அதே வகை குற்றச்சாட்டின் பேரில் 13 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த 13 பேரில் ஒருவர் எந்த குற்றமும் இழைக்காத இளம் நகர பாதுகாப்புப் படையைச் சேர்ந்த படித்த, சமூக செல்வாக்குள்ள எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ். அவர் பற்றி இந்த தொடரில் ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். ஒரு மரண தண்டனையை உறுதி செய்யும் பொறுப்பும் அதிகாரமும் ஆளுநரிடமே இருந்தது. ஆனால் ஹென்றி பேதிரிசின் விடயத்தில் அப்படி ஆளுநரின் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. ஹென்றி பேதிரிஸ் மரண தண்டனைக்கு உள்ளக்கப்பட்டதன் அடுத்த நாள் காலை காலனித்துவ செயலகத்துக்கு கடிதமொன்றின் மூலம் “இந்த தண்டனை குறித்து என்னிடம் அபிப்பிராயம் கோரப்பட்டிருக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த பிரிகேடியர் ஜெனரல் மல்கம் (Brigadier General H. H. L. Malcolm) சற்றும் சளைக்கவில்லை. “தண்டனை நிறைவேற்றப்பட்டது.” என்று திமிராகவே ஆளுனருக்கே பதிலளித்தார். இந்த இராணுவ சட்ட காலத்தில் இந்த இருவருக்கு இடையில் ஒரு அதிகாரப் போட்டி நிகழ்ந்து கொண்டிருந்ததாக குமாரி ஜெயவர்தனா “இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி” என்கிற நூலில் விளக்குகிறார். இந்த இருவருமே இறுதியில் பதவி துறக்கப்பட்டு திருப்பியழைக்கப்பட்டார்கள் என்பது தனிக்கதை.\nஆனாலும் இதன்போது ஆளுநரின் அனுமதிபெறாமல் நீதிமன்ற தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரே தண்டனை இது தான். அதற்கான காரணம் ஹென்றி பேதிரிஸ் ஒரு இராணுவ வீரர் என்பதால் அவரை விசாரித்து தண்டனை வாங்கும் அதிகாரம் இயல்பாகவே இராணுவ நீதிமன்றத்திடம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அதேவேளை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படா���ல் நேரடியாக கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் இவற்றில் அடங்காது.\n1915 ஜூன் 3ஆம் திகதியன்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் டவ்பிகின் (H. L. Dowbiggin) ஆயுதம் தாங்கிய பஞ்சாப் படையினரையும் அழைத்துக் கொண்டு கண்டியில் இருந்து கொழும்பை நோக்கி ரயிலில் புறப்பட்டு வந்தார். எப்போது மீரிகமைக்கும் வேயங்கோடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தெருவோரோத்தில் இருந்து குழுமி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி கிராமவாசிகள் மீதி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் பலர் கொல்லப்பட்டனர்.\nஉத்தியோகபூர்வமாக அரசாங்கம் எதனையும் இது குறித்து வெளியிடவில்லை. ஆனால் ஜூன் 5 வெளியான சிலோன் மோர்னிங் லீடர் (Ceylon Morning Leader) பத்திரிகையில் ரயிலில் டவ்பிகின்னோடு 28 பஞ்சாப் படையினர் இருந்தார்கள் என்றும் சுற்றிவர கண்மூடித்தனமாக மேகொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 35 அப்பாவி கிராமவாசிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பலர் காயப்பட்டதாகவும் அந்த செய்தியில் இருந்தது. அதுமட்டுமன்றி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட மேலதிகமாக இருக்கக்கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஜூலை 18 அன்று ஹங்வெல்ல பிரதேசத்தில் நடந்த இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது தேசத்துரோகம், சொத்துக்களை சேதப்படுத்தல், கொள்ளையடித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 பேருக்கு எதிரான வழக்கில் 11 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனையளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனையளிக்கப்பட்ட எஞ்சிய இருவரும் முஸ்லிம்கள் ஆவர். இவ்வாறு இராணுவ நீதிமன்றம் மட்டும் 83 மரண தண்டனைகளை வழங்கியது. 60 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதில் உள்ள வேதனை மிகுந்த வேடிக்கை என்னவென்றால் இவர்களில் பலர் இந்த கலவரத்தில் பாதிப்பட்டவர்களாகவோ, தப்பி வந்து தஞ்சம் கோரியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களாகவோ இருந்தது தான்.\nஇந்தளவு நீதிவழங்கும் நிறுவனம் அநீதியிழைத்து அப்பாவிகளை படுகொலை செய்யும் அரசு இயந்திரமாக ஆனது பற்றி சமூகத் தலைவர்கள் பலர் சட்டசபை உறுப்பினர்களுக்கு ஊடாக ஆளுனரை சந்தித்து முறையிட்டனர். அவை எதுவும் சாத்தியப்படவில்லை. இந்த இராணுவ நீதிமன்றத்தைக் கலைத்துவிட்டு சாதாரண சிவில் நீதிமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளையும், ஜூரி சபையையும் கொண்ட விசேட நீதிமன்றத்தை உருவாக்கி வழக்குகளை விசாரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டன. சேர்.பொன் இராமநாதன் இது குறித்து தொடர்ச்சியாக குரல் கொடுத்தார். ஆனால் அவை எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லை. மாறாக இராணுவ நீதிமன்றம் 1915ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 வரை இயங்கியது.\nஇராணுவ நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள் அத்தனையும் எதேச்சதாதிகாரத்துக்கு சிறந்த உதாரணங்களாக விளங்கின. அவரவர் விரும்பியபடி முறையிடும் வாய்ப்புகள் இருந்தன. அவற்றை தீர விசாரிப்பதற்கான எந்த பொறிமுறையையும் அவர்கள் கையாளவில்லை. வெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் உடனடி தீர்ப்பு வழங்கும் அராஜக நீதிமன்றங்களாகவே அவை செயல்பட்டன. எனவே தனி நபர்களுக்கு எதிரான பழிவாங்கல் நிறையவே நிகழ்ந்தன என்பதை ஆர்மண்ட் டி சூசா, பொன்னம்பலம் இராமநாதன், ஈ.டபிள்யு பெரேரா போன்றோர் இக்கலவரம் குறித்து எழுதிய நூல்களில் விளக்குகின்றனர். இராணுவ நீதிமன்றம் வழங்கிய எந்தத் தீர்ப்புகளையும் எதிர்த்து மேன்முறையீடு செய்யமுடியாது. மரண தண்டனை உள்ளிட்ட தீர்ப்புகள் உடனடியாகவே வழங்கப்பட்டு, வேகமாக நிறைவேற்றப்பட்டன.\nஇந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அனைவரும் சுயேட்சையாக இராணுவத்தில் இணைத்துக்கொண்ட இராணுவத்தினர். நீதித்துறையின் செயற்பாடுகள் குறித்து எந்த அனுபவமும் அற்றவர்கள். ஆர்மண்ட் டி சூசா இப்படி குறிப்பிடுகிறார்.\n“இந்த வழக்குகளில் சாட்சியமளித்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இலக்கு வைக்கப்பட்ட சில சிங்களவர்களுக்கு எதிராக பாடம்படிப்பிக்கும் நோக்குடன் சாதாரண அப்பாவிகள் பலரை மாட்டிவிட்டனர். நீதிபதிகள் தம்மீதான அனுதாபத்தை வென்றெடுக்க முயன்றனர்.”\nஇராணுவ நீதிமன்ற வழக்குகளில் கலந்துகொண்ட அர்ட்லி நோர்டன் தான் கண்டதை இப்படி எழுதினார்.\n“நியாயம் வழங்கும் எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள முடியாத சாட்சிகளால் அப்பாவிகள் குற்றவாளிகளாக்கப்பட்டதை நான் நேரடியாகக் கண்டேன்.\nநான் அறிந்தளவில் இந்தியாவில் அடிக்கடி கலகங்கள் வெடிக்கும், அந்த கலகங்கள் பெரும்பாலும் இரத்தம் சிந்துவதில் தான் போய் முடிந்திருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் அந்த கலகக் காரர்களை அடக்குவதற்காக சுடக்கூடிய படையை வரவழைப்பது உண்டு. ஆனால் ஒருபோதும் இராணுவம் தம்மிஷ்டப்படி நடந்துகொள்ள அனுமதித்து விட்டு நீதித்துறை தமது கைகளை கழுவிக்கொல்வதில்லை.\nசாட்சிகளின் நம்பகத்தன்மையை போதிய விசாரணைக்குட்படுத்தகூடிய பயிற்சியோ அனுபவமோ இந்த நீதிமன்றத்துக்கு கிஞ்சித்தும் இல்லை. அடிப்படையில் இராணுவ நீதிமன்றத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறுத்தப்படுவதே அவரின் சிவில் உரிமையை விலங்கிடுவதற்கு சமம். ஏனெனில் இவர்கள் எவருக்கும் அநீதியான தீர்ப்பை எதிர்த்து முறையிடும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. சாதாரண நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர் சார்பிலும், சாட்சிகளை உரிய வகையில் விசாரிப்பதற்காகவும் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இங்கு எதுவும் கணக்கில் எடுக்கப்படவில்லை...”\nகளுத்துறையில் நிகழ்ந்த வழக்கில் ஆதர் டயஸ் என்பவருக்கு எதிரான வழக்கு இப்பேர்பட்ட அநீதி இழைக்கப்பட்ட உதாரணங்களில் ஒன்று. அந்த வழக்கில் சட்ட உரிமைகளை எடுத்துகூறியபோது “வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் எழுந்து ஏனைய நீதிபதிகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது பற்றி எங்களுக்கு சொல்லித்தர முற்படுகிறார்கள். வேறு நீதிபதிகளின் அணுகுமுறைகள் பற்றி நாங்கள் கொஞ்சமும் மதிக்கப்போவதில்லை.” என்று அவர்களுக்கு பதிலளிக்கப்பட்டது. வழமையாக நீதிபதிகள் பெற்றுக்கொள்ளவேண்டிய சட்ட பரிந்துரைகளை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை.\nசட்டசபையில் இவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை, ஆளுநர் சாமஸ் ஒரு உறுதிமொழி கொடுத்தார்.\n“இராணுவ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கலவரத்துக்கு தலைமை தாங்கியவர்கள் மட்டுமே. அதுவும் நன்றாக விசாரணை செய்து விசேட ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்டு நீதிபதியால் உறுதிசெய்யப்பட்டவர்கள்.”\nஆனால் ஆளுநர் கூறியது அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பது வெளிப்படை.\nகலவரத்தின் போது சிங்களவர்கள் தம்மை எப்படி பாதுகாத்தனர் என்று முஸ்லிம்கள் கூறிய சந்தர்ப்பங்களும் பதிவாகின. அதேவேளை தமது சொந்தப் பழிவாங்களுக்காக சில சிங்களவர்களை சோடனையாக முறைப்பாடு செய்த சந்தர்ப்பங்கள் பலவற்றையும் காணலாம். ஆதர் டயஸ் வழக்கில் இராணுவ நீதிமன்றம் எப்படி நடந்து கொண்டது என்பது ஒரு சிறந்த உதாரணம். அடுத்த வாரம் அதனைப் பார்ப்போம்.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, ந��னைவு, வரலாறு\nசுயநலம் + பொறாமை + ஏமாற்று + வெட்டுக்குத்து = மலையக அரசியல் - தேசியன்\nஇலங்கையில் தமிழர் அரசியல் வித்தியாசமானது என்றால் அதிலும் மலையக அரசியல் சுயநலம்,ஏமாற்று,பொறாமை, மோசடி,வயிற்றெரிச்சல்கள், கபடநாடகங்கள், போட்டுக்கொடுத்தல்,வெட்டுகுத்து இப்படி நிறைந்ததாக இருக்கின்றது. கடந்த வாரத்தில் இதை கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை புதுப்பித்து கொண்டுள்ளது இ.தொ.கா.அது தொடர்பான உடன்படிக்கை ஒன்றிலும் அது கைச்சாத்திட்டுள்ளது. அதற்கு பிரதிபலனாக அமைச்சுப்பதவிகளை இ.தொ.கா கேட்டிருக்கலாம். அல்லது இவர்கள் கேட்காமலேயே தருகிறோம் என ஜனாதிபதியோ ரணிலோ கூறியிருக்கலாம். அதற்கிடையில் இ.தொ.காவுக்கு அமைச்சுப்பதவி வழங்கக்கூடாது என தொழிலாளர் தேசிய சங்கமும் கிடைத்து விட்டால் பாருங்களேன் நடப்பதை என இ.தொ.கா ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு மோதலை ஆரம்பித்திருக்கின்றனர்.\nஇ.தொ.காவின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஆரம்பத்திலிருந்து அக்கட்சி எப்போதுமே எதிரணி வரிசையில் அமர்ந்ததில்லை, அமைச்சுப்பதவிகள் இல்லாது வலம் வந்ததில்லை, ஆனால் இறுதியாக இடம்பெற்ற தேர்தல்களில் அந்நிலைமை மாறியது. எப்படியாவது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைமையில் அமைச்சுப்பதவிகளுக்கு இ.தொ.கா முயற்சித்தாலும் பிரதமர் ரணில் உட்பட தமிழ் முற்போக்குக்கூட்டணியினர் அதற்கு எதிராகவே காய்களை நகர்த்தினர். இருப்பினும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பிசுபிசுத்தாலும் மகிந்தவின் செயற்பாடுகளை நிரந்தரமாக முடக்குவதற்கு ரணிலுக்கும் மைத்ரிக்கும் சில வேலைத்திட்டங்கள் தேவைப்பட்டன. அதன் ஒரு கட்டமே மகிந்தவின் எதிரணியில் இருப்போருக்கு வலை வீசுவது. அதில் கிட்டத்தட்ட 20 பேர் வரை சிக்கிக்கொண்டனர் ஏனெனில் பொது எதிரணியில் இருந்து கத்திக்கொண்டு இருப்பதில் பிரயோசனம் இல்லை என்பதை அதில் உள்ள பெரும்பான்மையோனோர் விளங்கிக்கொண்டனர். அது அரசியல்வாதிகளின் பண்பு ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருப்பதில்லை. அவர்களுக்கு பதவி,அதிகாரம்,செல்வாக்கு தேவை.\nஇந்நிலையிலேயே இ.தொ.காவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகியோர் அரசாங்கத்திற்கு நிரந்தரமாக ஆதரவு தர முடிவு எடுத்துள்ளனர். உண்மையில் இரண்டு பேர் என்றாலும் இவர்களின் ஆதரவு அரசாங்கத்திற்குத்தேவை. ஏனெனில் இ.தொ.காவின் பாரம்பரியம் அப்படியானது. அதற்கு நிரந்தர வாக்குகள் மலையகத்தில் இருக்கின்றன.\nதோல்வி கண்டவர்களே அமைச்சர்களாகும் போது இ.தொ.காவுக்கு கிடைத்தால் என்ன\nஇந்நிலையில் இ.தொ.காவுக்கு அமைச்சுப்பதவிகள் கிடைப்பதை முற்றும் முழுதாக எதிர்க்கும் நடவடிக்கையில் தமிழ் முற்போக்குக்கூட்டணி இறங்கியிருந்தாலும் அதன் தலைவர் மனோ கணேசனோ அல்லது அதன் சிரேஷ்ட உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனோ பகிரங்கமாக கருத்துக்களைகூறவில்லை. மாறாக அமைச்சர் திகாம்பரம் இ.தொ.காவுக்கு பதவிகள் கொடுப்பது பற்றி ஜனாதிபதி கூட்டணியிடம் பேச்சு நடத்த வேண்டும் எனக்கூறியிருக்கிறார். இது தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத பண்பு. பெரும்பான்மை இனத்தவர்கள் இப்படி சண்டையிட்டுக்கொள்வதில்லை ஏனென்றால் யார் குற்றினாலும் அரிசி கிடைத்தால் சரி என சமூகம் சார்பாக சிந்திப்பவர்கள் இவர்கள். தற்போதைய அரசாங்கத்தில் பாராளுமன்ற அரசியலில் தோல்வி கண்டவர்கள் கூட தேசிய பட்டியலின் மூலம் உள்ளீர்க்கப்பட்ட அமைச்சுப்ப தவிகளையும் பிரதி அமைச்சுப்பதவிளையும் வகித்து வருகின்றனர். உதாரணமாக எஸ்.பி.திசாநாயக்க, மகிந்த சமரசிங்க,மற்றும் சரத் பொன்சேக்கா ஆகியோரை கூறலாம். பாராளுமன்ற தேர்தல் காலத்தில் எஸ்.பியின் சர்ச்சைக்குரிய அநாகரிகமான கருத்துக்கள் விமர்சிக்கப்ப ட்டன, எனினும்தோல்வி கண்ட அவர் இப்போது அமைச்சர்.\nஅவரை விடவா ஆறுமுகன் நாகரிகமற்றவர் ஆகவே இப்போ தைய தேவை சிறுபான்மை பிரதிநி திகளுக்கு அதிகாரமே. அதை இ.தொ.காவுக்கு கொடுப்பதில் தவறுகள் இல்லை.ஆனாலும் தாம் பதவிகள் குறித்து அரசாங்கத்திடம் எதுவுமே கதைக்க வில்லை என இ.தொ.கா தெரிவி க்கிறது.கடந்த காலங்களில் இ.தொ.கா சில தவறுகளை விட்டிருக்கலாம்.\nஆனால் தற்போதைய நாட்டின் சூழ்நிலையை கருத்திற் கொண்டு மலையக மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவை அதிகம் உள்ளதை யதார்த்தமாக அது உணர்ந்து ள்ளது என்று கூறலாம். இ.தொ.காவுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைத்தால் பயப்பட வேண்டியது எதிர்ப்பு அரசியல் செய்பவர்களே ஒழிய சமூகத்திற்கு சேவை செய்பவர்கள் அல்லர். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் தாம் விரும்பும் தலைவருக்கு ஆதரவு அளித்தல் என்பது அரசியலில் சகஜமான ஒன்று ஆனால் வெற்றிக்கு பக்கபலமாக நாமே இருந்தோம் என்றும் இ.தொ.காவுக்கு மைச்சுப்பதவிகளை வழங்கக்கூடாது என்றும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கம் கூறுவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை ஏனெனில் அவர்களும் மகிந்த பக்கம் இருந்து விட்டு தான் மைத்ரி ரணிலுக்கு ஆதரவு அளிக்க வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nநன்றி - தேசியன் (சூரியகாந்தி 22/06/2016)\nஆயிரம் ரூபா சம்பளம் : இலக்கு நோக்கிய பயணமா அமைச்சுப்பதவிக்கான பணயமா\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் கடந்த கால்நூற்றாண்டு காலப்பகுதியில் அதிக இழுபறிநிறைந்த ஒரு விடயமாக இந்த முறை மாற்றம் பெற்றுள்ளது. இதனை ஆழமாக பாரத்தால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தனியே தொழிற்சங்க பிரச்சினை மாத்திரமல்ல அது அரசியல் பின்புலங்களையும் கொண்டது என்பது புலப்படும்.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சமபந்தப்படுவோர் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் ஆயினும் அவர்களுக்கு வெளியே இந்த விடயம் தொடர்பில் அக்கறைபடுவோர் அல்லது அனுதாபப்படுவோர் அநேகம் பேர். இதில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகத்துறைசார்ந்தோர், அரசியல் விமர்சகர்கள், தூய்மைமிக்க தொழிற்சங்கவாதிகள், முகநூல் போராளிகள் என பலதரப்பினர் உள்ளனர்.\nஇவர்களின் கருத்துப்பகிர்வுகள் மற்றும் நடைமுறையில் சம்பளவிடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அவதானிப்புகள் பின்வருமாறு அமைகின்றன.\n*தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 'கூட்டு ஒப்பந்தத்தினால்' மாத்திரமே தீர்மானிக்கப்படல் வேண்டும் என்பதாக சிலர் கருதுகின்றனர். 1992 ம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோதுதான் இந்த 'கூட்டு ஒப்பந்த முறை' மூலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நடைமுறைக்கு வந்தது என்பது இங்கு நினைவுபடுத்தத் தக்கது. இதன் மூலம் 'வாழ்க்கைச் செலவு புள்ளி அடிப்படையில் (Cost of Living Allowance- COLA) வருடாந்தம் அதிகரிக்கப்படக்கூடிய ஊதிய அதிகரிப்பு தொகையை தொழிலாளர்கள் இழந்து விடுகின்றனர்.\n* இரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுவதாக புரிந்துணர்வுக்கு உட்பட்ட நிலையில் கைச்சாத்திடப்பட்டுவரும் நிலையிலும் கடந்த கால் நூற்றாணடு காலமாக ஒவ்வொரு இரண்டு வருட ஒப்பந்த முடிவிலும் நிச்சயமான கால இடைவெளியில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. அத்தகைய நிச்சயமான இடைவெளி காலம் ஒன்றை பிரதான ஒப்பந்த தருணத்தில் ஒப்பந்த தரப்பினர் தீர்மானித்துக்கொண்டதாகவும் தெரியவில்லை. ஒவ்வொரு ஒப்பந்த கால முடிவிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் ஒப்பந்தம் செய்யாத தரப்பினர் அதற்கு தலைமை கொடுப்பதன் ஊடாக அதற்கு அழுத்தம் கொடுப்பது எனும் போக்கை கடைபிடித்து வந்தன.\n*ஒப்பந்தம் செய்யும் தரப்பில் பிரதான தரப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த கால் நூற்றாண்டு முழுவதும் ஆளும் கட்சியில் அங்கம் வகித்து வந்துள்ளதுடன் ஒப்பந்த தரப்பின் இரண்டாம் நிலையினரான ஐ.தே.க சார்பான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) இருந்து வந்துள்ளது. மூன்றாவது தரப்பான கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் பாரிய செல்வாக்கு செலுத்த முடியாத சில சிறு தொழிற்சங்ககங்களின் கூட்டு என்றவகையில் ஒப்பந்த பிரதான சங்கத்தின் ஒத்தோடிகளாகவே இருந்து வந்துள்ளனர்.\n*ஆளும் கட்சியில் அங்கம் வகித்த இ.தொ.கா தனது அமைச்சுப்பதவி தோரணைகளைக் காட்டி இந்த ஒப்பந்த செயற்பாட்டில் செல்வாக்கு மிக்க சக்தியாக இருந்து வந்துள்ளது. ஐ.தே.க சார்பான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) எதிர்கட்சி பக்கத்தில் நின்று பாரிய செல்வாக்கு செலுத்த முடியாத நிலையில் இ.தொ.காவுடன் இணக்கப்போக்குடன் பேச்சுவார்த்தைகளின்போது நடந்துகொண்டே ஒப்பந்தத்ததை செய்து வந்துள்ளது.\n*2015 மார்ச் 31 ம் திகதி முடிவடையவிருந்த ஒப்பந்தை புதுப்பிக்க வேண்டிய தருவாயிலும் அதற்கு பின்னரும் மேலே குறிப்பிட்ட காட்சிகளில் மாற்றங்கள் தலைகீழ் நிலையை அடைந்தன. 2015 மார்ச் 31 ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலையில் ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் இந்த காட்சி மாற்றத்துக்கு காரணமாகியது. மகிந்த அணியினருக்கு ஆதரவாக செயற்பட்ட இ.தொ.கா அணியினர் தமது அணி வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்க போவதாக அறிக்கை விட்டனர். மாற்றுத் தரப்பினர் குழப்பாமல் இருந���தால் தாங்கள் அதனைச் சாத்தியப்படுத்துவோம் என்றும் கோரிக்கை வைத்தனர். மாற்றுத்தரப்பினரும் இந்த அறிவிப்பை வரவேற்றனர். இது பாரிய கவர்ச்சிகரமான அறிவிப்பாக மாறியது. 450ரூபாவிலிருந்து 1000ரூபாவை நோக்கிய இந்தப்பாய்ச்சல் மிகுந்த அறிவிப்பு மேலே சொன்ன தூய்மைமிக்க அரசியல் தொழிற்சங்க தரப்புகளான இடதுசாரி சிந்தனையாளர்களிடமும் கூட ஒரு மாயையை உண்டாக்கியது. எதனையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் நோக்கும் இவர்கள் 1000ஃ- ஆதரவாளர்கள் ஆகிப்போனார்கள். அதன் நடைமுறைச்சாத்தியம் பற்றி சிநத்திக்காததது அவர்களது அரசியல் செயற்பாடுகள் போன்றே தூரநோக்கற்றதாக அமைந்ததுஃஅமைகின்றது\n* எனினும், இந்த 1000ஃ- கவரச்சி அறிவிப்பையும் தாண்டி மலையக மக்கள் மாற்றுத்தீர்மானம் ஒன்றை ஜனாதிபதி தேர்தலில் எடுக்க மகிந்த அணி தோல்வியடையவும் இ.தொ.கா எதிர்தரப்பானது. மைத்திரி அணிக்கு ஆதரவளித்த கூட்டு ஒப்பந்த எதிர் தரபபான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசியல் ரீதியாக பலம்பெறத் தொடங்கினர். ஐ.தே.க ஆளும் கட்சியானது. எனவே அதன்சார்பு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) இ.தொ.கா வை பின்தொடர்வதை விடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இசைந்து கொடுக்க வேண்டியதாயிற்று.\n* பொதுத் தேர்தல் காலத்தில் இந்த அறிவிப்புகள் இன்னும் அரசியல் மயப்பட்டதாக மாறியது. இ.தொ.கா 1990களுக்குப்பின்னான கால்நூற்றாண்டு காலத்தில் பாரிய ஒரு சரிவினை 2015 பாராளுமன்ற தேர்தலில் சந்திக்க நேரிட்டது. அவர்களின் குறைந்தபட்ச 3 ஆசனங்களைக் கூட நுவரெலியா மாவட்டத்தில் உறுதிப்படுத்த முடியாமல் போனது.\nமேலே சொல்லப்பட்ட அக்கறையுடைய தரப்புகளில் ஒரு அங்கத்தினரான ஊடகத்துறை சார்ந்தோர் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று தமிழ் முற்போக்கு கூட்டணி இப்போது ஆளும் தரப்பாக தானே இருக்கிறது. இ.தொ.கா ஆளும் தரப்பில் இருந்து சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டது என்பதாகும். இந்த தவறான புரிதலுக்கு காரணம் மலையக மக்கள் அனைவருமே தோட்டத்தொழிலாளர்கள் அல்லது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த உயர்ந்த பட்ச ஒரு லட்சம் வாக்குகள் தனியே தொழிலாளர்களுடையது என்பதாகக் கொள்வது. கடந்த கால நூற்றாண்டு காலமாகவும் இ.தொ.கா அரசதரப்பு அல்லது அமைச்சராக இருந்த காரணத்தால் சம்பளதொகையை தீர்மானிக்கும் சக்தியாக திகழவில்லை. மாறாக தென்னாசியாவிலேயே பாரிய தொழிற்சங்கம் எனும் நிலையில் இருந்த அளவுக்கு பாரிய தொழிற்சங்க சகதியாக இ.தொ.கா இருந்து வந்துள்ளது. இப்போது அந்த கட்டமைப்பிலும் இ.தொ.கா பாரிய வீழ்ச்சி போக்கைக் கண்டுள்ளது என்பது ஒரு புறமிருக்க தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1992 ஆண்டு தனியார் மயப்படுத்தப்பட்டதன் பி;ன்னர் 5 லட்சத்தில் இருந்து 1 லட்சத்து அறுபது ஆயிரமாக குறைந்துள்ளார்கள் என்கின்ற விடயமும் பிரதானமானது.\n* எனவே அரசியல் ரீதியாக பலம் பெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ஒப்பநதத்தில் கைச்சாத்திடுகின்ற அளவிலான தொழிற்சங்க பலத்தை பெறாமலேயே (தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்) தமது அரசியல் முன்னெடுப்புகள் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஒரு உள்நுழைவைச் செய்திருக்கிறது.\n*2015 பொதுத் தேர்தலுக்குப்பின்னர் சம்பள விவகாரத்தில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான காட்சி மாற்றம் கூட்டு ஒப்பந்த முறை மூலம் நாட் சம்பளம் தீர்மானிக்கப்படுவதை எதிர்த்து வந்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இந்த கால் நூற்றாண்டு காலம் முழுவதும் பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்திராத தோட்ட கம்பனிகளை (தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தை) பேச்சுவார்த்தை மேசையில் சந்தித்தது. எனவே இத்தனைக்காலம் வெளியில் இருந்து அழுத்தம் என்ற நிலைமையை மாற்ற pஉள்ளே சென்று தோட்ட முதலாளிகளை பேச்சுவார்த்தையில் மேசையில் சந்தித்து அவர்களது அழுத்தத்தை நேரடியாக பிரயோகிக்கும் சூழ்நலையை தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கியமை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்கள் அடைந்த பாரிய பாய்ச்சல் என்பதனை மறுப்பதற்கில்லை. இந்த பாய்ச்சலை 2500- நிவாரணக் கோரிக்கையினூடாக 'அரசியல்' தமிழ் முற்போக்கு கூட்டணி சாத்தியப்புடுத்தியிருக்கிறது.\n* மறுபுறத்தில் கூட்டு ஒப்பந்த தரப்பில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய ஐ.தே.க தரப்பினரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில ஒரு முக்கிய புள்ளிக்கு கொண்டுவந்திருக்கிறது. ஐ.தே.க வின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முக்கிய புள்ளிகளாக இருந்த இரண்டு தொழிற்சங்க வாதிகளின் மறைவு ஐ.தே.க தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவ��டயத்தில் எத்தகைய முடிவினை எடுப்பது என்பது தொடர்பாக ஐ.தே.க தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை இந்த காட்சிக்குள் கொண்டு வந்திருக்கினறது. அந்த தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட உறப்பினர்களான மொஹிதீன் அதன் பின்னர் கே.வேலாயுதம் ஆகிய இருவரின் அளவுக்கு குறித்த விடயத்துடன் பரிச்சயமான யாரும் இப்போது ஐ.தே.கவில் இல்லை. ஓரளவுக்கு தொடர்புமிக்கவர் என்று அடையாளப்படுத்த கூடிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவருமான ரவீ சமரவீரவும் தொழில் ராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நியமிக்கப்பட்டிருப்பது அரசாங்க தரப்பில் இருந்துகொண்டு ஐ.தே.கவினர் பொறுப்படன் செயலாற்ற வேண்டிய ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளது.\n* 2500ரூபா மதாந்த சம்பளம் பெறுவோருக்கான வரவு செலவுத்திட்ட நிவாரணப்படியை பெற்றுக்கொடுப்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரேரணை முன்வைப்பும் அரசியல் அழுத்தமும் ஒரு புறமிருக்க ஐ.தே.க தனது பங்கிற்கு ஏதாயினும் செய்தாகவேண்டும் என்ற நிலைப்பாடும் ஒரு காரணமாகியது. எனவேதான் 'கூட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசாங்க நிவாரணப்படி அறிவிப்பு பொருந்தது' என்ற சட்ட வரையறை இருந்தும் கூட 2015 மார்ச் மாதத்துடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக காரணம் காட்டி தொழில் அமைச்சரும் தொழில் ராஜாங்க அமைச்சரும் முன்னின்று சட்ட ஏற்பாடுகளை செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணத்தொகையை நாளொன்றுன்னு 100ரூபா வீதம் பெற்றுக்கொடுக்க முன்வந்தமையாகும். இதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் அழுத்தமும் ஆதரவும் அமைச்சர்களுக்கு இருக்கின்றது.\nஇந்த நகர்வினை எதிர்பார்க்காத இ.தொ.கா தான் முன்வைத்த 1000 ரூபா தொகையை அடைவதற்கான இலக்கு நோக்கிய பயணமாக அல்லாமல் அதனை ஒரு நிபந்தனையாக மாற்றி எப்படியாயினும் ஆளும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான மூலோபயமாக மாற்றி வருவதனை அவதானிக்க முடிகின்றது. தனது அரசியல் பலத்தை இழந்துள்ள நிலையில் கடைசி ஆயுதமாக தமது பாரம்பரிய தொழிற்சங்க பலத்தை பிரயோகித்து சம்பளப்பிரச்சினையை தீர்க்க தாம் வழங்க வேண்டிய ஒத்துழைப்பை நிபந்தனையாக மாற்றி 'அமைச்சுப்பதவியைப்' பெறுவது தற்போதைய இறுதி உபாயமாக மாறியுள்ளதனை அவதானிக���க முடிகின்றது. அவ்வாறு அமைச்சுப் பதவி வழங்க முன்வந்தால் 1000 கோரிக்கை எவ்வித காரணங்களுமின்றி 800 ரூபாவு க்கு உட்பட்ட ஒரு தொகைக்கு கீழிறக்கப்படும் என்பது நிச்சயமான உண்மை. இந்த சமிக்ஞையை உறுதிப்படுத்தும் மூன்று விடயங்களை இ.தொ.கா காட்டியுள்ளது.\nபுதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் எதிர்கட்சி வரிசையில் அமரந்தவாறே மூன்று தடவைகள் அரசாங்கத்திற்க ஆதரவாக பாராளுமன்றில் வாக்களித்துள்ளது. (அமைச்சர்களின் எண்ணிக்கை தீர்மானம், வரவு செலவுத்திட்டம், நிதி அமைச்சர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை).\n*தமது மகளிர் தின விழாவிற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவை பிரதம அதிதியாக அழைத்து 1000 க்கு குறைந்த ஒரு தொகைக்கு தாம் தயார் என்ற அறிவிப்புக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளமை. அமைச்சர் நவீன் திசாநாயக்க 770 ரூபாவுக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் அறிவித்துள்ளமையை இங்க நினைவுபடுத்துவது பொருந்தும்.\n*தமிழ் முற்போக்கு கூட்டணியின் 2500 மாதாந்த நிவாரணப்படி கோரிக்கை ஏதோ ஒரு வடிவத்தில் இரண்டு மாதங்களுக்கு அரச கடன் அடிப்படையிலாவது வழங்கப்படும் எனும் உத்தரவாதம் வழங்கப்படும் நிலையில் இரண்டு மாத்திற்கு அப்பாலும் அதனை வழங்குவதில் உள்ள சிக்கலை அiடாளம் இட்டு காட்டும் வகையல் தான் வெளிநாட்டில் இருநது நாடு திரும்பினாலம் கூட பாராளுமன்றத்திற்க சமூகமளிக்காமல் இருக்க விடுமுறை விண்ணப்பித்து எச்சரிக்கை செய்திருத்தல்.\n* இ.தொ.கா அரசாங்கத்தில் இல்லாதபோதும் இன்னும் கூட தொழிற்சங்க பலத்துடன் இருப்பதன் காரணமாக கம்பனிகள் 'இ.தொ.கா'வின் அறிவிப்புகளுக்கு அஞ்சுகின்ற ஒரு நிலைமையை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கத்தின் அறி;விப்பை நடைமுறைப்படுத்துவதிலும் கூட கம்பனிக்ள தயக்கம் காட்டுவதற்கும் இதுவே காரணமாக அமைகின்றது. கடந்த வாரம் கம்பனிகளின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த பிரதமர் கடும்தொணியில் உத்தரவிட்டு 2500 நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக அறியக்கிடைக்கின்;றது. கம்பனிகளும் ஜீன் 15-20 க்கு இடைப்பட்ட காலத்தில் அதனைப்பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிகிறது.\n* மறுபுறத்தில் நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்த முறைமை ஒரு தோல்வியடைந்த முறைம��� என உறுதிபடத் தெரிவிக்கும் 'தோட்ட முதலாளிமார் சம்மேளனம்' வெளியக பயிரிடல் முறை (ழுரவ புசழறநச ளலளவநஅ) அல்லது லாபப் பகிர்வு முறை (Pசழகவை ளூயசiபெ அநவாழன) எனப்படும் முறையில் பெருந்தோட்டங்களை நிர்வகிப்பதனை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. இந்த முறைமை பற்றி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கூட்டு ஒப்பந்த தரப்பினருடன் (குறிப்பாக இ.தொ.காவுடன்) கலந்துரையாடியுள்ளதாகவும் அடுத்த முறை ஒப்பந்தம் செய்யுமபோது பார்க்கலாம் என இரண்டு தவணைகளும் காலம் கடத்தப்பட்டுவிட்டதாகக் கூறும் கம்பனிகள் இம்முறை தாம் இந்த புதிய முறைமைக்கு இணங்கினாலே எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடுவோம் எனும் நிபந்தனை முன்வைப்பதாக தெரிகிறது.\n* இப்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் இரண்டு மாத கால இடைவெளியில் இந்த முறைமைக்குள் பெருந்தோட்டங்கள் தள்ளப்படுமானால் அது மலையக தொழிலாளர் சமூகத்தின் எதிர்காலத்தை எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றது எனும் கேள்விக்குறி மலையக சமூகத்தின் மீது மக்களை கொண்ட அனைத்து தரப்பினரினதும் கடப்பாடாகும். இந்த நிலைமைகளை தீர ஆராயமால் 1000 ரூபா அல்லது 2500 ரூபா 100 ரூபா என தொகைப்பெறுமானங்களில் ஆய்வுகளையும் நிபந்தனைகளையும் முன்வைக்காமல் கம்பனிகளால் திணிக்கப்படப்போகும் புதிய முறைமைபற்றி ஆய்வு செய்ய அனைவுரும் குறிப்பாக ஊடகத்துறை சார் தரப்பினர், தூய்மைமிக்க தொழிற்சங்க தரப்பினர் தலைப்படல் வேண்டும்.\n* இ.தொ.கா தாம் அறிவித்த 1000 தொகையை இலக்கு நோக்கிய பயணமாக அல்லாமல் தமது அமைச்சு பதவியைப் பெறுவதற்கான பணயமாக மாற்றுவதனைக் கைவிடல் வேண்டும். தமது அற்ப நலன்களுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழக்கையோடு விளையாடுவதை முடிவுக்கு கொண்டுவரல் வேண்டும்.\n* தமிழ் முற்போக்கு கூட்டணியினர் 2500 நிவாரணப்படியை இரண்டு மாதத்துக்கு பெற்றுக்கொடுப்பதோடு (கிடைக்கும் வரை இதில் உறுதிப்பாடு இல்லை) தங்களது பணி நிறைவடைந்ததாக எண்ணாமல், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் அரசாங்கத்தை தலையிடச் செய்தது போல கம்பனிகள் முன்வைக்கும் புதிய முறைமை தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்ப தங்களது அரசியல் பலத்தை பிரயோகிக்க வேண்டும். ஆனாலும், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கூட்டணியாக அல்லாதபோது தனித்தும் ஒன்றாக சேர்ந்தும் சம்பள விடயம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்ததுபோல் ஆளும் தரப்பாக இருந்துகொண்டும் கூட்டணியாக இயங்குகையில் 'அழுத்தம் கொடுக்கும்' போராட்டத்தை முன்னெடுத்த போது 'இலக்கு' எது அல்லது யார் என்ற தெளிவில்லாமல் முன்னெடுத்த தமது போராட்டத்தை பிசுபிசுப்பான ஒன்றாக மாற்றிக் கொண்டமை அவர்களது தொழிற்சங்க நிலையிலான பலவீனத்தை வெளிப்படுத்தி நின்றமையை மறுப்பதற்கில்லை. அது பற்றி அவர்கள் தம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டு மீளமைத்துக் கொள்ளும் கடப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.\n* அக்கறையுடைய ஏனைய தரப்பினர் கூட்டு ஒப்பந்த தரப்பினர், அதனை எதிரக்கும் அணியினரின் அரசியல் காய்நகர்த்தல்களின் ஊடாக நிகழும் காட்சி மாற்றங்களை கட்டுரைகளாக்கி சுவாரஷ்யம் காண்பதோடு தங்களது சமூக பணி நிறைவடைந்துவிட்டதாக எண்ணிவிடாமல் மலையக தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையோடு யதார்த்தபூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு தமது கருத்துக்களால் மக்களிடையே 'கருத்துருவாக்கம்' செய்வதாகவும் பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.\nஏனெனில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் என்பது வெறுமனே ஒரு தொழிற்சங்க பிரச்சினை மாத்திரமல்ல, இதன் பின்னணியில் மலையகத்தின் அரசியல் செல்நெறிகளும் தீர்மானிக்கப்படுகின்றன. மலையக அரசியலின் வேர்களாக இந்த தொழிலாளர்களாக திகழ்கின்றனர் என்றவகையில் அவர்களது ஜீவனோபாயம் குறித்து முன்வைக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் அவரகளது வாழ்வாதாரத்தை மாத்திரமல்ல மலையக அரசியலின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதாகவும் அமையும்.\nதேசாதிபதியின் சொந்தப் பிரச்சினை இலங்கையில் ஏற்படுத்திய பயங்கரம் (1915 கண்டி கலகம் –37) - என்.சரவணன்\nநான்கரை நூற்றாண்டு காலனித்துவத்தின் கீழ் தேசாதிபதியின் பதவிக் காலம் முடியுமுன் அவரது பதவியைப் பறித்த நிகழ்வு இந்த 1915 கலவரத்தையே சாரும். பீதியின் நிமித்தம் அவருக்கு ஏற்பட்ட கலக்கம் அவரை பாரிய அடக்குமுறையைக் கட்டவிழ்ப்பதற்கு வழிவகுத்தது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் அதிகமாகக் கொண்ட பஞ்சாப் படையினரை உதவிக்கு கொணரச் செய்தார். இராணுவச் சட்டத்தை தன்னிஷ்டப்படி நிறைவேற்றி கிட்டத்தட்ட 100 நாட்கள் அமுலில் வைத்து அடக்குமுறைப் புரிந்திருந்தார் அவர். கலவரம் கட்டுக்குள��� கொண்டு வரப்பட்ட பின்னரும் மிலேச்சத்தனமான படுகொலை, சித்திரவதை, கைது என போதிய ஆதாரமின்றி கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. சந்தேகத்துக்கிடமானவர்களை கண்ட இடத்தில் சுடும்படி உத்தரவிட்டதில் பலர் கொல்லப்பட்டனர். கலவரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பினர், சம்பந்தமே இல்லாத அப்பாவிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள்.\nபொலிஸ் நீதிமன்றங்களில் 9600 வழக்குகளும், இராணுவ நீதிமன்றத்தில் 412 வழக்குகளும் பதிவாகின.\nதேசாதிபதி சேர் ரொபர்ட் சாமர்ஸ் (Sir Robert Chalmers) இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றத்தற்கு பெருமளவு காரணங்கள் இருக்கின்றன.\nலண்டனில் பிறந்த சாமஸ் (1858 – 1938) ஒரு சிறந்த கல்விமான் மட்டுமன்றி பல்வேறு அரச துறைகளில் தலைமைப் பதவிகளை வகித்த அனுபவமுடையவர். எட்வர்ட் ஸ்டப்ஸ்க்குப் பின்னர் 1913 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அவர் இலங்கையில் இங்கிலாந்துக்கான 21வது தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் பதவி வகித்த இரண்டே ஆண்டுகளுக்குள் (1915 டிசம்பர் வரை) கறைபடிந்த ஆட்சிக்காலமாக வரலாற்றில் பதிவானார்.\nஇங்கிலாந்தில் திறைசேரியின் நிரந்தச் செயலாளராக கடமையாற்றி வந்த சாமர்ஸ் அந்த பணியில் சோர்வுற்றிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் 1915 செப்டம்பர் அவரை இலங்கைக்கான தேசாதிபதியாக பதவி வகிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.\nபாலி மொழியில் பாண்டித்தியம் பெற்ற அவர் பௌத்த நாகரிகம், பௌத்த இலக்கியம் என்பனவற்றை கற்று அது பற்றிய ஆழமான அறிவைப் பெற்றவர். அது மட்டுமன்றி பௌத்த ஜாதகக் கதைகள் குறித்தும், பௌத்தம் குறித்தும் மொழிபெயர்ப்புகள் பல செய்தவர். ஆய்வு நூல்களையும் எழுதியிருப்பவர். The Jātaka; (“or, Stories of the Buddha's former births”, “Further dialogues of the Buddha” போன்ற நூல்களை உதாரணத்திற்குக் கூறலாம். ஏறத்தாள 2000 க்கும் மேற்பட்ட பக்கங்களை பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார். எனவே இலங்கைக்கு ஆளுநராக போவதில் பெருமகிழ்ச்சி கொண்டிருந்தார். அடுத்த மாதமே (ஒக்டோபர்) இலங்கைக்கும் வந்துவிட்டார்.\nஇலங்கையில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பௌத்த மனநிலையானது கிறிஸ்தவ எதிர்ப்பையும் சேர்த்தே இருப்பதை அவர் வந்ததும் அறிந்துகொண்டார். இலங்கையில் கிறிஸ்தவ எதிர்ப்பு அதிகரித்து அது நிருவனமயப்பட்டிருந்த காலம் அது. கிறிஸ்தவ எதிர்ப்பு நூல்க��், அமைப்புகள், பிரச்சார இயக்கங்கள் என்பன உக்கிரம் பெற்றிருந்த காலம். பௌத்த மறுமலர்ச்சி முகிழ்த்திருந்த காலம் அது. ‘மதுவொழிப்பு இயக்கம்” போன்ற பெயர்களில் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களை அவர் நேரடியாகக் கண்டார்.\nமதுவொழிப்பு இயக்கத்தின் செயற்பாடுகள் ஆங்கிலேயர்களின் மது உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டன. இதனால் வரும் வருவாய் தனது காலத்தில் பாதிக்கப்படுவதை சார்மஸ் விரும்பவில்லை. ஒரு தேர்ந்த பொருளாதார அறிஞர் அவர். “பிரித்தானிய காலனியின் கீழ் நாணயங்களின் வரலாறு” (A History of Currency in the British Colonies by Robert Chalmers) என்கிற பிரசித்த நூலை எழுதியவர் அவர் அல்லவா. மதுவொழிப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்கும் இந்த இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளளலாம் என்று அவர் நம்பினார்.\nஅநகாரிக தர்மபாலாவை சந்திப்பதற்காக ஒரு முறை அவருக்கு தூது அனுப்பி தர்மபாலாவை இரண்டு மணித்தியாலங்கள் காக்க வைத்ததனால் ஆத்திரமுற்ற தர்மபால “நீ சொன்ன நேரத்திற்கு நான் வந்துவிட்டேன். நீ உண்டு படுத்துவிட்டாய். எனது பெறுமதிமிக்க காலத்தை வீனடித்துவிட்டாய். எனவே நீ போய் படு. உன்னோடு நான் கதைக்க விரும்பவில்லை. கவர்னர் பதவிக்கு மட்டுமில்லை. ஒரு சில்லறைக் கடைக்குக் கூட நீ லாயக்கு இல்லை” என்று சூழ இருந்த ஊழியர்கள் முன்னிலையில் திட்டி விட்டு சென்றதை பெரும் அவமாரியாதயாகக் கருதினார். இராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தி தர்மபால இலங்கையில் இல்லாத நிலையில் அவரது இரு சகோதரர்களையும் சிறையில் அடைத்தார். இந்தியாவுக்கு தூது அனுப்பி தர்மபாலவையும் சில வருடங்களுக்கு வீட்டுச் சிறையில் வைத்திருந்தார். தர்மபாலாவின் சகோதரர்களில் ஒருவர் சிறையிலேயே இறந்துபோனார்.\nகைது செய்யப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களின் விடுதலை கோரி வந்த இராமநாதன் போன்றோரை துப்பாக்கி முனையில் விரட்டியனுப்பியவர்.\nகலவரம் தொடங்கிய முதல் மூன்று நாட்களும் தேசாதிபதி சாமர்ஸ் நுவரெலியாவிலுள்ள தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இருந்தார். கலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் பின்னர் தான் அவர் செயலில் இறங்கினார்.\nஇந்தக் கலவரத்தின் பின்னணியில் ஜெர்மனி இருக்கிறது என்றும், ஜெர்மன் உளவுத் துறையினரே பிரித்தானியாவுக்கு எதிரான சதியில் இலங்கையர்களைப் பயன்படுத்திவருகிறார்கள் எ���்று நம்பினார். பொலிசார் ஊதிப்பெருப்பித்து வெளியிட்டிருந்த உளவுத் தகவல்களை அவர் நம்பினார்.\nஜெர்மன் மீது அவர் ஆத்திரம் கொள்ள காரணங்கள் இருந்தன. அவருக்கு ஒரு மகளும் இரு மகன்களும் இருந்தனர். முதலாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருக்கையில் 1915 மே மாதம் இரு மகன்களும் வெவ்வேறு போர்க்களத்தில் கொல்லப்பட்டனர். (Captain Ralph Chalmers, Lieutenant Robert Chalmers) அந்த இழப்பு அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. அதே மாதம் தான் இலங்கையில் கலவரமும் நிகழ்ந்தது குறிப்படத்தக்கது.\nசாமர்ஸ் பதவி வகித்த இரண்டாண்டுகளுக்குள் கொழும்பில் பெரிய நெற்களஞ்சியம் உருவாக்கப்பட்டது. கோட்டையில் இன்று அமைந்துள்ள புதிய சுங்கத் திணைக்களக் கட்டடமே பல்வேறு இன்னல்கள் காரணமாக 1914இல் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியமாகும். இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பரவிய பிளேக் நோய்க்குப் பலர் பலியானார்கள். சிறிய சிறிய களஞ்சியங்களில் எலிகளின் பெருக்கத்தின் காரணமாக மாற்று வழித் திட்டமாக சாமர்சால் 100 வருடங்களுக்கு முன்னர் 17 மில்லியனில் செய்து முடிக்கப்பட்டது தான் அந்த களஞ்சியம். அதற்கு மிகச் சமீப காலம் வரை சாமர்ஸ் களஞ்சியம் “Chalmers Granaries” என்றே அழைக்கப்பட்டது.\nஅதுபோல கொழும்பு பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்குப் பின்னணியிலும் சாமசின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது. சாம்ரசின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த அபிவிருத்திப் பணிகள் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.\nசாமர்சை பதவி துறக்கச் செய்ததில் பல்வேறு தரப்புக் காரணிகள் தொழிற்பட்டிருந்தன.\nசேர் பொன் இராமநாதன், ஈ.டபிள்யு பெரேரா போன்றோறின் பிரித்தானிய பயணமும் அவர்களது முறைப்பாடுகளும்.\nசேர் பொன் இராமநாதன், ஆர்மண்ட் டீ சூசா போன்றோரின் விளக்கமான நூல்கள்.\nஇலங்கையர்கள் மத்தியில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தை உருவாக்கிய தினமின, டைம்ஸ் ஒப் சிலோன், மோர்னிங் லீடர் போன்ற பத்திரிகைகளின் பாத்திரம்,\nதியோடர், டெய்லர் போன்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு\nஎன சகல மட்டங்களிலும் சாமசுக்கு பிரித்தானிய ஆட்சியதிகாரத்தில் இருந்த செல்வாக்கு சற்று சரிந்தது. சாமசின் சிவில் சேவை அனுபவத்தாலும், புலமைத்துவ சேவை என்பவற்றால் சாமசின் ஆளுநர் பதவியை தக்க வைக்க இயலவில்லை. இலங்கையின் வரலாற்றில் ம��தலாவதாகவும் இறுதியாகவும் பதவி பறிக்கப்பட்டு திருப்பி அழைக்கப்பட்ட ஒரே ஒருவர் சாமர்ஸ் பிரபு என்று பரவலாக வாசித்தறிந்திருக்கிறோம்.\nஅவரை பதவி விலக்கியதாக வரலாற்றில் பதிவாகியபோதும், அவர் திருப்பி அனுப்பட்டார் என்றே கூற வேண்டும். ஏனெனில் ஒரு சிவில் அதிகாரி என்கிற வகையில் அவர் வேறு ஒரு உயர் பதவிக்கு மாற்றப்பட்டார். இன்னொரு வகையில் சொல்லப்போனால் அவர் மேற்கொண்ட பிரித்தாளும் தந்திரத்துக்காகவும், இலங்கையின் முதல் இனக்கலவரத்தை உருவாக்கியதாலும் பதவி உயர்த்தப்பட்டார் என்றே கூற முடியும்.\nஎனவே பிரித்தானிய ஆட்சி தனது தரப்பு தவறை ஏற்றுக்கொள்ளவில்லை. வழிமுறை பிழையாக இருந்தபோதும் அடக்குமுறைக்கு நியாயமான காரணங்கள் இருந்தன என்றே முடித்தது. ஆனால் சாமஸ் திருப்பி அனுப்பப்பட்டதே தமது பெரிய வெற்றியென்று இலங்கை தரப்பு பெருமிதம் கொண்டது. பிரித்தானிய ஆட்சியாளர்களின் கண்துடைப்பு நாடகம் எளிமையாக வெற்றி கண்டது.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\n1000 ரூபா சம்பள உயர்வு: அரசியல் போட்டியா தொழிற்சங்க போராட்டமா\nதோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை வெல்ல முடியாத ஒரு போராட்டமாகி விட்டது. இது தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வியாகும்.\nகூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து பதினான்கு மாதங்களாகியும் சரியான முடிவை எடுக்க முடியாமல் தொழிற்சங்கங்கள் திணறுவதை ஊகிக்க முடிகிறது. இது தொழிற்சங்கங்களின் பிடிவாதமா இல்லை அரசியல்போட்டியா என்பதும் விளங்கவில்லை.\nஇக்கூட்டு ஒப்பந்தத்தை பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்த போது எவரிடமும் எதையும் கேட்காமல் 100 ரூபா சம்பள உயர்வாக பெற்றுக்கொடுக்கப்பட்டது.\nஅப்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களைத் தவிர மற்றவர்கள் 750 ரூபா சம்பள உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது அதை கவனத்தில் எடுக்காது நூறு ரூபாவிற்கு கைச்சாத்திட்ட வர்கள் தற்போதும் ஆயிரம் ரூபா கோரிக்கையிலிருந்து கீழிறங்கி வராத காரணம் என்ன\nதமது கோரிக்கையான ஆயிரம் ரூபா சம்பள உயர்வை மீளாய்வு செய்து ஒரு முடிவுக்கு ஏன் வர முடியாது இந்த பிரச்சினையை இழுத்தடிப்பதன் காரணம் என்ன இந்த பிரச்சினையை இழுத்தடிப்பதன் காரணம் என்ன ஒன்றும் புரியாத புதிராக இருக்கின்றது.\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை எந்த தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டது என்பதும் விளங்கப்படுத்தப்படாத கோரிக்கையாகும்.\nஎமக்கு தெரிந்த வகையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும் அதன் பிறகு வந்த பாராளுமன்ற தேர்தலையும் இலக்காக வைத்த கோரிக்கையாகவே அறிய முடிகின்றது.\nமுதலாளிமார் சங்கம் ஆயிரம் ரூபா சம்பளத்தை தர முடியாது என்ற போது இறுதியான ஒரு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வராதது ஏன் என்றும் தெரியவில்லை.\nநாளொன்றிற்கு 150 ரூபா சம்பள உயர்வாக பெற்றுக் கொடுக்க முன்வந்திருந்தால் தொழிலாளர்கள் நன்மை அடைந்திருப்பார்கள்.\nஉதாரணமாக நாள் சம்பள உயர்வு 150 ரூபாவாக உயர்ந்திருந்தால் 25 வேலை நாட்களுக்கு 3,750 ரூபா மாதமொன்றிற்கு கிடைத்திருக்கும்.\nதொழிற்சங்கம் என்பது பேரம் பேசும் சக்தியை கொண்ட ஓர் அமைப்பாகும். கோரிக்கைகள் வைக்கும் போது அதிக அளவான, பெற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கமாகும். கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். விட்டுக்கொடுக்கும் முறையிலும் (Give and Take) என்ற முறையிலும் வென்றெடுக்க முடியும்.\nதொழில் தருநர்களின் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்து இரு பக்க நியாயங்களையும் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு எட்ட முடியும்.\nஇவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருப்பது கூட்டு செய்யும் தொழிற்சங்கங்களையும் வெகுவாக பாதிக்கும்.\nகூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆன போதும் தொழிலாளர்களின் போராட்டம் இழுத்தடிக்கப்படுவது ஏன்\nஅப்படியென்றால், எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் தலைதூக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம்.\nதற்போதைய கூட்டு ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு கூட்டு ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனால் இதற்குப் பிறகு தொழிலாளர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முடியும்\nஅப்படி கூட்டு ஒப்பந்தம் செய்ய முடியாவிடின், சம்பள சபையை உருவாக்கி மீண்டும் பழைய முறைக்கு சட்டம் கொண்டுவர அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.\nமுடியாத பட்சத்தில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தமது கருத்து முரண்பாடுகளை தவி���்த்து தொடர்ச்சியான போராட்டத்தில் இறங்க வேண்டும்.\nஒற்றுமையாக இருந்து போராட முடியாமல் போனால் தொழிற்சங்கங்கள் யாவும் பலனற்று செயலிழந்து போகும் நிலை ஏற்பட நேரிடும்.\nதொழிற்சங்க பலம் இல்லாது போனால் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மீண்டும் காலனித்துவ ஆட்சிக்குள் முடக்கப்படுவார்கள்.\nஇங்கு பதியப்பட வேண்டியது மலையக மக்களுக்காக ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் மூன்று அமைச்சர்களையும் வைத்துக்கொண்டு ஒரு சம்பள பிரச்சினையை தீர்க்க முடியாமல் போவது இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் அவமானமாகும்.\nபோராட்டங்கள் நடத்துவதும் காலக்கெடு விதிப்பதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. தீர்க்க தரிசனமாக திடகாத்திரமான போராட்டங்கள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.\nஎனவே, மலையக தலைவர்கள் ஒருவருக்கொருவர் குறை கூறி அறிக்கை விடுவதோ அல்லது விமர்சிப்பதோ பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்பதை புரிந்து கொண்டு செயலில் இறங்குங்கள். வெற்றி நிச்சயம்.\nஇயற்கை அனர்த்தங்கள்: மலையக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் - ஆ. புவியரசன்\nஇயற்கை எழிலிற்கும் வளங்களுக்கும் பெயர்போன இலங்கை திருநாடு அண்மித்த சில வருடங்களாக இயற்கையின் சீற்றத்தால் பாரிய பேரழிவுகளை சந்தித்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையுடன் கூடிய அனர்த்தங்களின் பின்னரான காலநிலை மாற்றம் முழு இலங்கையினது இயற்கை ஒரு சீர்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாலநிலை மாற்றத்தின் காரணமாக பல மாகாணங்களின் சீதோஷ்ண நிலையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமைகள் காரணமாக நாட்டு மக்கள் கடந்த சில வருடங்களாக பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து உயிரிழப்புக்களையும் உடைமை இழப்புக்களையும் சந்தித்து வருகின்றனர்.\nஇம்முறை ஏற்பட்ட மழையுடன் கூடிய அசாதாரண காலநிலை முழு நாட்டையும் பதம் பார்த்துள்ளதென்றே கூற வேண்டும். கொழும்பு தொடங்கி அரநாயக்க மற்றும் கேகாலை களுப்பானை தோட்டம் வரை மக்கள் உயிர், உடைமை இழப்புக்களை சந்தித்து இன்றும் அகதி முகாம்களில் இருந்து கொண்டு நிவாரணம் பெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் ஏற்பட்ட மீரியபெத்தை தோட்ட மண் சரிவு முழு உலகத்தையும் சோகத்திற்கு உள்ளாக���கி இருந்த வடு காய்வதற்குள் மீண்டும் அரநாயக்க மற்றும் கேகாலை களுப்பானை தோட்டங்களில் ஏற்பட்ட பேரழிவுகள் முழு நாட்டையும் சோகத்திற்குள் உள்ளாக்கி இருப்பதுடன் மக்கள் மனதில் தங்களது வாழ்விடங்களின் பாதுகாப்பு தொடர்பான ஒருவித அச்ச நிலைமையையும் தோற்றுவித்துள்ளன.\nநாடு அடிக்கடி இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருவதால் அவற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அதனையும் தாண்டி மழை, காற்று, வெள்ளம், நிலச்சரிவு என பல்வேறு வடிவங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலை தொடருமானால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே ஏற்படும்.\nகடந்த மாதத்தில் பெய்த அடை மழை காரணமாக அதிகமான மாவட்டங்களுக்கு அனர்த்த அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்தது.\nஅதில் மலையக மக்கள் அதிகமாக வாழ்கின்ற நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை உட்பட ஏனைய மாவட்டங்களும் உள்ளடங்கி இருந்தன.\nமலையகம் அடிக்கடி நிலச்சரிவுகளை சந்திப்பதற்கு காரணம் அதன் புவியியல் அமைப்பு மட்டுமின்றி அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடியிருப்பு முறைகளும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மலையகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொடர் லயன் குடியிருப்புக்களின் ப.ைழமை அமைவிடம் அவற்றிற்கு அண்டியதாக அமைக்கப்பட்டுள்ள புதிய வீடுகள் அல்லது சிறு கட்டிடங்கள் என்பனவும் நிலம் தாழிறங்குவதற்கு காரணமாகி உள்ளன.\nபதுளை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையின் போது சுமார் 2500 இற்கும் மேலான இடங்களில் அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் அதிர்ஷ்ட வசமாக பதுளை மாவட்டம் இம்முறை பாரிய அனர்த்தங்கள் எதனையும் சந்திக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் அனர்த்தத்தை சந்திக்காத பிரதேசங்கள் இம்முறை பாரிய அழிவுகளை சந்தித்துள்ளன. இதனால் அரசாங்கத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது.\nதொடரும் இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செ���ற்றிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்ட அனர்த்த நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்திருந்தார்.\nமுறையற்ற கட்டட நிர்மாணங்களே பாரிய அனர்த்தங்களுக்கு காரணமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇவ்வாறான சூழ்நிலையில் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள கட்டட நிர்மாணங்கள் தொடர்பாக முழுமையான ஆய்வறிக்கைகள் தேவை என்ற விடயம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.\nமலையகத்தில் தொடர் லயன் குடியிருப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தனி வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஎனினும், மலையகத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் தனி வீட்டுத்திட்டத்தை எதிர்பார்க்கின்ற வேகத்தில் விரிவுபடுத்துவதென்பது சவாலான விடயமாகும். கடந்த வருடங்களில் நிலம் தாழிறங்கும் அபாயம் நில வெடிப்பு மற்றும் சிறியளவிலான மண் சரிவு அனர்த்தம் என்பவற்றிற்கு முகங்கொடுத்த மக்கள் அனர்த்த காலங்களில் அகதிகளாக பாடசாலைகள் வணக்க ஸ்தலங்கள் என்பவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.\nஅனர்த்த நிலைமை குறைவடைந்ததும் அவர்களில் அனேகமானோர் தமது பழைய குடியிருப்புக்களுக்கே திரும்பி விட்டனர். அவர்களுக்கான மாற்று குடியிருப்புகள் வழங்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்ட போதிலும் அதிகமான இடங்களில் உள்ள மக்கள் அனர்த்த அச்சத்துடன் தமது பழைய குடியிருப்புக்களிலே வசித்து வருகின்றனர். பதுளை மாவட்டத்தில் இவ்வாறான நிலைமை ஹாலி எல ரொசட் தோட்டம், கவரகலை தோட்டம், எல்வட்டன தோட்டம், மீதும்பிட்டிய சீ பிரிவு, கோலண்டஸ் உட்பட பல தோட்டங்களில் காணப்படுகின்றது. இப்பகுதியில் இயங்கி வரும் பாடசாலைகளும் இவ்வாறான அனர்த்தத்தை சந்தித்து வருகின்றன.\nநிலத்திற்கு கீழான பகுதியில் அடிக்கடி கட்டமைப்பு மாற்றம் ஏற்படுவதால் தாம் எதிர்பார்க்காத பகுதிகளிலும் நிலம் தாழிறங்குவதாக புவிச்சரிதவியல் ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறான நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தமது குடியிருப்பு பிரதேசம் எந்தளவிற்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nபெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறுவது உண்மையா\nமலையக பெருந்தோட்டங்களில் தற்போத��� தேயிலைக்கொழுந்தின் அறுவடை அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதென்றே கூற வேண்டும்.\nமழை, குளிர், இடைக்கிடையே வெயில் இந்தக் காலநிலை தேயிலை விளைச்சலை அதிகரிக்கும் என்பது அனுபவமாகும். சில மாதங்களுக்கு முன்னர் நிலவிய கடும் வரட்சி காலநிலை மாறி தற்போது மழையுடனான காலநிலை காணப்படும் நிலையில் தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது.\nசில தோட்டங்களில் தொழிலாளர்கள் வழமையான நேரத்தை விட ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே (காலை 6.00 மணி) வேலைக்குச்சென்று விடுகின்றனர்.\nஅதேபோன்று மாலை 6.00 மணிக்கே வேலை முடிந்து வீடு திரும்புகின்றனர். மேலதிக நேரத்தில் பறிக்கப்படும் கொழுந்துக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇதேவேளை, இவ்வாறான தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகமும் தமது பங்குக்கு (தற்போது) உணவுப் பொதிகளையும் தேனீர், கோப்பி போன்றவற்றையும் மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறதாம். ஒரு சில தோட்டங்களில் மட்டுமே இவ்வாறு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொழுந்து உற்பத்தி அதிகரித்துள்ள இந்தக்காலத்தில் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்துக் கொடுப்பதற்கு கம்பனிகள் முன்வருமா என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நியாயமான கேள்விதானே\nதோட்டத்தொழிற்சங்கங்கள் நாளொன்றுக்கான சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று கடந்த 14 மாதங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றன. பல போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளன. ஆனால் இதுவரை 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. சம்பள உயர்வை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை.\nஉலகச்சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அதனால் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் கம்பனிகள் கடந்த 14 மாதங்களாக கூறி வருவதுடன், அதனால் தோட்டத்தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றன. உண்மையில் தொடர்ச்சியாக 14 மாத காலமாக உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டு வருகிறதா ஒரு போதும் விலை உயரவில்லையா\nஆனால் மலையக பெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பதில் எந்தவித உண்மையும் இல்லை என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.\nதோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும் என்றும் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் கூறுமானால் அனைத்துத்தோட்டங்களையும் பொறுப்பேற்க அரசாங்கம் தயார் என்றும் அமைச்சர் ல்க் ஷ்மன் கிரியெல்ல பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.\nஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று அமைச்சர் கம்பனிக்கு அறிவித்திருந்தார். ஆனால் எந்தவொரும் கம்பனியும் குறிப்பாக நட்டத்தில் தோட்டங்கள் இயங்குவதாகக் கூறிய கம்பனிகள் அமைச்சரின் அறிவிப்புக்கு பதிலளிக்கவே இல்லை.\nஎல்லா பெருந்தோட்டக்கம்பனிகளும் வாயை மூடிக்கொண்டு மௌனிகளாக இருந்து விட்டன.\nஅத்துடன் அமைச்சர் மேலும் பல விடயங்களை தெரிவித்துள்ளார். பெருந்தோட்டக்கம்பனிகள் அனைத்தும் இலாபத்தில் இயங்குகின்றன. அவ்வாறு கிடைக்கும் இலாபங்கள் அனைத்தும் இரகசியமாக சேமிக்கப்படுகின்றன. இலாபத்தை மறைத்து நஷ்டம் என கம்பனிகள் பொய் கூறுகின்றன.\nபெருந்தோட்டக்கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதென்றால் அவையனைத்தையும் பொறுப்பேற்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கிறது. அத்துடன் வெளிநாட்டுக்கம்பனிகள் தோட்டங்களைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு தயாராக உள்ளன. எனவே தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் கம்பனிகள் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதனடிப்படையில் நோக்கும் போது தோட்டக் கம்பனிகள் தமது இலாபத்தை மறைத்து நட்டம் ஏற்படுவதாக பொய் கூறி வருகின்றன என்பதைக் காண முடிகிறது.\nஉண்மையில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குமானால் அவற்றை தொடர்ந்தும் தமது பிடிக்குள் கம்பனிகள் ஏன் வைத்திருக்க வேண்டும் நட்டத்தில் ஒரு நிறுவனம் இயங்குவதை யார்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் நட்டத்தில் ஒரு நிறுவனம் இயங்குவதை யார்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள் அதனை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு வெளியேறி வேறு வேலையைப் பார்க்கலாமல்லவா அதனை அரசாங்கத்திடம் கையளித்து விட்டு வெளியேறி வேறு வேலையைப் பார்க்கலாமல்லவா இதிலிருந்து கம்பனிகளின் நட்டக்கணக்கு தொடர்பான உண்மையை புரிந்து கொள்ள முடிகிறதல்ல���ா இதிலிருந்து கம்பனிகளின் நட்டக்கணக்கு தொடர்பான உண்மையை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா\nதற்போது மலையக தோட்டங்களில் கொழுந்து அறுவடை அதிகரித்துள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு உணவு, கோப்பி மற்றும் மேலதிக வேலைக்கான வேதனங்களை வழங்கும் கம்பனிகள் ஏன் அவர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்த முடியாது. அல்லது 100 ரூபாவை நாள் சம்பளமாக வழங்க முடியாது இது மிகவும் சிந்தனைக்குரிய விடயமாகும்.\nஇதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் இனிமேலும் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் அமைச்சர் ல்க் மன் கிரியெல்ல தெரிவித்திருந்த விடயங்கள் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் 1000 ரூபா சம்பள உயர்வைக் கேட்க வேண்டும்.\nகடந்த 14 மாதங்களாக மெளனமாக இருந்தது போதும் தவறாமல் நீண்ட அறிக்கைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பதும் தாம் எதனையும் பேசாமல் தமது உபதலைவர்கள், உப செயலாளர்களை கொண்டு அறிக்கை அனுப்புவதையும் இனிமேலும் தொடரக்கூடாது. அறிக்கை விடுவதில் மன்னர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.\nஎனவே, தற்போதாவது செயற்படுவதற்கு முன்வர வேண்டும். தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கம்பனிகளுக்கு நிச்சயமாக அதிக இலாபம் கிடைக்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தொழிலாளருக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇராமநாதன் : “இலங்கையின் முதிய நாயகன்” (1915 கண்டி கலகம் –36) - என்.சரவணன்\nஎம்.எம்.போல் லெகாட் (M.M.Paul Lecat) என்கிற அந்தக் கப்பல் உயர்ந்தெழும் அந்த அலைகளை எதிர்கொண்டு இங்கும் அங்குமாக பெரும் ஆட்டத்துடன் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கெனவே அந்தக் கப்பல் ஐஸ் பாறைகளுடன் மோதி சரிசெய்யப்பட்ட ஒன்று. மேலும் கப்பலை இடதும் வலதுமாக திருப்பிக்கொண்டு செள்ளவேண்டியிருந்ததன் காரணம் கற்பாறைகளில் இருந்து கப்பலைப் பாதுகாப்பதற்காக. முதலாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்ததால் நடுக்கடலில் கப்பல்கள் மாறி மாறி மூழ்கடிக்கப்பட்டு வந்த காலம் அது. ஜேர்மன் எண்ணெய்க் கப்பலொன்றும் ச���ீபத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததால் அதிலிருந்து வெளியான எண்ணைக் குமிழ்களைக் காட்டி கப்டன் பயணிகளுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலால் தமது கப்பலுக்கும் ஆபத்து நேரிடும் என்பதால் பல சந்தர்ப்பங்களில் இசட் வடிவில் (zig-zag) அந்தக் கப்பல் பயணித்தது. ஆம் அந்தக் கப்பலில் தான் சேர் பொன் இராமநாதனும் பயணித்துக்கொண்டிருந்தார்.\nஇராமநாதன் லண்டன் பயணம் செய்த M.M.Paul Lecat கப்பல்\nஇந்தக் கப்பல் இங்கிலாந்தை நோக்கி 30 ஒக்டோபர் 1915 அன்று கொழும்பிலிருந்து கிளம்பியது. (1928ஆம் ஆண்டு இந்தக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது என்பது இன்னொரு செய்தி) உயிராபத்து நிறைந்த அந்தப் பயணத்தை இராமநாதன் அந்த வயதில் மேற்கொண்டது மேலும் பல இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே. கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், கைதுக்குள்ளாகியிருந்த அப்பாவிகளின் விடுதலையைக் கோரியும் மேற்கொள்ளப்பட்ட பயணம் அது. சுகவீனமாக இருந்த இராமநாதனின் உடல் நிலையின் காரணமாக அவரை அந்த பயணத்தை மேற்கொள்ளவேண்டாம் என்று அவரது துணைவியார் கேட்டுக்கொண்டார். அவர் அதனை புறக்கணித்து விட்டு சென்ற பயணம் அது.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பயணம் இலங்கையின் அரசியல் திசைவழியில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஒன்று என்றால் அது மிகையாகாது.\nஇதே காலத்தில் டீ.பீ.ஜயதிலக, ஈ.டபிள்யு.பெரேரா சேர்.ஜேம்ஸ் பீரிஸ் போன்றோரம் இங்கிலாந்து பயணமாகி அவர்களும் இராமநாதன் போன்றே முறைப்பாடுகளை முன்வைத்தனர். இவர்களில் ஈ.டபிள்யு பெரேரா தனது சப்பாத்துக்கடியில் வைத்து ஆதாரங்களைக் கொண்டு போய் சேர்த்தவர். அவரும் கைது செய்யப்பட்டு விடுவிப்பட்டவர் தான். ஆனால் சில சிங்கள நூல்கள் இராமநாதனின் பெயரை தவிர்த்து விட்டு ஏனைய மூவரின் முயற்சியால் தான் விடுதலை சாத்தியமானது என்று முடிப்பதையும் வாசிக்கக் கிடைக்கிறது.\nஇவர்களில் இரமானாதனின் பாத்திரம் இவர்களில் இருந்து வேறுபட்டது. அவர் இங்கிலாந்தில் மேற்கொண்ட சந்திப்புகளும், முறைப்பாடுகளும் உரியவகையில், உரிய இடங்களுக்கு காத்திரமாக கொண்டு போய் சேர்க்கப்பட்டன என்பது தான் நிதர்சனம். காலனித்துவ செயலாளரையும், முக்கிய பல அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அவர் சந்தித்தார். அதனை உணர்ந்திருந்ததால��� தான் சிங்களத் தலைவர்கள் இராமனாதனைக் கொண்டாடினார்கள். சில வேளை இராமநாதனின் இந்த முயற்சி நடக்காதிருந்தாலோ, அல்லது தோல்வியடைந்திருந்தாலோ பல சிங்களத் தலைவர்கள் மரணத்தை சந்தித்திருக்கக் கூடும். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான டீ.எஸ்.சேனநாயக்க தான் இலங்கையின் முதல் பிரதமராகத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1915 கலவரத்தைக் காரணமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு அரசியல் ரீதியில் ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்களாக கருதப்பட்ட கலவரத்துடன் தொடர்பே இராத சிங்களத் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள்.\nடீ.எஸ்.சேனநாயக, எப்.ஆர். டீ.பீ.ஜயதிலக, லடிபில்யு, ஏ.டீ.சில்வா, டீ.ஆர்.விஜேவர்தன, எப்.ஆர்,டயஸ் சேனநாயக்க, டொக்டர் கேசியஸ் பெரேரா, ஈ.டீ.டீ.சில்வா, எச்.அமரசூரிய, ஏ.எச்.மொலமூரே, சீ, டீ, பட்டுவன்தொட்டுவ, ஜோன்.எம்.செனவிரத்ன, டபிள்யு.எச்.டபிள்யு.பெரேரா, மார்டினஸ் பெரேரா, ஜீ.டீ.லேநேரோல், ஜோன் டீ.சில்வா,பத்தரமுல்ல தேரர், எட்மன்ட் ஹேவா விதாரண, டொக்டர் சீ, ஏ.ஹேவா விதாரண (இருவரும் அநகாரிக தர்மபாலாவின் சகோதரர்கள்) போன்றோர் அப்படி கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.\nஇராமநாதனின் இங்கிலாந்து பயணித்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் 1915 மே மாதம் நிகழ்ந்த கலவரத்தின் போது இராமநாதன் இந்தியாவில் – கொடைக்கானலிலுள்ள அவரது ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு சொத்துக்கள் இருந்தன. அந்த சூழலில் அவரது சிங்கள நண்பர்கள் அவருக்கு நிலைமையை விளக்கி அவசரத் தந்தி அனுப்பி அவரை அவசரமாக கொழும்பு புறப்பட்டு வரும் படி அழைப்புவிடுத்தனர். இராமநாதன் அவசரமாக இலங்கை வந்து சேர்ந்தார். இலங்கையின் நிலைமை என்றும் கண்டிராத சூழலை விளங்கிக் கொண்டார். சீர்குலைந்த சிவில் வாழ்க்கை, இராணுவ சட்டதின் பேரால் எங்கும் அடக்குமுறை, அப்பாவிகள் கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை, வெறிச்சோடிய பாதைகள், சீர்குலைந்திருந்த பாதைகள் என்பனவற்றைக் கண்டார். சிறையில் இருக்கும் தனது நண்பர்களைச் சென்று சந்தித்தார். சட்டப்படி மேற்கொள்ளக்கூடியவை அனைத்தும் இராணுவச் சட்டதத்தின்பேரால் மறுக்கப்பட்டது. எனவே அவர் நேரடியாக தேசாதிபதியையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், பொலிஸ் அதிகாரிகளையும் சந்தித்து தன்னால் முடிந்தவற்றை மேற்கொள்ள முயற்சித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கே துப்பாக்கி முனையைக் காண்பித்து எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.\nஇந்த நிலையில் தான் இராமநாதனின் அந்தப் பயணம் நிகழ்ந்தது. நான்கு மாதங்களின் பின்னர் அவர் P. & 0. Malwa என்கிற கப்பலில் 17.பெப்ரவரி 1916 அன்று கொழும்பு வந்தடைந்தார். 21.02.1916 வெளியான “The Ceylonese” பத்திரிகையில் இப்படி வெளியானது.\n“அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் பற்றி வரவேற்புக்காக அமைக்கப்பட்ட குழுவொன்றைச் சேர்ந்த ஒரு இளைஞர் அணி வந்து விளக்கமாக எமக்கு கூறினர்... “மால்வா” என்கிற அந்தக் கப்பல் 8 மணிக்கு வந்தடைவதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாலை வெளிச்சம் தொடங்கும் போது பெருமளவு மக்கள் துறைமுகத்தைச் சூழ குவிந்துகொண்டிருந்தனர். நேரம் கடந்துகொண்டிருந்தது. ஆனால் கூட்டமோ மேலும் பெருகிக்கொண்டிருந்தது. ஏற்பாட்டை செய்தவர்கள் அனைவரும் வெள்ளை உடையணிந்து தயார் நிலையிலிருந்தனர். அவரை கொழும்பு ஜெட்டியிலிருந்து வீடு வரை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் வேளைக்கே வந்து விட்டது. மதியத்தைக் கிட்டிக் கொண்டிருந்த போது கப்பல் கரையை அடைந்தது. குழுமியிருந்தவர்களின் உணர்ச்சியும், அவாவும் மேலும் அதிகரித்திருந்தது. அங்கிருந்த பொலிஸ் எவரையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. பின்னர் வரவேற்புக் குழுவைச் சேர்ந்த சிலர் மட்டும் உள்ளே சென்றார்கள். ஏ.ஈ.குணசிங்க, அ.டபிள்யு.பி.ஜயதிலக. ஆர்.ஈ.டபிள்யு.பெரேரா, பீ.என்.ஜெயநெட்டி ஆகியோரே அவர்கள்.\nமக்கள் வெள்ளம் மேலும் பெருகியது. உள்ளேயிருந்து வெளியே வந்த இராமநாதனின் உருவத்தை தூரத்தில் இருந்து கண்டவுடன் மக்கள் வெள்ளம் பெரும் ஆரவாரத்துடன் சத்தமெழுப்பி வாழ்த்தினர். “நீடூழி வாழ்க இலங்கையரே”, “எங்களை மரியாதைப் படுத்தியவருக்கு கனம் செய்கிறோம்”, “இளம் இலங்கையர் கழகம் முதிய நாயகனை வரவேற்கிறது” போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாகைகள் சூழ காணப்பட்டன. ஊர்வலம் தயாரானது. முதலில் கொடிகள் தாங்கிய பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, அதன் பின்னர் தாள வாத்திய அணிகள், பின்னர் நடனக் கலைஞர்கள் அதன் பின்னர் இராமநாதனை அழைத்து வருவதற்கான தேர். அதன் பின்னால் மீண்டும் நடன கலைஞர்கள். பின்னர் மக்கள் ஊர்வலம்.\nஆனால் அங்கிருந்த உணர்ச்சியும், உற்சாகமும் மிகுந்த நிலையில் தேரின் குதிரைகளைக் கழற்றிவிட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 30 பேர் அந்தத் தேரை தமது தோளில் மாறி மாறி சுமந்தனர். கொழும்பு கோட்டைப் பகுதியில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் ஸ்தம்பித்தது. அவரை நோரிஸ் வீதி வழியாக, டெக்னிக்கல் கல்லூரி, ரயில்வே களஞ்சிய பகுதியில் ட்ராம் வண்டி பாதை வழியாக மருதானைச் சந்தியினூடு, டீன்ஸ் வீதி பின்னர் வார்ட் பிளேஸ் வீதிக்கு வந்து அங்கு அவரது “சுகாஸ்டன் இல்லம்” (Sukhastan) வந்தடைந்தபோது பிற்பகல் 4.30 மணியானது.\nஊர்வலத்தில் சிங்களத் தலைவர்களால் இராமநாதன் தூக்கிக் கொண்டாடப்பட்ட இந்த சந்தர்ப்பம் குறித்து அன்றைய பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. இராமநாதனின் இல்லத்தை சூழ கூடியிருந்த மக்கள் மத்தியில் கூட்டமும் பேச்சும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இராமநாதனும் உணர்ச்சிமிகுந்த அந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.\nஏ.ஈ.குணசிங்காவின் பேச்சானது மிகவும் முக்கியமானது. அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் இருந்த அரசியல் சிக்கல்களைப் பற்றி விளக்கினார். முதலில் கப்பலுக்கு சென்ற லயனல் கொத்தலாவல (பிற் காலத்தில் சேர் ஜோன் கொத்தலாவல) மற்றும், ஏ.ஈ.குணசிங்க ஆகியோர் வரவேற்பு ஏற்பாடு பற்றி இராமநாதனிடம் விளக்கியபோது அந்த ஏற்பாட்டை இரத்து செய்யும்படி கூறினார். “அப்போதைய பதட்ட நிலையில் வெளியில் இருந்து சில திட்டமிட்டு கற்களை வீசி குழப்பினால் கூட நிலைமை மோசமாகிவிடும் என்று. ஊர்வலம் போவதற்கான மாற்று திட்ட வரைவையும் கூறினோம். கூட்டத்தை அமைதிகாக்கும் படி எர்பாட்டாளர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டு இராமநாதனை வெளியில் அழைத்து வந்தோம். அவர் ஆரம்பத்தில் இந்த கூட்டத்தை விரும்பியிருக்கவில்லை. ஆனால் வண்டிக்கு அருகில் வந்ததும் கண்டி நடனம் ஆடி அவரை வரவேற்கத் தொடங்கியதும் அவர் அதனை ஏற்று வண்டியில் வந்து அமர்ந்தார்.” என்றார் ஏ.ஈ.குணசிங்க.\nஇராமநாதனை சுமந்துவரும் காட்சிகொண்ட ஓவியத்தை இன்றும் பல இடங்களில் காணலாம். இராமநாதன் கட்டிய கொழும்பு - கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மண்டபத்திலும் அந்த ஓவியம் புகைப்படமாக சுவரில் இன்றும் தொங்குகிறது.\nஇங்கிலாந்தில் அவர் இராணுவச் சட்டத்தின் பேரால் நடந்த அநீதிகளையும், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டதையும் விரிவான தரவுகளுடன் ஆங்கிலேய அதிகாரிகளிடம் விபரித்தார். தகுந்த நீதி விசாரணைக் கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். அதன் விளைவாக இலங்கையில் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. பல சிங்களத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இலங்கைக்கான ஆங்கில தேசாதிபதி சேர் ரொபர்ட் சார்மர்சம், இராணுவத் தளபதியும் திருப்பி அழைக்கப்பட்டனர். அவருக்குப் பதிலாக புதிய ஆளுநர் அனுப்பட்டார். இலங்கையின் வரலாற்றில் குற்றச்சாட்டொன்றின் விளைவாக தேசாதிபதி ஒருவர் நீக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமும் இறுதி சந்தர்ப்பமும் அது தான்.\nஇராமநாதன் நாடு திரும்பிய பின்னர் இலங்கையில் நடந்தவற்றை தொகுத்து வெளியிட்ட நூல் தான் “இலங்கையில் 1915 கலவரமும் இராணுவச் சட்டமும்” (\"Riots and Martial Laws of Ceylon, 1915\") என்கிற நூல். இன்றும் அந்தக் கலவரம் பற்றி அறிபவர்களுக்கு மூலாதாரமாக விளங்கும் முக்கிய நூல் அது.\nஇந்த கலவரத்தின் காரணமாக இராமநாதன் உள்நாட்டில் மேற்கொண்ட நீதிகோரிய முயற்சிகள் ஆங்கிலேயர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது. உள்நாட்டில் நீதி சாத்தியமாகாத நிலையிலேயே அவர் இங்கிலாந்துக்கு நேரடியாக சென்று நீதி கோரி, அதில் வெற்றியும் பெற்று வந்தார். அவரது பயணம், அவர் மேற்கொண்ட முறைப்பாடுகள் என்பன முக்கிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்திய காரணிகள். அவர் எழுதிய நூல் ஆங்கிலேயர்களுக்கு என்றென்றும் வரலாற்றுக் களங்கத்தை பதிவு செய்த நூல். சிங்களத் தலைவர்களின் வெற்றிக்களிப்பு, தேசாதிபதியும், இராணுவத் தளபதியும் திருப்பியழைப்பு. புதிய தேசாதிபதி நியமிப்பு, அதன் பின்னர் மேற்கொண்ட நீதி விசாரணைகள் என்பன இராமநாதனின் வரலாற்றுப் பாத்திரத்துக்கு மிகப் பெரும் சான்றுகள். இலங்கையின் வரலாற்றில் இராமநாதனின் பாத்திரத்தை இருட்டடிப்பு செய்கின்ற இனவாதப் போக்கையும் மீறி வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகனாக இலங்கையர்களுக்கு அவர் என்றும் இருக்கின்றார். சிங்களவர்களை மீட்ட இன்னொரு துட்டகைமுனு என்று அவரை இன்றும் புகழ்கின்றனர்.\nஇந்த இதழில் இராமநாதன் பற்றி தொகுக்கப்பட்ட சில தகவல்கள் எம்.வைத்திலிங்கம் எழுதிய “சேர் பொன்னம்பலம்இ ராமநாதனின் வாழ்க்கை சரிதம்” (The Life of Sir Ponnambalam Ramanathan) எ��்கிற நூலில் இருந்து பெறப்பட்டவை. இராமநாதன் பற்றி வெளிவந்த நூல்களில் முக்கிய நூலாக கருதப்படுபவை எம்.வைத்திலிங்கம் அவர்களின் நூல்கள். இந்த நூல் இரண்டு பாகங்களாக (பாகம் 1 - 605 பக்கங்கள்), (பாகம் 2- 760 பக்கங்கள்) 1977 இல் வெளிவந்தது.\nசேர் பொன் இராமநாதன் பற்றி அரச தொலைக்காட்சியில் சிங்களத்தில் வெளியான ஒரு ஆவணப்படம்.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nசம்பளப் பிரச்சினை குறித்து நேற்று அலரி மாளிகையில் எடுக்கப்பட்ட முடிவுகள் - மனோ கணேசன்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நேற்று அலரி மாளிகையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மனோ கணேசன் தனது முகநூல் பதிவொன்றின் மூலம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.\nநேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற பொருளாதார முகாமை குழு கூட்டத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, நவீன் திசாநாயக்க மற்றும் திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கம் உட்பட அரச அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.\n1. 2016 ஏப்ரல் முதல் கணக்கெடுக்கப்பட்டு ரூ. 2500/= இடைக்கால நிவாரண கொடுப்பனவு தோட்ட தொழிலாளருக்கு, புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்வரை வழங்கப்படும்.\n2. இதன் மூலம் தோட்ட தொழிலாளருக்கான இன்றைய நாட்சம்பளம் ரூ. 620 உடன் ரூ. 100 மேலதிகமாக சேர்க்கப்பட்டு ரூ. 720 நாட்சம்பளம் வழங்கப்படும்.\n3. இந்த மேலதிக தொகையை வழங்க, தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களுக்கு, அரச வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்கப்படும். இந்த பொறுப்பு திறைசேரி ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.\n4. வெகு விரைவில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, புதிய தொகை சம்பளமும், 2015 மார்ச் 31ம் திகதியிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு நிலுவை சம்பளமும் வழங்கப்படும்.\n5. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை நடவடிக்கையை நேரடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்நடத்துவார்.\n6. விரைவில் தொழிலாளருக்கு பயிர் காணிகள் பிரித்து வழங்கும் புதிய தொழில் முறைமையான, வெளி ஒப்பந்த முறைமை பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முகாமை நிறுவனங்களுக்கும் இடையில் ஆரம்பிக்கப்படும்.\nதேயிலை மலைகளில் வாழும் மிருகங்களிடமிருந்து தொழிலாளருக்கு பாதுகாப்பு கிடைக்குமா\nமலையகத்தில் சிறுத்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, மலையக தோட்டத்தொழிலாளர்களை காட்டு மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nதேயிலை மலைகளில் சுதந்திரமாக வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தற்போது சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், நச்சுப்பாம்புகள், அட்டைகள் என அனைத்துக்கும் பயந்து அச்சத்துடன் தொழில் செய்ய வேண்டியதொரு நிலையிலேயே உள்ளனர்.\nசிலதோட்டங்களில் காலையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பட்டாசுகளையும் எடுத்துச்செல்கின்றனர். தேயிலை மலைக்குள் இறங்குவதற்கு முன்னர் பட்டாசுகளை கொளுத்திப்போட்டு விட்டு வேலையைத் தொடங்குவதையே தற்போதைய வழக்கமாகக் கொண்டுள்ளனர். பட்டாசு கொளுத்துவது கொண்டாட்டங்களுக்காக அல்ல. தேயிலை செடிகளுக்கிடையில் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டிருக்கும் சிறுத்தைகள், பன்றிகள் போன்ற மிருகங்களை விரட்டுவதற்காகத்தான்.\nபட்டாசைக் கொளுத்தி போட்டால் மிருகங்கள் ஓடி விடுகிறதாம். இதனால் தினமும் பட்டாசு வாங்குவதற்கென தனியாக பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. தோட்ட நிர்வாகம் பட்டாசு வாங்க பணம் கொடுப்பதுமில்லை. வேலை செய்யும் இடங்களில் பதுங்கியிருக்கும் மிருகங்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதுமில்லை.\nஇந்த நிலையில் தோட்டப்புறங்களில் நடமாடும் சிறுத்தைகளை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுத்தைகளை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கையை வரவேற்கும் அதேவேளை, தமக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தோட்டத்தொழிலாளர்கள் கோருகின்றனர்.\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது மலையகத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. சிறுத்தைகளினால் தோட்டத்தொழிலாளர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் அவர்களின் வளர்ப்புப்பிராணிகள் காணாமல் போவதும் அதிகரித்துள்ளது.\nஇதனிடையே, தற்போது சிறுத்தைகள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு சில மாத காலத்தில் குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் ஏழு சிறுத்தைகள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதில் அக்கரப்பத்தனை பிரஸ்டன் தோட்டத்தின் தேயிலை மலையில் அடுத்தடுத்த தினங்களில் இரண்டு சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகள் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது விஷம் கலந்த உணவை உட்கொள்ளச்செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே அந்த சந்தேகம்.\nஏற்கனவே, சில நாட்களுக்கு முன்னர் நோர்வூட் பகுதியில் தொழிலாளர்களின் குடியிருப்புப்பகுதியில் சிறுத்தை வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.\nஇதேவேளை, கடந்த மாதம்10 ஆம் திகதியன்று பொகவந்தலாவை கியூ தோட்டத்தில் தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஏற்கனவே, டிக்கோயா ஒஸ்போன் தோட்டத்திலும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nசிறுத்தைகளின் நடமாட்டம் பொகவந்தலாவ, நோர்வூட், டயகம, அக்கரப்பத்தனை பொகவத்தை, மேபீல்ட் போன்ற பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சிறுத்தைகளின் நடமாட்டம் அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, தொழிலாளர்கள் வேலைக்கு தற்போது செல்வதற்கு இதனால் பயந்து கொண்டிருக்கின்றார்கள்.\nமுன்பெல்லாம் காடுகளில் வசித்து வந்த சிறுத்தை, காட்டுப்பன்றி போன்றவை தற்போது தேயிலை மலைகளில் வாழத்தொடங்கியுள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் நடமாடத்தொடங்கி விட்டன. தொழிலாளர்களின் வளர்ப்புப் பிராணிகளான நாய்கள், பூனைகள், கோழிகள் போன்றவற்றை இந்த சிறுத்தைகள் பிடித்துச் சென்று விடுகின்றன.\nமுன்னர் ஆங்கிலேயர் காலத்திலும் அதன் பின்னரும் தேயிலைத் தோட்டங்கள் புற்கள், காடுகள், செடிகொடிகளின்றி மிகவும் சுத்தமாக காணப்படும். ஆனால், தற்போது அப்படியல்ல, தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. தேயிலைச் செடியை விட புற்கள் உயரமாக வளர்ந்து காணப்படுகின்றன. புதர்களும் காடுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்த நிலைமை சிறுத்தை போன்ற மிருகங்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. அதனால்தான் சிறுத்தைகள் அதிகமாக தேயிலை மலையை வாழ்விடங்களாக்கிக் கொண்டுள்ளன.\nதோட்டத்தொழிலாளர்கள் இதனால் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில் குறித்த அக்கரப்பத்தனை தோட்டப்பகுதி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கை தோட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.\nஇதேவேளை, சிறுத்தைகள் நாட்டில் அருகி வரும் மிருக இனமென்றும் அதனை பாதுகாக்க வேண்டுமென்றும் இலங்கை வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.\nஇது பற்றி தகவல் தருவோருக்கு சன்மானம் தருவதாகவும் அறிவித்துள்ளது.\nஆனால், தொழிலாளர்கள் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறுத்தைக்கு பயந்து தொழிலை கைவிட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். அச்சத்துக்கு மத்தியில் வேலை செய்ய முடியாது. பாதுகாப்புத்தேவை\nஎனவே, சிறுத்தைகளுக்காக தொழிலாளர்களை தோட்டங்களிலிருந்து வெளியேற்றுவதா அல்லது சிறுத்தைகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு அப்புறப்படுத்துவதா அல்லது சிறுத்தைகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு அப்புறப்படுத்துவதா எதைச் செய்யப்போகிறது அரசு என்கின்றனர் தோட்டத்தொழிலாளர்கள்.\nமுகாம்களிலுள்ள மக்களுக்கான வீடமைப்பு விரைவுபடுத்த வேண்டும் - என்னென்ஸி எஸ். கமலதாஸ்\nநாட்டில் மண் சரிவு அபாயம் நிலவும் நூற்றுக்கணக்கான இடங்கள் அடை-யாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும் இவ்வாறான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்-ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி பணியகத்தின் நீண்ட கால ஆராய்ச்சியின் பின்னரே மண்சரிவு ஏற்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்-ளது.\nபதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, களுத்துறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலேயே அதிகளவில் மண் சரிவு அபாயம் நில-வுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவரட்சி மற்றும் வெயில் காலங்களில் மண் சரிவுக்கான எந்தவிதமான அறி-குறிகளும் காணப்படுவதில்லை. எனினும் மழைகாலங்களில் அதுவும் மழை பெய்யத் தொடங்கி மண் ஈரலிப்பானவுடன் மண்சரிவுகள் ஏற்படத்தொடங்கி விடுகின்-றன. ஒவ்வொரு மழைகாலங்களிலேயே அதிகளவில் மண்சரிவுகள் ஏற்படுகின்றன.\nகடந்த சில வருடங்களை விட இந்த வருடத்தில் அதிகளவிலான மண்சரி-வுகள் இடம்பெற்றுள்ளதுடன் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயங்கள் நில-வுகின்றன. எனவே மழைகாலங்களில் ஏற்படும் மண்சரிவுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டிய நிலையில் மலையக மக்கள் இருக்கின்றனர்.\nமீரியபெத்தையில் ஏற்பட்ட மண் சரிவினை நாம் மறக்கவில்லை. இன்னும் அதனை நினைவு கூரக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது அரநா-யக்க, புளத்கொஹூபிட்டிய, களுபான தோட்டம் முதல் மலையகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் மிக மோசமானவையாகும். பெரும் உயிர்ச்-சேதங்களையும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.\nதொடர்ந்தும் வேறு சில இடங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவுவதாகவும் மண்சரிவு அச்சத்தால் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதா-கவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nகொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்-டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தொழிலாளர்கள் தமது குடியிருப்புக்களை விட்டு வெளியேறியுள்ளனர். 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் குடியிருப்புக்களை விட்டு வெளியேறி கலாசார மண்டபத்தில் தங்கியுள்ளனர்.\nஇந்த 130 பேரில் முதியோர் உட்பட 35 சிறுவர்களும் குழந்தைகளும் அடங்கி-யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவ-தாகவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டளவில் குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் எனவே மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதலவாக்கலை லிந்துலை பகுதியிலுள்ள ஊவாக்கலை தோட்டத்தின் 3 ஆம் இலக்க பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடியிருப்புக்களிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் மேற்படி தோட்டத்தின் வேறொரு பகுதியில் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்-ளனர். பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்-பினர் எம்.திலகராஜ் சென்று பார்வையிட்டுள்ளார். இவர்களுக்கு விரைவில் வீடு-களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் அங்குள்ள மக்க-ளிடம் தெரிவித்துள்ளார்.\nபெல்மதுளை பொரணுவ தோட்ட மேற்பிரிவில் தொழிலாளர்கள் குடியிருப்-புகள் அமைந்துள்ள பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டதையடுத்து 35 குடும்பங்-களைச் சேர்ந்த 130 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன் அவர்கள் தற்காலிக-மாக பொரணுவ தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதெல்தொட்ட மற்றும் கலஹா ஆகிய தோட்டங்களிலும் சீரற்ற காலநியை காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர். 166 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்தொட்டையைச் சேர்ந்த 25 குடும்பங்கள் திருவள்-ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபுளத்கொஹுபிட்டிய களுப்பான தோட்டத்தில் நிலவிய மண்சரிவு அபா-யத்தால் அங்கிருந்த 60 குடும்பங்களை சேர்ந்த 330 பேர் புளதகொஹுபிட்டிய லக்கல சீலானந்த சிங்கள வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்த மண்சரிவு அனர்த்தத்தோடு கேகாலை மாவட்டத்தில் பல தோட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.\nகளுப்பான தோட்ட மக்களோடு லெவல தோட்டத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேரும் எதிராபொல தோட்டத்தைச் சேர்ந்த 17 குடும்பங்களைச்சேர்ந்த 96 பேருமாக மொத்தம் 604 பேர் தற்பொழுது லக்கல சீலானந்த சிங்கள வித்தியால-யத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவி-களை புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.\nபாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேற்படி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்-ளதால் கிராமவாசிகள் அந்த மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறும் பாடசாலையை மீள ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அசாதாரண காலநிலை காரணமாகவும் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவ-தாலும் அந்த மக்களை உடனடியாக அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழ்நிலை பிரதேச செயலகத்திற்கு ஏற்பட்டது. அவர்களை வேறு இடத்தில் தங்க வைக்க முடியாத காரணத்தினால் தொடர்ந்தும் அப்பாடசாலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதொடர்ந்து பாடசாலையில் தங்க வைக்க முடியாத நிலையில் அவர்கள் நிச்-சயம் தத்தமது தோட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதில் பாதிக்கப்-பட்ட களுப்பான தோட்ட மக்களுக்கு மலையக புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் 100 வீடுகளை கட்டித்தருவதாக உறுதி-யளித்துள்ளார். இந்த வீடுகள் 6 மாதத்தில் கட்டித்தருவதாகவும் வாக்குறுதியளிக்கப்-பட்டிருக்கின்றது.\nஅதேநேரம் வீடுகள் கட்டிகொடுக்கப்படும்வரை அவர்கள் தற்காலிகமாக வசிப்-பதற்கு கூடாரங்கள் வழங்கப்பட்டன. களுபான தோட்டத்திற்கும் டெனிஸ்வர்த் தோட்டத்திற்கும் 130 கூடாரங்கள் வழங்கப்பட்டன.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னரே குறித்த தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த தவறியதன் விளைவாகவே இன்று 16 உயிர்கள் காவு கொள்ளப்பட்-டுள்ளன. இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் அசமந்த போக்கும் இவர்களின் உயிர்ப்பலிக்கு காரணம் எனலாம். அபாய எச்சரிக்கையின் போதே அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுத்திருப்பின் இந்த அனர்த்தம் ஏற்பட்டி-ருக்காது.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த ...\n“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை\nஇலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகைய...\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \\ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pagirathiyin-mathiyam-9999935", "date_download": "2019-03-24T23:39:01Z", "digest": "sha1:FKWTDQCU4WQSVK4QOOBA7OBS5G6JEINL", "length": 13229, "nlines": 291, "source_domain": "www.panuval.com", "title": "பாகீரதியின் மதியம் - Paakirathiyin Madiyam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nகுறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்..\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வா..\nராஜன் மகள் - பா.வெங்கடேசன் :இந்த தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை ..\nபாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்:\nபாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாகஸங்களுக்கு வேளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன்.ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர்க் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி.உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா.பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள்.உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னோரு பெயர் இருக்கிறது,சவிதாதேவி.அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப்ம்பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி.பெயர் பெயர்களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாத நம்பி. “பெயர் ஒரு வித்தைகாரனின் தொப்பி.அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை.அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் உருவங்கள்.அது வெறும் ஒரு சொல்.சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்”.\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\nகுறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்..\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வா..\nராஜன் மகள் - பா.வெங்கடேசன் :இந்த தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/30/resistance-modi-malaysian-arrivals/", "date_download": "2019-03-24T23:52:48Z", "digest": "sha1:EYDMDQ3XZESY5JXHDV4X3N3ZAM73QS3W", "length": 46397, "nlines": 439, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Resistance Modi Malaysian Arrivals, malayia tamil news", "raw_content": "\nமோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..\nமலேசியா: நம்பிக்கை கூட்டணி தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீரை சந்திக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர் வரும் வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவிருக்கின்றார்.\nசிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோடி, துன் மகாதீரை சந்திப்பதற்காக மலேசியாவிற்கும் வருகை புரியவிருக்கின்றார்.\nபிரதமர் அலுவலகத்தில் இரு நாட்டு பிரதமர்களும் சந்திப்பு நடத்தவிருக்கின்றார்கள்.\nஇந்த சூழ்நிலையில் மோடியின் வருகையை எதிர்ப்பதற்கு மலேசியாவில் உள்ள தமிழ் இயக்கங்கள் தயாராகி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் மோடிக்கு எதிரான கண்டன குரல் வலுக்கின்றது.\nதமிழ்நாட்டின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்காத மோடி எதற்கு மலேசியாவிற்கு வர வேண்டுமென சில கூறியுள்ளார்கள். குறிப்பாக, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு முரண்டு பிடிப்பது, கடந்த வாரம் தூத்துகுடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை கொன்ற மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு வந்த போது, மலேசிய தமிழர்கள் அவருக்கு எதிராக கண்டன குரலை எழுப்பியுள்ளார்கள்.\nமலேசியாவிற்கான முன்னாள் ���லங்கை தூதர் தாக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது.\nஇந்த சூழ்நிலையில் மோடி வருகைக்கும் மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு காட்ட வேண்டுமென வாட்சாப்களில் சில குரல் பதிவை வெளியிட்டுள்ளார்கள். அதை பலர் பகிர்ந்து வருகின்றார்கள். இதனிடையே, நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீருக்கு மரியாதை செலுத்தும் வகையில் யாரும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது என சிலர் கருத்திட்டு வருகின்றார்கள்.\nஆனால், இதுவரையில் எந்த தீர்க்கமான முடிவும் இல்லை. வியாழக்கிழமை திடீரென ஒன்று கூடி மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க சிலர் தயாராகி வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.\n*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..\n*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிவிகைடந்த் அதிரடி அறிவிப்பு\n*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் டாக்டர் மகாதீர் உறுதி\n*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\n*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\nகர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் ந���ந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத��தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரி���ங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nகர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-03-24T23:14:15Z", "digest": "sha1:NFUTWCBZQLHVOEZNLMOW6JCLO3XU2FSN", "length": 27315, "nlines": 117, "source_domain": "www.idctamil.com", "title": "இவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமைய�� விட்டு விட்டீர்கள் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nஅல்லாஹ் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு அவனுக்கு தேவையான அனைத்து வகையான வாழ்வாதாரங்களையும் படைத்துள்ளான். அதே நேரத்தில் இந்த உலகம் ஒரு நாள் அழிந்து விடும் மீண்டும் ஒரு நாள் எழுப்பபட்டு மறுமையின் நிரந்த வீட்டிற்கு மனிதர்கள் செல்வார்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் இவ்வுலகில் வாழும் போது உலகத்தில் பார்க்கும் அனைத்து இன்பங்களும் இவ்வுலகம் நிரந்தரமான, நிம்மதியான உலகத்தை போன்று காட்சி தருகின்றது . இந்த விசயத்தில் முஃமீன்கள் ஏமாந்து விடக்கூடாது.\n) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். அல்குர்ஆன் 75: 20,21\nஎனினும்இ நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். அல்குர்ஆன் 87: 16,17\nசெல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும் (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. அல்குர்ஆன் 18: 46\nஎவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். அல்குர்ஆன் 17: 18\nஇவ்வுலகமே நிரந்தரமான உலகம் என்று நினைத்��ு நம்மில் பலரும் பாவங்களை செய்து, பிறரை ஏமாற்றி , மோசடி செய்து எப்படியாவது செல்வத்தை சேர்த்து வாழும் சூழ்நிலைகளை பார்க்க முடிகின்றது. இதற்கான காரணம் இந்த உலகத்தை பற்றிய மதிப்பீடை நாம் புரிந்துக் கொள்ளாததே ஆகும்.\n(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) 'ஆலியா'வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள் செத்துக் கிடந்த காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஆட்டை எடுத்து அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு 'உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்\nஅதற்கு மக்கள் 'எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா' என்று கேட்டார்கள்.மக்கள் 'அல்லாஹ்வின் மீதாணையாக' என்று கேட்டார்கள்.மக்கள் 'அல்லாஹ்வின் மீதாணையாக இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில் இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்) இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில் இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அவ்வாறாயின் அல்லாஹ்வின் மீதாணையாக இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்' என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம்\nஅல்லாஹ்விடம் இவ்வுலகம் கொசுவின் இறக்கை அளவிற்கு மதிப்பு இருக்குமானால் ஓர் காஃபிருக்கு கூட அல்லாஹ் குடிக்க நீர் வழங்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் :திர்மிதி\nமனிதனிடத்தில் செல்வங்களும் , வசதிகளும் அதிகரித்து விட்டால் தாமாகவே பாவங்களும் , அநியாயங்களும் அதிகரிக்க ஆரம்பித்��ுவிடுகின்றது.\nமூஸா நபி காலத்தில் அதிகமான செல்வங்களை வழங்கபட்ட பிஃர்அவன் கடும் அட்டூழியங்களை செய்தான் என்று குர்ஆன் பல இடங்களில் அவனின் வரலாற்று பகுதிகளை குறிப்பிட்டு காண்பிக்கின்றது.\n நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும் இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே அவர்களுடைய செல்வங்களை அழித்து அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக அவர்களுடைய செல்வங்களை அழித்து அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில் அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்' என்று மூஸா கூறினார். அல்குர்ஆன் 10: 88\nமனிதனுக்கு பொருள் தேவைதான் ஆனால் அதில் பேராசை ஏற்பட்டு விட்டால் மனிதன் அதில் விழுந்து தன்னையே அழித்துக் கொள்கின்றான் .\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். நூல் : புகாரி\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா (காப்பு வரியை) வசூலித்துக் கொண்டு வரும்படி (அரசு அதிகாரியாக்கி) அனுப்பியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நெருப்பு வணங்கிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் (வந்து) நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றினார். நபி(ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்ப அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு 'அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்���ிப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்' என்று கூற அன்சாரிகள் 'ஆம் இறைத்தூதர் அவர்களே' என்று பதிலளித்தார்கள். 'அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்களுக்கு நற்செய்தி' என்று பதிலளித்தார்கள். 'அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்களுக்கு நற்செய்தி உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்' என்று கூறிவிட்டு 'அல்லாஹ்வின் மீதாணையாக உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள்' என்று கூறிவிட்டு 'அல்லாஹ்வின் மீதாணையாக உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. மாறாக உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட அது அவர்களை அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்' என்று கூறினார்கள். நூல் : புகாரி\nநீங்கள் ஈனா என்ற வியாபாரத்திற்காக பைஅத் செய்து, மாட்டின் வாலை பிடித்து , விவசாயத்தை கொண்டு திருப்தி அடைந்து, ஜிஹாத் செய்வதை விட்டு விட்டால் நீங்கள் உண்மையான மார்க்கத்திற்கு திரும்பு வரை அல்லாஹ் உங்கள் மீது இழிவை சாட்டிவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : அபூதாவூத்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :'ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.' எதிரிகளுக்கு உங்களைப் பற்றிய பயம் ஈடுபட்டு போய் விடும். நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள்.அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : 'அல்லாஹ்வின் தூதரே அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ 'அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் 'வஹ்ன்' வந்துவிடும்.'அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : 'அல்லாஹ்வின் தூதரே'அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் 'வஹ்ன்' வந்துவிடும்.'அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : 'அல்லாஹ்வின் தூதரே 'வஹ்ன்' என்றால் என்ன.'அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் : 'இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.' என்பதாகும். நூல்- அபூதாவுத்\nஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து 'உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக நான் இப்போது ('அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு 'பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது 'பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக நான் இப்போது ('அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு 'பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது 'பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால் உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்' என்றார்கள். நூல் : புகாரி\nஇவ்வுலகில் எவர் அதிகமான செல்வங்களை சேர்த்தாரோ அவரே வசதி படைத்தவர் , செல்வந்தர் என்று அழைக்கப்படுவார்கள் ஆனால் உண்மையான செல்வந்தார் யார் என்பதை நபியவர்கள் கூறுகின்றார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். நூல் : முஸ்லிம்\nஇந்த உலக வாழ்க்கைகாக மறுமை வாழ்க்கை மறந்தவர்கள் வெற்றி பெற்றவர்கள் அல்ல\nஎவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். அல்குர்ஆன் 17: 18\nநிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்���்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ - அல்குர்ஆன் 10: 7\nஎனவே இந்த உலகத்தின் யதார்த்ததை புரிந்து இம்மைக்காக மறுமையை மறந்து ஆசையையும் தாண்டி பேராசையோடு வாழ்ந்து மரணிக்காமல் தேவைகேற்ப செல்வத்தை அடைந்து அல்லாஹ் வழங்கிய செல்வத்திலும் அபிவிருத்தியை தந்து மறுமையில் வெற்றி பெறும் கூட்டத்தில் நம்மை சேர்த்தருள்வானாக\n← மரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/", "date_download": "2019-03-24T23:59:06Z", "digest": "sha1:SHCKVKCS7ND5RLWNCUBNW6DB2NCGU5PV", "length": 24021, "nlines": 194, "source_domain": "www.inayam.com", "title": "INAYAM", "raw_content": "\nகனடா ரொறன்ரோவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட இளைஞன் கனடா குழந்தைகளை தனியாக விட்டுச் செல்லும் பெற்றோருக்கு எச்சரிக்கை கனடா கனடாவில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கை இலங்கை இலங்கை சிறைகளில் 160 கைதிகள் காச நோயால் பாதிப்பு இலங்கை 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது பஸ்- ஒருவர் உயிரிழப்பு 53 பேர் படுகாயம் இலங்கை திருக்கேதீஸ்வர கோவிலின் அலங்கார வளைவை சேதப்படுத்திய 10 பேர் சரண் இலங்கை வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம் சினிமா பிலிம்பேர் விருது - ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு விருது சினிமா தனது வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா சினிமா தளபதி 63 படத்தின் கதை கசிந்தது இந்தியா இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தளம் அழிப்பு சினிமா நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சைக்குரிய பேச்சு விக்னேஷ் சிவன் கண்டனம் இந்தியா சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று 70ஆவது பிறந்த தினம்\nரொறன்ரோவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட இளைஞன்\nகுழந்தைகளை தனியாக விட்டுச் செல்லும் பெற்றோருக்கு எச்சரிக்கை\nகனடாவில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கை\nஇலங்கை சிறைகளில் 160 கைதிகள் காச நோயால் பாதிப்பு\n100 அடி பள்ளத்தில் பாய்ந்தது பஸ்- ஒருவர் உயிரிழப்பு 53 பேர் படுகாயம்\nதிருக்கேதீஸ்வர கோவிலின் அலங்கார வளைவை சேதப்படுத்திய 10 பேர் சரண்\nவெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று 70ஆவது பிறந்த தினம்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு ஏற்படும் - ரோஹண லக்ஷ்மன் பியதாஸ\nயாழ். நகரப் பகுதியின் பொது இடங்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டத் தடை\nநாட்டின் 10 மாவட்டங்களில் இன்று அதிக வெப்பத்துடனான வானிலை\n100 கிலோ கிராம் ஹெரோயினுடன் 9 ஈரானியர்கள் கைது\nபெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு அஞ்சல் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு\nவடக்கு, கிழக்கிலுள்ள பாடசாலைகளை மத்திய அரசிடம் வழங்குவது தவறு - சுரேஸ் பிரேமசந்திரன்\nஓவியர் கருணாவின் நினைவேந்தல் நிகழ்வு\nமுன்னறிவிப்பின்றி மின் துண்டிப்பை மேற்கொள்வது சட்டவிரோதமான செயல் எனத் தெரிவிப்பு\nமன்னார் புதைகுழி அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்\nதீவிரவாதத்தை வேரறுப்பதே எமது பிரதான நோக்கமாக இருந்தது - கோட்டாபய\nதேசிய இந்து மாகா சபை ஒன்றை அமைக்க விரைவில் நடவடிக்கை - மனோ\nயார் குற்றம் இழைத்திருந்தாலும் உள்ளக நீதிக்கட்டமைப்பின் ஊடாக விசாரணை - பிரதமர்\nதமிழர்கள் எனும் காரணத்தால் அரசாங்க உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர் - அனந்தி\nநாள்தோறும் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படலாம் எனத் தெரிவிப்பு\nபோர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள இலங்கை தலைவர்களிடம் திராணி கிடையாது - சரவணபவன்\nஐ.நா தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் - யோகேஸ்வரன்\nசான்றிதழ் வழங்கும் வரை போயிங் 737 மக்ஸ் ரக விமானங்கள் கொள்வனவு செய்வது நிறுத்தம்\nஒன்ராறியோ வைத்தியசாலைகளுக்கான புதிய நீண்ட கால பராமரிப்பு திட்டம் அறிவிப்பு\nரொறன்ரோவில் நபர் ஒருவரிடம் இருந்து 27,000 டொலர்கள் பெறுமதியான கைக்கடிகாரம் கொள்ளை\n16 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியான இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nகாலவரையறை விதிக்கப்படாமை கவலையளிக்கின்றது - சர்வதேச மன்னிப்புச்சபை\nஇலங்கை சிறைகளில் 160 கைதிகள் காச நோயால் பாதிப்பு\nஇலங்கையிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 160 கைதிகள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரென வைத்தியர் லக்மால் விஜேரத்ன தெ...\n100 அடி பள்ளத்தில் பாய்ந்தது பஸ்- ஒருவர் உயிரிழப்பு 53 பேர் படுகாயம்\nவலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாஊவா, ஹரிஸ்பத்துவ, பெரியமுடக்கு பகுதியில், இன்று இரவு, தனியார் பஸ் ஒன்று சுமார் 100 அடி ...\nதிருக்கேதீஸ்வர கோவிலின் அலங்கார வளைவை சேதப்படுத்திய 10 பேர் சரண்\nமன்னார் - மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர கோவிலின் அலங்கார வளைவை சேதமாக்கப்பட்ட சம்பவத்த...\nவெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கையிலிருந்து தப்பிச்சென்று, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளைத் தேடிக் கைதுச...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று 70ஆவது பிறந்த தினம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்...\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு ஏற்படும் - ரோஹண லக்ஷ்மன் பியதாஸ\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைய ஜனாத...\nஇந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தளம் அழிப்பு\nஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான...\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். சிவகங்கை தொகுதி...\nபாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு இந்திய வீரர் வீரமரணம்\nஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இந்திய ராணுவ வ...\nஇரண்டு ஆம்புலன்சுகள் மோதல் கர்ப்பிணி உள்பட 5 பேர் காயம்\nமத்திய பிரதேசத்தின் இந்தூரில் நேற்றிரவு கர்ப்பிணி ஒருவரை ஏற்றி கொண்டு ஆம்புலன்சு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில்...\nசிங்களக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்\nசிங்களக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளா...\nபாஜக துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி நாடாளுமன்ற தொகுதி எம்பி மற்றும் மத்திய குடிநீர், வடிகால்துறை அமைச்சருமான உமா பாரதி...\nதொழுகைக்காக நியூசிலாந்து மசூதிகள் மீண்டும் திறப்பு\nஅமைதி தவழ்ந்து வந்த நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் பயங்க...\nஅமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிடு விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல்\nஅமெரிக்க நாட்டில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக போட...\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29...\nஈராக் படகு விபத்து: இறப்பு 100 ஆக அதிகரிப்பு\nபிரபல சுற்றுலா தலத்துக்கு சென்று புத்தாண்டை கொண்டாட 150-க்கும் மேற்பட்டோர் பெரிய படகு ஒன்றில் டைகரிஸ் ஆற்றில் சென்று கொண்ட...\nஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் கைது\nமிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசா...\nகானா நாட்டில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல் 60 பேர் பலி\nமேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயி...\nபுலம்பெயர் அரசியல் களத்தில் கச்சை கட்டிக்கொண்டு... மன்னிக்கவேண்டும் கட்டுப்பணத்தைக் கட்டிக்கொண்டு கறைபடிய... களம் இறங்கியிருக்கும் சில தமிழ் பேசும் வேட்பாளர்களின் வெளித்தெரியா முகங்கள் இவை.\nஅரங்கியல் விழாவுக்கு நாடகத்துறைக் கலாநிதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் வழங்கிய வாழ்த்துச் செய்தி\nதாய் வீடு - 'இன்று போய் நாளை வா' கூத்து\nபெயர்: திருமதி வசந்தாதேவி கந்தசாமி\nவதிவிடம்: கரவெட்டி, காங்கேசன்துறை, சிலாபம், திருகோணமலை, அட்டன், நாவற்குழி, யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Markham\nபெயர்: DR. நடராஜா சிவராஜா - முன்னாள் தலைவர் சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் யாழ் பல்கலைக்கழகம், முன்னாள் ஆலோசகர்-உலக சுகாதர நிறுவனம், தலைவர் - வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கம், தலைவர் - புற்றுநோயாளர் காப்பகம்(வடக்கு, கிழக்கு), ஸ்தாபகர��� - AHEAD TRUST\nவதிவிடம்: யாழ். ஆனைக்கோட்டை, திருநெல்வேலி\nபெயர்: திரு கனகலிங்கம் தவக்குமார்\nவதிவிடம்: கிளி. உருத்திரபுரம், கனடா\nபெயர்: செல்வன் அபிவர்மன் அருள்பிரரங்கா\nபெயர்: திரு.இயூஜின் கருணாகரன் வின்சென்ற் (டிஜி கருணா)\nபெயர்: திருமதி மகேஸ்வரி பரமநாதன்\nபெயர்: திரு நடராஜா விசுவலிங்கம் (நடராஜா ஐயா)\nவதிவிடம்: தையிட்டி, கனடா Scarborough\nபெயர்: திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\nபெயர்: திரு இராமநாதன் அமரசிங்கம்\nபிறப்பிடம்: புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபெயர்: திரு சிவகுமாரன் சுப்பிரமணியம் (செழியன்)\nபிறப்பிடம்: யாழ். உரும்பிராய் தெற்கு\nபெயர்: திருமதி. பிறேமலதா சுந்தரலிங்கம்\nபிறப்பிடம்: யாழ்.புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபெயர்: இராமலிங்கம் பசுபதிப்பிள்ளை (R.P)\nபிறப்பிடம்: யாழ்.புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபெயர்: திரு சக்திவேல் கணேசபிள்ளை - (காப்புறுதி முகவர்)\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_880.html", "date_download": "2019-03-25T00:57:02Z", "digest": "sha1:GY3JCGF7K6IPQEW4F3IVJNMXD6R7S5JK", "length": 20997, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "நாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏரியில் காத்திருந்த அதிர்ச்சி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » நாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏரியில் காத்திருந்த அதிர்ச்சி\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏரியில் காத்திருந்த அதிர்ச்சி\nநாக்பூரை சேர்ந்த வாலிபர், ஒரு ஏரியில் இறங்கிய தன்னுடைய வளர்ப்பு நாயை காப்பாற்றுவதற்காக, ஏரியில் குதித்து, முதலை கடித்ததில் அவர் தனது கையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுள்ளது. நாக்பூரை சேர்ந்த தந்த்வாடே என்ற வாலிபர் பெங்களூரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் கர்நாடகாவின் ராமனாகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார்.\nஅவரும், அவருடைய நண்பர்களும் தங்கள் வளர்ப்பு நாய்களையும் அழைத்து சென்றனர். அப்போது அந்த காட்டில் இரு ஏரி இருந்துள்ளது. அதை பார்ப்பதற்காக அருகில் சென்றுள்ளனர். அப்போது, தந்த்வாடேவின் செல்ல நாய் ஏரி தண்ணீரில் குதித்தது. எனவே, அதனைக் காப்பற்றும் நோக்கத்துடன் அவர் ஏரி நீரில் குத���த்தார். அந்த ஏரியில் முதலை இருப்பது குறித்து அங்கு பலகை வைக்கப்பட்டிருந்தது.\nஆனால் அதை அவர் கவனிக்கவில்லை. எனவே, அப்போது அங்கு வந்த முதலை அவரின் இடது கையை கடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் நண்பர்கள், அவரை முதலையிடமிருந்து எப்படியோ மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்ததாக அவர் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/07/blog-post_37.html", "date_download": "2019-03-25T00:25:12Z", "digest": "sha1:JBLZO5URQLPL3A5QHR3PUE3YN6RGWEL6", "length": 15038, "nlines": 384, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மை��ள்: உள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்பே பெப்ரல் அமைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்\nதமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது...\nவெட்கம் கெட்டவர்கள். ஓமந்தையா தாண்டிக்குளமா\nபோர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடம...\nஇலங்கை: வாட் வரி அதிகரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடை...\nமைத்திரியின் வரவுடன் மட்டக்களப்பு மத்திய கல்லூரியி...\nபெருமாள் கணேசன் விவகாரம் -\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மெதடிஸ்...\nதொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து ...\nவாசிப்பு மனநிலை விவாததொடர் -23-பாரிஸ்\nபெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக ...\nநல்லாட்சி அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடு...\nஇலங்கையில் முதல் தடவையாக நிழல் அமைச்சரவை தெரிவு\nஉள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்...\nமாதொரு பாகன் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது -உயர்...\n'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...\nஎமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ ...\nநல்லாட்சி அமைந்தால் ஞானசார தேரரை பிடித்து நாயை அடை...\nரணிலுக்கு ஆப்பு வைத்த மைத்திரி மத்திய வங்கி ஆளுநரா...\nஉள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்பே பெப்ரல் அமைப்பு\nஅரசாங்க தரப்பினர் உள்ளூராட்சி மன்றதேர்தல் குறித்து தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவில்லை. எனவே உள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் செய்யப்படுதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இவ்வார இறுதிக்குள் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சுயாதீன மற்றும் நீதியான தேர்தலுக்கான அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nமாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய எல்லைநிர்ணய குழு தரப்பினரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.\nமேலும், தற்போதைய தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் இன்று நடக்கும் நாளை நடக்கும் என வெவ்வேறு திகதிகளை அறிவித்து வருகின்றமையினால் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் தான் ���ற்போது நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே நீதிமன்றத்திற்குச் செல்கின்றோம் என்றார்.\nசமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்\nதமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது...\nவெட்கம் கெட்டவர்கள். ஓமந்தையா தாண்டிக்குளமா\nபோர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடம...\nஇலங்கை: வாட் வரி அதிகரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடை...\nமைத்திரியின் வரவுடன் மட்டக்களப்பு மத்திய கல்லூரியி...\nபெருமாள் கணேசன் விவகாரம் -\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மெதடிஸ்...\nதொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து ...\nவாசிப்பு மனநிலை விவாததொடர் -23-பாரிஸ்\nபெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக ...\nநல்லாட்சி அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடு...\nஇலங்கையில் முதல் தடவையாக நிழல் அமைச்சரவை தெரிவு\nஉள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்...\nமாதொரு பாகன் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது -உயர்...\n'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...\nஎமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ ...\nநல்லாட்சி அமைந்தால் ஞானசார தேரரை பிடித்து நாயை அடை...\nரணிலுக்கு ஆப்பு வைத்த மைத்திரி மத்திய வங்கி ஆளுநரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/best-homemade-organic-moisturizers-for-healthy-skin-015914.html", "date_download": "2019-03-25T00:04:17Z", "digest": "sha1:N4BYOVK5KUQQOMAESMJV632F64BLLSJ3", "length": 20181, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "வழவழப்பான சருமம் பெற வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை மாய்ஸ்ரைசர்கள்! | 10 Best Homemade Organic Moisturizers For Healthy Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் ���ம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nவழவழப்பான சருமம் பெற வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை மாய்ஸ்ரைசர்கள்\nஎந்தப் பருவ காலமாக இருந்தாலும் உங்கள் சருமம் ஏராளமான அழுத்தத்திற்கு உள்ளாகிறது. நம்மில் பெரும்பாலானோர் மழைக் காலங்களில் சருமத்திற்கு மாய்சரைஸர் தேவைப்படாது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தேவைப்படுகிறது. மாய்சரைஸர் மிகவும் லேசானதாக இருப்பதால் இதை நாம் குளிர்காலங்களிலும் மற்றும் கோடைக்காலங்களிலும் பயன்படுத்துகிறோம். காற்று ஈரப்பதமாக இருந்தாலும் கூட நீங்கள் மாய்சரைஸரை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.\nசூரியகாந்தி எண்ணெய் முகத்தை பளிச்சென மாற்றுமா\nஒரு நல்ல மாய்சரைஸர் என்பது சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது மட்டுமல்லாமல் மேலும் சருமத்தில் உள்ள நுண்ணிய கோடுகளையும் மற்றும் சுருக்கங்களையும் குறைக்கிறது. மேலும் இதற்கு சருமத்தின் மேற்பரப்பிலுள்ள ஒற்றை மின்னணு அயனிகளுக்கு எதிராக போராடும் திறனும் உள்ளது.\nகடைகளில் வாங்கும் மாய்சரைஸர்கள் சிறந்தவை. ஆனால் அதிக விலையானவை. பெரிய தொகையை செலுத்தி வாங்கினாலும் அது உங்கள் சருமத்திற்கு பொருந்தாமலும் போகலாம். அதில் மிகப்பெரும் அளவில் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் நமக்குள்ள ஒரே தேர்வு வீட்டிலேயே தயாரிக்கும் மாய்சரைஸர்களாகும். ஆமாம், இதை மொத்தமாக செய்து ப்ரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது 100% இயற்கையானது.\nநீங்கள் ஆரோக்கியமான சருமத்தைப் பெற விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டிலேயே தயாரிக்கும் 10 மாய்சரைஸர்களின் செய்முறையை நீங்களே முயற்சித்துப் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1. லாவெண்டர் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்\n1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் நறுமண எண்ணையைக் கலக்கவும். இந்த மாய்சரைஸரில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உ���்ளன. அது சருமத்தில் வடுக்களைக் குறைப்பதோடு மேலும் தசைகளையும் தளர்த்துகிறது.\n2. பால் ஸ்ப்ரே :\nஒரு ஸ்பிரே பாட்டிலில் பாலை ஊற்றி, அதில் சில துளிகள் பன்னீரையும் சேர்த்துக் கொள்ளவும். புத்துணர்ச்சியான ஆரோக்கியமான சருமத்திற்காக ஒரு நாளுக்கு மூன்று முறை இந்த திரவத்தை முகத்தில் தெளிக்கவும்.\n3. சோற்றுக் கற்றாழை மாய்சரைஸர்\n1 கப் சோற்றுக் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் ஈ விட்டமின் எண்ணெய் மற்றும் 2 மேசைக் கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். மேலும் அத்துடன் உங்களுக்கு விருப்பமான நறுமண எண்ணையையும் சில துளிகள் கலந்து கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானோர் அதன் வலுவான வாசனை காரணமாக அதைத் தவிர்க்கிறார்கள்.\nஷியா வெண்ணெயும் ஒரு சிறந்த மாய்சரைஸர் ஆகும். இது நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை கொண்டது மேலும் ஒற்றை மின்னணு அயனிகளைச் சுத்தப்படுத்தும் மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது.\nஇதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், நீங்கள் மிகச் சிறிதளவே இதை சருமத்தில் தடவினாலும் கூட பிசுபிசுப்பான எண்ணெய் வடியும் தோற்றத்தை தந்து விடும். அத்துடன் ஷியா வெண்ணெய் ஒரு சிறந்த ஒப்பனைக்கு முன் தடவும் அடித்தளமாகவும் பயன்படுகிறது.\n5. பேரிக்காய் பாலேடு (பியர் க்ரீம்)\nபுத்தம் புதிதாக தயாரிக்கப்பட்ட பேரிக்காய் சாற்றையும் அடர்த்தியான பாலேட்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். அதை மாய்சரைஸராக தினமும் பயன்படுத்துங்கள். எப்பொழுதும் ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள். வெளியில் வைத்தால் அடர்த்தியான பாலேடு ஊசிப் போன நாற்றமுண்டாக வாய்ப்புள்ளது.\n6. கிளிசரின் மற்றும் பன்னீர் மாய்சரஸைர்\n2 மேசைக் கரண்டி கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரையும் நன்கு கலந்துக் கொண்டு இந்தக் கலவையை மாய்சரைஸராகப் பயன்படுத்துங்கள். இது அனைத்து வகையான சருமங்களின் மீதும் நன்றாக செயல்புரிவதுடன் சருமத் துளைகளையும் சுருங்கச் செய்கிறது.\n7. அவகடோ முகப் பூச்சு\nஇந்த முகப் பூச்சு வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மிகச் சிறந்த இயற்கையான மாய்சரைஸர் ஆகும். ஒரு முழு அவகடோ பழத்தின் சதைக் கூழுடன் 1 டீஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மற்றும் அரை கப் கெட்டித் தயிர் ஆகியவற்றைக் கலந்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் பூசுவதற்கு முன்பாக, 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பின்னர் பயன்படுத்தவும். சிறந்த பலன்களுக்கு வாரம் ஒரு முறை தடவவும்.\n8. க்ரீன் டீ மாய்சரைஸர்\nஒரு கப் பச்சை தேயிலைத் தேநீர் தயாரித்து அது சூடு ஆறியதும், அதிலிருந்து 2 டீஸ்பூன் தேநீரை எடுத்து அத்துடன் 2 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளுங்கள். நீங்கள் மேக் அப் போடுவதற்கு முன்பாக இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி அதை சருமம் உள்ளீர்த்துக் கொள்ளும் வரை விட்டு பின்பு கழுவி மேக் அப் போட்டால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\n9. பாதாம் எண்ணெய் மாய்சரைஸர்\nஒரு சாஸ் பேனில் 1 டீஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியை சூடுபடுத்துங்கள். அது உருகிய பின்பு, அதில் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து கொள்ளுங்கள். இந்த மாய்சரைஸர் சருமத்தில் மிகச் சரியான அளவு எண்ணைப் பசை மற்றும் ஈரப்பதத்தின் சமநிலையை பராமரிக்கிறது.\nஒரு முழு ஆப்பிளை கூழாக்கி அதில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு தினம் மாற்றி தினமும் உபயோகிக்கவும். இது எண்ணைப் பசை வகை சருமத்தின் மீது சிறப்பாக வேலை செய்வதுடன் அதிகப்படியான எண்ணையை உறிஞ்சி விடுகிறது மேலும் சருமத்திற்கு ஈரப்பதத்தைக் கூட்டுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: beauty tips skin care home remedies அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு இயற்கை வைத்தியம்\nJul 4, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் காதுடைய வடிவத்தின் படி உங்களுக்குள் இருக்கும் அற்புத குணங்கள் என்னென்ன தெரியுமா\nபெண்ணுறுப்பில் இருந்து ஏன் கற்றாழை கவுச்சி வீசுகிறது ஒரே இரவில் அதை எப்படி சரிசெய்யலாம்\nநரைமுடியை கருகருவென மாற்றும் பீர்க்கங்காய்... எப்படி தேய்க்க வேண்டும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-event-for-aspirants-003036.html", "date_download": "2019-03-25T00:06:35Z", "digest": "sha1:MMOIE73H7SPRJKBJ4FPZBNQF7JZZJ3YH", "length": 12146, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை ஜெயிக்க நடப்பு நிகழ்வுக்ள் படியுங்கள் தேர்வை வெல்லுங்க | current event for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை ஜெயிக்க நடப்பு நிகழ்வுக்ள் படியு���்கள் தேர்வை வெல்லுங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை ஜெயிக்க நடப்பு நிகழ்வுக்ள் படியுங்கள் தேர்வை வெல்லுங்க\nடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள போட்டி தேர்வுகளின் எண்ணிக்கை நாம் அறிவோம் அனைத்து தேர்வுக்கும் அடிப்படையானது பொது அறிவு பகுதியாகும். பொது அறிவு திறனில் போட்டி தேர்வினை வெல்ல உதவிகரமாக இருக்கும கேள்விகளை க உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றோம்.\nபோட்டி தேர்வினை வெல்ல டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படிங்க பகிருங்க தேர்வை வென்றெடுங்க\n1 நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அவசரகால செயல் திட்ட கூட்டம் எங்கு நடைபெற்றது\n2 தேசிய ஊட்டச்சத்து வாரம் வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்க உள்ளது\nவிடை: செப்டம்பர் 1 முதல் 7 வரை\n3 ஆந்திர மாநில அரசு வாரத்தில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் என்ன நாளாக அறிவிக்கும்\nவிடை: உதவிக் கரம் நீட்டும் நாளாக\n4 இந்தியா ஏன் டீப் ஒஸன் மிஸன் என்னும் திட்டத்தை ஜனவரி 2018 இல் தொடங்கவுள்ளது\nவிடை: கடல் தளத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களை ஆராய் இத்திட்டம் தொடங்கவுள்ளது\n5 எம்ஆர்எஃப் டையரின் விளம்பர தூதர் யார்\nவிடை: ஏபி- டி- வில்லியர்ஸ்\n6 2016 ஆம் ஆண்டு இறால் ஏற்றுமதியில் \"இந்தியா \" கடந்த ஆண்டை விட 14.5 % வளர்ச்சியுடன் உலகளவில் எத்தனை இடம் பெற்றுள்ளது\n7 நுகாய் என்னும் வேளாண் திருவிழா எங்கு கொண்டடாப்படுகிறது\n8 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக அறிவித்துள்ள அரசு\n9ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கண்டசலா கிராமஹ்தில் 70 அடி புத்த சிலையை அமைக்க ஒப்புதல் கொடுத்த அரசு எது\nவிடை: ஆந்திர மாநில அரசு\n10 சுவட்ச் பச்சேசே, சுவட்ச் பாரத் திட்டம் எங்கு துவங்கப்படவுள்ளது\nவிடை: கேந்திர வித்யாலயாவில் பயின்று வரும் மாணவர்களின் உடல்நிலை கவனிக்கும் நோக்கில் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ள திட்டம்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிங்க\nநடப்பு நிகழ்வுகளின் வினா விடை படிங்க போட்டி தேர்வில் முத்திரை பதியுங்க\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/10/44581/", "date_download": "2019-03-24T23:54:21Z", "digest": "sha1:KGUCN6RJBER26HG2PGHD5PZ2R2GUHCXG", "length": 10094, "nlines": 158, "source_domain": "www.itnnews.lk", "title": "உலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார். – ITN News", "raw_content": "\nஉலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம் 0 24.நவ்\n2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி 0 20.ஜூன்\nதென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி-இலங்கை துடுப்பாட்டம் 0 08.ஆக\nஉலகின் மிகச்சிறந்த இடது கை சுழல் வீச்சாளராக ரங்கனஹேரத் இன்று கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 211 ஓட்டங்களால் தோல்வியடைந்த நிலையில் அவர் கிரிக்கட் உலகிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஇப் போட்டியில் முதலாது இனிங்சில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி முதலாவது இனிங்சில் 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 139 ஓட்டஙகள் முன்னிலையுடன் தனது 2வது இனிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 6 விக்கட்களை இழந்து 322 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 461 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி சகல விக்கட்டுகளையம் இழந்து 250 ஓட்��ங்களை மாத்திரமே பெற்றது. அஞ்சலோ மெத்திவ்ஸ் 2 இனிங்சிலும் அரைச்சதங்கள் பெற்றார். ஏனைய வீரர்கள் 2 இனிங்சிலும் அரைச்சதம் பெறவில்லை. ரங்கன ஹேரத் 2 இனிங்சிலும் தலா 3 விக்கட்டுக்களை வீழத்தினார். உலகின் மிகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ரங்கன ஹேரத் புதிய சாதனையுடன் விடை பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் 100 விக்கட்டுக்களை வீழ்த்திய 2 வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தினார். இவர் தனது 40 வயதில் ஓய்வு பெற்றார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nமைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை\nடி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை\nஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு\nஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/150326-hardik-pandya-ruled-out-of-australias-tour-of-india-due-to-lower-back-stiffness.html", "date_download": "2019-03-24T23:14:57Z", "digest": "sha1:AUZ5GXADOQ4HT2BONRXJRAYK2UKL46N7", "length": 17919, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "ஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்ய��� விலகல்! - ஜடேஜா அணியில் சேர்ப்பு | Hardik Pandya ruled out of Australia’s tour of India due to lower back stiffness.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:20 (21/02/2019)\nஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல் - ஜடேஜா அணியில் சேர்ப்பு\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து, காயம் காரணமாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக, ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.\nஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், வரும் 24-ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 2-வது டி20 போட்டி பெங்களூருவில் நடக்கிறது. டி20 தொடருக்குப் பின்னர், ஒருநாள் தொடர் மார்ச் 2-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்திலும், அடுத்தடுத்த போட்டிகள் நாக்பூர், ராஞ்சி, சண்டிகர் மற்றும் டெல்லி மைதானங்களிலும் நடைபெற உள்ளன.\nஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடருக்கான அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருக்கிறார். டி20 தொடரில் பாண்ட்யாவுக்கு மாற்று வீரர் யாரும் சேர்க்கப்படவில்லை.\n``நீயும் மாலை 4 மணிக்குப் போய் விடு''- பள்ளிக்காக நகைகளை அடகு வைத்த ஆசிரியைக்கு மிரட்டல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/27788-2015-01-30-03-19-58", "date_download": "2019-03-24T23:44:02Z", "digest": "sha1:ZQ5XNWMS6TG3EG5PP53XO72SM7EKGWFS", "length": 26384, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "வந்தேறிகள் - சரியான, கவனமான வர்க்கச் சேர்க்கை", "raw_content": "\nகுட்டி இதயமே நலம் தானா\nஎனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை\nமகாகவியின் மாண்புகளுக்கு எதிரான 'மறுபக்கம்'\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசூரிய நாராயணாவிலிருந்து சூரப்பா வரை\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2015\nவந்தேறிகள் - சரியான, கவனமான வர்க்கச் சேர்க்கை\n'வந்தேறிகள்' தலைப்பைப் பார்த்ததும் பல்வேறு சிந்தனைகள் எழுந்தன. ஏனெனில் இன்றைய தமிழ்ச் சூழல் அப்படி. பொதுவாக இன்றைய தமிழகச் சூழலில், எழுந்துவரும் தமிழ்த்தேசியர்கள் முன் வைக்கும் தீவிர சொல்லாடல்களில் ஒன்று இந்த 'வந்தேறிகள்' என்பது. இங்கு பிறமொழி பேசுவோர் வந்தேறிகள். தெலுங்கு வந்தேறிகள், வடுக வந்தேறிகள், மலையாள வந்தேறிகள், இஸ்லாமிய வந்தேறிகள் என ஏற்கெனவே இந்தத் தமிழ் நிலத்தை ஆட்சி செய்தவர்களை வந்தேறிகள் என்றும், அவர்களின் மிச்ச சொச்சமாய் இங்கு தங்கிவிட்டவர்களையும் சேர்த்து வந்தேறிகள் என்கிற பொதுச் சொல்லாடல்களால் விளிப்பர். ஈழ மண்ணிலிருந்து வெளியேறியவர்களை ஏதிலிகள் என்றும் புலம் பெயர்ந்தவர்கள் என்றும் வேறொரு சொல்லாடல்களால் விளிப்பர். இதிலிருந்து நாம அறிந்து கொள்வது, தெரிந்து கொள்வது, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஆட்சியதிகாரத்தைச் செய்தவர்கள், அவர்களின் சந்ததியர்களை வந்தேறிகள் என்றும், அதிகாரமற்று பிழைப்பு தேடிப் புகுந்தவர்களை ஏதிலியர் அல்லது புலம் பெயர்ந்தவர்கள் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.\nஆனால், தோழர் பாரதிநாதன் முன் வைக்கும் வந்தேறிகள் என்பது முற்றிலும் வேறானது. இவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமில்லாக் கூலித் தறியோட்டிகள். தமிழ்ப் பாட்டாளிகள். சொந்த மண்ணில் வேர்கள் இருந்தும், அது கொடிய வறுமையாலும், முதலாளித்துவத்தாலும் அறுபட, அறுக்கப்பட, பிழைப்பிற்காக தமிழகத்திலிருந்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு தமிழக ஆந்திர விளிம்புப் பகுதிகளின் எல்லையோரப் பகுதிகளில் புகுபவர்கள். இவர்களைத்தான் வந்தேறிகள் என்று விளிக்கிறார்கள் என்பதாக நாவலாசிரியர் அர்த்தப்படுத்துவது நமக்கு புதிய செய்தியாக இருக்கிறது. புதிய களமாகவும் இருக்கிறது.\nசொந்த மண்ணில் வட்டிக்கு வாங்கி, அதைத் திரும்பக் கட்ட முடியாமல் கொத்தடிமையாக வாழ்வது, வட்டிக்கு வாங்கினார்கள் என்ற ஒரே ஒரு காரணத்தாலேயே வாங்கியவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சப் புத்தி மேலிட்டிருக்கிற சிறு குறு தறி முதலாளிகள். அவர்களை எதிர்க்க முடியாமல்... வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல்.... தன் வீட்டுப் பொண்டு பிள்ளைகளை அவர்களின் காமப் பார்வையிலிருந்து தப்பிக்க வைக்க, குடும்பத்தோடு இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடுவது ஒரு வகை என்றால்... நாவலின் முதன்மைப் பாத்திரம் வேறு விதமானது. எதிர்க்கிறான். எதிர்த்துப் பார்க்கிறான். போதுமான எதிர்ப்புச் சக்தி கிட்டாதபோது தனியொரு ஆளாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடி விடுகிறான். அப்படி ஓடி தானும் ஒரு வந்தேறியாகி விடுகிறான். வந்தேறிகள் கூட்டத்தில் பயந்தோடுகிறதும் உண்டு, எதிர்த்தோடுகிறதும் உண்டு. இப்படியும் உண்டு. அப்படியும் உண்டு என்று நாவலாசிரியரின் பாத்திர வார்ப்பைப் பார்க்கிறபோது, நமக்கு உழைப்பைத் தவிர ஏதுமற்ற உழைக்கும் மக்களின் இருவேறு தன்மைகளையும் ஒருசேர நமக்குப் புரியவைத்துவிடுகிறார் நாவலாசிரியர். அது உழைக்கிற மக்களின் அசலான தன்மையை நமக்கு புரிய வைக்கிறது.\nநாவலின் முதன்மைப் பாத்திரம் சந்துரு. தன் சொந்த ஊரிலிருந்து...() இந்த சொத்துடைமைச் சமூகத்தில் சொந்த ஊர் என்றால் சட்டென்று வேறொரு அர்த்தம் வந்துவிடுகிறது. ஆனால், பிறந்து வளர்ந்த ஊரைத்தான் நாம் சொந்த ஊர் என்கிறோம்... அல்லது என்பதாக நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். இளமைத் துடிப்பிலோ அல்லது கந்து வட்டிக்காரன் கொடுமையைத் தாங்க முடியாத நிலையிலோ அல்லது சாரத்தில் ஒரு பொதுவுடைமைக் கட்சிக்காரரின் மகன் என்கிறதால் இயல்பாய் எழும் முதலாளித்துவ எதிர்ப்பு, மரபணுவில் ஊறிய குணாம்சம், இவற்றில் ஏதோ ஒன்றினால் எதிர்த்து எழுந்து, கந்து வட்டிக்காரனைத் தாக்கிவிட்டு, ஊரைவிட்டு ஓடிப்போகும் வெற்றுக் கோபம் கொண்ட ஒரு இளைஞன், வந்தேறியாய்... போன இடத்தில் தன்னையொத்த பிற வந்தேறிகளின் துயர்கண்டு பொறுக்கவொண்ணாது இயல்பாய் கொதித்து, எதிர்த்துப் போராடி, தளைப்படுத்தப்பட்டு, பின் உழைக்கும் வர்க்கத்தின் துயர் துடைக்க உதித்தெழுந்த புரட்சிகரத் தோழர்களின் அரவணைப்பாலும், அரசியல்படுத்தலாலும் கொஞ்சங் கொஞ்சமாக உழைக்கும் வர்க்கத்தின் தலைவனாக படிப்படியாக உருமாறும் யதார்த்தமான\nபுனைவற்ற தெளிவான பாத்திர வார்ப்புதான் சந்துரு.\nதுவக்கத்திலிருந்தே முன் கோபக்கார துணை முதன்மைப் பாத்திரமான மாதேசு, கந்தப்பன், ஏழுமலை, உற்ற... நன்கு தெரிந்த பெயர்களைக் கூட கட்டென்று உச்சரிக்கத் தெரியாமல் நாவல் முழுக்க அவஸ்தைப்படும் ஓபுளி, கலை இலக்கியக்காரன் சிற்பி, மச்சக்காளை, பச்சையப்பன் என விசைத்தறி கூலித் தொழிலாளர்கள். மலையடியில் கல்லுடைக்கும் அனுமந்து, கொண்டையா, பாலியல் தொழில் செய்யும் சரிதா, சுந்தரி உள்ளிட்ட தோழிகள், கூலிகளுக்கு சாப்பாட்டுக் கடை நடத்தும் அங்கம்மாள், இவர்களோடு சிறு குறு விசைத்தறி முதலாளிகள், அவர்களின் மனைவிமார்கள், மெல்ல மெல்ல வளர்ந்து மாணவர் தலைவனாகும் இளங்கோ, எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சிகர இயக்கத்தின் வசீகரன், தோழர் அனுராதா, கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு புரிதலுள்ள வளர்ப்பிற்கு அடையாளமாய் வசீகரன் மகள் நிர்மலா, கடைசிவரை தலைமறைவாயும் பெயர் மறைவாயும் இருக்கிற தலைவர், என சரியான கவனமான வர்க்கச் சேர்க்கையினை நாவலாசிரியர் கட்டமைத்திருப்பது சரியானதும் சிறப்பானதும், களத்தில் நிற்பவர்கள், களத்தினைச் சமைப்பவர்கள் படித்துக் கொள்ள வேண்டியதுமாகும்.\nஎதிர்நிலைத் பாத்திரங்களாக... முதலாளித்துவம், ஒட்டுண்ணி முதலாளிகள், அவர்களுக்குத் துணை போகும் காவல்துறை, கருங்காலித்தனம் புரியும் சிறு குறு முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த கைப்பாவைகள், கூலிப்படை ரவுடிகள், எனச் சரிக்குச் சரியாய் எதிர்நிலைப் பாத்திரங்களையும் கட்டமைத்திருப்பது சிறப்பு. அது நாவலின் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்கும் வாசக ஈர்ப்பிற்கும் தகுந்த எதிர் முகம் கொடுக்கிறது\nஅடுத்து நாவல் முழுக்க குறுக்கும் நெடுக்குமாய் தடதடத்து ஓடும் ரயில். நல்லதொரு சிறப்பான குறியீடு. உண்மையில் ரயில் தன்போக்கில் ஓடவில்லை. இயக்குகிறார்கள். பயணிகளை ஊர் சேர்க்க, அதேசமயம் அரசு, 'சேவை' என்கிற பெயரில் பணம் சம்பாதிக்க.... வந்தேறிகளும் தன்போக்கில் ஓடவில்லை. வயிற்றுக்காக சலியாது இயங்குகிறார்கள். முதலாளித்துவம்.... அதன் கொடூர லாபப் பசி வேட்கையால் வந்தேறிகளை ஓட ஓட வைக்கிறார்கள். வந்தேறிகளும் எதிர் முகம் கொடுக்கிறார்கள் என்றாலும், அவர்கள் வாழ்க்கைப் பயணம் என்பது மகிழ்ச்சியாக இயல்பாக ஓடவில்லை. அதிர்ந்து தடதடத்து எதிர்முகம் கொடுத்து குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது என சிறப்பான குறியீட்டில்.\nஅடுத்து நாவலில் மனோகரமான இடம் அரப்புக் காட்டு மயில்கள். பழகியவர் குரலுக்கு, அரவணைப்பிற்கு, தத்தித்தாவி ஓடி வரும் மயிற்கூட்டம். குறிப்பாக பாபு. அதன் வாஞ்சை, அரவணைப்பு, குதூகலம், மகிழ்ச்சி, அது சரிதாவை மட்டுமல்ல. பொன்னியையும் பொங்கவைக்கிற அற்புதக் காட்சிப்படுத்தல்.\nஒரு பெரிய திரைச்சீலையில் ஊடும் பாவுமாக மிக அற்புதமான பாத்திரங்களையும், அவர்களின் குணவியல்புகளையும், வாழ்க்கை அனுபவங்களையும், போராட்டங்களையும், போராட்டக் களங்களுக்கிடையே... அவர்களுக்கிடையே எழும் மெலிய சந்தோஷங்களையும், கேலிகளையும், கிண்டல்களையும், அதேசமயம் பாட்டாளிகளின் வலிகளை, வேதனைகளை, வாழ்வனுபவங்களை, போராட்டக் களங்களை, களமாடல்களை, அவற்றினூடே அவ்வப்போது எழும் தற்காலிக வெற்றி பிறகு இறுதி வெற்றி என அற்புதமான நெசவு செய்திருக்கிறார்.\nதோழர் பாரதி��ாதனின் 'தறியுடன்' நாவலுக்குப் பிறகான 'வந்தேறிகள்' அவருடைய படைப்பு வரிசையில் அடுத்த மைல்கல்லாக மிளிர்கிறது.\nவெளியீடு: மதி நிலையம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:14:48Z", "digest": "sha1:77T5FGXBVM7PWYSM6IRVJHVJ3NITJM5C", "length": 18251, "nlines": 199, "source_domain": "piditathu.wordpress.com", "title": "கவிதைகள் | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்,\nஒரு வார்த்தை ஓராயிரம் வலி – வலி எனினும்\nஉன் நினைவுகள் என்பதால் பதியம் போடுகிறேன்\nஉள்ளே அழுகிறேன், உனக்காய் சிரிக்கிறேன்\nமுகம் மாற்றி நடிக்கிறேன் – உனக்காய்\nஉன்னிடமிருந்து விலகுகிறேன் – என் விழி நீரோடு,\nஎனினும் எப்போதும் என் பார்வை உன் பாதம் தாங்கும்.\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\n04/07/2010 at 4:13 பிப\t(கவிதை, கவிதைகள், Uncategorized) (கவிதை, கவிதைகள், பாரதியார், பாரதியார் கவிதை, ராவணன்)\nஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)\nபதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)\nபொற்பாத முண்டு அதன் மேலே;\nநியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;\nவிசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய)\nதொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்\nதுணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\n02/07/2010 at 2:30 முப\t(கவிதை, கவிதைகள், காதல், சிறுகதை, நகைச்சுவை, பெண், Uncategorized) (கல்லுரி, காதலன், காதலி, காதல், குறும்படம், நகைச்சுவை, collage, love)\nநிரந்தர பந்தம் 3 பின்னூட்டங்கள்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\n29/06/2010 at 10:59 முப\t(கவிதை, கவிதைகள், பெண், Uncategorized) (கவிதை, கவிதைகள், பெண்)\nஒன்பது மாத கருவறை கதகதப்பு, முதல் அழுகை,\nகாற்றில் சுற்றுகையில் குடையாகும் பாவாடை,\nகெண்டை கால்களுடன் சண்டை போடும் கொலுசுகள்,\nஇறுகப் பின்னிய ரெட்டை ஜடை,\nபுரியாமல் பூரிக்கும் முதல் ரத்தம்,\nகண்ணாடி முன் நிற்கும் கர்வ நிமிடங்கள்,\nமார்புடன் அணைத்து போகும் புத்தகங்கள்,\nபயத்தில் பிரசவிக்கும் உதட்டு வியர்வை,\nதேக வாசனையுடன் சின்ன கைக்குட்டை,\nசோகத் துணையாய் ஈரத் தலையணை,\nவெட்கத்தில் விரல்விடும் முதல் ஸ்பரிசம்,\nஉயிர் பிளந்து உடையும் பனிக்குடம்,\nசுரந்து போகும் தாய்மை துளி,\nஅம்மா என்ற அழைப்பின் வருடல்,\nஅடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும்\nகள்ளிச்செடிகள் இல்லாத தேசம் ஒன்றில்.\nநிரந்தர பந்தம் 4 பின்னூட்டங்கள்\n18/06/2010 at 2:49 முப\t(கவிதை, கவிதைகள், பாடல்கள்) (அன்னை, அம்மா, ஈமச் சடங்கு, கவிதைகள், தாய், பட்டினத்தடிகள், பட்டினத்தார்)\nபட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே\nஅந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி\nசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ\nவட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்\nகட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ\nநொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை\nதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்\nகையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ\nஅரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு\nவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள\nதேனே திரவியமே செல்வத் திரவியப்பூ\nஅள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்\nகொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள\nமுகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்\nமுன்னை இட்ட தீ முப்புறத்திலே\nபின்ன��� இட்ட தீ தென்இலங்கையில்\nஅன்னை இட்ட தீ அடிவயிற்றிலே\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nவேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்\nஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்\nகுருவி பறவாமல் கோதாட்டி என்னைக்\nவெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்\nவந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்\nஉன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்\nவீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க\nஎல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்\nநிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்\n06/11/2009 at 9:14 பிப\t(கவிதை, கவிதைகள், காதல், பெண்) (கவிதைகள், காதல், பெண், விடியல், lonely, love)\nஎழுதச் சொல்லி துடிக்கிறது…..தாங்குவேன் நானென்று\nஉன் இதயத்துக்கு பக்கத்தில் நான்….\nகறுத்த இரவும் விடியல் கண்டு….\nநிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152964&cat=31", "date_download": "2019-03-25T00:48:24Z", "digest": "sha1:PG5CSAIGLLXHUHJXPNCBAGLHVF65IYJF", "length": 27029, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "எதையும் சந்திக்க தயார்: கருணாஸ் சவால் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » எதையும் சந்திக்க தயார்: கருணாஸ் சவால் செப்டம்பர் 21,2018 18:45 IST\nஅரசியல் » எதையும் சந்திக்க தயார்: கருணாஸ் சவால் செப்டம்பர் 21,2018 18:45 IST\nபோலீஸ் தேடிவரும் நிலையில் நடிகர் கருணாஸ் வீட்டில் பேட்டி அளித்தார். உங்களை கைது செய்வார்களா என கேட்டதற்கு எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார். கட்சிக்கு கருணாஸ் உதவி செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டபோது, ஜெயக்குமார் என்ன அரிச்சந்திரனா என்றார் கருணாஸ். கைது செய்ய போலீஸ் வந்தால் எச் வி சேகர், எச் ராஜா வை கைது செய்த பிறகு வா என்று திருப்பி அனுப்புவோம் என கருணாஸ் சீடர்கள் சொன்னார்கள்.\nசிறுமியை கேலி செய்த இளைஞர்கள் கைது\nஇதயநோய் சிறுமிக்கு குவியும் உதவி\nகேரளாவுக்கு மீண்டும் மருத்துவ உதவி\nதாய்க்காக கொலை செய்த மகன்\nதினமலர் ஸ்டாலில் ராஜா ஆட்டோகிராப்\nபோலீஸ் தாக்கியதால் இளைஞர் தற்கொலை\nமடியில் கனமில்லையாம் : ஜெயக்குமார்\nசெய்யாதுரை வீட்டில் மீண்டும் விசாரணை\nபுல்லட் வீட்டில் கேமராக்கள் அகற்றம்\nபதவி விலக தயார்: வேலுமணி\nகுண்டுவீச்சு பற்றி தெரியாத கலெக்டர்\nசித்தப்பாவை அடித்து கொன்றவர் கைது\nமெரினா புரட்சி படக்குழுவினர் பேட்டி\nவீட்டில் பிரசவம்: '108'க்கு பாராட்டு\nஅவதூறு: மாஜி எம்.எல்.ஏ., கைது\nரோந்து போலீசை தாக்கியவன் கைது\nபூட்டிய வீட்டில் நகை திருட்டு\nமிரட்டலுக்கு பயந்து போலீஸ் ராஜினாமா\nமகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது\nஅணைகள் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவில்லை\nபொறியாளர் வீட்டில் 35 பவுன் கொள்ளை\nவிவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை\n11 கடத்தல்; போலீஸ் குடும்பங்கள் கதறல்\nUAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை\nஹாக்கி சாம்பியன்ஷிப்; தமிழ்நாடு போலீஸ் தோல்வி\nஜெயக்குமார் பேசுனது தப்பு : முத்தரசன்\nபூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை\n7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nராஜா ரங்குஸ்கி படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசிறுமிக்கு தொந்தரவு : கிழவன்கள் கைது\nபோலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது\nசென்னையில் எனக்கு பிடிச்சது மக்கள் என்ன சொல்றாங்க\nலஞ்சம் வாங்கி சிக்கிய ஆய்வாளர் வீட்டில் ரெய்டு\nதமிழ்நாடு முழுவதும் சிசிடிவி போலீஸ் கமிஷனர் அறிவிப்பு\nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nகஞ்சா விற்பனை : 5 பேர் கைது\nவனத்துறை கேமரா சேதம்: 6 பேர் கைது\nஅமைச்சருக்கு எதிரான கருத்து ���.ம.மு.க., நிர்வாகி கைது\nகருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார்\n7 பேருக்கு விடுதலையா... பொங்கி எழுந்த பெண் போலீஸ் அதிகாரி\nஅபலைப்பெண்ணை கொடூரமாக தாக்கும் போலீஸ் அதிகாரி மகன் வைரல் வீடியோ\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/dec/09/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8255-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3054274.html", "date_download": "2019-03-24T23:49:32Z", "digest": "sha1:C4PYJQVEDQVTJ27CGOB44LUTKK36VTRB", "length": 10844, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி பறிமுதல்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nதனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி பறிமுதல்\nBy சென்னை, | Published on : 09th December 2018 12:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில், கணக்கில் வராத ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விவரம்:-\nசென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 30-ஆம் தேதி மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வைத்திருந்த 6 கிலோ கடத்தல் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.\nஅவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த, தங்கக் கட்டி கடத்தலில் ஈடுபட்ட தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அந்தத் தொழிலதிபரின் உதவியாளர் இருவரையும் கைது செய்தன���். விசாரணையில் அவர்கள், ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.1.16 கோடி ஹவாலா பணம், மேலும் ஒரு கிலோ தங்கக் கட்டி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n40 இடங்களில் சோதனை: கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம் நடத்திய விசாரணையில், தியாகராயநகரில் உள்ள பிரபலமான தனியார் மதுபான நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு, அந்தக் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த நிறுவனமும் வரி ஏய்ப்பு, வரி முறைகேடு உள்ளிட்ட மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தியாகராயநகரில் உள்ள அந்த தனியார் மதுபான நிறுவனத்தின் அலுவலகம், பூந்தமல்லி அருகே உள்ள அந்த நிறுவனத்தின் ஆலை, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடு உள்பட 40 இடங்களில் வருமானவரித்துறையினர் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தி வந்தனர்.\nரூ.55 கோடி பறிமுதல்: இந்தச் சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பெரும்பாலான இடங்களில் நீடித்தது. சோதனையில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கணக்கில் வராத ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். மேலும் வரி ஏய்ப்பு, வரி முறைகேடு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்தச் சோதனை முடிவடைந்த பின்னரே, சோதனையில் கிடைத்த மொத்த ஆவணங்கள், பணம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நிறுவன நிர்வாகிகள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணையும் நடைபெற்று வருவதாகவும், அதோடு அந்த நிறுவனத்தின் சில நிர்வாகிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சி பிரமுகர்கள் என்பதால், அந்தக் கட்சிக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_16.html", "date_download": "2019-03-25T01:02:53Z", "digest": "sha1:I4NUMPW6HI3R5HK4TXQVGPAUEJR3ILX6", "length": 6497, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "கிண்ணையடிக்கும் - முருக்கன்தீவு துறையடிக்கு பாலம் அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /கிண்ணையடிக்கும் - முருக்கன்தீவு துறையடிக்கு பாலம் அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை\nகிண்ணையடிக்கும் - முருக்கன்தீவு துறையடிக்கு பாலம் அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை\nகிண்ணையடிக்கும் - முருக்கன்தீவு துறையடிக்கு பாலம் அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை\nமட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடிக்கிராமத்திற்கும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்கும் இடைப்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான கிண்ணையடிக் கிராமம் மற்றும் முருக்கன்தீவு கிராமம் ஆகியவற்றை இணைக்கும் துறையடிக்கு பாலம் ஒன்றை அமைக்குமாறு அப்பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்துவருகின்றனர். இக் கிராமங்களுக்கு இடைப்பட்ட 200 மீற்றர் தூரம் உள்ள ஆற்றினை மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தோணி மூலமே பிரதேச மக்கள் கடந்து வருகின்றனர். கிண்ணையடிக் கிராமத்திற்கு அப்பால் உள்ள முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, சாளாவெளி ஆகியவற்றிலுள்ள கிராம மக்களும் மாணவர்களும் இவ் ஆற்றினைக் கடந்தே தினமும் பயணம் செய்துவருகின்றனர். சில நேரங்களில் இவ் ஆற்றில் தோணி கவிழ்ந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. கிண்ணையடியில் இருந்து செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கூட மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இப்பகுதிக்கு கடந்தவருடம் பாலம் அமைக்கப்படும் என கூறப்பட்டபோதிலும் இதுவரை பாலம் அமைக்கப்படாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/vehicle-called-chariot", "date_download": "2019-03-25T00:07:59Z", "digest": "sha1:5IZI6K3YSGM7WTP2UZBJICPF7OLQBHQE", "length": 18028, "nlines": 176, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் ! | The vehicle called the chariot! | nakkheeran", "raw_content": "\nதேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் \nமனித நாகரிகமும் பண்பாடும் ஆற்றங்கரைகளில் தோன்றி வளர்ந்தன என வரலாறுகள் கூறுகின்றன. ஆதிமனிதன் முதலிலில் உணவைத்தேடி ஓரிடம் விட்டு ஓரிடம் நகரத் தொடங்கினான். அச்செயல் தனக்கான உணவைத் தேடல், பிறகு தன் குழுவுக்கான உணவைத் தேடல் என விரிவடைந்தது. இவ்வுணவை நடந்தே சென்று தன் தலையிலும் இடுப்பிலும் சுமந்துவந்தான். பிறகு அருகில் தனது கட்டுப்பாட்டிலிருந்த விலங்குகளைப் போக்குவரத்திற்காகவும், வாணிபத்திற்காகவும் பயன்படுத்தினான்.நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் உணவுத்தேடலுடன் தன் அறிவால், புதிய தேடலால் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தான். அதன்பின் அதன் பயன்பாட்டையும் கண்டெடுத்தான் பிறகு இடம் விட்டு இடம் நகர்ந்தும், அதன் தொடர்ச்சியாக கடலிலில் பயணித்தும் தன் தேவையை நிவர்த்தி செய்து கொண்டான். பிறகு ஒவ்வொரு துறையிலும் ஆளுமையை ஆழப்பதிக்கத் தொடங்கினான்.இடம்விட்டு இடம் நகரத் தொடங்கியவன் ஊரையும், உறவையும் கண்டான். அன்பினால் மனிதனை வென்றான். விலங்கினங்களை வென்றான். தனது உற்பத்தியை மற்றொரு இடத்திற்கு நகர்த்தினான்.\nநகர்ந்துசென்ற இடத்திலிலிருந்து தனக்கான பொருள்களைத் தன் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்தான். ஓரிடம் விட்டு ஓரிடம் நகர்ந்து செல்வதற்கும், வாணிபத்திற்கும் ஆதியில் அவன் பயன்படுத்திய ஊர்திகள் சுற்றுச்சூழலோடு ஒத்திசைந்து இருந்தன. தனக்கும் தான் சார்ந்த இயற்கைச் சூழலுக்கும் எந்தவித இடையூறுமின்றி மிக நுட்பமான தன்மையுடையதாய் அது விளங்கியது.அந்த ஊர்திகளால் இரைச்சல் இல்லை, கரியமில வாய்வு இல்லை, மனிதன் சுவாசத்திற்கு எவ்வித சிக்கலுமில்லை. அவன் கட்டமைப்பு அவனுக்கு மட்டுமல்ல அவன் எதிரிக்கும�� நன்மை பயத்தது. இன்று வளர்ச்சி என்று சொல்லிலி இயற்கையை சிதைத்து வருகின்றோம். இதனால் அண்டப்பெருவளி தூய்மையற்றதாய் மாறிவருகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழ்க்குடி மக்கள் தரைவழிப் பயன்பாட்டிற்கு ஊர்தியையும், கடல் வழிப் பயன்பாட்டிற்கு கலனையும் பன்படுத்திய விதம் மிகச்சிறப்புடையது.போக்குவரத்துப் பயன்பாட்டில் குதிரைமிக விரைவான போக்குவரத்து ஊர்திகள் இன்று உள்ளது போல் அன்று இல்லை. குதிரை, அத்திரி, எருது, கழுதை, போன்றவை தரைவழி போக்குவரத்திற்கும் தரைவழி வாணிபத்திற்கும் பயன்பட்டன.பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் எருதுகள் பயன்பட்டன. குதிரைகள் சிந்து, பாரசீகம், அரபியா போன்ற நாடுகளிலிலிருந்து கலன்கள் மூலம் இங்கு கொண்டுவரப்பட்டன. குதிரை போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டதுடன், போக்குவரத்திற்கு குதிரைகளையும் குதிரைவண்டிகளையும் அரசர்களும், செல்வந்தர்களும் பயன்படுத்தினர்.குதிரை வண்டிகள் தேர் என்று அழைக்கப்பட்டன\nகோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர். இவை வெளிநாடுகளிலிலிருந்து கொண்டுவரப்பட்டன. அன்று சமூகத்தில் செல்வ நம்பிகளாக இருந்தவர்கள் கோவேறு கழுதைகளை ஊர்தியாகப் பயன்படுத்தினர். அத்திரிக்கு இராச ஊர்தி என்று பெயர் வழங்கப்பட்டது.கடற்கழி வழியாக அத்திரி ஊர்ந்து வரும் வழக்கம் இருந்தது என்ற செய்தியை,\nகழிச்சேறு ஆடிய கணைக் கால் அத்திரி\nகோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே\nஎன்கிறது. இப்பாடல் உணர்த்தும் பொருள் என்னவெனில் தலைவன் கடற்கரைக்கு கோவேறு கழுதை பூட்டிய தேரிலே ஏறி வந்தான். அத்தேரின் சக்கரங்களின் கடற்கரையில் உள்ள சேறுபட்டது. தேரை இழுக்கும் கோவேறு கழுதைகளின் குளம்புகளில் சிவந்த இறாமீன்கள் சிக்கி அழிந்தன என்று பொருள் உணர்த்துகிறது. இப்பாடல் வழி கடற்கரைக்கு கோவேறு கழுதை பூட்டிய தேரில் பயணிக்கும் வழக்கம் இருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது.\nஅகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய்மாச்\nசகடமும், தண்டு ஆர; சிவிகையும் பண்ணி\nவகைவகை ஊழ் ஊழ் கதழ்வு மூழ்ந்து (பரி 10-16-17)\nஅத்திரி, காளைப்பூட்டி வண்டி, அழகிய பல்லக்கு என இவற்றையெல்லாம் அழகுபடுத்தி, கூடிநின்று அவரவருக்கு உரியவற்றின் மேல் ஏறினர் என்கிறது இவ்வடிகள். இதன்மூலம் போக்குவரத்திற்கு அத்திரியுடன் காளைபூட்டிய வண்டியும் அழகிய பல்லக்கும் பயன்பாட்டில் இருந்ததை அறியமுடிகின்றது. சிலம்பில் கடலாடு காதையில் கோவலன் கடலாடுதற்கு கடற்கரைக்குச் சென்ற போது அவன் அத்திரி ஊர்ந்து சென்றான் என்று கூறுகின்றது.அரும்பத உரையாசிரியர் அத்திரிக்கு இராசவாகனமாகிய அத்திரி என்று உரை வகுத்துள்ளார். அடியார்க்கு நல்லாரோ அத்திரி, கோவேறு கழுதை. அது குதிரையில் ஒரு சாதி என்று குறிப்பிடுகின்றார்.ஆதித்தமிழர்கள் போக்குவரத்திற்கு குதிரை யையும், காளை பூட்டிய வண்டியையும்,அத்திரிகளையும் பல்லக்கையும் பயன்படுத்தி உள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nயாருடன் கூட்டு சேர்ந்தால் தொழிலில் வெற்றி பெறலாம்\nதோஷ ஜாதகத்தில் யோகம் இருக்குமா\nஇன்றைய ராசிப்பலன் - 25.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.03.2019\nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nஇன்றைய ராசிப்பலன் - 23.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.03.2019\nயாருடன் கூட்டு சேர்ந்தால் தொழிலில் வெற்றி பெறலாம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/06/09/3-palestinians-killed-israeli-military-operation-tamil-news/", "date_download": "2019-03-24T23:09:21Z", "digest": "sha1:SAEHXEW5LVUMONT5EYI5QQWJSPE22X6I", "length": 43323, "nlines": 422, "source_domain": "gossip.tamilnews.com", "title": "3 Palestinians killed Israeli military operation Tamil news", "raw_content": "\nஇஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஇஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு\nகாஸா பகுதியில் 3 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.\nதங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை மீண்டும் வழங்கக் கோரி, கடந்த 2 மாதங்களாக பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எல்லைப் பகுதியில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தின் போது இஸ்ரேல் ராணுவத்தினர் கண்ணீர் புகை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிறுவன் உள்பட 3 பேரை இஸ்ரேல் ராணுவம் நேற்று சுட்டுக் கொன்றது. துப்பாக்கிச் சூட்டில் 92 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீ��ம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nபேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமா���ல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யு���்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச���சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த கா��்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திர��ந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்க��டன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/arrest-warrant-to-swathi-namakkal-court-order/", "date_download": "2019-03-24T23:34:59Z", "digest": "sha1:QRHAG2PSKCWHPOZLCOUNZHFJRJFAV67Z", "length": 14440, "nlines": 138, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!! - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nவழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த\n(பிப்ரவரி 20, 2019) அதிரடியாக\nசேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். 24.6.2015ம் தேதி மாலை, அவருடைய சடலம் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.\nநாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவர் கோகுல்ராஜ் உடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார். அப்போதுமுதல் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் நெருங்கிப் பழகியதை பிடிக்காத சாதி ஆதிக்க கும்பல்தான், அவரை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தன.\nஆணவக்கொலை என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிய திருச்செங்கோடு காவல்துறையினர், இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் கடந்த 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.\nகடந்த 23.6.2015ம் தேதியன்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கோகுல்ராஜும், சுவாதியும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் கும்பல், கோகுல்ராஜை மிரட்டி தனியாக அழைத்துச் சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகளை சிபிசிஐடி காவல்துறை முக்கிய சான்றாவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதாவது சம்பவத்தன்று கோகுல்ராஜை கடைசியாக பார்த்ததோடு அல்லாமல், யுவராஜை நேரில் கண்டவர் என்ற அடிப்படையிலும் சுவாதியை இந்த வழக்கில் அதிமுக்கிய சாட்சியாக சிபி��ிஐடி தரப்பு கருதியது.\nஇந்நிலையில் கடந்த 10.9.2018ம் தேதி\nமேற்படி தேதியில் நான் எந்த\nமாணவர் என்ற ரீதியில் மட்டுமே\nஇதற்கிடையே, சுவாதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதியை சிஆர்பிசி சட்டப்பிரிவு 311ன் படி, மறு விசாரணைக்கு அழைக்கக்கோரியும் அவர் மீது இதச பிரிவு 193ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 1.10.2018ம் தேதி, நாமக்கல் மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் (மனு எண்: 71/2018) செய்தனர்.\nஇந்த மனு கடந்த 11.2.2019ம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் தரப்பு வழக்கறிஞரும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் அந்த வழக்கு இன்று (புதன்கிழமை, பிப்ரவரி 20, 2019) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் சுவாதி ஆஜராகவில்லை. இதையடுத்து நீதித்துறை நடுவர் வடிவேல், சுவாதிக்கு கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். அவரை வரும் மார்ச் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சுவாதி தரப்பை கலக்கம் அடையச் செய்துள்ளது.\nயுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே.\nPosted in குற்றம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்\nPrevதிண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ganapathythevarmatrimony.com/", "date_download": "2019-03-24T23:36:39Z", "digest": "sha1:M4AZESRGQ4WDYHNEEBE7UILD3XCQ7NQK", "length": 10468, "nlines": 209, "source_domain": "www.ganapathythevarmatrimony.com", "title": "Ganapathythevar.com", "raw_content": "\nஒரு முறை விஜயம் திருமணம் நிச்சயம்\nமுதன்மையான திருமண தகவல் மையம்.\nமூன்று தலைமுறைக்கும் மேலான மக்கள் சேவை\nஎல்லாம் வல்ல இறைவன் போற்றி\nAny அ. கள்ளர்அகமுடையார்ஈ. கள்ளர்கள்ளர்கொ. மறவர்பி. கள்ளர்மறவர்ராஜகுல அகமுடையார்\nபதிவு கட்டணம் : ரூ. 500\nஇணைய வழி சேவைக்கு : ரூ. 1200\nகணபதி தேவர் திருமண தகவல் மையம்\n37 ஆண்டுகளாக முக்குலத்தோருக்கு மட்டும் நடத்தி வரும் திருமண தகவல் மையம்\nபதிவு கட்டணம் Rs. 500 மட்டும்\nஇன்டர் நெட்டில் பார்க்க வேண்டும் என்றால் Rs. 700 சேர்த்து Rs.1200 மட்டும் செலுத்தி 1 வருடம் வரை, 300 வரன்களின் தொலைபேசி எண்களை பார்கலாம்.\nதாங்களே நேரில் அல்லது போன் மூலம் கலந்து பேசி முடிவு எடுத்துக் கொள்ளவும். நாங்கள் மணமகன், மணமகள் வீட்டாரிடம் தொடர்பு கொள்வது கிடையாது. மேலும் மற்ற அமைப்புகள்- அமைப்பாளர்களிடம் தொடர்புகொள்வது கிடையாது. போன் நம்பர் விலாசம் தருவதும் கிடையாது.\nஇங்கு பதிவு செய்தாலே விரைவில் திருமணம் நடைபெறும்.\nகணபதி தேவர் திருமண தகவல் சேவை மையம் கடந்த 37 ஆண்டுகளில் 1,20,000 திருமணங்களை நடத்தியுள்ளது.\nதங்களைகணபதி தேவர் திருமண மையம் அன்புடன் வரவேற்க்கிறது.\nவேலை நேரம் காலை 9.00 மணி முதல்\nமாலை 5.00 மணி வரை\nசெவ்வாய் கிழமை விடுமுறை நாள்\nபுது வரன்கள் பதிவு செய்யலாம்\n3 விதமாக தேடும் வசதி\nமுக்குலத்தோருக்கான முதன்மையான திருமண தகவல் மையம்\nகணபதி தேவர் திருமண தகவல் மையம்\nமதுரை தகவல் மையத்தின் முகப்பு பக்கம்\nகணபதி தேவர் திருமண தகவல் மையம்\nமதுரை தகவல் மையத்தின் அலுவலகம்\nகணபதி தேவர் திருமண தகவல் மையம்\nமதுரை தகவல் மையத்தில் மணமக்கள் விபரங்கள் உள்ள இடம்\nகணபதி தேவர் திருமண தகவல் மையம்\nமதுரை தகவல் மையத்தில் அலுவலக உதவியளார்கள்\nF5542019 P.பூா்ணகலா BSC,BED தேனூா்\nF5532019 S.ஆதிலெட்சுமி BE,ME,PHD doing ஆண்டிபட்டி\nM6462019 S.மகேஸ்வரன் BE.CIVIL திருவில்லிபுத்தூர்\nF5492019 S.பவித்ரா BBA, MSW doing சின்னகண்ணூா்\nF5462019 S.சுஜிதா BE.AERO தலைவன்வடலி\nF5472019 T.தங்கலெட்சுமி MSC O.மேட்டுப்பட்டி\nM6422019 V.வெங்கடேஷ் MSW.HR காாியாபட்டி\nF5422019 டாக்டா்.S.மோனிஷா PHD ராஜபாளையம்\nF5402019 K.செளமியாபேச்சி M.COM doing திருப்பரங்குன்றம்\nகணபதி தேவர் திருமண தகவல் மையத்தில் பதிந்த 3 மாதத்தில் எனக்க�� நல்ல வாழ்க்கை துணை கிடைத்தது. உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்.\nகணபதி தேவர் திருமண தகவல் மையம் முக்குலத்தோருக்கு செய்யும் அருமையான சேவை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.\nகணபதி தேவர் மேட்ரிமானி, திருநகர் 5 வது பஸ் ஸ்டாப், வீட்டின் மாடியில் உள்ளது.\nC92 வீர ராகவ பெருமாள் தெரு\n5 வது பஸ் ஸ்டாப், திருநகர்,\nமதுரை, இந்தியா - 625 006.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/03/6.html", "date_download": "2019-03-24T23:56:59Z", "digest": "sha1:FIOM2456H2BP3NDZOTZG2TOCWJUHFT26", "length": 5206, "nlines": 134, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 6 )", "raw_content": "\nதத்துவம் ( 6 )\nஇறப்புக்கு முன்னர் நம்முடன் இருந்து இறப்புக்குப் பின் வேறு எங்காவது செல்வதற்கு உயிர் என்பது அந்நியமான ஒரு பொருளோ அல்லது அமானுஷ்ய சங்கதியோ அல்ல\nநமது உடலின் இயங்கு நிலைக்குப் பெயர் உயிர்\nநமது உடல் இயங்கு நிலையை இழந்து விட்டால் உயிர் என்ற பெயரும் அத்துடன் மறைந்து போகிறது\nஇதற்கு இணக்கமான விளக்கங்கள்தான் உண்மையாக இருக்கும்.\nஅதற்குமேல் கொடுக்கப்படும் ஆயிரம் அபத்தமான விளக்கங்கள் மக்களின் அறிவைக் குழப்பவே பயன்படும்.\nஅப்படிக் குழப்புவது எண்ணற்றவர்களுக்குப் பிழைப்பாகவும் உள்ளது\nஅதுவே மூடநம்பிக்கைகளின் அடித்தளமாகவும் விளங்குகிறது\nஅதைத் தொடர்ந்து ஆன்மிகத்தை மூடநம்பிக்கை மயமாக்குவதும் எளிதாகிறது\nஆகையால் அறிவியல்பூர்வமாகச் சிந்திப்பதும் ஆன்மிகத்தை மூடநம்பிக்கைகளிடம் இருந்து விடுவிப்பதும்தான் சான்றோரின் முதன்மையான தத்துவக் கடமையாக இருக்கவேண்டும்\nதிண்டுக்கல் தனபாலன் March 3, 2013 at 12:10 PM\nஅபத்தமான விளக்கங்கள் இப்போது அதிகரித்துள்ளது தான் கொடுமை...\nவிவசாயம் ( 50 )\nபல்சுவை ( 13 )\nவிவசாயம் ( 49 )\nஎனது மொழி ( 119 )\nஎனது மொழி ( 118 )\nபிற உயிரினங்கள் ( 4 )\nஎனது மொழி ( 117 )\nஎனது மொழி ( 116 )\nஎனது மொழி ( 115 )\nஎனது மொழி ( 114 )\nஉணவே மருந்து ( 52 )\nதத்துவம் ( 7 )\nஉணவே மருந்து ( 51 )\nதத்துவம் ( 6 )\nதத்துவம் ( 5 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:19:20Z", "digest": "sha1:VRV6KJY4MDH5ACA4WUKMN5WG2IE3UWJS", "length": 10383, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பல்கலைகழக மாணவர்கள் விரட்டியடிப்பு - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nபாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பல்கலைகழக மாணவர்கள் விரட்டியடிப்பு\nகோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை , நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.\nபொரளையிலிருந்து பாராளுமன்றம் நோக்கி இவர்கள் பேரணியாக வந்த நிலையில் பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் பொலிஸாரினால் கண்ணீர் புகை , நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு இவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். -(3)\nPrevious Postஅரச நிறுவனங்களில் வெற்றிலை , பாக்கு , புகையிலை பாவனைக்கு தடை Next Post16 ஆம் திகதி முற்றவெளி பேரணியிலும் 19ம் திகதி மட்டக்களப்பு போராட்டத்திலும் அணிதிரள நீதியரசர் விக்னேஸ்வரன் கோரிக்கை\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/5-20.html", "date_download": "2019-03-24T23:50:44Z", "digest": "sha1:7L5PEZIKZONK2MQL5ICWG7RRADGG2CMZ", "length": 8568, "nlines": 66, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: அதிக உப்புக்கொடுத்து 5 வயது மகனைக் கொன்ற தாய்க்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை!", "raw_content": "\nஅதிக உப்புக்கொடுத்து 5 வயது மகனைக் கொன்ற தாய்க்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை\nஅதிக உப்புக்கொடுத்து 5 வயது மகனைக் கொன்ற தாய்க்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை\nஅமெரிக்காவில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது 5 வயது மகனுக்கு அளவுக்கு அதிகமாக பல ஆண்டுகளாக உப்பு கொடுத்துக் கொலை செய்த தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் கென்டுக்கி மாநிலத்தில் உள்ள ஸ்காட்ஸ்வில்லைச் சேர்ந்த லேசி ஸ்பியர்ஸ்(27), அவரது 5 வயது மகன் கார்னட் பால் ஸ்பியர்ஸ் கைக்குழந்தையாக இருக்கும்போதில் இருந்தே அவருக்கு உப்பை உண்ணக்கொடுத்து வந்துள்ளார்.\nஆண்டுக் கணக்கில் உப்பு கொடுக்கப்பட்டதால் சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.\nசிறுவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டமை குறித்து லேசி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தகவல்களை வெளியிட்டு வந்துள்ளார்.\nபிறரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் இச்செயலை அவர் செய்து வந்துள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் நியூயார்க் நகரிற்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கு சென்றதும் சிறுவனின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.\nசிறுவனின் உடலில் அளவுக்கு அதிகமாக சோடியம் இருப்பதை மருத்துவர்கள் அவதானித்துள்ளனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி லேசியை கைது செய்துள்ளனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், லேசிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nலேசி ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அதிகபட்ச தண்டனையான 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் 5 வருடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நட��க்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-14th-november-2017/", "date_download": "2019-03-24T23:30:11Z", "digest": "sha1:MDDBOZCVK2QEG73734YFPH24OW2RSPCX", "length": 13472, "nlines": 123, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 14th November 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n14-11-2017, ஐப்பசி -28, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 12.35 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திரம் நட்சத்திரம் பகல் 12.36 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 12.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் முருக வழிபாடு நல்லது.\nதிருக்கணித கிரக நிலை 14.11.2017 ராகு\nசனி புதன் சூரிய சுக்கி குரு செவ் சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 14.11.2017\nஇன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.\nஇன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கு���ும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன் உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். புத்திர வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கிடைக்க தாமதமாகும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பர்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nஇன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசுத்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். விட்டு கொடுத்த�� சென்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sslc-marks-of-actor-vijays-son-sanjay-is-a-rumour/", "date_download": "2019-03-24T23:50:45Z", "digest": "sha1:G5UOZBGXZLAA5QQL6QPXTBIF24LAG4DL", "length": 8055, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் மகனைக் குறித்து பரவிய புரளி..! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஜய் மகனைக் குறித்து பரவிய புரளி..\nவிஜய் மகனைக் குறித்து பரவிய புரளி..\nவிஜய் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் வாங்கியுள்ள மதிப்பெண் குறித்த செய்தி வெறும் புரளி என தெரியவந்துள்ளது.\nநடிகர் விஜயின் மூத்த மகனான சஞ்சய், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தமிழக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான போது, நடிகர் விஜயின் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கினர்.\nஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய் என தற்போது தெரியவந்துள்ளது. விஜயின் மகன் சஞ்சய் சி.பி.எஸ்.சி வழிக்கல்வியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளதாகவும், அந்த தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் இருந்த விஜய் ரசிகர்கள், சோகத்தில் உள்ளனர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள், விஜய்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_59.html", "date_download": "2019-03-25T01:09:04Z", "digest": "sha1:G4BPEGKH7W5N7CLWXXESJQYBNVIQCMTZ", "length": 15541, "nlines": 79, "source_domain": "www.maarutham.com", "title": "பெண் வேடத்தில் பக்தர்கள்... குழந்தைகளுக்கு வாழையிலைப் படுக்கை... சில விநோத வேண்டுதல்கள்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india/ஆன்மீகம் /பெண் வேடத்தில் பக்தர்கள்... குழந்தைகளுக்கு வாழையிலைப் படுக்கை... சில விநோத வேண்டுதல்கள்\nபெண் வேடத்தில் பக்தர்கள்... குழந்தைகளுக்கு வாழையிலைப் படுக்கை... சில விநோத வேண்டுதல்கள்\n'மனமார வேண்டிக்கொண்டால், வேண்டியது கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று வேண்டிக்கொள்கின்றனர். விளக்கேற்றுதல், பூமாலை சார்த்துதல், முடி காணிக்கை கொடுப்பது, அபிஷேக ஆராதனைகள் செய்வது என்று பக்தர்கள் பல வகையான வேண்டுதல்களைச் செய்கின்றனர். ஆனால், சில விநோதமான வேண்டுதல்களும் இருக்கவே செய்கின்றன. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையையொட்டியே அவர்களின் வேண்டுதல்களும் நைவேத்தியங்களும் அமைந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், அந்த விநோத வேண்டுதல்களிலுள்ள ஆத்மார்த்தமான பக்தியை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.\nகேரளாவின் கொல்லம் பகுதியில் அமைந்திருக்கிறது கொட்டாங்குளங்கரா தேவி கோயில். இந்தக் கோயிலில் பங்குனி மாதம் சமயவிளக்குத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண் வேடமிட்டுக்கொண்டு கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள். இப்படிச் செய்தால் தங்களுடைய வேண்டுதல்களை அம்மன் நிறைவேற்றுவாள் என்று நம்புகிறார்கள்.\nகேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வடக்கன்பரவூர் என்ற ஊரில் சரஸ்வதிதேவியின் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு அர்ச்சனை செய்வதாக வேண்டிக்கொள்பவர்கள், அர்ச்சனைப் பொருள்களை ஒரு தட்டில் வாங்கி, அர்ச்சனை செய்கிறார்கள். பிறகு அந்த அர்ச்சனைப் பிரசாதத்தை தங்களுடன் கொண்டு செல்லாமல், கோயிலிலுள்ள உண்டியலில் போட்டுவிடுகிறார்கள். அர்ச்சனைப் பிரசாதத் தட்டைக் கொண்டு சென்றால், தங்களுடைய வேண்டுதல் பலிக்காது என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.\nகர்நாடக மாநிலம் மாண்டியா அருகிலிருக்கும் கோடிகல்லின காடு பசப்பா கோயிலில் இருக்கும் சிவபெருமானுக்குக் காணிக்கையாகக் கற்களைக் கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுத்து வேண்டிக்கொள்கிறார்கள். அப்படி வேண்டிக்கொள்பவர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலத்திலுள்ள கற்களைத்தான் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.\nசேலம் - ஏற்காடு சாலையில் அரசு ஐ. டி. ஐ.-க்கு அருகிலிருக்கும் பூட்டு அய்யனார் கோயிலில், பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களைச் சொல்லி, ஒரு பூட்டை வாங்கி கோயில் சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கம்பிகளில் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் திரும்ப வந்து பூட்டினைத் திறந்து, அதற்கென இருக்கும் பெட்டியில் போட்டுவிடுகிறார்கள்.\nதெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இன மக்கள், தங்கள் குலதெய்வமான காந்தேவுக்கு தை மாதத்தில் விமர்சையாக விழா கொண்டாடுவார்கள். இதில் நோய்கள் தீரவும், புத்திர பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் நல்லெண்ணெய் குடித்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். வேண்டுதலின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு லிட்டர் நல்லெண்ணெய் வரை குடிப்பார்கள்.\nதிண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தோமையார்புரம் ஊரில் தோமையார்க்கரடில் அமைந்திருக்கும் புனித தோமையாரை வழிபட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், தங்கள் நோய்களும் வறுமையும் நீங்கவேண்டும் என்பதற்காக, விளக்குமாறுகளைக் காணிக்கையாக அளித்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nபொள்ளாச்சி ஆனைமலையில் இருக்கும் மாசாணியம்மன் ���ோயிலில் இருக்கும் நீதிக்கல் என்ற அம்மனின் சொரூபத்துக்கு, காய்ந்த மிளகாயை அரைத்துப் பூசுகிறார்கள். இதனால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கிறது முத்துமாரி அம்மன் ஆலயம். இந்தக் கோயிலில் பூசாரி கரகம் எடுத்துக்கொண்டு வரும்போது, பக்தர்கள் தரையில் படுத்துக்கொள்கிறார்கள். பூசாரி அந்தப் பக்தர்களின் மீது நடந்து வருவார். கரகம் எடுத்தபடி பூசாரி தங்கள் மீது நடந்துசென்றால், வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் காணப்படுகிறது.\nநாமகிரிப்பேட்டை சீராப்பள்ளி கிராமத்தில் இருக்கும் மாரியம்மனின் கோயிலில், வேண்டுதலுக்காக வரும் பக்தர்கள், கோயில் பூசாரியின் கையால் சாட்டையடி வாங்கிக்கொள்கிறார்கள். அப்படிச் சாட்டையடி வாங்கினால், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது அவர்களின் நம்பிக்கை.\nவத்தலக்குண்டு அருகிலுள்ள சேவுகம்பட்டி கிராமத்தில் சோலைமலை அழகர்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு தை மாதம்நடைபெறும் திருவிழாவின் 3-ம் நாள், வாழைப்பழங்களைச் சூறைவிட்டு வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் கூடை கூடையாகக் கொண்டு வந்து சூறைவிடும் வாழைப்பழங்களை, வெளியூர் பக்தர்கள் பிரசாதமாக நினைத்து வாங்கிக்கொள்கிறார்கள்.\nமதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகேயுள்ள எம்.கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது ஓடைமந்தை காளியம்மன் கோயில். இந்தக் கோயிலில் திருவிழா நடக்கும்போது, பக்தர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து வாழையிலையில் படுக்க வைக்கின்றனர். வாழையிலையில் படுத்திருக்கும் குழந்தைகளை, கோயில் பூசாரி தாண்டிச் செல்வார். அதனால், தங்களுடைய குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா தோஷங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.\nஇப்படி பக்தர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப வேண்டுதல்கள் அமைந்திருக்கின்றன. இவையெல்லாம் தொன்றுதொட்டு வரும் அவர்களின் வாழ்க்கைமுறையை ஒட்டியே நடைபெற்றுவருகிறது. வேண்டுதல் எப்படியிருந்தாலும் உறுதியான நம்பிக்கைதான் முக்கியம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்த��னை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles?page=88", "date_download": "2019-03-24T23:55:52Z", "digest": "sha1:Q7V6I44477K6JVMZ33XJ42VL66RXVSMG", "length": 8134, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 25.03.2019\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான்…\nகார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு;கவலையில் திமுக:குஷியில்…\nகமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவேட்பாளரை மாற்றுக ;காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயற்சி\n“நானும் ரவுடிதான் வடிவேலு மாதிரி உதயநிதி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஜெ. போல ஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா- அமைச்சர் விஜயபாஸ்கர்…\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாற்றம்\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nதேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஹலோ மிஸ்டர் மோடி, உங்க சாதனைகளை கொஞ்சம் பேசலாமா\nநாட்டு மாடுகளைக் குறிவைக்கும் ‘பீட்டா’\nசம்பத் அய்யாவுக்கு தினமணி புகழாரம்\nகூகுளின் அடுத்த குறி கொசுக்கள்\nகிரிமினல்களை பிடிக்க தபால் கார்டு உதவுமா\nபெங்களூருவில் அறிமுகமாகிறது ஹெலி டாக்ஸி\nகட்டெறும்பு சைசில் ஒரு ஓணான்\nநக்கீரன் உதவி ஆசிரியர் சம்பத் அய்யா காலமானார்\nநீங்கள் என்னைப் பிடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள்: இராணுவவீரரிடம் சொன்ன தீவிரவாதி\nபூவிலே முதல் பூ எந்தப் பூ\n‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது\nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/16030933/1008717/Edappadi-Palaniswami-on-DMK-Party.vpf", "date_download": "2019-03-25T00:20:55Z", "digest": "sha1:S4JGE4Y3MEUQMVQ77G3WEUOQD7GUXWDG", "length": 9520, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "\"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்\" - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"திமுக ஆட்சியில் பின்பற்றியதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம்\" - முதலமைச்சர் பழனிசாமி\nபதிவு : செப்டம்பர் 16, 2018, 03:09 AM\nமாற்றம் : செப்டம்பர் 16, 2018, 03:11 AM\nதிமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டதோ அதே அடிப்படையில் தான், தற்போதும் டெண்டர் விடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் அண்ணாவின், பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர், தமிழகம் தொடர்ந்து மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், மின்வாரியத்தின் கடனை தமிழக அரசு படிப்படியாக அடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.\nபொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில், டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெறவில்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையிலான ஆட்சியில் சிங்கிள் கவரில் ஒரு டெண்டர் கூட விடப்படவில்லை என்றும் கூறினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரியுங்கள் - தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன்\nமுதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க அறிவுறுத்துங்கள் என தயாநிதி மாறன் கூட்டணி கட்சியினர் மற்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி - கணேஷமூர்த்தி\nஈரோடு மக்களவை தொகு���ியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிட இருப்பதாக அக்கட்சி வேட்பாளர் கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன் - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி\nதி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன் என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்சியப்பன்\nகார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பது சிவகங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.\n\"மத்திய சென்னையில் வெற்றி பெறுவேன்\" - பா.ம.க வேட்பாளர் சாம்பால் உறுதி\nசேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.\n - நாளை முடிவு என சரத்குமார் தகவல்\nதுணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமாரை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151454-piyush-goyal-talks-about-dmdk.html", "date_download": "2019-03-24T23:13:41Z", "digest": "sha1:T2SDGM5O2DFDKMJZ5D4CP3UJLGNHFL7O", "length": 18905, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "கூட்டணிக்கு தே.மு.தி.க வருமா?- `ஆச்சர்யங்கள் நடக்கலாம்' என்கிறார் பியூஷ் கோயல் | piyush goyal talks about dmdk", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:25 (06/03/2019)\n- `ஆச்சர்யங்கள் நடக்கலாம்' என்கிறார் பியூஷ் கோயல்\nதே.மு.தி.க நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது கூட்டணி நிலைப்பாட்டை இன்று அறிவிக்கிறது. இதற்காகத் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ��லோசனை நடத்தி வருகிறார். தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் அ.தி.மு.க தான் அவர்களுக்கான வாய்ப்பாக உள்ளது. இதனால் அ.தி.மு.கவுடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று வண்டலூர் அருகே நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக இன்று மதியம் அவர் சென்னை வரவுள்ளார். அவரின் வருகைக்கு முன்னதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.\nஅப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல், ``இன்று பிற்பகல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவதை கேட்கத் தமிழக மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். மோடி மற்றும் எடப்பாடி தலைமையில் சிறந்த, வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்குக் கொடுக்க இருக்கிறோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் எங்கள் கூட்டணி வெல்லும். மக்களுக்கு ஒரு நல்ல நிலையான அரசை அமைப்பதற்கு எங்கள் கூட்டணித் தலைவர்கள் உழைத்து வருகிறார்கள்\" என்றார்.\nஅவரிடம் தே.மு.தி.க கூட்டணியில் இணையுமா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ``எப்போதும் சில ஆச்சர்யங்கள் நடக்கும். தற்போதும் ஆச்சர்யங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதற்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் தற்போது பிரசாரத்துக்குத் தயாராகி வருகிறோம். நிறைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை கொண்ட மோடி தலைமையை யாரெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்\" என்றார்.\n`அவர் என் சாய்ஸ் அல்ல; தோனியும், ரோஹித்துமே காரணம்' - கோலி ஓப்பன் டாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - ��ொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29687/", "date_download": "2019-03-24T23:38:01Z", "digest": "sha1:EC75FXTBJJS3BNOYPMV6AIOWHJ33KX32", "length": 10407, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் 1.6 பில்லியன் நட்டத்தை தவிர்த்திருக்கலாம் – கணக்காய்வாளர் நாயகம் – GTN", "raw_content": "\nமத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் 1.6 பில்லியன் நட்டத்தை தவிர்த்திருக்கலாம் – கணக்காய்வாளர் நாயகம்\nமத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது 1.6 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்த்திருக்கலாம் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமத்திய வங்கியின் அதிகாரிகளது கவனயீனமே இந்த நட்டத்திற்கான காரணம் என தெரிவித்துள்ள அவர் உரிய முறையில் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த 1.6 பில்லியன் ரூபா நட்டத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி மற்றும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதிகளில் பிணை முறி விநியோகம் செய்யப்பட்டிருந்தது.\nTagsகணக்காய்வாளர் நாயகம் கொடுக்கல் வாங்கல் நட்டம் மத்திய வங்கி பிணை முறி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என��ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nரவி கருணாநாயக்க வெளிநாடுகளுக்கு லொத்தர் சீட்டு விற்பனை செய்யப் போகின்றாரா\nதேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரணவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on ��யங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/yop-poll-archive/", "date_download": "2019-03-24T23:13:29Z", "digest": "sha1:5KWV7IQTGNAVEMMCRICQTB3WZOZSZRG5", "length": 4397, "nlines": 87, "source_domain": "puthiyaagarathi.com", "title": "Yop Poll Archive - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ministry-hrd-invites-application-chairman-post-000663.html", "date_download": "2019-03-24T23:49:15Z", "digest": "sha1:Z6HMMP56SS7CIDLKDE4IUMF7UOCWJWGS", "length": 9611, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையில் காத்திருக்கும் தலைவர் பணியிடம்!! | Ministry of HRD Invites Application for Chairman Post - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையில் காத்திருக்கும் தலைவர் பணியிடம்\nமத்திய மனித வள மேம்பாட்டுத்துறையில் காத்திருக்கும் தலைவர் பணியிடம்\nசென்னை: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையில் தலைவர் பதவியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.\nமத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் வரும் துறையில் இந்தபப் பணியிடம் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவியல், கலை, வணிகம், வேளாண், பொறியியல், மருத்துவம் இதில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.\nஇதுதொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியான தேதியிலிருந்து 2 மாதங்களுக்குள் விண்ணப்பங்களை அனுபப்பலாம். விண்ணப்பங்களைத் தயார் செய்து The Department of Higher Education, Ministry of Human Resorce Development Room No. 502, D- Wing, Shastri Bhawan, New Delhi 110 0115 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150202&cat=32", "date_download": "2019-03-25T00:55:55Z", "digest": "sha1:UIWBXA2QP5YMMMW3IPSHUPOKMIPM3L6O", "length": 30600, "nlines": 672, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.6 கோடி சுருட்டிய மாஜி.எம்.எல்.ஏ., | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ரூ.6 கோடி சுருட்டிய மாஜி.எம்.எல்.ஏ., ஆகஸ்ட் 14,2018 11:24 IST\nபொது » ரூ.6 கோடி சுருட்டிய மாஜி.எம்.எல்.ஏ., ஆகஸ்ட் 14,2018 11:24 IST\nஅதிமுக., அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில செயலாளராக இருந்த கோவை, சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி, தொழிற்சங்க பணத்தில் முறைகேடு செய்ததாக, தற்போதைய, தொழிற்சங்க பேரவை செயலாளர் ஜக்ககையன் போலீஸில் புகார் அளித்திருந்தார்.\nஜிப்மரில் 592 கோடியில் உயர் சிகிச்சை மையம்\nகேரளா விரைந்தது ஜிப்மர் மருத்துவ குழு\n'கேரளாவை மத்திய அரசு கைவிடாது'\nவிடுவிக்க முடியாது: மத்திய அரசு உறுதி\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\n11வது நாளில் 11வது தங்கம்\nகுடிசை மாற்று வீடுகள் உறுதி\nகருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கல சிலை\nதீக்குளித்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை\nஏ.டி.எம். மையத்தில் 'ஸ்கிம்மர்' கருவி\nதிருப்பதியில் கும்பாபிஷேக மராமத்து பணிகள்\nபுதுச்சேரி இலக்கிய விழா சர்ச்சை\nகேரளாவிற்கு ரூ.500 கோடி நிதி\nதிண்டுக்கல், தேனி மூலம் நிவாரணம்\nபிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை\nமணல் மூட்டை பணிகள் தீவிரம்\nகேரளாவுக்கு மீண்டும் மருத்துவ உதவி\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஅரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nரயில் திட்டப்பணிகள் அரசால் தாமதம்\nகபடி: அரசு பள்ளிகள் அசத்தல்\nதடகளத்தில் அரசு பள்ளிகள் அசத்தல்\nவிவசாயிகளுக்கு அரசு துணைநிற்கும்: முதல்வர்\nநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nஆராய்ச்சி மையத்தில் நடவு பணி\nகாரைக்கால் அம்மையார் அவதார விழா\nபெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு\nகுப்பையில் கிடைத்தது 2 கோடி ரூபாய்\nபெண் பலி : மருத்துவமனை முற்றுகை\nரூ.10 கோடி ஓணம் ஆடைகள் தேக்கம்\nஉயிருடன் புதைந்து 10 பேர் பலி\nஹெலிக்காப்டர் மூலம் கர்ப்பிணி பெண் மீட்பு(\nகேரளாவுக்கு ரூ.2 கோடி நிவாரண பொருள்\nகேரேஜில் தீ: 10 கார்கள் எரிந்தன\nஹெலிகாப்டரில் சென்று குழந்தைகளை மீட்ட வீரர்கள்\nஒரே கோயிலில் 3வது முறை கொள்ளை\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் 700 கோடி\nஅரசு ஊழியர்களுக்கு வாடகைப் படி உயர்வு\nகாரில் கடத்தப்பட்ட 4000 புதுச்சேரி குவார்ட்டர்கள்\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nபுதுச்சேரி கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு\nகேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி\nநல்லாசிரியர் விருது: மத்திய அரசிடம் வலியுறுத்தல்\nமருத்துவ கல்லூரி மாணவர்களின் முக ஓவியங்கள்\nகடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை\nசர்வதேச பெண்கள் நெட்பால் புதுச்சேரியில் துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nகுழந்தைகள் குறை தீர்க்கும் பயிற்சி மையம்\nஅரசு வேலையில் வீரர்களுக்கு ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு\nகள்ளச்சாராயம் விற்பனை சிக்கியது 20 பேர் குழு\nகுற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் குழு துவக்கம்\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nசாராய ஆலைக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nகளை இழந்த கோபாலபுரம் வீடு விரைவில் மருத்துவமனை ஆகிறது\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி உதவி: முதல்வர் பழனிசாமி\nக.க.கே., ஒரு பார்வை காவு வாங்க காத்திருக்கும் 'கேபிள்கள்'\nஹாக்கி போட்டியில் மத்திய கலால் அணி அபார வெற்றி\nகேரளா பாதிப்புக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய நரிக்குறவர்கள்\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\n3.3 கோடி வழக்குகள் தேக்கம். மக்கள் சொல்லும் தீர்வு\nரூபாய் மதிப்பு வரலாறு காணா சரிவு 1 டாலர் = 70.09 ரூபாய்\n10 ஆயிரம் பேர் செத்து போவோம் உதவி செய்யுங்கள்: MLA கண்ணீர்\nதமிழக கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை | கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதி���ுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/dec/09/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3054307.html", "date_download": "2019-03-24T23:44:53Z", "digest": "sha1:LYSF7QOG7Y45RBMV6RQZ3YLND6QYI3HG", "length": 6355, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளிகளுக்கு இடையே கலைப் போட்டி- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபள்ளிகளுக்கு இடையே கலைப் போட்டி\nBy DIN | Published on : 09th December 2018 01:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரத்தில் ஹோட்டல் சாரதாராம் 30-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நகரில் உள்ள 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இடையே கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.\nஇதில் பள்ளிகள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாறுவேடம், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். நடுவர்களாக செல்வி, மஞ்சுளா ஆகியோர் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஹோட்டல் சாரதாராம் நிர்வாக இயக்குநரும், அரிமா சங்க முன்னாள் ஆளுநருமான ஆர்.எம்.சுவேதகுமார் பரிசுகளை வழங்கினார்.\nமேலும், அன்பகம் முதியோர் காப்பகம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் ஏக்தா தொண்டு நிறுவனம், சிதம்பரம் காந்தி மன்றம், பழையாறு பிரின்ஸ் ஆப் பீஸ் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஜி.வி.ஸ்கூல் ஆகியவற்றுக்கு சமையல் பொருள்கள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/14144652/1008560/144-in-Sengottai-Police-Protection-For-Ganesh-Statues.vpf", "date_download": "2019-03-25T00:01:04Z", "digest": "sha1:HXESERSHSGTYZ3TVB5XSKSGJ2NH634W3", "length": 10124, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "செங்கோட்டையில் 144 தடை உத்தரவு : போலீசார் குவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெங்கோட்டையில் 144 தடை உத்தரவு : போலீசார் குவிப்பு\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 02:46 PM\nவிநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதி வழியாக எடுத்துசெல்லக்கூடாது என ஒருதரப்பினர் கூறியதால் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால், கார்கள், ஏ.டி.எம். மையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர், மது போதையில் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொள்வோர், மீது கடும் நடவடிக்கை எடுக்���ப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழா - சாமி சன்னதியில் ஏற்றப்பட்ட தங்க விளக்கு...\nநெல்லை நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கு சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்டது.\nமாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\nநெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...\nநெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.\nவாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரியுங்கள் - தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன்\nமுதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க அறிவுறுத்துங்கள் என தயாநிதி மாறன் கூட்டணி கட்சியினர் மற்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி - கணேஷமூர்த்தி\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிட இருப்பதாக அக்கட்சி வேட்பாளர் கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன் - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி\nதி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன் என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்சியப்பன்\nகார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பது சிவகங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nஒரு கட்��ுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/US-Open-Tennis:-Novak-Djokovic-won-1092.html", "date_download": "2019-03-25T00:03:29Z", "digest": "sha1:R4LO64FR5ZSUQJR55DPJJMA2OFBDLRUE", "length": 6178, "nlines": 66, "source_domain": "www.news.mowval.in", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நோவாக் ஜோகோவிச் வென்றார் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: நோவாக் ஜோகோவிச் வென்றார்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.\nமிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 3-1 எனும் செட் கணக்கில் வென்று பட்டத்தை வென்றார்.\nஇந்த ஆண்டு அவர் பெற்றுள்ள மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது.\nதனது டென்னிஸ் வாழ்க்கையில் ஜோகோவிச் இதுவரை பத்துமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.\nநியூயார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தை பார்க்க குழுமியிருந்த ரசிகர்கள் பெருமளவுக்கு ஃபெடரருக்கே ஆதரவை வெளியிட்டனர். ஆனாலும் அவரால் மேலும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற இயலாமல் போனது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு ��திரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2017/apr/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2690755.html", "date_download": "2019-03-24T23:22:01Z", "digest": "sha1:S74VRNKE7OTJFYW6GQFY6OPFDZDKSXMY", "length": 6977, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டம்\nBy DIN | Published on : 25th April 2017 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்தார்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில், தில்லி, ஜந்தர் மந்தரில் 41 நாள்களாக பல்வேறு நூதனமான போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை (ஏப்.,25) காலை சென்னை சென்டரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nவிவசாயிகளுக்கு நல்ல முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.\nஇந்நிலையில், தில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்து சேர்ந்த விவசாயிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே மத்திய அரசு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/yen-peyar-sivappu-1810083", "date_download": "2019-03-24T23:14:24Z", "digest": "sha1:NJ2OZM6FIITFFK23QXECYCTPUZH5HLLA", "length": 13103, "nlines": 292, "source_domain": "www.panuval.com", "title": "என் பெயர் சிவப்பு - Yen Peyar Sivappu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரத..\nஇஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள் - ஓரான் பாமுக் :தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ..\nவெண்ணிறக் கோட்டை(நாவல்) - ஒரான் பாமுக் :ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்ட..\nகாலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஒப்படைக்கிற��ர். நூலாக்கம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் இரண்டு நுண்ணோவியர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள். முதலில் மெருகோவியன் வசீகரன் எஃபெண்டி. பின்னர் நூலுரு வாக்கத்துக்குப் பொறுப்பாளரான எனிஷ்டே. அவர்களைக் கொன்றது யார் கொலைக்குக் காரணம் என்ன என்ற கேள்விகளிலிருந்து விரிகிறது நாவல். பன்னிரண்டு கதாபாத்திரங்களின் மொழிகளில் முன்னேறுகிறது ‘கதை’. நாவலின் இரு புள்ளிகள் காதலும் குற்றமும். இவற்றை இணைக்கும் கதைக் கோட்டுக்கு மேலும் கீழுமாக மதத்தின் கட்டுப்பாடுகளையும் கலையின் சுதந்திரத்தையும் விவாதிக்கிறார் ஓரான் பாமுக். ‘என் பெயர் சிவப்பு’-2006ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் தமிழில் வெளிவரும் முதல் படைப்பு.\nAuthors: ஓரான் பாமுக் (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\nஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரத..\nஇஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள் - ஓரான் பாமுக் :தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ..\nவெண்ணிறக் கோட்டை(நாவல்) - ஒரான் பாமுக் :ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-gv-prakaksh-kumar-06-09-1630626.htm", "date_download": "2019-03-24T23:57:01Z", "digest": "sha1:QIUP3SVIXZXH2UQJNS4HUOZD7GBXXUKG", "length": 6095, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "தீபாவளி ரேஸில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் படம்! - GV Prakaksh Kumar - ஜி.வி.பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதீபாவளி ரேஸில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் படம்\nராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள்ந டந்துக்கொண்டிருக்கிறது.\nஇதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா\n▪ அஜித்தை கவர்ந்த படம்\n▪ எழில் இயக்க��்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n▪ செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்ஷய் குமார்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rc-sakthi-rajinikanth-23-02-1515459.htm", "date_download": "2019-03-24T23:59:52Z", "digest": "sha1:DUMP5HILM47SAYEB5DZRXXXSFBU6DVWV", "length": 13121, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "தர்மயுத்தம், சிறை, கூட்டுப் புழுக்கள் ஆர் சி சக்தியின் தனித்துவமிக்க படைப்புகள் - RC SakthiRajinikanth - ஆர் சி சக்தி | Tamilstar.com |", "raw_content": "\nதர்மயுத்தம், சிறை, கூட்டுப் புழுக்கள் ஆர் சி சக்தியின் தனித்துவமிக்க படைப்புகள்\nஆர் சி சக்தி... தனித்துவம் மிக்க தலைப்புகள், கருத்துகள் கொண்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். நாடகம், வில்லுப்பாட்டு என்று இருந்த ஆர்சி சக்தி, மிகுந்த போராட்டத்துக்குப் பிறகுதான் பொற்சிலை என்ற படத்துக்கு உதவி இயக்குநர் ஆனார்.பின்னர் அவர் அன்னை வேளாங்கன்னி படத்துக்கு திரைக்கதை எழுதினார். அடுத்த இரு ஆண்டுகளில் அவர் தனியாகப் படம் இயக்க ஆரம்பித்தார். அவர் இயக்கிய முதல் படம் உணர்ச்சிகள்.\nகமல்ஹாஸன் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான். இந்தப் படத்திலேயே அவர் பாலியல் ரீதியான சிக்கல்கள், பால்வினை நோய் தாக்குதல் என பிரச்சினைக்குரிய கதையைக் கையாண்டார். ஸ்ரீவித்யா நடித்திருந்தார். இந்தப் படம் மலையாளத்தில் ராசலீலா என்ற பெயரில் கமல் - ஜெயசுதா நடித்து வெளியாகி பெரும் வெற்றி வெற்றது.இந்தப் படத்தின் தலைப்பே பலரையும் கவனிக்க வைத்தது. இது எழுத்தாளர் ஜெயகாந்தன் நாவல் ஒன்றின் தலைப்பும் கூட. படத்தில் கமல், ஸ்ரீதேவி, சத்யப்ரியா நடித்திருந்தனர். ஆனால் கமலுக்கு ஸ்ரீதேவி ஜோடியில்லை.\nதவறான பின்னணி கொண்ட, ஆனால் அப்பழுக்கற்ற ஒரு திருமணமாகாத பெண் எதிர்நோக்கும் சவால்களை மிக இயல்பாகச் சொல்லியிருந்தார் ஆர் சி சக்தி. ஷ்யாமின் இசை இந்தப் படத்துக்கு பெரும் சிறப்பு சேர்த்தது. மழை தருமோ... பாடல் இப்போது கேட்டாலும் பசுமையாய் இருக்கும்.ரஜினி - ஸ்ரீதேவியை வைத்து ஆர்சி சக்தி இயக்கிய பெரும் வெற்றிப் படம் தர்மயுத்தம்.\nரஜினி அப்போது மிக மிக பிஸியாக இருந்த நேரம். 1978-ல் இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். அந்த ஆண்டு மட்டும் ரஜினி 20 படங்களில் நடித்திருந்தார். பெரும்பாலும் ஹீரோ வேடம்தான்.\nஅடுத்தடுத்த ஹிட் கொடுத்த அவர், கமல் சொன்னதால் ஆர் சி சக்தியின் கதையைக் கேட்டு ஓகே சொன்னாராம். இந்தப் படம் ரஜினிக்கு இன்னும் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இளையராஜா இசையில் அத்தனைப் பாடல்களும் பெரும் பிரபலமடைந்தன.\nகுறிப்பாக ஆகாய கங்கை மற்றும் ஒரு தங்க ரதத்தில்...அனுராதா ரமணன் எழுதிய சிறுகதையான சிறையை, அதே பெயரில் படமாக்கினார் ஆர்சி சக்தி. அன்றைக்கு வெளியான படங்களில் மிகவும் புரட்சிக் கருத்து கொண்ட படமாக விமர்சிக்கப்பட்டது இந்தப் படம். லட்சுமி, ராஜேஷ் இருவரும் உயர் தரமான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்கள்.\nஎம்எஸ்வியின் இசை, ஆர்சி சக்தியின் இயக்கம் போன்றவை இந்தப் படத்துக்கு ஒரு க்ளாஸிக் அந்தஸ்தைக் கொடுத்தன.ரகுவரன், அமலா, சந்திரசேகரன், இளவரசி நடிப்பில் 1987-ல் வெளியான படம் கூட்டுப் புழுக்கள். ஆர் சி சக்தி இயக்க, எம்எஸ்வி இசையமைத்திருந்தார். பெயரே கதையின் தன்மையைச் சொல்லிவிடும். நடுத்தர வர்க்கத்து கதை மாந்தர்கள், ஒரு நேர்மையான இளைஞனுக்கும் அழகான பெண்ணுக்குமிடையிலான காதலை மிகுந்த கண்ணியமாக சொன்ன படம் இது.\n'இன்னிக்கு நடந்த நினைப்பிலே...' என்ற பாடல் மிக இனிமையாக இருக்கும். இவை தவிர சந்தோஷக் கனவுகள், மனக் கணக்கு, தாலி தானம், நாம், தவம், வரம் உள்பட 28 ���டங்களை இயக்கியுள்ளார் ஆர் சி சக்தி.கமலின் மருத நாயகம் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கவிருந்தார் ஆர் சி சக்தி. 2013ம் ஆண்டு ரோஜாக்கள் ஐந்து என்ற தலைப்பில் ஒரு குறும் படத்தை இயக்க ஆரம்பித்தார் ஆர்சி சக்தி. இந்தப் படத்துக்காக கமல் ஹாஸன் ஒரு பாடலை இயற்றிப் பாடிக் கொடுத்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.\n▪ விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்\n▪ விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன் பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்\n▪ படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..\n▪ வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா\n▪ தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா\n▪ 2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா\n▪ தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்\n▪ அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\n▪ நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n▪ தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-03-25T00:26:06Z", "digest": "sha1:LDZTT5DN655AZTTEVT4LCQXNY2K74MQ3", "length": 9007, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையின் அரசியல் நகர்வுகள் தொடர்பாக சுவிஸ் அவதானம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் ந���தி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nஇலங்கையின் அரசியல் நகர்வுகள் தொடர்பாக சுவிஸ் அவதானம்\nஇலங்கையின் அரசியல் நகர்வுகள் தொடர்பாக சுவிஸ் அவதானம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் அவதானித்து வருவதாக சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது.\nமேலும் இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.\nஇதனை இலங்கைக்கான கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.\nஅத்துடன் நவம்பர் 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் அறிவிப்பு தொடர்பிலும் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், முறையான வழிமுறைகளை பின்பற்றவும் ஜனநாயகக் கோட்பாடுகளை மதித்து, நிறுவனங்கள் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை பேணுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.\nபுதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று (வெள்ளிக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அனைத்து நாடுகளும் இவ்விடயத்தை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nவத்தளையில் உள்ள ஐந்து மாடி தொடர் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nஹம்பாந்தோட்டையில் 3,800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இறுதி இருபதுக்கு இருபது போட்டி இன்று\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்\nஉள்நாட்டு நீதி முறையை மாத்திரம் ஏற்று இறையாண்மையை பாதுகாத்துள்ளோம் – பிரதமர்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை ஏற்க மறுத்த\nஇலங்கை குறித்த பிரேரணை துரதிஷ்டவசமானது – கோட்டா\nஜெனீவாவில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது மிகவும் துரதிஷ்டவசமான ஒரு விடயமாகும் என்று இ\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-03-25T00:24:57Z", "digest": "sha1:A3UOWDCTTCEZXDUD5IEMCMIPIBSLDKE3", "length": 8778, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த லெஸ்டர் கழக தலைவருக்கு, ரசிகர்கள் அஞ்சலி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nஉலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த லெஸ்டர் கழக தலைவருக்கு, ரசிகர்கள் அஞ்சலி\nஉலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த லெஸ்டர் கழக தலைவருக்கு, ரசிகர்கள் அஞ்சலி\nலெஸ்டர் காற்பந்தாட்ட கழகத்தின் தலைவர் விச்சாய் சிறிவத்தனபிரபா, உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவரது ரசிகர்கள் கழக மைதானத்திற்கு முன்பாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இரவு இட��்பெற்ற பிரிமியர் லீக் போட்டியின் பின்னர் கழகத் தலைவர் உலங்கு வானுர்தியில் புறப்பட்டு சென்ற சொற்ப நேரத்தில் வானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கழகத் தலைவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநான்கு பிள்ளைகளின் தந்தையான விச்சாய், மிகப் பாரிய தீர்வையற்ற வர்த்தக நிறுவனமான கிங் பவர் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாகியாவார்.\nஅவரின் மறைவை அடுத்து கழகத்தின் ரசிகர்கள் மைதான வளாகத்தில் மலர்கள், மேலாடைகள் மற்றும் கழுத்துத் துண்டுகள் என்பனவற்றை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nரசிகர்களின் மிகப் பெரும் கோரிக்கைகளுக்கு இணங்க கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய இங்கிலாந்தில் அவர் ஊக்கமிகு பக்கத்தை புரட்டியதுடன், அவரது லெஸ்டர் அணியினர் 2016 ஆம் ஆண்டு பிரீமியர் லீக் பட்டத்தை வென்றதன் மூலம் கால்பந்தாட்ட உலகத்தை வியப்பில் ஆழ்த்தினர்.\nதாய்லாந்து செல்வந்தர் விச்சாய் சிறிவத்தனபிரபா, கழகத்திற்காக மிகப் பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டதாகவும், அணியை மேம்படுத்தி, கட்டியெழுப்புவதற்காக பாரியளவு நன்கொடைகளை அவர் வழங்கியதாகவும் ரிச்சர்ட் மொப்ஸ் என்ற 68 வயதாக கழக ரசிகர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பிரிமியர் போட்டிகளில் வெற்றிபெற்றதன் பின்னர் அணியில் எதிர்காலம் மிகவும் பிரகாசமானதாக இருக்கும் என்று அவர் எதிர்பார்த்ததாக ரிச்சர்ட் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலெய்செஸ்டர் கழக தலைவருக்கு அஞ்சலி\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்���ை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2015/10/blog-post_9.html", "date_download": "2019-03-25T00:13:37Z", "digest": "sha1:P5HHL573EKIXSDTDSK6WL7VHFKY4TWFV", "length": 5156, "nlines": 73, "source_domain": "www.nationlankanews.com", "title": "இஸ்ரேலில் அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் கைது - Nation Lanka News", "raw_content": "\nஇஸ்ரேலில் அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் கைது\nதெற்கு இஸ்ரேலிய நகரான டிமோனாவில், அரோபியர்கள் நால்வரை கத்தியால் குத்திய யூதர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகத்திக்குத்துக்கு உள்ளானவர்களில் இரண்டு பேர் சிறுபான்மை நாடோடி அராபியர்களான பதாவிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இரண்டு பேரும் பாலஸ்தீனர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது.\nமேலும், மேற்குக் கரையில் கிர்யாட் அர்பா என்ற இடத்தில் உள்ள யூதக் குடியேற்றப் பகுதியின் நுழைவாயிலில் பொலிஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய பாலஸ்தீனர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/scholarships-for-disabled-child-of-esm-002944.html", "date_download": "2019-03-24T23:10:54Z", "digest": "sha1:Y6ZWVMOEEP6IADG7ROPHWDMG6PO7AREQ", "length": 11637, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "கேந்திர சைனிக்கின் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை | scholarships for disabled child of ESM - Tamil Careerindia", "raw_content": "\n» கேந்திர சைனிக்கின் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை\nகேந்திர சைனிக்கின் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை\nஇந்திய இராணுவத்தில் பணியாற்றியோரின் வாரிசுகளின் கல்விக்கு அத்துடன் அவர்கள் மாற்றுதிறனாளி மாணவர்களெனில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஇந்த கல்வி உதவித்தொகையை பெற நுறு சதவீதம் இயற்கையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்திய ஆர்மியில் பணியாற்றியோரின் குழந்தைகள் கேந்திர வித்யாலயாவின் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.\nதேசிய பாதுகாப்பு படையில் வேலை செய்த ஹாவில்தார், நேவி, வான்ப்படையினர்களின் குழந்தைகளுக்காக விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் மாற்றுதிறனாளியாக இருக்க வேண்டும். மேலும் இறந்த இராணுவ வீரர்களின் மனைவி தன் மகன் மற்றும் மகளுக்காக விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் குழந்தை பெறும் முதல் உதவித்தொகையாக இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் குழந்தை ஜில்லா பரிஷித்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளமான கேந்திர சைனிக்கில் மேலும் தேவையான தகவல்களை பெறலாம். கேந்திர சைனிக்கின் அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ இணைய த்தில் பெயர் முகவரி, படிக்கும் வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்திருக்க வேண்டும் .\nவிண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மாதரம் 1000 வழங்கப்படும் . கேந்திர சைனிக்கின் கல்வி உதவித் தொகையை பெற ஜில்லா பரிசித் ஆபிசர் அங்கிகரித்திருக்க வேண்டும். நூறு சதவிகித மாற்று திறனாளி சான்றிதழ் இராணுவ மருத்துவ மணை அல்லது அரசு மருத்துவமணையில் பெறலாம். அத்துடன் புகைப்படம் போன்ற தகவல்களை முறையாக சமர்பிப்பதுடன் வங்கியின் கணக்கு எண் போன்ற தகவல்களை முறையாக வழங்க வேண்டும். கல்வி உதவித் தொகை பெற டிசம்பர் 31, 2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஒடிசா அரசின் பிரேர்னா கல்வி உதவித் தொகை அறிவுப்பு\nஏழை எளியோர்க்கான வித்யாதன் கல்வி உதவிதொகை பெற வாய்ப்பு \nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள���வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/01/defence.html", "date_download": "2019-03-24T23:12:53Z", "digest": "sha1:7FYUVZP2LYWKEMH4ZGHXKA2Y2XUPL2VS", "length": 15667, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாதுகாப்புத்துறைக்கு அதிக நதி ஒதுக்கீடு: பாகிஸ்தான் வெறுப்பு | Pak deplores the defence allocation of India, பாதுகாப்புத்துறைக்கு அதிக நதி ஒதுக்கீடு: பாகிஸ்தான் வெறுப்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்க���கள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nபாதுகாப்புத்துறைக்கு அதிக நதி ஒதுக்கீடு: பாகிஸ்தான் வெறுப்பு\nஇஸ்லாமாபாத்: இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளதன் லம் பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பிரச்சினை ஏற்படும் என அஞ்சுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.\nபாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாக் அல்தாப் கூறுகையில், இது இந்தியாவின் போர் பட்ஜெட். இதனால் மேலும் பிரச்சினை உருவாகும் என அஞ்சுகிறோம். அமெக்க அதிபர் கிளிண்டனின் பயணத்துக்கு ன்னதாகவே பாகிஸ்தானுக்கு எதிரான பாதுகாப்பு, தூதரக நிடவடிக்கைகளை இந்தியா டுக்கி விட்டுள்ளது.\nபாதுகாப்புக்கு தல் றையாக இந்தியா பெரும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது. 13,000 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இது தான் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடாகும்.\nஇந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த டியாத அளவுக்கு கிளிண்டனுக்கு இந்தியா பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இங்கு தங்களுக்கு என்று தனி திட்டம் உள்ளதை கிளிண்டனுக்கு சுட்டிக் காட்ட இந்தியா யல்கிறது.\nஇங்கு நாங்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை அமெக்காவுக்கு எடுத்துச் சொல்லும் யற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் இந்தியா செய்திகள்View All\nஇந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஇந்திய மக்களிடம் சிரிப்பு இருக்கு… ஆனா, சந்தோசம் இல்லை… ஐ.நா தகவல்\nநாட்டுக்காக சேவையாற்ற மீண்டும் வருகிறார் அபிநந்தன்… மருத்துவ விடுப்பு முடிய உள்ளதாக தகவல்\n2-ஆவது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரத்தை பாக். வெளியிடலாமே- இந்தியா கேள்வி\nமாஸ் காட்டும் அணுசக்தி கொண்டு நீர்மூழ்கி கப்பல்.. ரூ.22,000 கோட��.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இல்லை… மசூத் அசார் மட்டும்தான் இருக்கிறார்… பாக்., செம விளக்கம்\nமசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்துருச்சாம் பாகிஸ்தான்.. செம சீன் போடுதே\nஓயும் ஐ.நா.. ஓங்கும் அமெரிக்கா.. பலே அரசியல்.. இந்தியா -பாக். உரசல் கற்றுத் தரும் பாடம்\nபாக். ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ மெசேஜ்... வெளிவராத புதிய தகவல்\n ட்ரெண்டாகும் அபிநந்தன் ஸ்டைல் மீசை.. போட்டி போட்டுக்கொண்டு வைக்கும் இளைஞர்கள்\nஅபிநந்தனுக்கு ராணுவ மருத்துவ பரிசோதனை.. அப்புறம் உளவுத்துறை விசாரணை\nஇது உங்க பிரச்னை... உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது... நழுவிய ஐசிசி\nஅபிநந்தனுக்கு கூலிங் டவுன் சிகிக்சை.... அப்படின்னா விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா பாகிஸ்தான் pak allot பாதுகாப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/06/ceat.html", "date_download": "2019-03-24T23:16:11Z", "digest": "sha1:DARYLHSYJCPFGB4JK2PXTTF4ATDERNRF", "length": 11460, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | ceat rating, cricket, ganguly, first, lead, award - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nசவுரவ் கங்குலிக்கு \"சியட் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது\n1999-2000-ம் ஆண்டின் சியட் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது இந்தியகேப்டன் சவுரங் கங்குலிக்கு வழங்கப்படவுள்ளது. சியட் தரப் பட்டியலில் அவர் 98 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். அவருக்குஅடுத்தபடியாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், நியுசிலாந்தின் கிறிஸ்கெய்ர்ன்ஸும் தலா 95 புள்ளிகள் பெற்றனர்.\nபேட்டிங், பவுலிங், பீல்டிங் என கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் சிறப்பாகவிளையாடியதற்காக கங்குலிக்கு அதிக புள்ளிகள் கிடைத்தன. 1999-ம் ஆண்டு மே1-ம் தேதியிலிருந்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை நடந்த கிரிக்கெட்டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வீரர்களின் திறமையை மதிப்பிட்டு புள்ளிகள்வழங்கப்படுகின்றன.\nசுனில் கவாஸ்கர், கிளைவ் லாயிட், இயான சேப்பல் ஆகியோர் கொண்ட குழு சியட்விருதுக்கு சவுரவ் கங்குலி பெயரை அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/iphone.html", "date_download": "2019-03-25T01:08:53Z", "digest": "sha1:RGLG3ILZQTPIAVGWZOZSO6KQVUYKLBDO", "length": 8085, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "iPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்! உடனடியாக இதை செய்திடுங்கள் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Technology /iPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்\niPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்\nசர்வதேச ரகசிய நிறுவனம் ஒன்று சில நிமிடங்களுக்குள்ளாக எத்தகைய ஐபோனாக இருந்தாலும் அதை திறக்கக்கூடிய புரோகிராம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதால் ஐபோன் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் போனை திறக்க உதவும் பாஸ்வேர்டை மாற்றும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.\nஇதன்மூலம் எதிர் காலத்தில் தங்கள் போனிலுள்ள விடயங்கள் திருடப்படுவதைத் தவிர்க்கலாம்.\nஅட்லாண்டாவிலுள்ள கிரே ஷிஃப்ட் என்னும் தனியார் நிறுவனம் ஒன்று இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகக் ��ூறப்படுகிறது.\nஅமெரிக்க உளவுத்துறையில் நீண்ட நாள் பணி புரிந்தவர்களும் முன்னாள் ஆப்பிள் நிறுவன பொறியாளர் ஒருவரும் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.\nதனது வெப்சைட்டில் “கிரே ஷிஃப்ட் அனைவருக்குமானது அல்ல” என்று குறிப்பிட்டிருக்கும் இந்த நிறுவனம் சட்டத்திற்குட்பட்டு பயன்படுத்துவதற்காகவே இதை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடுகிறது.\nஇந்த தயாரிப்பிற்கு நிறுவனம் அளித்துள்ள பெயர் கிரே கீ. இது கையடக்கமான ஒரு கருவி, சில நிமிடங்களுக்குள் அது ஒரு ஐபோனுக்குள் நுழைந்து தகவல்களை எடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.\nமாதிரிக் கருவிகள் பொலிஸ் மற்றும் தடயவியல் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nஉபயோகிக்கும் விதத்தைப் பொருத்து 15,000 டொலர்கள் முதல் 30,000 டொலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.\nபாஸ்வேர்ட் எவ்வளவு சிறியதோ அவ்வளவு சீக்கிரம் இந்தக் கருவி மொபைல் போனுக்குள் நுழைந்து விவரங்களை சேகரிக்கிறது.\nபத்து இலக்க பாஸ்வேர்ட் என்றால் மொபைலை திறக்க 4629 நாட்கள் எடுத்துக்கொள்ளும் கிரே கீ நான்கு இலக்க பாஸ்வேர்ட் என்றால் 6.5 நிமிடங்களுக்குள் மொபைலுக்குள் நுழைந்து அதிலுள்ள விடயங்களை ஒரு கணினித்திரையில் காட்டி விடுகிறது.\nதற்போது பொலிசாரால் மட்டுமே பயன்படுத்தப்படும் இந்தக் கருவி தவறுதலாக தனியார் யாருடைய கையிலாவது கிடைத்துவிட்டால் பிரச்சினைதான். எனவேதான் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் தங்கள் பாஸ்வேர்டை நீண்ட ஒன்றாக மாற்றிக்கொள்ளும்படி எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-25T00:24:19Z", "digest": "sha1:L6ZRPN7Z2QSX53LBV6WU3XDS4ROJJ4NJ", "length": 8297, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "குழந்தைகளை தூங்க வைப்பது எப்படி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nகுழந்தைகளை தூங்க வைப்பது எப்படி\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nகுழந்தைப் படுத்துறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.\n* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.\n* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.\n* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.\n* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\n* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.\n* ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\n* குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.\n* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.\n* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.\nஎந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்\n* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.\n* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூ���்க வைக்கலாம்.\n* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.\n* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.\n* பெற்றோருடன் தூங்கும் குழந்தைகள், பெற்றோர் தங்களுக்குள் பாலியல் ரீதியாக நெருங்குவதைப் பார்க்கும் குழந்தைகள், பாலியல் ரீதியான அசைவுகளை உணரும் குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கின்றனர். தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.\n* அதுபோல தனியாக உறங்கும் குழந்தைகள் சற்று முரட்டுத்தனம், அதிக சுகந்திரம் படைத்தவர்களாக வளர்கிறார்கள். இவர்களுக்கு மூளை வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறனும் குறைகிறது.\nகருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்\nமுகம் முழுவதும் சீரான சருமம் இருந்தாலும், கண்களை ச...\nசரும கருமையை போக்கும் வெந்தய பேஸ்பேக்\nவெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டும...\nகருவளையத்தை போக்கும் இயற்கை வழிகள்...\nசரும கருமையை போக்கும் வெந்தய பேஸ்பேக்...\nஆண்களே உங்க அழகை பராமரிக்க டிப்ஸ்...\nகோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/06/05/first-tamil-militant-commit-suicide-swallowing-cyanide-pon-sivakumaran/", "date_download": "2019-03-24T23:25:27Z", "digest": "sha1:DEZRE4U7LJVHTQAMEXADMP2YCHLKCWCV", "length": 46880, "nlines": 411, "source_domain": "gossip.tamilnews.com", "title": "First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide Pon Sivakumaran", "raw_content": "\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nMORE Top Story நெற்றிக்கண்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide Pon Sivakumaran\nஆனால் ஒரு கால கட்டத்தில் அன்றைய தமிழ் மாணவர் சமுதாய���் பேரினவாத அரசு ஒன்றுடனான சமரச முயற்சிகளின் வீண் போக்கை சரியாக அறிந்து கொண்டபின்னர் அவர்களின் போராட்ட வடிவம் ஆயுதம் ஏந்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.\nஉலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு புதிய பாதை ஒன்றில் நடக்க தொடங்கிய அன்றைய இளைய சமுதாயத்தில் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று மாணவர்களாக இருந்த தேசியத் தலைவரும் அவர் தம் தோழர்களுமே.\nஇவர்களில் முதன்மையானவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, இன விடுதலை என்னும் எண்ணக்கரு இவரின் மனதில் முளை விட தொடங்கியிருந்தது.\nஅந்த நேரத்தில் இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது.. இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம். தமிழ் மாணவர் பேரவை பிறந்தது.\n1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் நடத்திய மாபெரும் பேரணியை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.\nதமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிசாரின் அடாவடியை நேரில் கண்ட பின்னர் தமிழினப் படுகொலைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லும் முயற்சியினால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபாய்கள் விதித்தது\nதமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரன். சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான்.\nஎதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை அணைத்துக் கொண்டான்.\nஇவரே எமது விடுதலைப்போராட்டத்தில் முதலில் ஆயுதம் ஏந்���ியவரும் சயனைட் அருந்தி வீரமரணம் அடைந்த விடுதலை போராளியுமாகினார்.\nஇன விடுதலையே மேலென்று எண்ணி தன்னுயிரை ஈந்த எம் மண்ணின் மைந்தனை என்றைக்கும் மறவாமல் அஞ்சலிப்போம்\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\nகருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு\nகூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி\nமுஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகோடி கோடியாய் வாங்கிக் குவித்த நகைகளை பக்கிங்காம் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கும் மேகன்\nகர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் ச��ய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சி���்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை ப���ருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பா���ா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்ல��மல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nகர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/13673-2011-03-20-09-05-58", "date_download": "2019-03-24T23:45:38Z", "digest": "sha1:AGUQMZIJA7FC6O5PDNWCPXBPULAU4NSA", "length": 52843, "nlines": 317, "source_domain": "keetru.com", "title": "தமிழர்க்கு எழுத்தறிவித்தவன் இறைவனா? மெளரிய மன்னன் அசோகனா?", "raw_content": "\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\n‘தமிழியலின் தலைமைப் பேராசிரியர்’ கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி\nகானல் நீர் - கற்பனாவாதம் - அவதூறுகள்\nவருமொழிகள் வலிமிகா நிலைமொழிகள் சில\nதமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு\nதமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும்\nமொழிப் பற்றும் மொழி வெறியும்\nதமிழ்ச் சங்கங்களில் சுப. வீ...\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010\n“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்”1 என்று தம் நூலான “வெற்றிவேற்கை’’யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டு களுக்கு முன்பு கூறிப்போந்தான். ஆனாலும் தற்காலத்திய அறிஞர்கள் சிலர் தமிழர்க்கு இற்றைக்கு 2300 ஆண்டு களுக்கு முன்பாக எழுத்தறிவு என்பது இம்மியளவும் கிடை ய���து. வடநாட்டில் ஆட்சி செய்த மௌரிய அரசன் அசோகன்தான் இந்தியாவிலேயே எழுத்தை உருவாக்கினான். அதிலிருந்துதான் தமிழர்கள் தமிழ் எழுத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்றும்,2 வேறு சிலர் வடநாட்டு வணிகர்கள் தெரிந்து வைத்திருந்த எழுத்திலிருந்துதான் தமிழ் வணிகர்கள் எழுத்தை உருவாக்கிக் கொண்டனர்3 என்றும் கூறிவருகின்றனர். இவர்கள் கூறுவது சரியானதுதானா என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஉலக நாடுகள் அனைத்திலும் மக்கள் எழுத்தறிவு பெற்ற பின்னரே இலக்கிய அறிவு பெற்றிருப்பர். அதற்குக் காரணம் எழுத்துக்களின் வளர்ச்சி உருவ எழுத்து (Pictograph), கருத்தெழுத்து (Ideograph), ஒலியெழுத்து (Phonograph) மற்றும் தன்மை எழுத்து (Standard script - நிலையான எழுத்து) என்று சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிநிலை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதாகும்.4\nஎழுத்தில் ஏற்பட்ட இப்படிநிலை வளர்ச்சிபற்றி இற்றைக்குச் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பேயே தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது தமிழ் இலக்கண உரை நூல்களாலும், நிகண்டுகளாலும் தெரியவந்துள்ளன.5\n“உருவே, உணர்வே, ஒலியே, தன்மையென இருவகை எழுத்தும் ஈரிரண் டாகும்.’’\nஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு அறியக்கூடியது என்பதையும் மிக விளக்கமாகப் பாடல்களாலேயே மேற்குறிப்பிட்ட நூல்கள் தெரிவித்துள்ளன. உதாரணமாக உருவ எழுத்தை,\n“காணப் பட்ட உருவ மெல்லாம்\nமாணக் காட்டும் வகைமை நாடி\nவழுவில் ஓவியன் கைவினை போல\nஎழுதப் படுவது உருவெழுத் தாகும்’’\nஆதலால், ஒலியெழுத்து ஏற்பட்ட காலத்தில்தான் மக்கள் இலக்கிய அறிவு பெற்றிருப்பர். அதற்குப் பின்புதான் இலக்கியங்கள், இலக்கணங்கள் உருவாகியிருக்கும்.\nதமிழகத்தில் எழுத்தில் ஏற்பட்டுள்ள படிநிலை வளர்ச்சியை நாம் பல இடங்களில் காண முடிகிறது. திரு வண்ணாமலை, விழுப்புரம், கிருட்டிணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைகளில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள்; எழுத்து, பட எழுத்தாகவும் (pictograph), கருத்தெழுத்தாகவும் (Ideograph) வளர்ச்சி பெற்ற காலத்தைச் சார்ந்தவையாகும்.6\nஒலியெழுத்து (Phonograph) நிலை எழுத்துக்குச் (Standard Script) சான்றுகளாக நாகை மாவட்டம், செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பெற்ற புதிய கற்காலக் கருவி மீது பொறிக்கப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும்,7 விழுப்புரம் மாவட்டம், கீழ��வாலை இரத்தப் பாறையில் தீட்டப் பெற்றுள்ள ஓவிய எழுத்துக்களையும்8 மற்றும் கோவை மாவட்டம், சூலூர்ச் சுடுமண் தட்டில் பொறிக்கப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும், பெருங்கற்காலப் பானை ஓடுகள்மீது எழுதப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும், ஈரோடு மாவட்டம் கொடு மணல்,9 இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம்,10 கடலூர் மாவட்டம் மருங்கூர்11 ஆகிய இடங்களில் கிடைத்துள்ள பானையோடுகளின் மீது எழுதப்பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு காணப்பெறும் உருவ எழுத்துக்களையும், கரூர் மாவட்டம் கரூரில் கிடைத்துள்ள மோதிரத்தின்மீது காணப்பெறும் உருவ எழுத்துக்களையும், மதுரை மாவட்டம் கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம் ஆகிய ஊர்களின் மலைகளில் பொறிக்கப்பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு கூடிய உருவ எழுத்துக்களையும்,12 கேரள மாநிலம், எடக்கல் மலை மீதும்,13 இலங்கை ஆனைக் கோட்டை செப்பு முத்திரையிலும்14 பொறிக்கப் பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு எழுதப்பெற்றுள்ள உருவ எழுத்துக் களையும் குறிப்பிடலாம்.\nஇவ்வொலி எழுத்துக்களுக்குச் சற்று முந்தைய காலத்தைச் சார்ந்ததாக அரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள் இருக்கலாம். ஏனெனில், அவை சொல் - அசை (Logo - Syllabi) எழுத்துக்கள் என்று கருதப்பெறுவதாலாகும்.15 இந்த\nஅரப்பன் உருவ எழுத்துக்கள் திராவிட மொழிகளோடு - குறிப்பாகப் பழந்தமிழோடு உறவுடையதாகத் தெரிகிறது என்று அரப்பன் உருவ எழுத்து ஆய்வு அறிஞர் பின்லாந்து நாட்டு அசுகோ பர்போலா கூறுகிறார்16 என்றால் பழந்தமிழ் மொழிக்கு எழுத்து இருந்தது என்றுதானே பொருள்.\nஅரப்பன் நாகரிகச் சொல் - அசை எழுத்துக்களின் வளர்ச்சியைத்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதியகற்காலக்கருவி உருவ எழுத்துக்கள்,17 சூலூர்ச் சுடுமண் தட்டு உருவ எழுத்துக்கள், பெருங்கற்காலப் பானையோட்டு உருவ எழுத்துக்கள், நிலை எழுத்துக்களோடு (தொன்மைத் தமிழ் எழுத்துக்கள்) காணப்பெறும் உருவ எழுத்துக்கள் ஆகியவை சுட்டுகின்றன.\nஅரப்பன் நாகரிக உருவ எழுத்துக்களையும், அரப்பன் நாகரிகக் காலத்தொடர்ச்சியான செப்புக்கால மற்றும் பெருங்கற்காலப் பானை ஓடுகளின்மீது எழுதப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய நடுவண் அரசு தொல்லியல்துறை மேனாள் இயக்குநர் முனைவர் பி.பி.லால், 100க்கு 89 பங்கு பெருங்கற்காலப் பானை யோட்டு உருவ எழுத்துக்கள் செப்புக் கால, அரப்பன் நாகரிகக் கால உருவ எழுத்துக்களோடு ஒற்றுமையுடைய தாகவும், 100க்கு 85 பங்கு அரப்பன் நாகரிக, செப்புக் கால உருவ எழுத்துக்கள் பெருங்கற்கால உருவ எழுத்துக் களோடும் ஒற்றுமையுடையதாகவும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.18 ஆதலால்தான் இதுநாள் வரை பெருங் கற்காலக் குறியீடுகள் என்று தொல்லியலாளர்களால் அழைக்கப்பெற்று வந்ததை உருவ எழுத்துக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன்.\nஅரப்பன் நாகரிகக் கால உருவ எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பத்தை - குறிப்பாகப் பழந்தமிழ் மொழியைக் குறிக்கிறது எனில், பெருங்கற்கால உருவ எழுத்துக்கள் (Hitherto called Graffiti) வளர்ச்சியடைந்த தமிழ் மொழிக்கு உரிய எழுத்துக்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.\nஇவற்றின் அடுத்தகட்ட வளர்ச்சிதான் நிலை எழுத்தான (standard script) தொன்மைத் தமிழ் எழுத்து. இந்தத் தொன்மைத் தமிழ் எழுத்தில் கல்வெட்டுக்கள் அண்மைக் காலங்களில் குறிப்பிடத் தகுந்த அளவில் மலைக் குகைகளிலும், பானை ஓடுகளிலும், மோதிரங்களிலும், காசுகளிலும், முத்திரைகளிலும் கிடைத்துள்ளன.\nசங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் முடியுடை மூவேந்தர்களின் தலைநகரங்கள், துறைமுகப் பட்டினங்கள், வணிகத் தலங்கள் என்று மட்டுமல்லாது, சாதாரண குக்கிரா மங்களில் அகழாய்வு மேற்கொண்டாலும் அங்கெல்லாம் கூடத் தொன்மைத் தமிழ் எழுத்து எழுதப்பெற்ற பானையோடுகள் கிடைத்து வருகின்றன. உதாரணத்துக்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிப்பட்டி, விழுப்புரம் மாவட்டம் மாளிகைமேடு, கடலூர் மாவட்டம் மருங்கூர், திண்டுக்கல் மாவட்டம் பொருந்தல், இராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி, விருதுநகர் மாவட்டம் மாங்குளம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அது மட்டுமல்லாமல் மன்னர்கள் பெயர்கள் மட்டுமல்லாது சாதாரணக் குடிமகனின் பெயர்கூடத் தொன்மைத் தமிழ் எழுத்தில் பொறிக்கப் பெற்ற மோதிரங்களும் கரூரில் கண்டெடுக்கப் பெற்றிருக்கின்றன.\n சாதாரணக் குடிமகனுக்கும் தொன்மைத் தமிழ் எழுத்து மிகவும் பழக்கமான ஒரு எழுத்தாக விளங்கியது என்பதையே ஆகும். சில அறிஞர்கள் கூறுவது போன்று கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியையோ அல்லது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தையோ அப்பானையோடுகளும் பிற பொருட்களும் சார்ந்தவையெனில், அத்தொன்மைத் தமிழ் எழுத்து சாதாரணக் குடிமகனுக்கும்கூட மிகவும் பழக்கமான எழுத்தாக ஆகிவிடுவதற்கு எவ்வளவு காலம் தேவைப் பட்டிருக்கும் குறைந்தது ஒரு நூறு ஆண்டாவது ஆகியிருக்குமல்லவா குறைந்தது ஒரு நூறு ஆண்டாவது ஆகியிருக்குமல்லவா ஆதலால் கி.மு. 4ஆம் நூற்றாண்டளவிலேயே தொன்மைத் தமிழ் எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கிறது என்பதுதானே உண்மையிலும் உண்மை. அவ் வாறிருக்கையில் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியில் ஆட்சி புரிந்த மௌரிய மன்னன் அசோகன் தமிழ்நாட்டுக்கு அவன் நாட்டு எழுத்தை அறிமுகப்படுத்தினான் என்று கூறுவது எங்ஙனம் பொருத்தமாகும்\nஅரப்பன் நாகரிகக் காலம் (கி.மு.2500-1700) மற்றும் செப்புக் காலம் முதல் பழந்தமிழுக்குரிய சொல் - அசை எழுத்து, பின்பு புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்தில் ஒலியெழுத்தாக வளர்ச்சி பெற்று, பெருங்கற்கால இறுதி யான சங்கக் காலத்தில் நிலையெழுத்தான தொன்மைத் தமிழ் எழுத்தாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியான ஒரு வளர்ச்சியைத் தமிழ் எழுத்தில் காண முடிகிறது. ஆனால், இது போன்றதொரு எழுத்து வளர்ச்சியை அசோகன் காலத்து எழுத்துக்குக் காட்ட முடியாது.\nகி.மு.300இல் இந்தியாவின் வடபகுதிக்கு வருகை புரிந்த கிரேக்க நாட்டுத் தூதுவர் மெகசுதனிசு இந்தியாவில் அப்பொழுது எழுத்தே இல்லை என்று எழுதியிருக்கிறார்.19 மேலும், கி.பி. 1030இல் இந்தியாவின் வடபகுதிக்கு வந்த அல்பெருனியும், “தாம் முன்பே குறிப்பிட்டதுபோன்று இந்தியா எழுத்தை இழந்துவிட்டது. மக்கள் எழுத்தை மறந்துவிட்டனர். அது பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆதலால் மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக ஆகி விட்டனர்’’20 என்று எழுதியிருக்கிறார். இந்தியாவின் வடபகுதி அவ்வப்பொழுது எழுத்தை இழந்திருக்கிறது.\nஅப்படியிருக்கையில் மௌரிய மன்னன் அசோகன் திடீரென கி.மு. 3ஆம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு எழுத்தை எவ்வாறு பெற்றிருப்பான் அவன் இந்தியாவின் வேறெந்த பகுதியிலாவது வழக்கிலிருந்த ஒரு எழுத்தைத்தான் தம் நாட்டிலும் பயன்படுத்தியிருப்பான்.\nஅக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் மன்னர்கள் மற்றும் சாதாரணப் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த தொன்மைத் தமிழ் எழுத்தைத்தான் அசோகன் தம் நாட்டில் தம் நாட்டு மொழிக்கு ஏற்பச் சில மாற்றங்களோடு பயன்படுத்தி யிருப்பான் என்று கொள்வதே நியாயமான முடிவாகும்.\nஇக்கருத்துக்கு வலிவு சேர்க்கும் வகையில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. திபேத்திய நாட்டு அரசர் சிராங்-த்சென் கன்-போ தம் நாட்டுக்கென ஒரு எழுத்தில்லாத நிலையில், இந்தியாவில் வழங்கிவந்த எழுத்தைத் தம் நாட்டுக்குத் தேவையான சில மாற்றங்களுடன் பயன்படுத்திக் கொண்டார் என்று வரலாறு கூறுகிறது.21 எனவே, மௌரிய வேந்தன் அசோகனும், பிற்காலத்திய திபெத்திய மன்னர் போன்று, இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டில் வழங்கி வந்த தொன்மைத் தமிழைத்தான் பயன்படுத்தியிருப்பான்.\nதொன்மைத் தமிழ்க் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் கி.மு.5ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைத்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூர் தாழியின் உள்பக்கத்தில் எழுதப்பெற்றுள்ள தொன்மைத் தமிழ் எழுத்துக்களும்22 மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் மலைக்குகைக் கல்வெட்டும்23 இவற்றுக்குச் சான்றுகளாகும்.\nஇவை மட்டுமல்லாமல் கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி “அதினன்னெதிரான்’’ ஈயக்காசும்,24 பாண்டியன் “செழியன் செழியன்’’ காசும் அக்காலத்தில் தொன்மைத் தமிழ் எழுத்து வழக்கிலிருந்து வந்ததைப் புலப் படுத்துகின்றன. புலிமான் கோம்பை25 மற்றும் தாதப்பட்டி26 பெருங்கற்காலச் சின்னங்களில் காணப்பெறும் தொன்மைத் தமிழ் எழுத்துக் கல்வெட்டுக்களும் அசோகன் காலத்துக்கு 100-200 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்து வழங்கி வந்தது என்பதை உறுதிசெய்கின்றன. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் கல்வெட்டு “எழுதுதும் புணருத்தான் மசீய் வண்ணக்கன் தேவன் சாத்தன்’’ என்று கூறுவதும் எழுத்து இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.27 எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை “எழுத்தறிவித்தவன் இறைவனே’’ என்பதில் எந்தவகைச் சந்தேகமும் இல்லை.\n1. தொல்காப்பியம், எழுத்து அதிகாரம்,\nனகர இறுவாய், முப்பஃது என்ப\nசார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே’’\nநூல் மரபு. முதல் நூற்பா\n“வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கைச் சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோன்’’\n(தொல்காப்பியம் - சிறப்புப் பாயிரம்).\n“கூருளிக் குயின்ற கோடுயர் எழுத்து’’, அகநானூறு, 249.\n“பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து’’, அகநானூறு, 297.\n“எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு’’ - திருக்குறள், 392.\n“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தால் மொழித்திறத்தின் முட்டறுப்பான் - மொழித் திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள்உணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்’’, நாலடியார். 392ஆம் குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகரால் மேற்கோள் காட்டப்பட்ட பாடல்.\nபுல்லா எழுத்தின் பொருள் இல் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவும், கண் ஓடி, நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்று அவன் பல்லாருள் நாணல் பரிந்து’’ நாலடியார், 16, மேன்மக்கள், பாடல் எண் 5, எசு. இராசம் வெளியீடு, (1959), ப. 135.\n“எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத் தொடை’’ ஐந்திணை எழுபது, பாலைத்திணை.\nவெற்றிவேற்கை பாடல் 1, நீதிக்களஞ்சியம், அதிவீரராம பாண்டியன், (1959), எசு. இராசம் வெளியீடு, பக்கம் 11.\n“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’’ கொன்றைவேந்தன், ஒளவையார், மே.கு.நூல், பாடல் 7, பக்கம் 7, “எண் எழுத்து இகழேல்’’ ஆத்திச்சூடி, ஒளவையார், பாடல் 7, மே.கு.நூல், ப.3.\n“எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்து அறிவார்காணின் இலை ஆம் - எழுத்து அறிவார் ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்ட அளவில் வீயும் சுரநீர் மிகை’’, நன்னெறி, சிவப் பிரகாச சுவாமிகள், பாடல் 21, மே.கு.நூல், பக்.45.\n“நீரில் குமிழி இளமை, நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் எழுத்து ஆகும் யாக்கை. நமரங்காள்\nஎம்பிரான் மன்று’’, நீதிநெறி விளக்கம், குமரகுருபர சுவாமிகள், கடவுள் வாழ்த்து, மே.கு.நூல், ப. 29.\n“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே. அல்லாத ஈரம்இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர்மேல் எழுத்துக்கு நேர்’’, வாக்குண்டாம், ஒளவையார், மே.கு.நூல், பாடல் 2, பக். 20.\n“எழுத்தென்றது கட்புலனாகா உருவும் கட்புல னாகிய வடிவும் உடையதாய், வேறுவேறு வகுத்துக் கொண்டு தன்னையே உணர்த்தியும், சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசை’’ ஆ. சிங்கார வேலு முதலியார், அபிதான சிந்தாமணி, மறுபதிப்பு, 1988, ப. 274.\n3. முனைவர் ஒய். சுப்பராயலு, “மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள்’’, ஆவணம், இதழ் 19, சூலை 2008, பக்கம் 196.\n7. The Hindu, Monday May 1, 2006, p. 22, “கல்வெட்டு’’ காலாண்டிதழ்: 70 (ஏப்ரல் 2006), தம��ழ்நாட்டரசு தொல்லியல் துறை வெளியீடு.\n8. அனந்தபுரம் கோ. கிருட்டிணமூர்த்தி, “தினமணி சுடர்’’, 1.8.1982, ஞாயிறு மலர்.\n9. கா. இராசன், கொடுமணல் அகழாய்வு ஓர் அறிமுகம், (1994), பக். 7.\n12. அளக்குடி ஆறுமுக சீதாராமன், தமிழகத் தொல்லியல் சான்றுகள், தொகுதி - 1, பக்கம் 4-6, படம் எண். 1.\n22. அசோகனின் பாட்டனான சந்திரகுப்த மௌரியரின் அரசவைக்கு வந்திருந்த மெகசுதனிசு “இண்டிகா” என்று ஒரு நூலை எழுதியிருக்கிறார். சிட்ராபோ எழுதிய தம் பூகோளத்தில் (Geography), மெகசுதனிசு கூறியதாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவற்றில், “இந்திய மக்கள் எழுத்தை அறிந்திருக்கவில்லை’’ என்றும், “அவர்கள் அனைத் தையும் நினைவாற்றலைக் கொண்டே நடைமுறைப்படுத்துகின்றனர்’’ என்றும் எழுதியிருக்கிறார் (Majumdar, R.C., The Classical Accounts of India, p.270).\n24. திபெத்திய மன்னன் சிட்ராங்-த்ரசன் - கம்-போ, தம் மதத்தை நிலைநிறுத்துவதற்கு ஒரு எழுத்து மொழி தேவையென்று கருதி காசுமீருக்கு (சில குறிப்புகள் மகத தேசத்துக்கு என்கின்றன) தோன்மி - சம்போத என்பாரின் தலைமையில் 16 பேரை அனுப்பி திபேத்துக்கென ஒரு எழுத்து மொழியை உருவாக்கி வரவேண்டும் என்று பணித்திருக்கிறார் (Majumdar, R.C., Op. cit, 634).\n25. நடன. காசிநாதன், தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும், (2009), பக்கம் 23-24.\n26. மே.கு.நூல், பக்கங்கள் 206-208.\n27. நடன. காசிநாதன், மா. சந்திரமூர்த்தி வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி-2, “The issuer of Andippatti Coins”, pp.152-157.\n(கட்டுரை: 'முதன்மொழி' - ஏப்ரல் 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅய்யா தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கபட் டதால் அசோகர் பிரம்மியை தமிழம் அழைக்கவேண்டும் என்ற கருத்து சிறப்பானாதாகும் அது போன்றே இப்பொது கேரளாவில் கிடைக்க்க பெற்ற எழுத்துகள் ( அண,மையில் பட்டினம் என்ற ஊறில் தமிழ் பிராமிம் எழுத்து உடன் கூடிய செங்கல் ஒன்று கண்டுபிடிக்கப், பட்டுள்ளது}அதை மலையாள மொழி உரு என்று தானே கூற வேண்டும் அதே அடிப்படையில் சிந்து சம்வெளியில் கிடைத்துள்ள எழுத்துகளை அவை தற்பொழுது பாகிஸ்தானில் ��ள்ளதால் உருது என்றும் தானே கூற வேண்டும் இதற்கு தங்கள் பதில் என்னவோ மொழி என்பதும் எழுத்துரு என்பதும் இரு வேறு செய்திகள் என்பது தாங்களறியாத ஒன்றா மொழி என்பதும் எழுத்துரு என்பதும் இரு வேறு செய்திகள் என்பது தாங்களறியாத ஒன்றா மேலும் அவற்ரை தமிழம் என்று அழைப்,பதினால் இக்காலத்திய தமிழனுக்கு கிடைக்கப், போகும்பெருமை என்ன மேலும் அவற்ரை தமிழம் என்று அழைப்,பதினால் இக்காலத்திய தமிழனுக்கு கிடைக்கப், போகும்பெருமை என்ன கணிணீ மொழிகளை(C, C++ JAVA )தமிழில் படிக்க தமிழத்தைப்பயன் படுத்தப்,போகிறா ர்களா கணிணீ மொழிகளை(C, C++ JAVA )தமிழில் படிக்க தமிழத்தைப்பயன் படுத்தப்,போகிறா ர்களா அல்லது இனிவரும் அறிவியல் செய்திகள் யா வும் தமிழத்தில் தான் எழுதப்படும் என்றவிதி செய்யப்,போகிறீர ்களா\nமுன்னல் நடக்கும் தன்மிழனின் கவனத்தை பின் நோக்கித்திருப்ப ுவதில் யாருக்கு என்ன பயன்\nஇந்த கட்டுரையை தமிழ் மொழியின் எழுத்தாழத்தை உணர்த்துவதாக உள்ளது. அசோகர் காலத்தில் தோற்றுவிக்கப்பட ்ட எழுத்து வடிவமே தமிழானது என்ற கருத்துக்கு எதிரானதாகவே இதனை கருத வேண்டும். மாறாக தமிழனின் வளர்ச்சியையும் இதனையும் முடிச்சுப் போடக்கூடாது. உண்மையில் தமிழருக்கு தமிழ் மொழி மேல் பற்று இருந்தால் அனைத்து துறை தகவல்களையும், பாடங்களையும் தமிழில் கொடுக்க முடியும். அதற்கு தமிழக அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும்.\n'டுரை இலமுருகு' சொன்னவை மிகப்பயனுள்ள கருத்துக்கள்தான ். குறிப்பாக இதைவிடப் பயனுள்ள, யாவா, சீ பிளஸ் போன்ற கருத்துக்கள் மிகவும் அருமையான உள்நோக்கம் கொண்டவை. நடன காசிநாதனுக்கு தெரியவா போகிறது முத்துக்கள் அனைத்து இடத்திலும் சிதறும் என்று\nவரிவடிவம் அல்லது எழுத்து என்பது ஒலிக்கான குறியீடுகள் ஆகும். தமிழ் மொழிக்கான ஒலிக்குறியீடுகள ் தமிழ் வரிவடிவம் அல்லது தமிழ் எழுத்து ஆகும். தொடக்கத்தில் பல மொழிகளுக்கு எழுத்துக்கள் (அ) வரிவடிவம் இல்லை.பிறமொழிகள ின் எழுத்தைஅல்லது ஒலிக்குறியீடுகள ை,அவை பயன்படுத்தின.பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்தை பயன்படுத்துகின் றன.அது போன்று பழந்தமிழ், அசோகரின் பிராமி வரிவடிவத்தை பயன்படுத்தியதாக க் கருதப்பட்டது.அத ு தவறு என்கிறார் ஆசிரியர். கி.மு. 100 வாக்கில் எழுதப்பட்ட \"சமவயங்க சுத்த\"என்ற சமண நூல் \"தமிழி\" என்ற எழுத்து இ��ுந்ததாகக் குறிப்பிடுகிறது . கி.மு. 260 வாக்கில்தான் அசோகன் பிராமி உருவாகிறது. ஆனால் அதற்கு முன்னரே, அதாவது கி.மு. 400, 500 வாக்கில் தமிழி எழுத்துக்கள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன. ஆனால் அக்காலத்தில் வட இந்தியாவில் எழுத்துக்களே இல்லை. ஆகவே பழந்தமிழ், அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பயன்படுத்தவில்ல ை. தனது சொந்த ஒலிக்குறியீடான தமிழி எழுத்தைத்தான் பயன்படுத்தியது என்கிறார் ஆசிரியர்.அதுவே சரியான கருத்தாகும்.பண் டைய தமிழ் எழுத்துக்கு புதிதாக பெயர் வைக்க வேண்டியது இல்லை. அன்றே அதற்கு \"தமிழி\"என்ற பெயர் இருந்தது. பழமை குறித்த சரியான புரிதல் இன்றி புதுமையை படைத்திட இயலாது. ஆகவே பழங்கால வரலாற்றை படித்துத் தெளிவோம் புதிய வரலாற்றை படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-03-25T00:03:49Z", "digest": "sha1:ZAPU7I27OVKFHO7IZWEGZ5P3JXGO3J6L", "length": 12367, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஐ. நா ஆணையாளரின் அறிக்கையின் எல்லா விடயங்களையும் ஏற்கவில்லை : வெளிநாட்டமைச்சர் - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nஐ. நா ஆணையாளரின் அறிக்கையின் எல்லா விடயங்களையும் ஏற்கவில்லை : வெளிநாட்டமைச்சர்\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ள எல்லா விடயங்களையும், அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்���ார்.\nபாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு டெஹ்ரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம், பதிலளிக்கும். குறிப்பாக, அந்த அறிக்கையில், வடக்கில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஇதனை அரசாங்கம் நிராகரிக்கிறது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகளில் 90 வீதமானவை மீளக் கையளிக்கப்பட்டுள்ளன என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் எடுத்துரைக்கும்.\nஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும், சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் தீர்மானத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.\nபோருக்குப் பிந்திய நல்லிணக்கம், மீள்குடியேற்றம் போன்றவற்றுக்கு மேலதிக காலஅவகாசத்தைக் கோரும் வகையில் மாத்திரமே, தீர்மானம் அமைந்திருக்கிறது.\nகூட்டுத் தீர்மானத்தின் மூலம், சிறிலங்காவின் அனைத்துலக நற்பெயரை மீளப் பெற முடிந்துள்ளது. சிறிலங்காவினால், தமது விவகாரங்களைக் கையாள முடியும் என்று அனைத்துலக சமூகத்துக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. என்கிறார்.\nPrevious Postகொலைகள், சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல் தொடர்கின்றது: அமரிக்கா Next Postமதுஷை இலங்கைக்கு கொண்டு வர தடையுத்தரவு விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/01/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-25T00:36:01Z", "digest": "sha1:B4WWGPX6Q4J2A5JHKZZFXGI3RWWXD3ZC", "length": 9370, "nlines": 112, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "ஜனாதிபதி மைத்திரி பிலிப்பைன்ஸ் விஜயம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரி பில��ப்பைன்ஸ் விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டர்டேயின் அழைப்பின்பேரில் ஜனாதிபதியின் விஜயம் அமைவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன், அரசியல், பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்துகவனம் செலுத்தப்படும் என்று வெளிவிவகார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கிக்குச் செல்லும் ஜனாதிபதி, சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்திற்கும் விஜயம் செய்வார்.\nஇனவாதம், மதவாதம், மொழிவாதம் தலைதூக்க இடமளிக்க போவதில்லை\nநாட்டில் இனவாதத்தை தூண்டவோ, அமைதியைச் சீர்குலைக்கவோ எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nவில்பத்து வனம் அழிக்கப்படவில்லை; ஊடகங்களில் பொய்ப் பிரசாரம்\n- பசிலிடமும் மஹிந்தவிடமுமே கேட்க வேண்டும் வில்பத்து வனப்பிரதேசம் அழிக்கப்படவில்லை. அரசாங்கம் மீது சேறு பூசுவதற்கும்...\n20 மில். டொலர்: பிரிமா நிறுவனம் மேலும் முதலீடு\n1977ஆம் ஆண்டில் இலங்கையில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடான பிரிமா சிலோன் நிறுவனம் அதன் தொழிற்சாலையை...\nஜெனீவா பிரேரணை: எதிர்க்கவோ வரவேற்கவோ எதுவுமில்லாத யோசனை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் முடிவுற்றுள்ள போதிலும், அது தொடர்பிலான...\nலேக்ஹவுஸ் புதிய நிதிப் பணிப்பாளர் நியமனம்\nமுறிகள் சர்ச்சைக்கும் அவருக்கும் தொடர்பில்லைலேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு புதிய நிதிப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு நானே...\nதோட்ட மக்களுக்கும் சமுர்த்தி உதவி வழங்க வேண்டும்\nபெருந்தோட்ட மக்களும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள்தான். தற்போது அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அவர்களது வாழ்க்கையைக்...\nரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின்...\nமாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா\nபெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் குற���த்ததான ஆய்வு ரீதியிலான...\nஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்\nமதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம்...\nஎத்துணை அற்புதமான வார்த்தை ‘வீடு திரும்புதல்’ தின்னும்...\nஒருநாள் கமல் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான்....\nதொலைக்காட்சியில் நாடகமொன்று போய்க்கொண்டிருந்தது. சியாமளா தனது...\nமனித உரிமை பிரேரணைகள் தமிழருக்கானது மட்டுமல்லஅரசாங்கத்தின் இணை...\nஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்...\nவனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்\nகெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்\nமெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/political-news/page/2/", "date_download": "2019-03-25T00:10:22Z", "digest": "sha1:QQ3VA4NG2OPHBHBJDX3QJ3MH5UHXCQZZ", "length": 5011, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Political Archives - Page 2 of 21 - Kalakkal Cinema", "raw_content": "\nராமதாஸ் குறித்த திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துக்கு, முதல்வர் விமர்சனம்\nஅதிமுக எம்.எல்.ஏ மறைவு.. சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா\nவீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டரே கொடுத்தாலும் தினகரன் ஜெயிக்க மாட்டாரு..: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல்\nமோடி ஆட்சியில் இதுவரை ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கனிமொழி குற்றச்சாட்டு\nபணம் இருந்தா..முகேஷ் அம்பானி பிரதமராக முடியுமா\nகல்லூரி நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டது தேர்தல் விதிமீறல் ஆகாது: தேர்தல் அதிகாரி...\nஎடப்பாடி அரசு குறைந்தது 9 இடங்களில் வெற்றி பெறவேண்டும்..முடியுமா\nதேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு: அதிமுக அறிவிப்பு\n20 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஸ்டாலின் தகவல்\nதிமுக வேட்பாளருக்கான நேர்காணல் துவக்கம்\nஅதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால்தான் எதிர்காலமாம் : அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு\nஅதிமுக – பாஜக கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும்: நாஞ்சில் சம்பத் பேச்சு\n – இன்னும் சற்று நேரத்தில��� முடிவு அறிவிப்பு\nலோக்சபா தேர்தலில் போட்டியிட இன்று விருப்பமனு தாக்கல் செய்கிறார் கனிமொழி\nஎல்லை பதற்றத்தை எதிர் கட்சிகள் அரசியல் ஆக்குகிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/syndicate-bank-invites-application-115-specialist-officer-posts-000797.html", "date_download": "2019-03-24T23:25:19Z", "digest": "sha1:GSCHXDMJCAWO23RC5SAXHWGFFY2TNV3L", "length": 9429, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிண்டிகேட் வங்கியில் காத்திருக்கும் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!! | Syndicate Bank Invites Application for 115 Specialist Officer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சிண்டிகேட் வங்கியில் காத்திருக்கும் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்\nசிண்டிகேட் வங்கியில் காத்திருக்கும் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்\nசென்னை: சிண்டிகேட் வங்கியில் 115 சிறப்பு அதிாரி பணியிடங்கள் காத்திருக்கின்றன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் டிசம்பர் 10-ம் தேதிக்குள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஉதவி பொது மேலாளர்(பொருளாதார நிபுணர்), உதவிப் பொது மேலாளர்(புள்ளியியல்), உதவிப் பொது மேலாளர் (கம்பெனி செகரட்டரி), மேலாளர் (சட்டம்), மேலாளர்(சிஏ), தொழில்நுட்ப அதிகாரி(சிவில்), தொழில்நுட்ப அதிகாரி (எலக்ட்ரிக்கல்) என மொத்தம் 115 பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும். டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்ுமாறு செ்யவேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணமாக ரூ.600(பொது, ஓபிசி பிரிவினர்) வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nகல்வித் தகுதி, வயதுத் தகுதி போன்ற விவரங்களை சிண்டிகேட் வங்கியின் இணையதளமான http://www.syndicatebank.in/english/home.aspx-ல் காணலாம்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென��னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..\nஅங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vote-is-must-parthiban/", "date_download": "2019-03-24T23:49:04Z", "digest": "sha1:AW2L566LSEPP62VM7P4YQ76NC2Z7TZHQ", "length": 13233, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "நம் வாக்கு சாவு'அடியாக, சவுக்கடியாக இருக்க வேண்டும் - பார்த்திபன் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nநம் வாக்கு சாவு’அடியாக, சவுக்கடியாக இருக்க வேண்டும் – பார்த்திபன்\nநம் வாக்கு சாவு’அடியாக, சவுக்கடியாக இருக்க வேண்டும் – பார்த்திபன்\nபிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் என்றாலே நக்கல் நையாண்டிக்கு பெயர் போனவர். ஆனால் இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பற்றியும் நமது வாக்குரிமை முக்கியத்துவத்தை பற்றியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது விளக்கத்தை பகிர்ந்துள்ளார். அவருக்கே உண்டான ஸ்டைலில் பேசியுள்ளார்.\nநம் வாக்கு சாவு’அடியாகவும், சவுக்கடியாகவும், இருக்க/வலிக்க வேண்டும்….\nவாக்காளர்களுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு நம்முடைய ஆயுளில் ஐந்தாண்டை சவக்குழிக்குள் புதைத்து அதையே அஸ்திவாரமாக்கி அதன் மீது எழுப்பப்படும் ஆஸ்தி நிறைந்த அரண்மனையில், ராஜாங்கம் நடத்தத் திட்டமிடும் பொய்மை அரசியல்பேதிகளுக்கு\nகட்சிகள் யாவும் கர்ண கொடூரமாய் இரவு பகலாய் உழைக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக நம் கண்களில் சிறு’நீரை வரவழைக்கிறது. பாவம் அவர்கள் குடும்பத்திற்கு வேறு யார் உழைப்பார்கள்\nகட்சிகளுக்கப்பால் மக்களுக்கு (தப்பித்தவறி) நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையிருந்தால் (அப்படி யாரேனும் இருந்தால்) அவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவசியம் அந்த நல்லோரை() ஆதரியுங்கள். அப்படி நீங்கள் விரல் நீட்ட ஆளில்லையெனில், நம் விரல் நீட்டி மை பெறும் பெருமையில், தூய்மை/நேர்மை/ஆளுமை உள்ளவன் பெயர் இவ��வோட்டுச் சீட்டில் “இல்லை” என்ற அவல நிலைமையையாவது ‘குத்தி’க் காட்டுவோம்.\nநோட்டே ஜெயிக்கும் என்பவர்களுக்கு NOTA-வால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவர்களை செல்லா நோட்டாக்கி, அவர்கள் Indian டாய்லெட் செல்ல, டாட்டா காட்டுவோம் கடுங்காட்டமாய் \n8% பேர் கரன்ஸிக்காரர்களாக, நாட்டின் 92% வளத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். மீதமுள்ள 92% மக்கள் 8% வறு’மை’யை நக்க, விரல் (நீட்டி) சூப்பிக் கொண்டிருக்கப் போகும் நிலையினி மாறவேண்டும், மாற்ற வேண்டும். மாற்றம் வேண்டும் அதை நாம் இம்முறை அரங்கேற்ற வேண்டும்.எப்படி\nஒரு மௌனப் புரட்சி மூலம்\nநாளை இரவோடு திருவோடு ஏந்தும் (பர)பரப்புரை முடியும். அடுத்த விடியல் நம் கைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுமாட்சியே மாட்சிமைமிகு மக்களாட்சி.\n கட்சித் தலைமை கை காட்டும் அத்தொகுதியின் அடி’யாட்களையா கருவிலேயே கரை வேட்டி கட்டிக் கொண்டு அக்கட்சியின் கொடிக் கம்பங்களாக வளர்ந்து நிற்கும் திரு.தண்டங்களையா கருவிலேயே கரை வேட்டி கட்டிக் கொண்டு அக்கட்சியின் கொடிக் கம்பங்களாக வளர்ந்து நிற்கும் திரு.தண்டங்களையா முதலில் அதற்கே நாம் NOta காட்ட வேண்டும்.\nஇந்திய அரசியல் அரங்கில் முதன்முறையாக வாக்குரிமை மூலம் ஒரு சு’தந்திரப் போராட்டம் நடத்தப்பட வேண்டும். யாருக்கும் பெரும்பான்மை கிட்டாமல், ஊழல் அரசியல்வாதிகள் குழம்பித் தவித்து உணரவேண்டும் … மக்களே MAJORITY என்று.\nஅடுத்தடுத்து தேர்தல் வந்தால் எங்கிருந்து எடுத்தெடுத்துக் கொடுப்பார்கள் பணத்தை கொடுத்து… அரசு கஜானாவைப் போல அவர்களின் கஜானாவும் காலியாகட்டும்.\nஅரசியல் என்பது மக்களுக்கான சேவை மையம் என்பதை உணர்ந்த நல்லோர்கள் வரட்டும் நம் தேசம் காக்க\nகாக்க காக்க – நம் வாக்குரிமை காக்க\nஇராதாகிருஷ்ணன் பார்த்திபன் (திரைக்கலைஞனை மீறி விலை போகாத இந்தியக் குடிமகன்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. ப��கைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthikkavum.com/2010/07/blog-post_25.html", "date_download": "2019-03-24T23:31:05Z", "digest": "sha1:ZSEWZPSVHFMJNXRTMBJ57YPPPUARAF6Y", "length": 26985, "nlines": 104, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: ஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் குற்றவாளி அமீத் ஷா கைது.", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் குற்றவாளி அமீத் ஷா கைது.\nஅகமதாபாத்,ஜூலை25:தலைமறைவாக இருந்து வந்த குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா இன்று செய்தியாளர்களுக்கு நேரில் பேட்டி அளித்தார். பின்னர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான அவரை வாசலிலேயே நிறுத்திய சிபிஐ அதிகாரிகள் அங்கு வைத்து கைது செய்தனர்.\nஷொராஹ்ப்தீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீவி ஆகியோர் போலியான முறையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் அமீத் ஷா. இதையடுத்து அவர் தலைமறைவானார்.\nநேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டும் அவர் வரவில்லை. இந்த நிலையில் பாஜக மேலிட உத்தரவைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.இந்தச் சூழ்நிலையில் இன்று திடீரென நேரில் தோன்றினார் ஷா. அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், \"என் மீதான அனைத்துப் புகார்களும் பொய்யானவை, புணையப்பட்டவை. அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்.\nநேற்றுதான் எனக்கு சிபிஐ சம்மன்வந்து சேர்ந்தது. அதற்கு உரிய பதிலை அளிப்பேன். என்னிடம் சிபிஐ நடத்தும் விசாரணை வீடியோவில் படமாக்கப்பட வேண்டும். அதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு நான் சிபி�� அலுவலகத்திற்குச் செல்கிறேன். என்னை அவர்கள் கைது செய்தால் சட்டப்பூர்வமாக அதை எதிர்கொள்வேன்.\nசிபிஐ தனது அரசியல் சுய லாபத்திற்காக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. சட்டத்தின் எந்த நடவடிக்கையைக் கண்டும் நான் பயப்படவில்லை. கோர்ட்டில் அதை சந்திப்பேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்லது. நாட்டில் 1700 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. ஆனால் குஜராத்தில் நடந்ததை பற்றி மட்டுமே சிபிஐ அக்கறை கொள்கிறது. ஏன் இந்த பாரபட்சம்.\nகடந்த 20 வருடங்களாக காங்கிரஸ் ஒருதேர்தலில் கூட குஜராத்தில் வெற்றி பெற முடியவில்லை.அவர்களுக்கு இனியும் அங்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இல்லை. இதனால்தான் சிபிஐ மூலம் பாஜகவை பழிவாங்கப் பார்க்கிறது காங்கிரஸ்\" என்றார் அமீத் ஷா.\nஇதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றார் ஷா. அவரை உள்ளேயே நுழைய விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள், 'உங்களைக் கைது செய்கிறோம்' என்று கூறி கைது செய்தனர். பின்னர் உடனடியாக அவரை சிபிஐ கோர்ட் நீதிபதி தவே வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை விசாரித்த நீதிபதி, 14 நாள் சிறைக் காவலில் அனுப்பி உத்தரவிட்டார்.\nவிரைவில் ஷாவை தங்களது காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்கவுள்ளது சிபிஐ. ஷொராஹ்ப்தீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீபியைக் கொன்றது தொடர்பான சதித் திட்டம், அவர்களைக் கொன்ற சதியில் ஷாவுக்கு உள்ள தொடர்பு, கொலை செய்ய உத்தரவிட்டது யார், கொன்று எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஷாவிடம் கேட்கவுள்ளது சிபிஐ. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் அமீத் ஷாவை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சிபிஐ ஐஜி கந்தசாமி தலைமையிலான குழுவினர் விசாரிக்கவுள்ளனர்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nமுதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு இயந்திரங்கள்\nசட்ட சபையில் செக்ஸ் படம் பார்த்து உலக சாதனை\n வழி பிள்ளையாருக்கு உடைத்த பிஜேபி\nகுஜராத் கலவரத்தை தீவிரவாதி மோடிதான் தலைமை தாங்கி நடத்தினான் : உள்துறை அமைச்சர் பரபரப்பு வாக்குமூலம்.\nவிண்வெளி பற்றி ஒரு துளி\nஊழல் நோய் கிருமிக்கா உங்கள் ஓட்டா \nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nமறக்க மு��ியுமா குஜராத் இனப்படுகொலையை\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/12/windows.html", "date_download": "2019-03-24T23:13:19Z", "digest": "sha1:M3JWJI5YZXBNKVU5AV2OEX25BUUNIXZZ", "length": 5085, "nlines": 124, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: Window's - சென்னை-தமிழில்", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nSave All = அல்லாத்தியும் வச்சிக்கோ\nFind Again = இன்னொரு தபா பாரு\nMove = அப்பால போ\nMailer = போஸ்ட்டு மேன்\nZoom = பெருசா காட்டு\nZoom Out = வெளில வந்து பெருசா காட்டு\nOpen = தெற நயினா\nReplace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு\nRun = ஓடு நய்னா\nPrint = போஸ்டர் போடு\nPrint Preview = பாத்து போஸ்டர் போடு\nCut = வெட்டு - குத்து\nCopy = ஈயடிச்சான் காப்பி\nPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு\nanti virus = மாமியா கொடுமை\nView = லுக்கு உடு\nToolbar = ஸ்பானரு செட்டு\nExit = ஓடுறா டேய்\nCompress = அமுக்கி போடு\nClick = போட்டு சாத்து\nDouble click = ரெண்டு தபா போட்டு சாத்து\nScrollbar = இங்க அங்க அலத்தடி\nPay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு\nDrag & hold = நல்லா இஸ்து புடி\nAbort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு\nYes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ\nAccess denied = கை வச்ச... கீச்சுடுவேன்\nOperation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்\nWindows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு\nவிஷுவல் மொழி ஆன்லைன் அகராதி - Visual Dictionary On...\nஇணைய உலவி தமிழ் மொழியில் - 2\nTamil Fonts - தமிழ் எழுத்துரு - 500 வகைகள்\nமச்ச ராசி பலன் - ஆண் & பெண்\nகணினி அலகு - பிட் - பைட் - மெகா பைட் - கிகாபைட் ....\nதமிழ் மொழி இலக்கணம் & பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/24.html", "date_download": "2019-03-24T23:44:59Z", "digest": "sha1:XBVXHPRVM74NKJNODPJYA6F7QR6XLGKF", "length": 8721, "nlines": 159, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உணவே மருந்து ( 24 )", "raw_content": "\nஉணவே மருந்து ( 24 )\nஆனாலும் என்னைப்பொறுத்தவரை அனுபவத்தாலும் பல செய்திகளைக் கற்றுணர்ந்ததிலும் சரி என்று படுவதைச் சொல்லிவருகிறேன்.\nநமது உணவைப்பொருத்தவரை அடிப்படையிலேயே மாற்றம் செய்யப்படவேண்டும்.\nஆதாவது தானியங்களும் பருப்பு வகைகளும் தான் முக்கிய உணவு என்னும் நிலையை மாற்றவேண்டும்.\nபிரதான உணவாக பழவகைகளையும் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளையும் பழச்சாறு மற்றும் இளநீர் போன்றவற்றையும் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஅத்தோடு பச்சையாக உண்ணக்கூடிய தானிய மற்றும��� பருப்பு வகைகளையும் முளைக்கட்டிய சில தானியங்களையும் பருப்பு வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nவேகவைத்து உண்ணக்கூடிய காய்கறி மற்றும் கீரை வகைகளுக்கு வகைகளுக்கு இரண்டாமிடம் கொடுக்க வேண்டும்.\nவேகவைத்த தானியம் மற்றும் பருப்பு வகைகளுக்கு மூன்றாம் இடம் கொடுக்கலாம். அதுவும் மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nநாம் இப்போது உண்டு வரும் முறையான தானிய உணவுக்குத் துணையாக காய்கறி உணவைச் சேர்ப்பது என்ற பழக்கத்தை ஒழித்துக் காய்கறி மற்றும் கீரை உணவை முக்கிய உணவாகவும் தானிய மற்றும் பருப்பு உணவைப் பக்க உணவாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும்.\nவேகவைத்த கிழங்கு வகைகளுக்கு நான்காமிடம் கொடுப்பதும் மாமிச உணவுக்கு ஐந்தாவதாகக் கடைசி இடம் கொடுப்பதும் நல்லது.\nசர்க்கரையும் உப்பும் உடல்நலத்துக்கு எதிரானவை. ஆனாலும் சுவைக்காக குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nஆனால் எண்ணையில் பொரித்தோ நெருப்பில் சுட்டோ செய்யப்படும் பண்டங்களும் உயர்வெப்ப அடுப்புகளில் செய்யப்படும்(பேக்கரி) பண்டங்களும் நமது உடல்நலனுக்கு எதிரானவை எண்ணைப் பயன்பாடும் உடல்நலத்துக்கு எதிரானதே\nஇத்தகைய ஒரு உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நோய்களுக்கு இடமில்லை மாறாக மிகச்சிறந்த உடல்நலத்துடன் ஒவ்வொருவரும் விளங்கலாம்\nஇத்தகைய உணவுப்பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதுப்புது உணவு வகைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.\nஇந்த மாதிரியான உணவுப்பழக்கமும் அதற்கேற்ற சாகுபடி முறைகளும் இருந்தால் உலகம் அற்புத உலகாக மாறும்\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/07/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-03-25T00:30:19Z", "digest": "sha1:W7CE6NM7XT5LP6LXNAT6RE3IGOV6PK3W", "length": 12098, "nlines": 114, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "இலங்கையில் அதிகமாக விரும்பப்படும் வர்த்தக நாமமாக பனடோல் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇலங்கையில் அதிகமாக விரும்பப்படும் வர்த்தக நாமமாக பனடோல்\nSmithKline Beecham (GlaxoSmithKline) நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமும், நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களால் நாடப்படும் வலி நிவாரணியுமான பனடோல், Brand Finance இன் 2018 தரப்படுத்தலில் இலங்கையில் மிகவும் விருப்பப்படும் வர்த்தக நாமங்களில் இரண்டாவதாகத் திகழ்ந்துள்ளது.\n2017 ஆம் ஆண்டு மக்களால் மிகவும் விருப்பப்படும் வர்த்தக நாமங்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்த பனடோல், கடந்த பல வருடங்களாக மக்களால் விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்துவருகிறது.\nபாரம்பரிய மருத்துவ நாமமான பனடோல் மில்லியன் கணக்கான இலங்கையர்களில் அக்கறை கொண்டிருப்பதுடன் அவர்களுக்கு வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெரும்பாலானவர்களால் நாடப்படும் வலி நிவாரணியாகக் காணப்படுவதுடன், உடல்ரீதியான வலிகளிருந்து விடுதலைபெற்று சுமூகமான வாழ்க்கையை வாழ்வதற்கு நண்பனாக உதவிவருகிறது.\nBrand Finance என்பது வர்த்தகம் தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகளை வழங்கும் உலகின் முன்னணி சுயாதீன அமைப்பாகும். இது லண்டன் நகரில் உள்ள பட்டியலிட்டப்பட்ட Brand Exchange கட்டடத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. Brand Finance தற்பொழுது உலகளாவிய ரீதியில் 20 இடங்களில் வியாபித்துள்ளது. உலகம் முழுவதிலும் சகல துறைகளிலும் உள்ள 3,500 ற்கும் அதிகமான வர்த்தக நாமங்களை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்கிறது. இந்த மதிப்பீட்டு முடிவுகள் பட்டியலிடப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படும். இலங்கையில் பெறுமதிவாய்ந்த வர்த்தக நாமங்கள் LMD இன் ஊடகச் சேவையான வருடாந்த வர்த்த நாமங்களில் வெளியிடப்படும்.\nபனடோல் பன்ன���ட்டு சுகாதார நிறுவனமான GlaxoSmithKline நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமம் என்பதுடன், Horlicks, Sensodyne, Viva, Eno மற்றும் Iodex போன்ற வீட்டுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது.\nஇலங்கையில் ஐந்து தசாப்த வரலாற்றைக் கொண்டிருக்கும் பனடோல், பல்வேறு புத்தாக்கமான பிரசாரங்களின் ஊடாக பாதுகாப்பான மற்றும் பொறுப்புவாய்ந்த மருத்துப் பாவனையை வலியுறுத்திவருகிறது.\nKadella நிர்மாண கண்காட்சி 2019; பிரதான அனுசரணையாளராக\nபெருமளவானோரின் கவனத்தை ஈர்த்த வீடமைப்பு கண்காட்சி நிகழ்வான Kadella நிர்மாண கண்காட்சி 2019 இன் பிரதான அனுசரணை மற்றும்...\n2018 இல் வெற்றிகரமாக நிகழ்வுகளை நடாத்திய BMICH\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) 2018ஆம் ஆண்டின் இலங்கை சுற்றுலாவுக்குரிய மிகச்சிறந்த இடத்துக்குரிய...\nரீலோட் மற்றும் கொடுப்பனவு முறை அறிமுகம்\nPayMaster இடமிருந்து புத்தாக்கமான முறையில் மொபைல்புதிய PayMaster app ஐ கொழும்பில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் PayMaster...\nமெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா\nதிருமதி சபீதா பெரேரா சிங்களத் திரையுலகில் இன்றும் பேசப்படும் இவர், தனது மூன்று வயதில் நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இலங்கையரின்...\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்\nVivo இலங்கையில் தனது புத்தம் புதிய V15Pro ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. NEX மாதிரிக்கு பின்னர் துறையின் முதலாவது...\nகெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nகொழும்பு -02 யூனியன் பிளேசில் அமைந்துள்ள ஐம்பது மாடி இரட்டைக் கோபுரங்களான கெப்பிட்டல் டவர்ஸ் கட்டட நிர்மாண வேலைகள்...\nரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின்...\nமாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா\nபெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் குறித்ததான ஆய்வு ரீதியிலான...\nஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்\nமதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம்...\nஎத்துணை அற்புதமான வார்த்தை ‘வீடு திரும்புதல்’ தின்னும்...\nஒருநாள் கமல் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான்....\nதொலைக்காட்சியில் நாடகமொன்று போய்க்கொண்டிருந்தது. சியாமளா தனது...\nமனித உரிமை பிரேரணைகள் தமிழருக்கானது மட்டுமல்லஅரசாங்கத��தின் இணை...\nஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்...\nவனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்\nகெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்\nமெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2018/11/01/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-03-25T00:14:15Z", "digest": "sha1:C2KL7EZLSWZLKM4KHYKR57UDXS3Y4N2F", "length": 5322, "nlines": 123, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "வானவில்லின் எட்டாவது நிறம் – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஏழு வண்ணம் எட்டாமல் நிற்க,\nகாலம் முழுதும் காத்திட வேண்டும்…\nகளனி தனிலே நீர் இறைத்து,\nவிதை விதைத்து, வேளாண்மை செய்து,\nவிளைகின்ற பயிரே, அதன் மிளிர்கின்ற நிறமே அந்நிறம்….\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=2&D=65&Page=8", "date_download": "2019-03-25T00:57:55Z", "digest": "sha1:K3UKURSN4HVTBDYSRGOU4T5KFY3BH3YY", "length": 9269, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் முருகன் கோயில்\nதஞ்சாவூர் முருகன் கோயில் (203)\nஅருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம்தேவாரத் தலம்)\nபரிதியப்பர் கோயில்-614 904, தஞ்சாவூர்\nதஞ்சாவூர்-பட்டுக்கோட்டை வழி 15 கி.மீ.\nஅருள்மிகு குமாரசாமி திருக்கோயில், (திருப்புகழ் தலம்)\nகாவளூர்-614 303, தஞ்சாவூர் மாவட்டம்\nதிருக்கருகாவூர் வழியில் 10 கி.மீ. நரியனூரிலிருந்து 0.5 கி.மீ\nசொல்லிய கோட்டை-613 504, தஞ்சாவூர் மாவட்டம்\nகாவளூருக்குத் தென்கிழக்கே சாலியமங்கலம் 15 கி.மீ. அதன் தெற்கே 3 கி.மீ.\nபாடகச்சேரி, தஞ்சாவூர் மாவட்டம்-612 804\nதொழுவூர்-612 804, தஞ்சாவூர் மாவட்டம்\nவலங்கைமானுக்குத் தென்கிழக்கே 2 கி.மீ.\nஅருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், (திருப்புகழ், தேவாரத் தலம்)\nகுடவாசல்-612 601, தஞ்சாவூர் மாவட்டம்\nசாலியமங்கலத்துக்கு வடகிழக்கே நீடாமங்கலம் வழியாக 30 கி.மீ.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-feb-18-2017/", "date_download": "2019-03-25T00:39:45Z", "digest": "sha1:IM4LV5NFOPIPWGI273AC6WIFKOIUM4E4", "length": 18833, "nlines": 437, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current affairs in Tamil feb. 18, 2017 - All TNPSC Exam Onine Preparation - PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வ��லாறு – சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்\nகூகிள் (Google) ஆராய்ச்சியாளர்கள், மக்களுக்கு இணைய இணைப்பு வழங்க குறிப்பாக அந்த உலகின் கிராமப் பகுதிகளில் இணையம் வழங்குவதற்கு அடுக்கு மண்டலத்தில் (Stratosphere) பலூன்கள் நெட்வொர்க்கினை பயன்படுத்தி புதிதாக ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்.\nகூகிள் இதனை மிகச்சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறது. அதாவது உலகம் முழுவதும் தேடிக்கொண்டிருக்காமல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனது கட்டுப்பாட்டினை கவனம் செலுத்த முடியும்.\nProject Loon என்றால் என்ன\nபெரிய ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களை விமானங்கள் பறப்பதற்கு மேலே பூமியின் மேலே 20 கி.மீ உயரத்தில் விடப்படும்.\nபலூன்கள் பின்னர் சமிக்ஞைகளை பெறுவதற்கும் கடத்துவதற்கு செல் கோபுரங்கள் போன்று செயல்படுகிறது.\nசோலார் பேனல்கள் தங்கள் பேட்டரிகள் இந்த “loons” மூலம் ஆற்றலை பெற்று இரவு நேர பணிகளுக்காக சேமித்து வைக்கின்றன.\nபலூன் பாதையை அதன் உயரத்தினை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதன் மூலம் இவை காற்றின் வேகம் மற்றும் திசையினை தனக்கு உகந்ததாக பயன்படுத்த முடியும்.\nஅதன் உயரத்தினை பலூனில் காற்று செலுத்தி அல்லது வெளியிட்டு மாற்றி அதன் உயர்த்த அல்லது குறைக்க முடியும்.\nபயனர்கள் பலூனில் இருந்து ரேடியோ சிக்னல்களை பெறுவதற்கு மற்றும் அனுப்புவதற்கு ஒரு சிறப்பு ஆண்டெனா பெற்றிருக்க வேண்டும்.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nபொருளாதார சுதந்திரம் குறியீட்டு (Economic Freedom Index)-ல் இந்தியா 143வது இடம்\nஇந்தியா அதன் பல தெற்காசிய அண்டைநாடுகளுக்கு பின்னால் 143வது இடத்தில் உள்ளது. மற்றும் இந்தியா பொருளாதாரங்கள் பிரிவில் “பெரும்பாலும் கட்டுப்பாடுகளுடன் உள்ள நாடு” என வைக்கப்பட்டுள்ளது.\n23 ஆண்டுகால வரலாற்றில் உலக சராசரி மதிப்பெண் 60.9, உயர்ந்த குறியீட்டு எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபெரும்பான்மையான வளரும் நாடுகள் இருக்கும் இந்த நாற்பத்து ஒன்பது நாடுகளில், நார்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளும் முன்னெப்போதையும் விட அதிகமாக குறியீட்டு மதிப்பெண்களை அடைந்த நாடுகளும் இதில் உள்ளன.\nமரபு அறக்கட்டளை (The Heritage Foundation) பொருளாதார சுதந்திர அறிக்கை 2017னை வெளியிட்டுள்ளது.\nபொருளாதார சுதந்திர குறியீடு 12 அளவு மற்றும் தர காரணிகளின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.\nமேலும் இதனை நான்கு பெரும் பிரிவுகளாக அல்லது தூண்களாக பிரிக்கலாம்.\nசட்ட விதி (சொத்து உரிமை, அரசு ஒருமைப்பாடு, நீதித்துறை திறன்).\nஅரசு அளவு (அரசாங்க செலவுகள் வரி சுமை, நிதி ஆரோக்கியம்).\nஒழுங்குமுறை திறன் (வணிக சுதந்திரம், தொழிலாளர் சுதந்திரம், பண சுதந்திரம்).\nதிறந்த சந்தைகள் (வர்த்தக சுதந்திரம், முதலீட்டு சுதந்திரம், நிதி சுதந்திரம்).\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – இந்தியக் கடற்படை மற்றும் பாதுகாப்பு\nஇந்திய கடற்படையின் இரண்டாவது பாய்மரக்கப்பல் INSV தாரினி (Tarini), இந்தியக் கடற்படைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nஇந்திய கடற்படையின் உலக பயணத்திற்காக முதல் இந்திய அனைத்து மகளிர் பிரிவு இக்கப்பலில் பணிபுரிய போகிறது.\nஒரிசாவின் Ganjam மாவட்டத்தில் உள்ள தாரா-தாரிணி கோவில் என்ற பெயரில் இந்த படகுக்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது.\nதலைப்பு : வரலாறு – விளையாட்டு\nபி.வி. சிந்து – BWF ஒற்றையர் பெண்கள் பிரிவில் 5வது இடம்\nஇந்திய பூப்பந்து வீரரான P.V. சிந்து, பூப்பந்து உலகக் கூட்டமைப்பின் (BWF) பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5வது இடத்தில் உள்ளார்.\nசாய்னா நேவால் 9 வது இடத்தைப் பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/07151301/NEET-amp-JEE-exams-to-be-conducted-2-times-in-a-yearUnion.vpf", "date_download": "2019-03-25T00:08:44Z", "digest": "sha1:LZQHSAKLZUFT6BHY6MDHTMSAFFMNOTO5", "length": 10131, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "NEET & JEE exams to be conducted 2 times in a year-Union Minister P Javadekar || கணினி முறையில் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகணினி முறையில் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர் + \"||\" + NEET & JEE exams to be conducted 2 times in a year-Union Minister P Javadekar\nகணினி முறையில் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் - பிரகாஷ் ஜவடேகர்\nகணினி முறையில் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் என மனித வள மேம்மாபாட்டுத் துறை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். #NEET #PrakashJavadekar\nடெல்லியில் மனித வள மேம்பாட்டுத் துறை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநீட், ஜேஇஇ (மெயின்), யூஜிசி- நெட், ஜிபேட் ம��்றும் பிற போட்டித் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும்.\nஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும். எழுத்து தேர்வாக இல்லாமல் கணினி தேர்வாக நடத்தப்படும்\nதேர்வு கணினி முறையில் நடைபெற உள்ளது. பாடத்திட்டம் தேர்வுகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை. தேர்வுகள் வெளிப்படையானதும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை.\nதேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும்.\nமாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும்.\nமாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வுகள் நடத்துவதில் சிரமம் இருக்காது.\nதேர்வுகள் இரண்டு கட்டமாக நடப்பதால் மாணவர்கள் மொத்தமாக தேர்வு எழுதுவது தடுக்கப்படும் என கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. 13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ்\n2. ‘தாமரை’க்கு ‘கை’ கொடுக்குமா கேரளா\n3. இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்\n4. போட்டியிட ஆள் இல்லாததால் காங்கிரசிடம் 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் தேவேகவுடா\n5. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.667 கோடி சொத்து : 5 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2090016", "date_download": "2019-03-25T00:52:16Z", "digest": "sha1:AE4RUFR6DTYTDCTZG3KOYDKDQISJSV62", "length": 20543, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் மோடியை கொல்ல சதி செய்த வரவர ராவ் கைது: நாடு முழுவதும் நக்சல் வீடுகளில் அதிரடி சோதனை Dinamalar", "raw_content": "\nஅயோத்தி நிலம்: திடீர் உத்தரவு\nகேரள வெள்ள பாதிப்பு: ராகுல் ஆறுதல்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2018,20:57 IST\nகருத்துகள் (44) கருத்தை பதிவு செய்ய\nமோடியை கொல்ல சதி செய்த வரவர ராவ்...\nநாடு முழுவதும் நக்சல் வீடுகளில் சோதனை\nஐதராபாத், : பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலு டன் தொடர்புடைய, நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த வரவர ராவ்,78, ஐதராபாதில் நேற்று, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நாடு முழுவதும், நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்புடையோர் வீடு களில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.\nமஹாராஷ்டிரா மாநிலம், புனேயைச் சேர்ந்த போலீசார், தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்புடன் தொடர்புடைய ஐந்து பேரை, மும்பை, நாக்பூர், டில்லி நகரங்களில், ஜூனில் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட, ரோனா ஜேகப் வில்சன் வீட்டில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.\nஅந்த கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதும், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், எம் - 4 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் வாங்க முடிவு செய்திருப்பதும் தெரிய வந்தது.'மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டதை போல், பிரதமர் மோடியை படுகொலை செய்ய வேண்டும்' என, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது,\nநாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யது. நக்சலைட் அமைப்பு, இதற்குமுன் நடத்திய பல்வேறு தாக்குதல்கள், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, வரவர ராவ் மற்றும் சுரேந்திர காட்லிங் ஆகியோர் வழிகாட்டுதல்படி நடந்ததாக தெரியவந்தது.\nநக்சல் அமைப்புக்கு தேவையான நிதியை, வரவர ராவ் ஏற்பாடு செய்துள்ளதாகவும், அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.இந்த விவகாரம் தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வந்த புனே போலீசார், தெலுங்கானா தலைநகர் ஐதராபாதுக்கு சென்று, கொலை சதியில் சம்பந்தப்பட்டோரை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில், ஐதராபாத் நகரில் நேற்று, வரவர ராவை, புனே போலீசார் கைது செய்தனர். மேலும், வரவர ராவுடன் தொடர்புடைய, 2 பத்திரிகையாளர் கள் உட்பட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக உள்ளார்.\nகைது செய்யப் பட்ட இரு பத்திரிகையாளர்களில் ஒருவரான, தெகுல கிரந்தி யிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில், நக்சலைட் அமைப்புடன் தொடர்புள்ள பல்வேறு ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.\nகைது செய்யப்பட்ட வரவர ராவ், செகந்திராபாதில் உள்ள மருத்துவமனைக்கு, பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.அவர், புனே அழைத்துச் செல்லப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என, கூறப்படுகிறது.\nஐதராபாதை சேர்ந்த பெண்கள் முன்னேற்ற அமைப்பு தலைவர், சந்தியா கூறியதாவது:பொய் குற்றசாட்டுகளை கூறி, வரவர ராவை கைது செய்துள்ள, மஹாராஷ்டிரா மாநில போலீசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஐதராபாதில், தன் வீட்டில் வசித்து வரும் சாதாரண நபர், பிரதமரை கொல்ல, எவ்வாறு சதி திட்டம் தீட்ட முடியும். வரவர ராவுக்கு எதிராக வழக்கை ஜோடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nவரவர ராவ் நிருபர்களிடம் கூறுகையில், ''எனக்கும், மோடிக்கு எதிரான சதித் திட்டத்திற் கும் சம்பந்தம் இல்லை,'' என்றார்.இருப்பினும், போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ள, வில்சன், காட்லிங் ஆகியோரை தனக்கு தெரியும் என, அவர் கூறியுள்ளார்.\nமும்பை, ராஞ்சியில் அதிரடி சோதனை\nபிரதமர் மோடிக்கு எதிரான சதி திட்டத்தில் தொடர்பிருப்பதாக, ஐதராபாதை சேர்ந்த, வரவர ராவ் கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், ராஞ்சி, டில்லி, பரீதாபாத், மும்பை நகரங்களில்,8 இடங்களில், புனே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, நக்சலைட் அமைப்புடன் தொடர்பு டைய பலரை கைது செய்தனர்.\nஜூனில், நக்சலைட் அமைப்புடன் தொடர்புள்ள வர்களாக கைது செய்யப்பட்ட 5 பேர் சார்பில், நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த, வழக்கறிஞர் வெர்னான் கோன்ஸால் வஸ், மும்பை நகரில், போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\nபுனேயைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில், ஸ்டான் ஸ்வாமி என்பவர் வீட்டில் சோதனை நடத்தி, அவரை கைது செய்தது.கைது செய்ய பட்டோர் வீடுகளில் இருந்து, முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nRelated Tags பிரதமர் மோடி கொல்ல சதி வரவர ராவ் கைது நாடு நக்சல் அதிரடிசோதனை Maoists\nநாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவரும் அதற்க்கு ஆதரவு தெரிவிப்பதும் தீவிர��ாதம் தான்...நாட்டிற்கு எதிரான தீவிரவாதமும் சொத்து தகராறுல பங்காளி குடும்பத்தை வேரறுக்குற குணமும் ஒன்றுதான்... 2000 மேலான வீரர்கள் இந்த தீவிரவாதிகளால் கொல்ல பட்டுள்ளனர்... கண்மூடித்தனமாக தீவிரவாதிகளை ஆதரிக்காதீர்கள்... நக்க்ஸலைட்கள் சீனாவின் கை கூலிகள்...\nகடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் குஜராத் கொள்ளை கும்பல்களுக்கு துணை போனதை தவிர வேறு எந்த ஆணியையும் பிடுங்கவில்லை . தேர்தல் நெருங்குவதால் மக்களை மீண்டும் முட்டாளாக்கும் முயற்சியாக இன்னும் பல புதிய திரை கதைகளை வெளியிடுவார்கள். கிளைமாக்ஸ் காட்சியை தேர்தல் முடிவுகளின் போது மக்கள் காணலாம்.\nபிற கட்சி யினரின் கேள்விகள் கருத்துக்களை படிக்க கூட மாட்டார்கள். பதில் / விளக்கம் எதுவும் இருக்காது. அதனால் இந்த பீஜேபீ வாசகங உடனே பிற கட்சியினரை உடனே அவர்களின் மதத்தை மாற்றி விடுவார்கள் இனத்தை கேவலப்படுத்துவார்கள். மொழியை அவமானப்படுத்துவார்கள். பச்சை, பாவாடை அரபி, வாடிகன், திரவியம் என்றெல்லாம் எழுதினால் அதுக்கு பேர் அரசியல் விவாதமாம், கருத்துகளாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/14.html", "date_download": "2019-03-25T01:08:10Z", "digest": "sha1:EGPLC7KLMMAK57EGWXPLSCQDRDWCKGUM", "length": 6274, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "விளையாட்டு உபகரணத்திற்குள் 14 இலட்சம் பெறுமதியான போதைபொருள் பறிமுதல்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Colombo/Sri-lanka /விளையாட்டு உபகரணத்திற்குள் 14 இலட்சம் பெறுமதியான போதைபொருள் பறிமுதல்\nவிளையாட்டு உபகரணத்திற்குள் 14 இலட்சம் பெறுமதியான போதைபொருள் பறிமுதல்\nஊடகவியலாளர் ஒருவருக்கு ஸ்பெய்ன் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஹஷீஸ் எனும் போதைபொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.\nநேற்று (17) பிற்பகல் கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் வைத்து இந்த போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்தன தெரிவித்தார்.\nகுறித்த போதைபொருள் கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த நபருக்கு ஸ்பெய்ன் நாட்டில் உள்ள நண்பர் ஒருவரால் அனுப்பட்டிந்த நீர்ச்சருக்கு பலகை (Sketeboard) மற்றும் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களுக்குள் இந்த ஹஷீஸ் எனும் போதைபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇவற்றில் 14 இலட்சம் பெறுமதியான ஒரு கிலோ 400 கிராம் ஹஷீஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.\nஇந்த விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொள்ள குறித்த ஊடகவியலாளர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வருகை தந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammanchi.blogspot.com/2009/06/negotiating-skills.html", "date_download": "2019-03-24T23:41:03Z", "digest": "sha1:NHAQAWAPU3QYJHUAY6G6JNQMNXZ4SMKK", "length": 23228, "nlines": 259, "source_domain": "ammanchi.blogspot.com", "title": "அம்மாஞ்சி: பேரம்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர்\nமிஸ்டர் ரவி, நாங்க 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் இருந்து பேசறோம். போன வாரம் உங்க கூட நடந்த டிஸ்கஷன்ல நாங்க ரொம்ப இம்ரஸ் ஆயிட்டோம். உங்கள செலக்ட் பண்றதுன்னு முடிவும் பண்ணிட்டோம். ஆனா நீங்க கேக்கற சம்பளம் தான் ரொம்ப ஜாஸ்தின்னு எங்க ஹெட் பீல் பண்றார். கொஞ்சம் மறுபரிசீலனை பண்ண முடியுமா\nரொம்ப தாங்க்ஸ் சார், ஆனா சம்பளம் நான் சொன்னது தான், ஏன்னா இப்ப என் டெக்னாலஜிக்கும், என் அனுபவத்துக்கும் நல்ல டிமாண்ட் இருக்கு. உங்க ஹெட்கிட்ட பேசிட்டு மதியத்துகுள்ள சொல்லுங்க, எனக்கு இன்னொரு ஆஃபரும் கைல இருக்கு\nரவி போனை தூண்டித்து விட்டு மனைவியை பார்த்து, பத்து நிமிஷத்துல மறுபடி கால் பண்ணுவாங்க பாரு\nசொல்லி வெச்ச மாதிரி மறுபடி கால், பேரம் ரவிக்கு சாதகமாய் படிந்தது.\nநைட் டின்னருக்கு லீ மெரிடியன் போகலாமா திவ்யா\nவேணாங்க, டெலிவரி டைம், எப்போ வேணாலும் வலி வரலாம்.\nஆமா, நீ சொல்றதும் கரக்ட்டு தான்.\n நார்மல் டெலிவரி ஆயிடும் இல்ல\nமிஸ்டர் ரவி, நானும் அப்படி தான் நெனச்சேன், செக் பண்ணதுல பேபி பொசிஷன் மாறி இருக்கு. சிசேரியன் பண்ணித்தான் எடுக்க முடியும். கொஞ்சம் கிரிட்டிகல் கேஸ், அதனால் சிட்டில 'கைனோ எக்ஸ்பர்ட்' சாந்தா தாயுமானவனை வரவழைக்கலாம்னு பீல் பண்றோம். அவங்க பீஸ் கொஞ்சம் ஹெவி தான். நீங்க என்ன சொல்றீங்க\nநோ பிராப்ளம் டாக்டர், ப்ளீஸ் டூ இட்.\n இந்க பார்ம்ஸை பில் பண்ணிட்டு அம்பதாயிரம் முதல்ல டெபாசிட்டா கட்டிடுங்க, மீதி டெலிவரிக்கு அப்புறமா சொல்றோம்.\nரிசப்ஷன் நோக்கி ஓடிய ரவியை பார்த்தபடியே டாக்டர், \"நர்ஸ், ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க\nசாந்தா மேடத்துக்கும் போன் பண்ணிடவா டாக்டர்\nவேணாம், இது நார்மல் கேஸ் தான், இருந்தாலும் சிசேரியன் பண்ணிடுவோம், நானே மேனேஜ் பண்ணிடுவேன்\nமணி, என் கார்ல என்ன ப்ராப்ளம்னு கொஞ்சம் பாருப்பா\nஅடடே வாங்க டாக்டர், போன வாரம் தானே ஹாரன் பிராப்ளம்னு வந்தீங்க இந்த கார் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் டாக்டர்\nஅது ஆச்சு, மூனு வருஷம்.\nஒரு நல்ல பார்ட்டி கைவசம் இருக்கு, ஒன்னேமுக்காலுக்கு ஆரம்பிச்சு ஒன்னரைக்காவது முடிச்சிடலாம். உங்களுக்கு ஒகேன்னா சொல்லுங்க, நாளைக்கே முடிச்சிடலாம்.\nம்ம்ம், சரி முடிச்சுடு, எத்தனை நாளைக்கு இப்படி ரிப்பேர் பண்ணிட்டு இருக்கறது\nஒகே டாக்டர், நீங்க கிளம்புங்க, நாளை காலை பணத்தோட நான் உங்க வீட்டுக்கு வரேன்.\n\"டேய் சங்கர், டாக்டரை நம்ம வண்டில கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா\".\nடாக்டரை வழியனுப்பிவிட்டு, தன் கைபேசியை உயிர்பித்தான் மணி.\n ராஜு சார், செம கன்டீஷன்ல ஒரு வண்டி வந்ருக்கு. ரெண்டேமுக்கால் சொல்றாங்க. எப்டியும் பேசி ரெண்டேகாலுக்கு முடிச்சிடலாம். இன்னொரு பார்ட்டி வேற ரெண்டரை தர ரெடியா இருக்காங்க. நீங்க நமக்கு நல்லா பழக்கம். என்ன சொல்றீங்க\nபேரம் மணிக்கு சாதகமாய் படிந்தது.\nஐயா, உங்களை நம்பி தான் வந்ருக்கேன், நீங்க தான் அம்��ாகிட்ட சொல்லி என் புள்ளைக்கு அவங்க ஸ்கூலுல எடம் வாங்கி தரனும்.\n என் கம்பனி வேற, அம்மா ஸ்கூல் நிர்வாகம் வேற. இருந்தாலும் நீ தான் எங்க வண்டி எல்லாத்துக்கும் மெக்கானிக். அதனால் தான் உனக்கு மட்டும் ஐம்பதாயிரம்னு சொல்றாங்க. மத்தவங்களுக்கு ஒரு லட்சம். தெரியுமா சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே பேசாம அங்க சேர்த்து விட்டுடு. என்ன பத்மா, நான் சொல்றது சரி தானே\nஇல்லீங்கய்யா. நம்ம அம்மா ஸ்கூல் தான் டாப்னு எல்லாரும் சொல்றாங்க. நான் நாளை மதியம் பணத்தோட வந்திடறேன்.\nஎன்ன சரி தானே பத்மா, ஏதோ நம்மால முடிஞ்ச கல்வி சேவை என கண் சிமிட்டினார் அந்த 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் ஹெட்.\nஇது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.\nகாலை நேர அலுவலக பயணத்தின் போது ஒரு அலைபேசி உரையாடலை (ஒட்டு) கேட்டதில் உருவான கதை இது. :))\nபட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. :)நல்லா இருக்கு\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......................32கேள்வி தொடரிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாக இருந்த அம்பி அண்ணனுக்கு கடும் கண்டனங்களை பதிஞ்சிக்கிறேன்:):):)\n// பட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. //\n// சின்ன அம்மிணி said...\nபட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. :)//\nசெம கதை. ஒன்னோட ஒன்னு பின்னிஞ் பிணைஞ்சு பெடலெடுத்துருக்கு :)\n32 போஸ்ட் எப்போ போடப் போறீங்க\nஇன்றைய வாழ்க்கையை அருமையா பிரதிபலிக்கிறது.\nபதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1\nஇதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.\nவாழ்க்கை ஒரு வட்டம்டா-ன்னு இளைய தளபதி விஜய் பேசினத கதையா மாத்திட்டீங்க.. கலக்கல் :))\nரவியை தவிர மற்றவர்கள் செய்தது ஏமாற்று வேலை / ஊழல் (school seat க்கு காசு வாங்குவது ஊழல் என்னை பொறுத்த வரை). ரவி செய்தது பேரம், that was a straight forward negotiation. எனக்கு நீங்கள் அனைவரையுமே ஒரே தட்டில் வைத்து போல் தெரிந்தது. அப்படி இருந்தால் அது தவறு என்பது என் கருத்து.\nநல்லா இருக்குண்ணே ஆனா ஒரு சின்ன கேள்வி.. இப்போ நம்ம இருக்கிற நிலையில சம்பளத்த டிமாண்ட் செய்ய முடியுமா\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\n...பல நேரங்களில் நாம் செய்வது ஒரு சுழற்சியா இது போல நடந்துக்கிட்டுத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nரொம்ப நல்ல முயற்சி அம்பி. வினை தினை கதை இவ்வளவு சீக்கிரம்\nநடக்கும் என்று யாரும் நினைக்க மாட்டார்கல். பிரமாதமாக அமைந்திருக்கிறது,. வாழ்த்துகள்.\nவாங்க சின்ன அம்மணி, பட்டர்பிஃளை எபக்ட் மாதிரியா அட ஆமாம், நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு தெரியுது. :))\nராப், 32 கேள்விகளுக்கு பதில் குடுக்கறேன், ஹிஹி, கொஞ்சம் டைம் குடுங்க மேடம். :)\nவாங்க ஜி3, பொட்டிகுள்ள போனாலும் மறுபடி பணம் வெளிய வந்துரும். :))\nகீதா Mஏடம், இல்ல, அவங்க தான் என் பதிவையே பப்ளிஷ் செய்வாங்க. :p\nநன்னி கைப்புள்ள, இப்ப கை எப்படி இருக்கு சந்தடி சாக்குல கொளுத்தி போட்டாச்சா சந்தடி சாக்குல கொளுத்தி போட்டாச்சா\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்னி என் பக்கம். நாங்களும் ஒரே கொழப்பத்துல தான் இருக்கோம். :))\nநன்றி அனானி (பெயரை போடுங்க அண்ணே/அக்கா).\nசென்ஷி, சைலன்ஸ், அவரை ஏன் இழுக்கறீங்க, பாவம் அவரு, விட்ருங்க. :)\nநன்றி பிளாக் அக்கா, ஒட்டு கேக்கற பழக்கம் எல்லாம் அவ்ளோ சீக்ரமா போகாது. :p\n@பாஸ்டன் ஸ்ரீராம், ரொம்ப நுணுக்கமா சொல்லி இருக்கீங்க.\nரவி செய்தது ஏமாத்து வேலை இல்லைனாலும், சரியான செயல்னு சொல்ல முடியாதே சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திகிறாரு.\nமேலும் இதுல யாரு செய்தது சரி, தவறு என்ற முடிவுக்கு நான் வர விரும்பலை. வாழ்க்கை இப்படி தான் நதி ஓட்டம் போல இருக்கும்னு காட்டி இருக்கேன். முடிவு வாசிக்கறவங்க கிட்டயே விட்டுட்டேன். (இந்த விளக்கம் எனக்கே கொஞ்சம் ஒவரா தெரியுது, கண்டுக்காதீங்க)\nகுறையொன்றும் இல்லை, நன்றி, சரியா பாயிண்டை புடுச்சீங்க. இந்த கதை எழுதி பத்ரமா டிராப்ட்டுல போட்டு வெச்சிருந்த போது, மார்கெட் நல்லா இருந்தது. என்ன கொடுமை சரவணன்\nபாராட்டுக்கு நன்றி நிவி. :)\n நீங்க இவ்ளோ நல்லவங்களா உத��ரா\nஆமா, நானும் பாட்டி கிட்ட நீதிக் கதைகள் கேட்டு தான் வளந்தேன். :))\nநன்றீ ஷீரடி சதன். :)\nநன்றி கார்த்திகேயன், தலைவா எல்லாம் வேணாமே ஆமா யாரு அந்த 'குட்டி'கார்த்தி ஆமா யாரு அந்த 'குட்டி'கார்த்தி\nபாராட்டுக்கு ரொம்ப நன்றி வல்லிம்மா. :)\nஅதெல்லாம் கெடயாது, நீங்க நைசா வேற எதுக்காச்சும் போய்டுவீங்க. இந்த போஸ்ட் போட்டுட்டு அடுத்த போஸ்டுக்கு போங்க:):):)\nஓ இதுக்கு பேருதான் பண சுளற்'ச்சீ'யா\nகேள்வி கேக்கறது ரொம்ப ஈசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95312/", "date_download": "2019-03-24T23:17:28Z", "digest": "sha1:6LM6UE4JCLMMMYSP2RMHQGNPITMGRJDW", "length": 11456, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த கோப்பாய் இளைஞருக்கு 6 மாதச் சிறை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த கோப்பாய் இளைஞருக்கு 6 மாதச் சிறை…\nவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. .\nகோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது காவற்துறையினர் தொடுத்த வழக்கிலேயே இந்தத் தண்டனைத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.\nகோப்பாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றின் சூழலில் வாள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை சிறுவன் ஒருவன் எடுத்து சுழற்றியுள்ளார். சிறுவன் வாள் சுழற்றும் காட்சியை கைபேசியில் காணொலி எடுத்த அயலவர் ஒருவர், அதனை கோப்பாய் காவற்துறையிடம் வழங்கியுள்ளார்.\nஅந்தக் காணொலியை வைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவற்துறையினர், வாள் வைத்திருந்த சிறுவனைத் தேடினர். இந்த நிலையில் மற்றொரு இளைஞர் சந்தேகத்தின் அடிப்படையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nஅவரால் காண்பிக்கப்பட்ட இடத்திலிருந்து வாளும் மீட்கப்பட்டது. சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nகடந்த வாரம் சந்தேகநபருக்கு எதிரான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அதன் போது ஆலயப் பகுதியில் இருந்த வாளை எடுத்து மறைவான இடத்தில் வைத்தேன் என்று சந்தேகநபர் தாமக முன்வந்து குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.\nஅதனை அடுத்து அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பள���த்தார்.\nTagsகைபேசி கோப்பாய் பகுதியில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற காவற்துறை வாள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nசினிமா • பிரதான செய்திகள்\nஎன் வாழ்க்கையை திரைப்படமாக்கினால் அதில் நடிக்க தயார்\nதொல்லியல் திணைக்களத்தின் தலமை அதிகாரியாக பௌத்த பிக்கு..\nகொடிகாமம் காவற்துறையினரின் வாகனத்தை கடத்தியவர்கள் கைது….\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/img_0144-copy/", "date_download": "2019-03-24T23:47:39Z", "digest": "sha1:Y7NEYZ5BPRVGAGVROZKOIXG6M52H4KPU", "length": 4085, "nlines": 89, "source_domain": "www.idctamil.com", "title": "IMG_0144 – Copy – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31905", "date_download": "2019-03-24T23:31:13Z", "digest": "sha1:6CSGWA3P6P2FB6X3ZOHPZPHPUBLU4L7Y", "length": 16202, "nlines": 187, "source_domain": "www.siruppiddy.net", "title": "சக்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்து கொள்வதற்கு! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » உடல் நலம் » சக்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்து கொள்வதற்கு\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nசக்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்து கொள்வதற்கு\nமுருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒரு உணவுப்பொருள். இது பிரபலமடைய காரணம், இதில் உள்ள ஏராளமான சத்துக்கள் தான். இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம். இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க கூடியது.\nமுருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழம் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டுமருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.\n1. புண்களை ஆற்றும் தன்மை\nமுருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. இது புண்கள் மற்றும் இரத்தம் வெளியேறுவதை வேகமாக குறைக்க உதவுகிறது.\nமுருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.\n3. அழற்சிகளில் இருந்து விடுதலை\nமுருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாகக்க உதவுகிறது. குறிப்பாக, நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.\nமுருங்கை இலையின் பொடியானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது அல்சைமர் நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ள விட்டமின் இ மற்றும் விட்டமின் சி ஆனது, மன வளம், நியாபக திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது.\nமுருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.\nமுருங்கை இலையின் பொடியானது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முக்கியமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.\nமுருங்கை இலையில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, சருமத்தில் ஏற்படும் தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது.\nஉள்ளடக்கியது முருங்கையில் அதிகளவு விட்டமின்கள், மினரல் மற்றும் அமீனோ ஆசிட்கள் உள்ளன. இதில் போதுமான அளவு விட்டமின் ஏ,சி, மற்றும் இ உள்ளது. மேலும், இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் அடங்கியுள்ளது.\nநீங்கள் முருங்கை இலை பவுடரை டீ ஆக குடிக்கலாம். இது மிக சுவையானதாக இருக்கும். இந்த பவுடரை தினமும் அரை அல்லது ஒரு டீஸ்பூன் அளவிற்கு குடிக்கலாம்.\n« பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விமலேஸ்வரன் அலெக்ஸ்.28.06.18\nஇலங்கையர் மூவருக்கு கனடா செல்லத் தடை… »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/55323-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-25T00:36:58Z", "digest": "sha1:AQYCE2M52U3MSIJEYEIZULOICWRTBBHD", "length": 5578, "nlines": 98, "source_domain": "polimernews.com", "title": "கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம் ", "raw_content": "\nகடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம்\nகடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம்\nகடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு அதிகரித்த பணவீக்கம்\nகடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதே போன்று உற்பத்தி விகிதமும் ஒன்று புள்ளி ஏழு சதவீதம் குறைந்துள்ளது.\nஅத்தியாவசியப் பொருட்கள் மீதான சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2 புள்ளி 43 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nபண வீக்கம்உணவுப் பொருட்கள் உற்பத்தி சதவீதம்Economistsinflation rise\nவால்ட் டிஸ்னி தயாரித்துள்ள அலாவுதீன் டிரைலர் வெளியீடு\nவால்ட் டிஸ்னி தயாரித்துள்ள அலாவுதீன் டிரைலர் வெளியீடு\nபெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது ஈரான்\nபெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது ஈரான்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாள���்கள் அறிவிப்பு\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்\nகொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமீன் பெற திமுக உதவியது ஏன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/?taxonomy=&term=", "date_download": "2019-03-25T00:13:50Z", "digest": "sha1:AUOFPWYNKRY7USYFER67BHZL5DZSA7YM", "length": 24071, "nlines": 386, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாள்: மார்ச் 24, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\n23-03-2019 நாடாளுமன்றத் தேர்தல் வேட்���ாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை #SeemanSpeeechChennai\tமேலும்\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nநாள்: மார்ச் 24, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனி...\tமேலும்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nநாள்: மார்ச் 23, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்) | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நா...\tமேலும்\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாள்: மார்ச் 22, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம் | நாம் தமிழர் கட்சி 23-03-2019 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கிழக்கு தாம்பரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறவிருந்த வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்களுடன் தேர்தல்...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nநாள்: மார்ச் 22, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசெய்திக் குறிப்பு: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு | நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாள்: மார்ச் 22, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலை மேற்கு மாவட்டம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாள்: மார்ச் 22, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாள்: மார்ச் 22, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாள்: மார்ச் 22, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாள்: மார்ச் 22, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india?start=&end=&page=299", "date_download": "2019-03-24T23:18:23Z", "digest": "sha1:7AHDKZ5EZLTHR4D63AG437F725LYBHFR", "length": 7406, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இந்தியா", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 25.03.2019\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான்…\nகார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு;கவலையில் திமுக:குஷியில்…\nகமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவேட்பாளரை மாற்றுக ;காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயற்சி\n“நானும் ரவுடிதான் வடிவேலு மாதிரி உதயநிதி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nஜெ. போல ஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா- அமைச்சர் ���ிஜயபாஸ்கர்…\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாற்றம்\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு\nஉபி மாநிலத்தில் விராத் கோலிக்கு வாக்குசீட்டு\nஇந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர்\nசி.பி.ஐ.யிடம் செல்போன் பாஸ்வேர்டை சொல்லமாட்டேன்\nகட்சி அலுவலகம்தான் இனி வீடு - அரசு குடியிருப்பில் இருந்து கிளம்பிய மாணிக் சர்க்கார்\nஉ.பி.யில் மோடி சிலை மீதும் தாக்குதல்\nதாராபூரில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து - இதுவரை 4 பேர் பலி\nகாவிரி விவகாரம்: புதுவையில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்\nகர்நாடக மாநில கொடி அறிமுகம்\nஇந்த வார ராசி பலன் 24-3-2019 முதல் 30-3-2019 வரை\nபூர்வீக சொத்துப் பிரச்சினை தீர பரிகாரம் உண்டா\nஎளிதில் செல்வம் சேர்க்கும் யோகம் யாருக்கு\n - டாரட். எம்.ஆர். ஆனந்தவேல்\nஇரு உலகங்களிலும் சுகம் தரும் கேது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/01/blog-post_12.html", "date_download": "2019-03-25T00:28:59Z", "digest": "sha1:ZB2U5AQZL26UBBPZS6UCGBE3ZBYPJYON", "length": 25897, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தின் பெண் எழுத்துக்களும் இருப்பும் - எஸ்தர் விஜிநந்தகுமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்தின் பெண் எழுத்துக்களும் இருப்பும் - எஸ்தர் விஜிநந்தகுமார்\nமலையகத்தின் பெண் எழுத்துக்களும் இருப்பும் - எஸ்தர் விஜிநந்தகுமார்\nமலையக மக்கள் என்போர் அந்நிய இந்தியத் தமிழர் என்ற ஒரு பிரிவினைக்குட்பட்ட மக்களாகக் கணிக்கப்பட்டது ஒரு வரலாற்றுண்மை. ஆரம்பத்தில் “கொழுந்து பறிப்பதற்கு எதற்கு கல்வி” என்ற நிலையிலிருந்தது. மலையக மக்களைக் கருத்தியல் ரீதியில் “கள்ளத்தோணிகள்”,”தோட்டக்காட்டான்” ,”கூலிகள்”,”தோட்டத்தொழிலாளர்கள்” என்று அவர்களைப் பலவித செல்லமில்லாத பெயர்களால் அழைக்கப்பட்டனர்.\nதனிப்பட்ட இலாபம் சேர்க்கும் தோட்டச் சிங்கள துரைமார்களும் ஆரசும் இவர்களைத் “தொழிலாளர்கள்” என்ற நிலையில் வைத்திருப்பதற்கு எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருக்கின்றார்கள். மலையகப் பெண்கள் காலை முதல் மாலை வரை தேயிலைத்தோட்டத்தில் குறைந்த மிகக்குறைந்தக் கூலியில் வேலை செய்கிறார்கள்.இவர்களின் வேலைப்பளுவும் வீட்டுப்பளுவும் சொல்லெண்ணா துன்பம் கொண்டவை.வெளியில் கொழுந்துப் ப��டுங்கவும் இரவு வீடு சென்று வீட்டு வேலைகளான சமையல், கூட்டுதல், கழுவுதல் என்று பலதரப்பட்ட குடும்பச் சுமைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் “மலையக மக்கள்” என்ற சொற்றொடரே மிகவும் பிரச்சனையாகவுள்ளது.மலையகம் என்பது மலை சூழ்ந்த இடத்தை அவர்கள் வாழ்விடமாக கொண்டது என்றக் காரணத்தாலே அவர்களுக்குப் பல காரணப்பெயர்கள் உருவாகியுள்ளன.\nதென்இந்தியாவில் இருந்து வந்ததே வந்தோம் எமக்குத்தான் எத்தனைப் பெயர்கள் குழந்தை பிறந்ததும் ஒரு பெயரும் அத்துடன் இன்னுமொரு செல்லப்பெயரும் இருக்கும். ஆனால் எமக்கு எத்தனைப் பெயர்கள் குழந்தை பிறந்ததும் ஒரு பெயரும் அத்துடன் இன்னுமொரு செல்லப்பெயரும் இருக்கும். ஆனால் எமக்கு எத்தனைப் பெயர்கள்பிரஜாஉரிமைகூட இன்றுமே பிரச்சனையாகவேயுள்ளது. இவைகளே மக்களின் அரசியல் நிலைமைகளை நிர்ணாயிப்பதாகவுள்ளது.”மலையக மக்கள்” என்றப்பதத்தை மக்கள் விரும்புவதில்லை. “இந்திய வம்சாவழி” என்றப்பதம் எந்தவகையிலும் இழிவானதல்லவே. இந்தப்பதமே உண்மையை உரக்க சொல்வதுப்போலவும் உள்ளது.1920 களிற்கு பின்னால் மலையகத்தில் பெருந்தோட்டங்களில் நிலையான குடியிருப்புத்தன்னைமை ஏற்பட்டது.1931 இல் இலங்கை அரசியல் யாப்பில் ஏற்பட்ட மாற்றங்களின் பொழுது 30 களில் அரசியலில் மலையக பிரதிநிதித்துவம் உருவானது. மேலும் அரசியலுடனான தொழிற்சங்க நடவடிக்கைககள் இடம்பெற்றன. தென்னிந்தியாவில் தஞ்சாவூரில் அரச உத்தியோகாத்தரான இங்கு வந்த நடேசையரினால் தொழிற்சங்க நடவடிக்கைககளும் உருவானது.அவர் “தேசநேசன்” என்ற பத்திரிகை மூலம் தமது கருத்துக்களை வெளியிட்டார் .மேலும் “சிட்டிசன்” என்ற ஆங்கிலப்பத்திரிகையையும் இவர் பயன்படுத்திக்கொண்டார்.இவரும் இவரது மனைவியான மீனாட்சியம்மையும் இணைந்து சில விடியல்களை தேடினார்கள். தொழிலாளரை கடன் தொல்லையிலிருந்து விடுவித்தல், தொழிலாளரிடையே கல்வியறிவை உருவாக்குதல், அவர்களிடையே பொருளாதார அந்தஸ்த்தை உயர்த்துதல், அரசியல் அறிவினை உருவாக்குதல்,போன்றவை முக்கிய நோக்கங்களாக இருந்தன.\nபெண்களை வலுப்படுத்தவும் அவர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைக்கவும் எழுத்தறிவை விதைக்கவும் மீனாட்சியம்மை அவர்கள் கடுமையாகப் பாடுபட்டார். 95%பெண்கள் தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் வகிப்பது���ன் சாந்தா செலுத்துபவர்களாகவும் உள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றும் பெண் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால், தோட்டமட்டங்களில் மாதர்சங்கத் தலைவி கமிட்டியில் உள்ளப்பெண்கள் ஆவார்கள். பெண்களினது தொழில் தொடர்பானப்பிரச்சினைகள் மாதர்சங்கத்தலைவியினூடாகவே தொழில்சங்கத்தலைவருக்கு அறிவிக்கப்படும். மாதர் சங்கத்தலைவி தோட்டமட்டத்தில் உள்ள பெண்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து சொல்பவராக இருப்பாள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவ்வாறு மாதர் அணியை எல்லா தோட்டங்களிலும் உருவாக்கி உள்ளது.பெரும்பாலும் தோட்டக்கமிட்டித் தலைவர் ஆணாகவே இருப்பார். சில தோட்டங்களில் பெண்களும் தோட்டக்கமிட்டித் தலைவியாக உள்ளனார்.\nநான் ஏலவே சொன்னது போல் தொழிற்சங்க வரலாற்றில் முதன் முதலாகச் செயற்பட்ட பெண்ணாக நடேசையரின் துணைவியார் மீனாட்சியம்மாளைத் தான் முக்கியமாகக் குறிப்பிடவேண்டும்.இவர் பொதுவாக தொழிலாளருக்கும் பெண்காளுக்காககவும் தனது செயற்பாடுகளை ஆற்றியுள்ளார்.\n1920 கல்விச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதனூடாக தோட்டங்களில் பாடசாலலைக்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டது.இது எழுத வாசிக்க பழகுவதற்காக மட்டுமே இருந்தது.1904 இல் 2000 பிள்ளைகள் பாடசாலையில் இருந்ததாகவும்,1930-களில் 26000 பிள்ளைகள் இருந்ததாகவும்,18% கல்வியறிவு பெருந்தோட்டங்களில் நிலவியதாகவும், அதில் 7.1% பெண்கள் இருந்ததாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\n1972 இல் அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பெடுக்கும் வரை தோட்டங்களில் உள்ளவர்களின் சமூகநலன், கல்வி,சுகாதாரம் தொழில் நிலமைகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்திற்குரிய பொறுப்புக்களாகக் கொள்ளப்படவில்லை. மேலும்1972 ம் ஆண்டு சில மாற்றம் ஏற்படத்தொடங்கியது. 1970-ற்குப் பின் பல தமிழ் பாடசாலைகளை மூடியதுடன் மலையகத்தின் கல்வி நிலைகளில் இனத்துவரீதியான சிங்களாமக்களுக்குக் கூடுதல் முன்னுரிமைகளைக் கொடுத்து வாந்திருக்கின்றது. 1970-களுக்கு முன்பும் பின்பும் சரி நிர்வாகமும் அரசும் தோட்ட வேலைகளுக்கு கல்வி அவசியமில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளதுடன் அதற்கான வழிவகைகளை எடுக்கத்தேவையில்லை என்றப்போக்கையே காட்டி வருகின்றது. இதனால் ஆகக்கூடிய ஐந்தாம் தரம் மட்டும் உள்ள பாடசாலைகளே இயங்கி வந்தன. 13 வாயதில் தோட்டத்தில் வேலை செய��யப் பெயரைப் பதிவு செய்யவேண்டியிருந்தது. எனது தாயார் வெறும் 50 சதங்களுக்காகத் தனது 10 ஆவது வயதில் தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தாகச் சொன்னார். அம்மாவைப்போல ஏனைய சிறார்களும் குறைந்த கூலிக்காக வேலைக்கமர்த்தப்பட்டனர்.இது லாபகராமானதாகவும் இருந்தது. பிள்ளைகளும் தொழில் செய்வதையே விரும்பினார். காரணம் அவர்களது தலைவிரித்தாடும் பட்டினி. அதிகமாகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.\n85/86 மேற்க்கொள்ளப்பட்ட சமூகபொருளாதார ஆய்வில், 10-14 வயதெல்லைக்கு உட்பட்டவர்களின் கல்வியறிவு வீதம் 54.73%ஆகவும், 50-54 வயதெல்லைக்கு உட்பட்டவர்களின் கல்வியறிவு வீதம் 27.28%ஆகவும் இருந்தது. மலையகத்தில் இன்றுக்காணப்படும் சிறீபாதக்கல்லூரியானாது சிறீபாத என்ற சிங்களப் ப்பெயருடன் மலையக மக்களிடையே கல்வியைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டது.மலையகத் தமிழரை விட சிங்களவார்களும் வெளியாருமே இங்கு கூடுதலாகப் படிக்கிறார்கள். தொழில் புரிகின்றார்கள்.\nமலையகத்தில் மீனாட்சியம்மைக்குப் பின்னர்தான் கல்வி மற்றும் அரசியலில் பெரும் மாற்றங்கள் உருவானது.பெண் எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமான வளரத்தொடங்கின. எழுதப் படிக்க பெண்களையும் ஈடுபடுத்தும் நிலை உருவானது. முறையான பாடசாலைச் சீருடைக்கூட இல்லாமல் மாணவிகள் அணிந்த ஆடையுடனேயே அருகில் இருந்த ஐந்தாம் தரம் வரையிலான பள்ளிக்கூடங்களுக்கு சென்றதாகவும் “யாழ்ப்பாணத்து மாஸ்டர்” என்பவர்களே இவர்களுக்கு எழுத்துச் சொல்லிக்கொடுத்ததாகவும் எனது தாயார் கூறுகிறார். பாடசாலை முடிந்ததும் இந்த “யாழ்ப்பாணத்து மாஸ்டர்” வீடுகளில் பின்னேரங்களில் மாஸ்டரின் மனைவிக்கு எடுபிடிகளாகவும், விறகு சேகரித்து உதவியதாகக் கூறினார். நீண்டக்காலமாக “யாழ்ப்பாணத்து மாஸ்டர்களே” அதிகமான மலையகத் தோட்டப்புற பாடசாலைகளில் கற்பித்தனர். அங்கே எமது மக்கள், யாழ்ப்பாணத்து மாஸ்டர் மீன்களை அதிகமாகச் சாப்பிடுவதாலே நல்ல மூளைசாலிகள் என்றெல்லாம் அவர்களைப்பற்றிக்கதைப்பார்கள்.அது உண்மைதான். அவர்கள் நிறையவே எமது மக்களின் கற்றலுக்கு உதவினார்கள். கணக்கு, தமிழ், சமயம் முதலான பாடங்களை படிப்பித்தனர்.இந்த நிலமை இவ்வாறாக இருக்கும் பொழுது சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியலுக்குள் உள் வாங்கப்பட்டார்.\nசௌமியமூர்த்தி தொண்டமானின் வருகையின் பின்னார் பல்வேறு அரசியல் நகர்வுகளும் மாற்றங்களும் உருவானது.சாதாரணதரம் மற்றும் ஆகக்கூடிய உயர்தரம் கற்ற மாணவர்களை அவர் ஆசிரியர் தொழிலுக்கு இணைத்து “சிறிபாதக்கல்லுரி”, “தன்சைட் கொட்டக்கல” முதலான ஆசிரியர் கலாசாலைகளை கொண்டு வந்தார். ஆக சௌமியமூர்த்தி தொண்டமானின் செயற்பாடுகள் இவ்வாறு செயல்பட ஆரம்பித்தது.தற்பொழுது தமிழ்நாட்டில் அமரர் ஜெயலலிதாவைமக்கள் எவ்வாறு அவர்களின் கதாநாயகியாகப் பார்த்தார்களோ அவ்வாறே மலையகத்தில் தொண்டமான் மக்களின் கதாநாயகனாகப் பார்க்கப்பட்டார்.தரம் ஐந்தில் பெயிலாகும் பிள்ளைகள் தேயிலைத்தோட்டத்தில் பெயரைப்பதிந்து வேலை செய்யப் போய்விடுவார்கள்.என்னுடன் கற்ற மூன்றே மூன்று மாணவிகளைத்தவிர மற்றைய பிள்ளைகள் யாவரும் தோடட்டத்தில் கொழுந்தெடுக்கப் போனார்கள். காரணம் அவர்களுக்கு வேறுத்தெரிவென்பது இல்லை. சில ஆண்கள் புலிகளின் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு சதா அதைபற்றியே கதைத்து கேட்டும் ஆண்மாணவர்கள் சிலர் கடனுக்கு பணம் வாங்கிக்கொண்டு கிளிநொச்சிக்கு பயணமானதாக நினைவிலுண்டு.\nகல்வி வளர்ச்சியின் பின்னரான கால கட்டத்தில் மலையகத்தில் தெளிவத்தை ஜோசப் டொமினிக் ஜீவா மல்லிகை சிவா, அந்தனி ஜீவா முதலானோர் முக்கியமானவர்கள். மொழிவரதன் (தர்மலிங்கம்), சாரல்நாடன், சண்முகம் சிவலிங்கம் போன்றவர்களும் முக்கியமானவர்களே.\nபெண் எழுத்தாளர்களில் பெயரிடும்படி பத்மாசோமகாந்தனை குறிப்பிட முடியும். அதிகமாகப் பெண் எழுத்தாளர்கள் என்ன எழுதினாலும் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் செயற்பாட்டுத்தளம் என்பது மிகவும் அருந்தலாகவே இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். ஆக மலையகத்தில் இன்னும் 200 வருடங்கள் சென்றதன் பின்னும் மீனாட்சியம்மையையே நாங்கள் இன்றும் பெண் எழுத்துக்களுக்காக நினைவுக்கூருகின்றோம். அதேபோல பெண் எழுத்துக்களையும் நினைவுக்கூறுமளவுக்கு மலையகப்பெண்கள் தமெக்கென்ற ஒரு அடையாளத்தை முன் வைக்க எழுதிட வேண்டும்.மலையகத்தின் இலக்கிய செழிப்புக்கு பணியாற்றுதல் காலத்தின் அவசியமாகவும் உள்ளது.இப்போது நிறைய இளம் படைப்பாளிகள் தங்களின் எழுத்து வெளியை விரிவாக்கிக் கொண்டு வரும் நிலையினைக் காண்பதும் மனதுக்கு சிறு ஆறுதல��கவும் உள்ளமை குறிப்பிடத்கக்கது.\nஉச்சாந்துணை: மலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை.\nநன்றி - \"நடு\" இணையச் சஞ்சிகை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த ...\n“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை\nஇலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகைய...\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \\ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abbreviations.tamilgod.org/glossary", "date_download": "2019-03-24T23:05:32Z", "digest": "sha1:ODSURZY6ZXUE3KOC4OGTFTTV557RXBM3", "length": 8145, "nlines": 144, "source_domain": "abbreviations.tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nA முதல் Z லினக்ஸ் பாஷ் கட்டளை வரி அட்டவணை admin Tue, 12/08/2014 - 01:34\n இன் முதல் டோர் டெலிவரி சேவை துவங்கியது admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2016/05/", "date_download": "2019-03-25T00:25:21Z", "digest": "sha1:IU2UVTVIXHOA4OUPDARTBVQF6S7F7MDA", "length": 16422, "nlines": 192, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: May 2016", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம��பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஷாவ்னயர் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர், இயக்குனர் விஜய் குமார், நடிகை ஹென்னா ஃபெல்லா, நடிகர் மைம் கோபி மற்றும் பல புதுமுக நடிகர்களின் கலவையில், ஆண்டனி தாசன் இசையமைக்க, ஃபால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவில் உருவாகி வெளிவந்திருக்கிறது \"உறியடி\".\nதிருச்சி அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் கதாநாயகன் ப.விஜய் குமார் தன் மூன்று நண்பர்களுடன் விடுதியில் தங்கி படித்து வருகிறார். வகுப்பு நேரத்தை தவிர மைம் கோபி நடத்தி வரும் (தாபா) பாரில் அதிக நேரத்தை செலவழித்து குடித்து வருகிறார்கள்.\nஒரு சமயம் அந்த பாரில் விஜய் குமார் மற்றும் அவரின் நண்பர்களுக்கும், அவர்களுடன் படிக்கும் சக மாணவர்களுக்குமிடையே சண்டை ஏற்படுகிறது. அதன் பின் ஒருநாள் இதே பிரச்சினையை வைத்து நாயகனின் நண்பர்களில் ஒருவனை எதிர்தரப்பு மாணவர்கள் கொலை செய்துவிடுகிறார்கள்.\nஇந்த பிரச்சினையை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி தன் அரசியல் வாழ்க்கையை தொடங்க நினைக்கும் மைம் கோபி. மாணவர்களுக்குள் ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். இறுதியில் இந்த கலவரம் எப்படி முடிந்தது மைம் கோபியின் திட்டம் நிறைவேறியதா மைம் கோபியின் திட்டம் நிறைவேறியதா\nபடத்தில் நாயகன் விஜய் குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் நண்பர்களாக வருபவர்களும் தங்களுடைய நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பார் ஓனராக வரும் மைம் கோபி வழக்கமான வில்லத்தனத்தை அருமையாக வெளிப்படுத்தியிருப்பது இப்படத்திற்கு பெரிய பலம்.\nஅடிதடி, அரசியல் சூழ்ச்சி, வன்முறை கலந்த கதைகளத்தை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் குமார். தனிக்கை குழுவால் 'ஏ' சான்றிதழுடன் வெளிவந்திருக்கிற இப்படத்தில் சண்டை, வெட்டு குத்து கலவரம் என வன்முறைகள் அதிகமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் படத்தை பார்ப்பவர்களுக்கு சலிப்பை மட்டுமே தருகிறது. ஒரு படத்திற்கு கதாநாயகி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே கதாநாயகி ஹென்னா ஃபெல்லா வந்து போகிறார்.\nஆண்டனி தாசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். விஜய் குமாரின் பின்னணி இசை ஓரளவே ஒத்துப்போகிறது. ஃபால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல். மொத்தத்தில் \"உறியடி\" அரசியல் கலந்த \"அதிரடி \".\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஅண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\nத னது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன் பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nதொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா. ---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியி...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/15-06-2017-raasi-palan-15062017.html", "date_download": "2019-03-25T00:46:23Z", "digest": "sha1:NE3WDGNLK62UAXGY3O3TY6RT7AHMQZBD", "length": 26532, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 15-06-2017 | Raasi Palan 15/06/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். பயணங்கள் சிறப்பாக அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை ��ேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதரர் உதவுவார். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அழகு, இளமை கூடும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சி யம் வேண்டாம். போராட்டமான நாள்.\nமீனம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஒரே இரவில் அதிக முறை உறவு க��ள்ள வேண்டுமா\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1798-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E2%80%AC-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:38:14Z", "digest": "sha1:3XZC7VOMOROCEUM6MB6W4PIGHK7Y4YJC", "length": 14444, "nlines": 95, "source_domain": "www.tamilandam.com", "title": "சல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்! | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nகட்டுரைகள் சல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்\nசல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்\nபதிவர்: நிர்வாகி, வகை: கட்டுரைகள்\nசல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்\n1978ம் ஆண்டு ஒரிசா மாநிலம் காலாஹந்தி மாவட்டத்தில் மஃபட்லால் நிறுவனத்தின் NGO சத்குரு சேவாசங்கம், SBI மற்றும் ஒரிசா மாநில கால்நடை & வருவாய்த் துறை ஆகியவை இணைந்து ஏழை விவசாயிகளுக்கு கரவைமாடும் அதற்குத் தேவையான தீவனம் வளர்க்க நிலமும் இலவசமாக வழங்கின. இந்த இலவச நிலத்தில் மாட்டுத்தீவனம் வளர்ப்பதற்கு ஊதியமும் தரப்பட்டது....\nஎவ்வளவு நல்ல திட்டம்... அனைவராலும் பாராட்டப்பட்டு...உள்ளூர் மக்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றது....\nஇந்தத் திட்டத்தின் மேல் ஒரு சிறிய * பொறிக்கப்பபட்டிருந்தது...\nவேற ஒன்னு இல்லிங்க .. நிபந்தனைக்குட்பட்டது (terms & condition) தான் அது....\nகொடுக்கப்பட்ட மாடுகள் அனைத்தும் புனேயிலிருந்து கொண்டுவரப்படும் ஜெர்சி மாடுகளின் உயிரணு மூலம் ஊசிமூலமாக மட்டுமே சினை ஊட்டப்பட வேண்டும்..என்பதே அந்தக் கண்டிசன்.\nமாடு, நிலம் இலவசம்... அந்த நிலத்தில் வேலை பார்க்க ஊதியம்...யாருக்கு கசக்கும்... இரத்தினக்கம்பளம் விரித்து திட்டம் வரவேற்கப்பட்டது....\nதிட்டம் ஆரம்பிக்கப்பட்டபின் இந்த மாடுகள் இயற்கையாக உள்ளூர் காளைகளுடன் இணை சேராமலிருக்க உள்ளூரிலிருந்த காரியார் இனக்காளைகள் அனைத்தும் மலடாக்கப்பட்டன...\nஅதுதான் உண்மையில் திட்டம் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை... ஆண்டுகள் உருண்டன... செயற்கை முறையில் சினையூட்டப்பட்டுப் பிறந்த கன்றுகளெல்லாம் எல்லாம் நோஞ்சானகப் பிறந்தன....\nபத்தாண்டுகளுக்குள் பலம்வாய்ந்த, அதிகப் பால் கொடுக்கக் கூடிய நாட்டு காரியார் இனத்தின் ஒரு காளையைக் கூட ஒரிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பார்க்க முடியவில்லை...\nபாலுற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த அந்த மாவட்டத்தில் இப்போது ஒவ்வொரு விவசாயியும் பாக்கெட்பால் வாங்குகிறான்\n1977-78ல் ஒரு லிட்டர் நெய் 7ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டால்டா 9ரூபாய்க்கும் விற்கப்பட்ட இடத்தில், தற்போது டால்டா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது\nதிட்டக் காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டவுடன், மாட்டுத்தீவனம் வளர்க்க இலவசமாக வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன.....\nகைகொடுத்த பால் தொழில் தொலைந்ததால் காரியார் காளைவளர்த்த இளங்காளைகளெல்லாம் பிழைப்பிற்காக நகரத்து டின் செட்டிற்குள் அவிந்து கொண்டிருக்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்களாக...\nஇது இலவசங்களுக்குப்பின் ஒழிந்திருக்கும் வணிக நோக்கங்களைத் தோலுரிக்கும் ஒரு சிறு சாம்பிள் மட்டுமே.....\n\"There is no free lunch in the world\" என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.... \"இவ்வுலகில் எதுவும் இலவசமல்ல\" என்பது அதன் பொருள்....\nஜல்லிக் கட்டைத் தடை செய்வதற்கும் நாட்டுக் காளைகளை அழிப்பதற்கும் தொடர்புண்டோ இல���லையோ....\nஇலவச மோகம் இன அழிப்புச் செய்யும் என்பது மட்டும் ஆழமான உண்மை...\nwww.facebook.com | மன்னையின் மைந்தர்கள்\nபிரிவுகள்: சமூக அவலங்கள், அரசியல் அவலங்கள், புள்ளி விவரங்கள், பொது கட்டுரைகள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகள���க்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/10042206/The-death-of-A-Sakthivels-mother-The-Kerala-governors.vpf", "date_download": "2019-03-25T00:11:21Z", "digest": "sha1:THURX6S2WPSZTCKAD6GRSSZDL3VK7QSZ", "length": 11321, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The death of A. Sakthivel's mother: The Kerala governor's comfort || ஏ.சக்திவேல் தாயார் மறைவு: கேரள கவர்னர் நேரில் ஆறுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஏ.சக்திவேல் தாயார் மறைவு: கேரள கவர்னர் நேரில் ஆறுதல்\nதிருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவரான ஏ.சக்திவேல் தாயார் மறைவுக்கு, கேரள கவர்னர் சதாசிவம் நேற்று திருப்பூர் வந்து அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nதிருப்பூர் பாப்பீஸ் நிறுவனங்களை சேர்ந்த மறைந்த முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சி.எஸ்.ஆறுமுகத்தின் மனைவியும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் ஏ.சக்திவேலின் தாயாருமான ஏ.பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் திருப்பூர் கொங்குநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.\nமரணம் அடைந்த ஏ.பழனியம்மாளின் உடலுக்கு உறவினர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று முன்தினம் மாலை திருப்பூர் தெற்கு ரோட்டரி மின்மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.\nநேற்று காலை கேரள மாநில கவர்னர் சதாசிவம் தனது மனைவியுடன் கொங்குநகரில் உள்ள ஏ.சக்திவேலின் வீட்டுக்கு வந்து அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அங்கிருந்து கவர்னர் கார் மூலமாக கேரளா புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையையொட்டி திருப்பூர் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nபின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று காலை ஏ.சக்திவேலின் வீட்டுக்கு வந்து அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, புறநகர் மாவட்ட செயலாளர் உடுமலை சண்முகவேலு மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர். இதுபோல் ஏ.சக்திவேலின் வீட்டுக்கு பல்வேறு கட்சியினர், தொழில் அதிபர்கள் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=149448&cat=32", "date_download": "2019-03-25T00:52:48Z", "digest": "sha1:NDLC4HYVYVCNVXIC7HTESSCTG6F6F7TL", "length": 23393, "nlines": 560, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாநிதி உடல்நலம் அஜித் விசாரித்தார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » கருணாநிதி உடல்நலம் அஜித் விசாரித்தார் ஆகஸ்ட் 01,2018 21:32 IST\nபொது » கருணாநிதி உடல்நலம் அஜித் விசாரித்தார் ஆகஸ்ட் 01,2018 21:32 IST\nகருணாநிதி உடல்நலம் அஜித் விசாரித்தார் கருணாநிதி உடல்நலம் பற்றி ஸ்டாலினிடம் அஜித் விசாரித்தார் கருணாநிதி உடல்நலம் பற்றி ஸ்டாலினிடம் அஜித் விசாரித்தார்\nமாணவி பலாத்காரம் : நிலத்தரகர் கைது\nபலாத்காரம் : 3 பேர் கைது\nவீட்டில் பிரசவமா : எச்சரிக்கை\nபரூக் வீட்டில் நுழைந்தவர் சுட்டுக்கொலை\nகுரங்கணி அருகே மீண்டும் காட்டுத்தீ\nஅமைச்சர் வீட்டில் உறவினர் மரணம்\nசிறுமியை சீரழித்த கிழவன் கைது\nஇடைத்தேர்தலுக்கு வரலை : கமல்\nபொறியாளர் வீட்டில் 35 பவுன் கொள்ளை\nவிவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை\nசொத்துக்காக கணவனுக்கு சித்ரவதை: மனைவி கைது\nலஞ்சம்: வீட்டு வசதி எழுத்தர் கைது\nமகள் காதலனை கொன்ற தந்தை கைது\nவழிப்பறி நாடகமாடிய கேடி சகோதரி கைது\nஅதிகாரி இடமாற்றம் : விசாரணை ஒத்திவைப்பு\nபழகிய பின் கழற்றி விட்டவர் கைது\nதம்பியே என் தலைவன் : அழகிரி\nசிறுமி பலாத்காரம் காமுகனுக்கு 22 ஆண்டுகள் சிறை\nமோடியை கொல்ல சதி; பிரபல எழுத்தாளர் கைது\nகருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா\nசிறுவன் காரை ஓட்டியதால் நண்பன் பலி தந்தை கைது\n750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது\n8 வயது சிறுமி மீது காதல் அத்தையை கொன்ற 15 வயது காதலன் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sivachandrans-body-buried-govt-respect", "date_download": "2019-03-25T00:25:41Z", "digest": "sha1:TN764YWHWISTKT6TOHWY7CMYQ5XI6J4T", "length": 10787, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்! | Sivachandran's body is buried with govt respect | nakkheeran", "raw_content": "\nசிவசந்திரன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nதீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் சிவசந்திரன் உடல் முழு அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவப் படை வீரர் அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் உடல் இன்று காலை 11.45 மணிக்கு திருச்சிக்கு வந்தது. திருச்சி விமான நிலையத்தில் சிவச்சந்திரன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில் வீரர் சிவச்சந்திரனின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம் சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n10 இலட்சம் கையெறி குண்டுகள் வாங்க ஒப்புதல்\nகூவத்தூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை; மருத்துவர் இல்லாமல் செவிலியரே பிரசவம் பார்த்ததால் நேர்ந்த அதிர்ச்சி\nசிறுமி கொலை வழக்கு: பாமக பிரமுகர் உள்ளிட்ட 5 பேரும் குற்றவாளிகள்\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nகார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு;கவலையில் திமுக:குஷியில் பாஜக\nகமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவேட்பாளரை மாற்றுக ;காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயற்சி\n“நானும் ரவுடிதான் வடிவேலு மாதிரி உதயநிதி\nஜெ. போல ஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா- அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாற்றம்\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\n���ென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-mar-05/lifestyle/148413-ftips-for-wearing-checked-design-dresses.html", "date_download": "2019-03-24T23:46:19Z", "digest": "sha1:S2S7JS2DVL2PLSROXIIJ25YYXFS5X7CO", "length": 23141, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "டிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி! | Tips for wearing Checked design dresses - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nபெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது\nவாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்\nமுகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\nகதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்\nபெண் எழுத்து: நெஞ்செல்லாம் நிறைந்தாய்\nநீங்களும் செய்யலாம்: பாத்திரம் தேய்க்கும் சோப் மற்றும் பவுடர் - கலைச்செல்வி\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 4 - ஏழு வருஷங்களுக்குப் பிறகுதான் ஹனிமூன்\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nடிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி\nஉன் குடும்பம், என் குடும்பம் இனி... நம் குடும்பம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\nஅவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்\n - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்\nகிச்சன் பேசிக்ஸ்: சத்தும் சுவையும் கொண்ட சிறுதானிய பூரி (க்ளூட்டன் ஃப்ரீ )\nஎடை குறைப்பு ஏ to இஸட் - டயட் உணவு என்றால் நம்ப மாட்டீர்கள்... அவ்வளவு ருசி\nஅஞ்சறைப் பெட்டி: எள் - ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்... சரும ஆரோக்கியத்தைக் காக்கும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)\nடிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி\n‘பாலும் பழமும் கட்டம் புடவை' என்று நம் பாட்டிகள், அம்மாக்கள் சொல்லிக் கேட்டிருப்போம். 1961-ல் வெளியான ‘பாலும் பழமும்’ திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி கட்டிவந்த செக்டு புடவையைப் போன்ற டிசைன்களைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். அந்த செக்டு டிசைன் உடைகளைத்தான் இன்றைய பெண்கள் இண்டோ - வெஸ்டர்ன், வெஸ்டர்ன், கேஷுவல் லுக் எனத் தங்களுக்கு விருப்பமான ஸ்டைல்களில் அணிந்துகொள்கிறார்கள். இதற்கான ஃபேஷன் டிப்ஸ்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த உடை வடிவமைப்பாளர் வினோதினி.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஉடை சரோஜாதேவி செக்டு புடவை இண்டோ - வெஸ்டர்ன் ஸ்கர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் என��்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152593-aiadmk-allotted-dindigul-constituency-to-pmk.html", "date_download": "2019-03-24T23:14:43Z", "digest": "sha1:QJ47DNCDTF6V5IL234KVCVICKWGE6CIB", "length": 19976, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.கவில் முதன்முறையாக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட திண்டுக்கல் தொகுதி - வேட்பாளர் யார்? | aiadmk allotted dindigul constituency to pmk", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:40 (17/03/2019)\nஅ.தி.மு.கவில் முதன்முறையாக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட திண்டுக்கல் தொகுதி - வேட்பாளர் யார்\nஅ.தி.மு.க வரலாற்றில் திண்டுக்கல் முக்கியமான தொகுதி. அக்கட்சி தொடங்கிய காலக்கட்டதில், முதல் தேர்தலை சந்தித்த தொகுதி. இந்த தொகுதியை ராசியான தொகுதியாக அ.தி.மு.க தலைமை நினைத்தது. எம்.ஜி.ஆர் முதல் ஜெயலலிதா வரை நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காமல் அ.தி.மு.கவே களமிறங்கும். முதன்முறையாக இந்த பாரம்பரியத்தை உடைத்து கூட்டணிக் கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிளார்கள்.\nதிண்டுக்கல் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இருதரப்புக்கும் உட்கட்சிப் பூசல் இருக்கிறது. நத்தம் விஸ்வநாதன் மருமகன் கண்ணனை வேட்பாளராக நிற்குமாறு கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது. 'சீனிவாசனின் ஆதரவாளரான மருதராஜ் மாவட்ட செயலாளராக இருக்கிறார். வெற்றி பெறுவது கடினம். எனவே மாவட்ட செயலாளர் பதவியை எனக்கு கொடுத்தால் எனது மருமகனை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்கிறேன்' என விஸ்வநாதன் சொன்னதாக சொல்கிறார்கள். இதனால் நேற்று இரவு முழுவதும் மாவட்ட செயலாளர் மாற்றுவது தொடர்பான பஞ்சாயத்து நடந்திருக்கிறது. மாவட்ட செயலாளரை மாற்ற அமைச்சர் சீனிவாசன் ஒப்புக்கொள்ளவில்லை. உட்கட்சிப் பூசல் இருக்கும்போது, அ.தி.மு.க சார்பாக வேட்பாளரை நிறுத்தினால் தோல்வி அடைய நேரிடும் என நினைத்தது தலைமை. அதனால் பா.ம.கவுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறது. பா.ம.க சார்பாக பழனி சத்திரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருக்கிறார். இவர் பா.ம.கவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திமுக கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியிருக்கும் நிலையில் அ.தி.மு.க கூட்டணியும் அதே சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளரை களமிறக்கியுள்ளது.\n``ஒரு `இதய ராணி'யின் இறுதிக்காலங்கள்\" - 2 மீட்டர் தந்தம் கொண்ட யானை பார்த்திருக்கிறீர்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvediccorp.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=4&Itemid=112&lang=ta", "date_download": "2019-03-24T23:34:27Z", "digest": "sha1:K43BEC7X4CJCLK7VTRKKFQFANTZAUTUI", "length": 11870, "nlines": 116, "source_domain": "ayurvediccorp.gov.lk", "title": "அமைச்சு", "raw_content": "\nஇலங்கை பல்வேறு மரபுரிமைகள் நிறைந்த நாடாகும். இந்நாட்டு மக்களால் ஆதிகாலத்தில் இருந்தே பேணிவரப்படுகின்ற சுதேச மருத்துவ முறையானது அத்தகைய மரபுரிமைகளில் ஒன்றாகும். மிகவும் பிரபல்யமாக அறிமுகஞ் செய்யப்படுகின்ற இலங்கையின் சுதேச மருத்துவ முறையும் வட இந்தியாவின் ஆயர்வேத மருத்துவ முறையினதும் தென்னிந்தியாவின் சித்த வைத்திய முறையினதும் அரேபியாவின் யுனானி மருத்துவ முறையினதும் கலப்பின் மூலமாக மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.\nநாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஆரோக்கியமிகு சுபிட்சமான தேசமொன்றினை சுதேச மருத்துவ சிகிச்சை முறையினூடாக உருவாக்குதல்.\nசுதேச மருத்துவ முறையின் தொழில்சார் உன்னத நிலையைப் பயன்படுத்தி இலங்கை மக்களின் பொருளாதார, சமூக, பௌதீக, உள மற்றும் ஆன்மீக நல்வாழ்க்கைக்கு பங்களிப்புச் செய்து அவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nசுதேச மருத்துவ சிகிச்சை முறையுடன் தொடர்புடைய சுகாதாரக் கவனிப்புச் சேவைகள் சம்பந்தமாக பொது மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதையும் சேவைபெறுநர்களின் மனநிறைவினை முன்னேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு அத்தகைய சுகாதாரக் கவனிப்பு சேவைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசாங்க மற்றும் தனியார் துறையில் நிலவுகின்ற சுகாதாரக் கவனிப்புச் சேவைகளை விரிவாக்குதல், மறுசீரமைத்தல் மற்றும் பலப்படுத்தல்.\nஅரசாங்க மற்றும் தனியார் துறையில் தரமான சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு அவசியமான உதவிச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக உச்சமட்ட சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு பணியாளர் குழாமில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தல்.\nவெளிப்படையான விடயங்களை அடிப்படையாககக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டு சுதேச மருத்துவத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் பணியகங்களின் சாத்தியவளத்தை விரிவாக்கல்.\nஉரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி சேவைபெறுநர்கள் மத்தியில் நிலவுகின்ற புரிந்துணர்வினை அதிகரிக்க செயலாற்றுதல் மூலமாக சுகாதாரக் கவனிப்பு செயற்பாட்டுக்காக சனசமூகத்தினரதும் சமூகத்தினதும் பங்கேற்பினை விருத்தி செய்தல்.\nகவனிப்புச் சேவைகளின் பன்முகப்படுத்தப்பட்ட பொறுப்புக்களை ஈடேற்றும் போதும் நிர்வகிக்கும் போதும் அதற்கான தொடர்புகளையும் கொள்திறனையும் விருத்தி செய்யும் பொருட்டு மத்திய அரசாங்கத்தின், மாகாண சபைகளின் மற்றும் மாவட்ட மட்டத்திலான முகாமைத்துவச் செயற்பாட்டினை பலப்படுத்தல்.\nஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறையுடன் தொடர்புடைய உற்பத்திகளினதும் சேவைகளினதும் தரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு ஆவன செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு பங்களிக்கக்கூடிய வகையில் ஆராய்ச்சிகளைப் பலப்படுத்துதல்.\nசேவைகளின் தரத்தை பேணி வருவதற்கான நிர்வாகக் கட்டமைப்பினை நிறுவுவதன் மூலமாக அரசாங்க மற்றும் தனியார் துறையின் பங்காண்மையினை பலப்படுத்துதலும் தனியார் துறையின் சேவைகளை வினைத்திறன்படுத்துவதற்கான முதலீடுகளை ஊக்குவித்தல்.\nசரியான தகவல்களை நீடுறுதியுடன் பிரயோகித்து அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்போர், முகாமையாளர்கள், ஆலோசகர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் மூலமாக வினைத்திறன்மிக்க, நியாயமான மற்றும் இலாபகரமான சுகாதார சேவையைப் பேணிவருதல்.\nசுதேச மருத்துவத்துறை தொடர்பாக உள்ள பாரம்பரிய மரபுரிமைகளையும் பாரம்பரிய அறிவையும் தனித்துவமான மருத்துவ சிகிச்சை முறைகளையும் பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nஇல. 94, பழைய கொட்டாவ வீதி, நாவின்ன,\nகாப்புரிமை © 2019 ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30961/", "date_download": "2019-03-24T23:57:12Z", "digest": "sha1:FJ6CUPT2P76WUQYTCZGJPFMOHAWG3X3O", "length": 10692, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – GTN", "raw_content": "\nஅரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nஅரசாங்கம் பல்கலைக்கழக மாண���ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்களுடன் விரோதம் பாராட்டாது, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மூடி மறைக்கும நோக்கில் அரசாங்கம் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த பிரச்சினையை இழுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் குருணாகல் சென்றிருந்த போது மாடு வளர்ப்போர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தம்மிடம் முறைப்பாடு செய்யப்படதாகவும் காவல்துறை மா அதிபரின் ஊரில் அதிகளவு மாடுகள் களவாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து எவரும் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் பேச்சுவார்த்தை விரோதம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nமஹிந்தவின் பாகிஸ்தான் பயணத்தினை அரசாங்கம் தடுக்க முயற்சித்தது – ஜீ.எல்.பீரிஸ்\nநல்லாட்சியை எதிர்பார்க்க முடியாது – சந்திரசேன விஜேசிங்க\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayagam.lk/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/nuwaraeliya/", "date_download": "2019-03-24T23:26:45Z", "digest": "sha1:EHTFLS4CV4L76PKCIQ2QMRNBHKDCUNCT", "length": 5988, "nlines": 109, "source_domain": "malayagam.lk", "title": "நுவரெலியா | மலையகம்.lk", "raw_content": "\nசற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீ... 24/03/2019\nநுவரெலியா வீதியில் இடம்பெற்ற... 24/03/2019\nநிலையான அரசாங்கம் ஒன்று இல்ல�... 24/03/2019\nநாடளாவிய ரீதியில் மின் வெட்ட�... 24/03/2019\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்... 24/03/2019\nநுவரெலியாவில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட நூல் ..\nஅறநெறி பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட நூல் வெ\nஆலய பரிபாலன சபை மூலம் மலையக பாடசாலைக்கு புதிதாக கட்டிடம்.\nலிந்துலை நு/இல்டன்னோல் தமிழ் வித்தியாலயத்திற்க்கு பு�\nநாடகத்துறையில் சிறப்பு விருதை பெற்ற பொகவந்தலாவ லீலாவதி\nஜப்பான் – ஸ்ரீலங்கா நட்புறவு, கலாச்சார நிதியம் வருடம்த�\nசகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்செல்வன் தெரிவிப்பு\nசமூக மேம்பாட்டிட்கு சகல தரப்பினரும் ஒன்றிணைய வேண்டு�\nஅக்கரப்பத்தனைய��ல் காணாமல்போன சிறுவன் தேயிலை மலையில் மீட்பு\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவ�\nபோகாவத்தை, மவுன்ட்வேனன் தோட்டங்களில் 105 தனி வீடுகளை அமைச்சர் திகாம்பரம் திறந்து வைத்தார்.\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை த�\nஸ்ரீ கதிரேசன் ஆலய வருடாந்த தைப்பூசப் பெருவிழா\nதைப்பூசத் திருநாளை முன்னிட்டு தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன்\nடயகமவில் 150 வீடுகள் மக்களிடம் கையளிப்பு\nநுவரெலியா டயகம பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவ\nலெட்சுமி தோட்ட மேடை இடிந்து வீழ்ந்தமைக்கு யார் காரணம் \nகடந்த இரண்டு மாதங்களாக பொகவந்தலாவ லெட்சுமி தோட்ட மைதான\nசுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளராக ரொஷான் குணவர்தன\nசுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தேர்தல் ஒருங்கிணை�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/", "date_download": "2019-03-24T23:10:21Z", "digest": "sha1:G6FBCFM4ITZU5UTG7GQHQJMM6GOYVZXG", "length": 123292, "nlines": 692, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: July 2012", "raw_content": "\nவிவசாயம் ( 31 )\nஇயற்கை வேளாண்மைக்கு எது தடை\nஇப்போதெல்லாம் பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது.\nஆனாலும் உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் என்ன\nஅரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல் இயற்கை சார்ந்த பழைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கைவிட்டு விட்டோம்;.\nஇப்போது அதை எப்படிப் புதுப்பிப்பது என்று தெரியாமல் விழித்து விழிபிதுங்கி நிற்கிறோம்.\nஆதாவது ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்த உலகில் இல்லாத ஒன்றை நாம் புதிதாக உருவாக்கிவிட முடியாது. அதேசமயம் இருப்பது எதையும் இல்லாமல் செய்யவும் முடியாது இன்னும் சொல்லப் போனால் இவ்வுலகில் இருந்து ஒரு அணுவைக்கூடக் கூட்டக் குறைக்க மனிதனால் முடியாது.\nஒன்றை இன்னொன்றாக மாற்றி நாமும் அப்படியே மாறுவதன் மூலம் வாழ்ந்துகொண்டு உள்ளளோம். அவ்வளவே\nஆனால் அந்த மாற்றத்தை என்னமாதிரிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே இந்த உலகவாழ்வின் சாதக பாதக அம்சங்கள் உருவாகின்றன.\nஅப்படிப் பார்த்தால் மனித நாகரிகம் தோன்றிய நாள் முதலாக நாம் தோன்றி வளர்ந்து வாழ்ந���து வரும் இ;நதப் பூமிப் பந்தை இயற்கையை உயிரின வாழ்வுக்குத் தகுதியற்றதாக ஆக்குவதன் மூலம்தான் நமது சாதனைகளை நிகழ்த்தி வருகிறோம்.\nஅதில் ஒன்றுதான் விவசாயம் ஆகும்.\nவிவசாயம் செய்வதற்காகக் காடுகளை அழித்தோம். எண்ணற்ற தாவரங்களை அழித்தோம். உயிரினங்களை அழித்தோம். புல் பூண்டுகூட நாம் அனுமதித்தால்தான் வாழமுடியும் என்ற சூழலை உருவாக்கினோம்.\nகாடுகளை அழித்து அந்த இடங்களையெல்லாம் விவசாய நிலங்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் வாழும் இடங்களாகவும் மாற்றினோம்.\nவளமான மண்ணாக இருந்ததாலும் கால்நடைகள் சார்ந்த விவசாய முறைகளாக இருந்ததாலும் இயற்கை தன்னை எவ்வளவு சேதப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று நமக்கு வாழ்வளித்தது.\nஆனால் மக்கள் பெருக்கம் அதிகரித்ததாலும் தேவைகள் அதிகரித்ததாலும் காடுகள் மேலும் மேலும் அழிக்கப்பட்டன. வாழும் இடங்களும் விவசாயமல்லாத தொழில்களும் புல்பூண்டுகூட முளைக்கமுடியாத எந்த உயிரினமும் வாழத் தகுதி இல்லாத பூமிப்பரப்பும் விரிவடைந்து கொண்டே போவதை இன்றும் காண்கிறோம்.\nஇந்த நிலையி;ல் பெருகி வரும் மக்கள் தேவைக் கேற்ப மற்றவற்றைப் போலவே உணவுத் தேவையும் மற்ற விளைபொருள் தேவையும் அதிகரிக்கிறது.\nஅதனால் மிகை உற்பத்திக்காகத் திட்டமிடப்படுகிறது.\nஅதன்காரணமாக விவசாயத்தில் இயந்திரங்கள் புகுத்தப்படுகின்றன. ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்பாட்டுக்கு வருகின்றன. அவை பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ப வீரிய ஒட்டுரகங்கள் அனைத்துப்பயிர்களிலும் புகுத்தப்படுகின்றன.\nகால்நடைகளுக்கு மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலங்கள் எல்லாம் விளைநிலங்களாக மாற்றப்படுகின்றன.\nகால்நடைகளின் கழிவுகள் மூலம் வளமடைந்து வந்த நிலங்கள் ரசாயன உரங்களைமட்டும் நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டு விட்டன.\nதுவக்கத்தில் ஏற்கனவே வளமிக்கதாக இருந்த நிலங்கள் ரசாயன உரப் பயன்பாட்டின் மூலம் தாற்காலிகமாக கூடுதல் விளைச்சலைக் கொடுத்துவிட்டு நிலத்தின் இயற்கை வளம் குறைந்தபோது எடுபடாமல் போனதுடன் விவசாயிகளுக்குப் பெருத்த நஷடத்தை உண்டுபண்ணி தற்கொலைகள் நிகழும் நிலைக்கு வந்தது.\nகால்நடைப்பயன்பாடு என்பது வெறும் பால் உற்பத்திக்கு மட்டுமே என்பது போலச் சுருங்கிவிட்டது.\nஇந்த நிலையில�� இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு இப்போது மேலோங்கினாலும் அதைச் செயல்படுத்த முடியாத அளவு எதிர் மறை அம்சங்கள் உள்ளன.\nஇயற்கை வேளாண்மை சிறப்பாக நடக்கவேண்டுமானால் கால்நடைகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். அல்லது அதற்கு ஈடாக பால்பண்ணைத் தொழில் விரிவடைய வேண்டும்.\nஎப்படி எடுத்துக்கொண்டாலும் விவசாய நிலங்களுக்கு ஈடாக மேய்ச்சல் நிலங்களும் அதில் மேய்வதன் மூலம் பயன்தரக்கூடிய கால் நடைகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் பயிர்நிலங்களுக்கு வெளியில் இருந்து பயிர்நிலங்களுக்குத் தேவையான இயற்கை உரங்களைப் பெறமுடியும்.\nஅதுவல்லாமல் அந்தந்த நிலங்களில் விளையும் விளைபொருட்களாகவும் அவற்றின் சக்கைகளாகவும் வெளியேறும் சத்துக்களை மீட்டு நிலத்தை வளப்படுத்த வேறு வழி கிடையாது.\nஎந்த வகையான இயற்கை உரங்களைப் பெறவேண்டுமானாலும் அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பிற நிலப்பகுதிகளின் பயன்பாட்டைச் சார்ந்துதான் இருக்கமுடியும்.\nவிவசாய நிலத்தின் ஒரு பகுதி விளைநிலமாகவும் மறுபகுதி மேய்ச்சல் நிலமாகவும் இருக்கவேண்டும்.\nமுன்னர் அப்படித்தான் இருந்தன. ஆதாவது கால்நடைகள் வேறு மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்துவிட்டுவந்து விளைநிலங்களுக்கான உரத்தைக் கொடுத்தன. உழைக்கவும் செய்தன.\nஇப்போது மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில் அந்தந்த நிலங்களிலேயே கால்நடைத் தீவனத்தையும் உற்பத்திசெய்து கால்நடைகளையும் வளர்த்து நிலத்தையும் மேம்படுத்த வேண்டும்.\nஅறுவடைக்குப் பின் கால்நடைகளுக்குப் பயன்படாத காய்கறிச்செடிக்; கழிவுகள் அப்படியே நிலத்தில் விடப்பட்டால் இற்று எருவாகும் ஆனால் அதைக்கூட இற்று மண்ணுக்கு எருவாகும் வரை இருந்தால் அடுத்த பயிர் செய்யமுடியாது என்பதால் தீ வைத்துக் கொளுத்துவதுதான் நடக்கிறது.\nபெரும்பாலான தோப்புகளிலும் தென்னை மட்டைகள் தீவைத்துக் கொளுத்தப் படுகின்றன. அல்லது எரிப்பவர்களுக்கு விற்கப்படுகின்றன.\nஆதாவது ஒரு பயிர்நிலத்திலிருந்து நம்மால் உறுஞ்சப்படும் சத்துக்களுக்குக் கூடுதலாக அல்லது இணையாகவாவது வெளியில் இருந்து கொடுக்கப்படவேண்டும். ஆனால் அப்படிக் கொடுக்காதது மட்டுமல்ல நிலத்துக்கு அவசியமானவை கொழுத்தப்படுவதும் நடக்கிறது.\nஇதில் ஒரு கொடுமையான விஷயம் என்வென்றால் இன்று கால்நடைகளுக்கான தீ���னப் புல் வகைகள் அனைத்தும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னலும் வேதி உரங்கள் இடப்பட்டுத்தான் வளர்க்கப்படுகின்றன. வேதி உரங்கள் இடப்படாத தீவனப்புல் வகைகள்தான் கால்நடைகளுக்குப் போடவேண்டும் என்றால் இன்று நமது நாட்டில் கால்நடைகளே அதிலும் கரவைமாடுகள் அல்லது வேலை மாடுகள் வைத்திருக்கமுடியாது என்பதுதான் உண்மை\nஇந்த நிலையில் இயற்கைவிவசாயம் செய்யத் தேவையான நில வளத்தைப் பெறுவது எப்படி என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை\nசிலர் மட்டும் செய்யும்போது அவரவர் முயற்சிக்கு ஏற்ப ஏதாவது ஒரு வகையில் சாணக் கழிவுகளோ பிற கழிவுகளோ கொண்டுவந்து தங்கள் நிலத்தில் இடமுடியும். ஆனால் அதுவே அனைவரும் பின்பற்றும் வேளாண்முறை ஆனால் நிலத்தை வளப்படுத்துவது எப்படி என்பதுதான் பிரச்சினை\nவிவசாய நிலங்களில் ஒரு கணிசமான பகுதி நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தப்படவேண்டும். அதற்கு இணக்கமான திட்டங்;கள் வகுக்கப்பட்டு அரசுகள் விவசாயிகளுக்கு உதவவேண்டும். ஒரு சராசரிக் குடிமகனின் வருவாயில் கணிசமான பகுதியை உணவுப்பொருட்களுக்கு செலவிடப்படும்படியான ஒரு பொருளாதார நிலை உருவாக்கவேண்டும். இன்றைய காலநிலைமைகளுக்கேற்ப விவசாய வேலைகளுக்குக் கூலிகொடுக்க கட்டுபடியாகும் விதத்தில் விவசாய வருமானம் உயரவேண்டும்.\nஅப்படிஏதும் நடக்காமல் இயற்கை விவசாயம் மட்டுமல்ல எந்த விவசாயமும் செய்வது கடினமே\nஉணவே மருந்து ( 27 )\nசோற்றுக் கற்றாழையை அனைவரும் அறிந்திருக்கலாம். காரணம் இதுவும் ஒரு அற்புத மூலிகை.\nஇதை எந்த வறட்சியும் ஒன்றும் செய்துவிட முடியாது\nபீனிக்ஸ் பறவையின் அழியாத் தன்மையைப்பற்றிக் கதை சொல்வார்கள். அது உண்மையோ பொய்யோ இந்த சோற்றுக் கற்றாழையைப் பொருத்தவரை அது உண்மை.\nவேண்டாமென்று வெட்டித் தூக்கி எரிந்தாலும் எறியப்பட்ட அந்த இடத்திலும் கிடைத்ததைக் கொண்டு செழித்து வளரும். தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் சக்தி அபாரமாகப்பெற்ற ஒரு மூலிகை.\nஇதைப் பற்றியும் ஒறு தவறான கருத்து உண்டு. ஆதாவது அதன் கசப்பும் கசப்பு வாசனையும் ரொம்ப அதிகம், குமட்டக்கூடியது என்று சொல்வார்கள்.\nஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் அதை முட்களை நீக்கிவிட்டு நீளநீளமாக வெண்டைக்காய் அளவுக்கு அரிந்து கழுவிவிட்டுப் பச்சையாக அப்படியே மென்று தின்னலாம்.\nவேம்புக் குச்சியால் பல்துலக்கினால் எந்த அளவு கசப்பு இருக்குமோ அந்த அளவுதான் கசப்பு இருக்கும்\nநான் சர்வ சாதாரணமாக மென்று தின்பேன்,\nஅதன் பயனை அறிந்து பயன்படுத்தினால் பல உடல் பிரச்சினைகளுக்கும் குடல் பிரச்சினைகளுக்கும் மருந்தாய்ப் பயன்படும்\nஎனது மொழி ( 57 )\nகனவுகள் பற்றிய பற்றிய நம்பிக்கை பலர் மனதில் ஆழமாக உள்ளது கனவுகளை வைத்து சில முடிவுகளை எடுப்பவர்களும் இருக்கிறார்கள்\nகாரணம் கனவுகள் பற்றிய அவர்களின் நம்பிக்கை அந்த அளவு வலிவுடன் இருப்பதே\nஆனால் கனவுகளுக்கும் வாழ்க்கை நடப்புகளுக்கும் உள்ள உறவுகள் சரியாகச் சிந்தித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்\nநாம் விழிப்புநிலையில் இருக்கும்போது நமது வாழ்க்கை அனுபவங்களைச் சரியாகக் கோர்த்து எண்ணிப் பார்க்கிறோம் .\nஆனால் தூக்க நிலையில் உணர்வுகள் ஓய்வுநிலையில் இருப்பதால் எண்ணங்கள் எழுவது இல்லை.\nஆனால் தூக்கநிலை பலவீனப்ப்படும்போது அரைகுறை எண்ணங்கள் எழுகின்றன.\nஅந்த எண்ணங்கள் வழக்கம் போலச் சிந்திக்க முடியாமல் மேலெழுந்த வாரியாக ஒழுங்கற்று நினைவுக்கு வரும் பதிவுகளைக்கொண்டு சிந்திப்பதால் அது குழப்பமாகத்தான் இருக்கும்.\nசில நாம் ஏற்கனவே அறிந்தவையாகவும் சில அறிந்தும் அறியாததாகவும் மேலும் சில முற்றிலும் அறியாததாகவும் இருக்கும்.\nகாரணம் சுய நினைவின்றி மனதில் எழும் பிம்பங்கள்\nகாக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக சில சம்பவங்கள் நெருக்கமானவையாக இருந்தால் அது கனவைப்பற்றிய தவறான முடிவுகளுக்குப் போகக் காரணமாகிவிடுகிறது.\nஅது சரியான அறிவுடைமை அல்ல\nஎனது மொழி ( 56 )\nஅனைத்து மதங்களின்ன்கீழ் வாழும் மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொது தர்மம்தான் உலகமக்களை ஒன்றுபடுத்தும்.\nஅதைவிட்டு தங்கள் மதம்தான் அனைத்திலும் சிறந்தது என்று நினைக்கும் போக்கும் எல்லாமதங்களும் ஒன்றுதான் என்று நினைக்கும் போக்கும் மக்களைப் பிளவுபடுத்தவே செய்யும்.\nஅனைத்து மக்களும் அனைவர் இல்லங்களுக்கும் செல்வதுபோல் அனைத்து மக்களும் அனைத்து வழிபாட்டு இடங்களுக்கும் செல்லும் வகையில் மத சம்பிரதாயங்கள் மாறவேண்டும்.\nஅனைத்தும் மாறிவரும் நாகரிக உலகில் மதச் சட்டங்கள் மட்டும் மாறக்கூடாது என்பது பரிசீலனை செய்யப்படவேண்டும். காரணம் அது இறைவனுக்கு எதிரானது அல்ல\nஒருகால���்தில் உருவாக்கப்பட்ட தர்மங்கள் அனைத்தையும் மக்கள் அப்படியே இப்போது பின்பற்றுவது இல்லை. அனைத்திலும் மாறித்தான் இருக்கிறார்கள்.\nஅதனால் மதத் தர்மங்களிலும் மாற்றம் செய்ய வேண்டும்\nகூடாது என்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மத தர்மத்தை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்பதை விளக்கவேண்டும்\nஉலகில் மக்களிடையே மேலான உறவும் பண்பாடும் வளரவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை\nஅப்படிப்பட்ட பண்பாடு உருவாவதற்கு இந்த மதங்கள் உதவவில்லை என்பதே எனது கருத்து. காரணம் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மக்களை வழிநடத்துகின்றனவே அல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு போது நெறி பற்றிச் சிந்திப்பதே இல்லை.\nஎல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன என்றால் மோதல் அவசியம் இல்லையே\nஒவ்வொரு மதமும் தங்களை ஒருபகுதி மக்களுக்கானது என்று சொல்வதில்லை. உலக மக்கள் அனைவருக்குமானது என்றுதான் சொல்கின்றன.\nஎல்லாமதங்களும் ஒரேபோல நல்லவை என்றால் தங்களுடையமதம்தான் அனைத்துமக்களுக்குமானது என்பது தவறாகிவிடும்.\nஇவை அனைத்தும் பெயரால்மட்டும்தான் வேறுபட்டு இருக்கின்றனவே அல்லாமல் குணத்தால் அனைத்தும் ஒன்றுதான்.\nஆதாவது எல்லா குணம் படைத்த மக்களும் எல்லாமதங்களிலும் இருக்கிறார்கள். அவர்களின் அடையாளங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும்தான் வேறு வேறு\nபிளவுண்டு கிடைப்பதைவிட சிறந்த பண்புகளின்கீழ் ஒன்றுபடவேண்டும் என்கிறேன்.\nஒரே மருத்துவமனையில் ஒரே படுக்கையில் படுத்திருந்து நாம் பிறக்கமுடியும் என்றால் ஏன் சாகும்போது மட்டும் பிரிக்கப்படவேண்டும்\nஅனைத்தும் படைக்கப்பட்டது இறைவனால் என்று அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்ளும்போது அந்த இறைவனை தொழுகின்ற இடங்கள் மட்டும் ஏன் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் இருக்க வேண்டும்\nஏன் ஒரு இடத்தில் உள்ள ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு ஒருபகுதி மக்கள் மட்டும் அனுமதிக்கப்படவேண்டும்\nஅனைத்து மக்களும் அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான கோட்பாடுகளை மட்டும் முன் நிறுத்தி ஒரு புதுப் பண்பாடு உருவானால் மக்கள் மதங்களால் வேறுபட்டிருக்க அவசியமில்லை என்பதே எனது நோக்கம்\nஎனது மொழி ( 55 )\nஉள்ளூருல ஒரு பிரச்சினைன்னா சாதிக்காரனா ஆகுறீங்க\n��ெளியூர்க்காரனோடு பிரச்சினைன்னா உங்க ஊர்காரனா ஆகுறீங்க\nஅடுத்த மதத்துக்காரனோடு பிரச்சினைன்னா உங்க மதத்துக்காரனா ஆகுறீங்க\nஅடுத்த கட்சிக்காரனோடு பிரச்சினைன்னா உங்க கட்சிக்காரனா ஆகுறீங்க\nஅடுத்த மாநிலத்தோடு பிரச்சினைன்னா உங்க மாநிலத்துக்காரனா ஆகுரீங்க\nஅடுத்த நாட்டோடு பிரச்சினைன்னா உங்க நாட்டுக்காறனா ஆகுறீங்க\nலஞ்சம் வாங்கக் கைநீட்டுறப்போ ஊழல்வாதியா இருக்கிறீங்க\nஇத்தனை வேஷம்போடத் தெரிஞ்ச நீங்க எப்படா மனுஷனா ஆகப்போறீங்க\nபல்சுவை ( 6 )\nஒவ்வொரு விபத்து நடந்தபின்னால் அது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்படுவது நம்நாட்டில் வழக்கமான ஒன்றுதான்.\nபல தொழிற்சாலைகளில் பல பள்ளிக்கூடங்களில், பல ஆறுகளில், பல ஏரிகளில், பல திரை அரங்குகளில். பல ரயில்களில்,பல ஏரிகளில், கோயில்களில், இலவசங்கள் வழங்கும் இடங்களில் என ஒரு பட்டியலே போட முடியும்.\nஅதனால் அப்பாவிமக்கள் குழந்தைகள் கூட்டங்கூட்டமாகக் கொல்லப்படுவதையும் பார்க்கிறோம்.\nஒரு சம்பவம் நடந்தபின்னால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்படுவதாக அறிவிக்கப்படும்.\nஇப்போது அடுத்துப் பெரிய சம்பவமாக நடக்கக்கூடிய ஒன்றாக நான் ஒன்றைச் சொல்கிறேன்.\nஅது நடந்து சிலநூறு மக்கள் கொல்லப்பட்டபின்னால் புது விதி களைப் பின்பற்றச் சொல்வதைவிட முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தால் நல்லது\nதிருமண காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் கூட்டம் அலைமோதும்.\nநான் ஜவுளிக்கடைகளின் உள்ளே இருக்கும்போது பலமுறை இப்போது நாம் வந்த வழி தீப்பற்றினால் என்னவாகும் என்று நினைத்தவுடன் வெளிவந்திருக்கிறேன்.\nகாரணம் அவற்றில் பிரதான பகுதியில் தீப்பற்றினால் உள்ளே சிக்கிக்கொள்பவர்கள் கண்டிப்பாக தீக்கு இரையாகாமல் தப்பிக்க முடியாது.\nபெரிய கடைகள் எல்லாமே மின்வயர்களால் வலைபோல் பின்னப்பட்டுள்ளன. குளிர் சாதன வசதிக்காக முழுவதும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளே நூற்றுக்கணக்கான மக்கள் குவிகிறார்கள்.\nமின்சாதனங்களும் மின்சாரமும் அதிகமாகப் பயன்படுத்தப் படும் நிலையில் எந்த நேரமும் மின்கசிவால் பெரும் அழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஆனால் பலமாடிகளில் உள்ளிருக்கும் எல்லோரும் வெளியேற பெரும்பாலான கடைகளில் ஒரே வழிதான் பிரதானமாக இருக்கும்.\nஅதனால் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பத்து வினாடிகளுக்குள் வெளியேறும் வசதி உறுதி செய்ய உத்தரவிடவேண்டும்.\nஇல்லாவிட்டால் அது மாதிரி சம்பவம் நடந்தால் மக்களுக்கு என்ன சால்ஜாப்பு சொல்லலாம் என்று முன்கூட்டியே யோசித்து வைக்கலாம்\nவிவசாயம் ( 30 )\nபூச்சிக் கொல்லியும் பூச்சி விரட்டியும்\nவேதிப்பொருட்களான பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் தாவரங்களுக்கு தீமை செய்யும் பூச்சிகள் மட்டுமல்ல நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து கொல்லபடுகின்றன.\nஆனால் இயற்கைமுறையில் தயாரிக்கப்படுபவை பூச்சிக் கொல்லிகளே அல்ல. அவை பூச்சி விரட்டிகள்.\nகாரணம் அவை எந்தப் பூச்சிகளையும் கொல்வதில்லை மாறாக நாம் எந்தப் பயிரைப் பாதுகாக்க விரும்புகிறோமோ அந்தப்பயிரை பூச்சிகள் உண்ணாமல் தடுக்கின்றன.\nஅதனால் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ஒன்று வேறிடம் செல்லவேண்டும் அல்லது அவற்றின் எதிரிகளால் கொல்லப்படவேண்டும்.அல்லது உணவின்றி அழியவேண்டும்.\nஇதைத் தான் இயற்கைத் தயாரிப்பான பூச்சிவிரட்டிகள் செய்வது.\nபூச்சிவிரட்டி எப்படி செய்யப்படுகிறது என்று பார்த்தால்தான் அதன் ரகசியம் தெரியும்\nஆதாவது சில தாவரங்களில் இலைகள் எந்தப் பூச்சிகளாலும் உண்ணப்படுவதில்லை.\nகாரணம் அதை எந்தப் பூச்சிகளும் விரும்புவது இல்லை.\nஅப்படியானால் எந்தப் பூச்சிகளாலும் விரும்பப்படாத சில தாவரங்களின் இலைகளை நன்றாக இடித்து பசுமாட்டின் சிறுநீரில் ஊரவைத்து பயிர்களின்மேல் தெளித்துவிட்டால் பூச்சிகள் அதை உண்ண முடியாதல்லவா\nஇதுதான் பூச்சி விரட்டியின் ரகசியம்\nஎனது மொழி ( 54 )\nஒரு மனிதனின் தகுதியை பாரம்பரியம்,வளர்ப்புமுறை, கல்வி, வாழும் சூழல் ,அனுபவங்களை எதிர்கொள்ளும் முறை இவைதான் தீர்மானிக்கின்றன.\nஇவற்றில் எதன் தாக்கம் அதிகமோ அந்த குணம் மேலோங்கி இருக்கும். மற்ற நம்பிக்கைகள் எல்லாம் வெறும் கற்பனைகளே\nஇயற்கை ( 10 )\nஇலைகளைத் தின்னும் இந்தப் புழுக்களுக்கும் இயற்கையை அழிக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்\nஎன் பார்வைக்கு ஒரு வித்தியாசம் முக்கியமாகப் படுகிறது.\nஆதாவது புழுக்கள் அழிக்கும் வேகத்தைவிட இயற்கை மீண்டும் உருவாக்கும் வேகம் அதிகம்.\nஇயற்கை உருவாக்கும் வேகத்தைவிட மனிதன் அழிக்கும் வேகம் அதிகம்\nஉணவே மருந்து ( 26 )\nநமக்கு வரும் பல்வேறு நோய்களில் பல மலச் சிக்கலை அடிப்படையாக வைத்தே வருகின்றன என்னும் கருத்து உண்டு.\nஅதனால் காலாகாலத்தில் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள் தங்கும் நேரம் அதிகமாவதால் உடம்பிலும் ரத்தத்திலும் தேவையற்ற கழிவுகள் கலந்து நோய்களாக மாற்றமடைகின்றன.\nஅதனால் பெரும்பாலோருக்கு முதலில் வருவது பைல்ஸ் மூலநோய் ஆகும்.\nஅந்த நோய்க்கு முன்னதாகப் பலகாலமும் அதற்குச் சிகிச்சை செய்துகொண்டே பலகாலமும் துன்பப்படுபவர்கள் ஏராளம்.\nஎனவே எந்தக் காரணத்தைமுன்னிட்டும் மலச்ச சிக்கலுக்கு இடம்கொடுக்கவே கூடாது.\nஆனால் அதனால் அனேகம் பேர் சிரமப்படுவதைப் பார்க்கலாம். நமது நண்பர்களும்கூட இருக்ககூடும்\nமலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் இருப்பவர்கள் உடனடியாகச் சிரமத்தைக் குறைத்துக்கொள்ள எளிய முறை உள்ளது.\n இதை அஹிம்சை எனிமா என்றும் சொல்வார்கள்\nஉடலுக்கு ஒத்துவராத உணவு உண்ணும் நாட்களிலோ மற்ற நாட்களிலோ காலையில் அல்லது இரவு சுத்தமான தண்ணீரைமட்டும் பயன்படுத்தி நாமே வயிற்றைச் சுத்தம் செய்துகொள்ளலாம்\nஅதற்கு இது சிறந்த உபகரணமாகப் பயன்படுகிறது.\nஇயற்கை மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இந்த இயற்கை எனிமா\nஇதை சப்பாத்திக் கள்ளி என்று சொல்வார்கள் உங்களில் நிறையப்பேர் இதைப் பார்த்திருக்க மாட்டீர்கள் உங்களில் நிறையப்பேர் இதைப் பார்த்திருக்க மாட்டீர்கள் இது செம்மண் நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரும் வேப்பமண்டலத் தாவரம். மூலிகை குணங்கள் நிறைத்தது.\nஅழிந்து வரும் இந்தத் தாவரம் படத்தில் உள்ளதுபோல் அல்லாமல் பெரும் புதர்போல் வளரக்கூடியது.\nமுட்கள் நிறைந்தது. பசுமையான காய்களையும் ரோஜா வண்ணத்தில் பழங்களையும் உடையது. பழங்களைப் பறித்து முட்கள் கைகளுக்குப் படாமல் நிலத்தில் உரசி நீக்கிவிட்டு சாப்பிடலாம். நான் சிறுவயதில் மாடுமேயக்கும்போது நிறைய சாப்பிட்டிருக்கிறேன்\nஇந்தக் கள்ளியின் இளம் மடல்களை வெட்டியெடுத்து முட்களைச் சீவிவிட்டு சமையலுக்குப் பயன்படுத்தலாம். பீன்ஸ் போல் இருக்கும். மற்றவர்கள் இதைச் செய்வதில்லை. ஆனால் நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.\nஇது காடுகளில், தரிசுகளில், புரம்போக்குகளில் நிறைந்திருந்தால் எப்பேர்ப்பட்ட பஞ்சத்திலும் தான் அழியாது இருப்பதுமட்டுமல்ல நம்மையும் காக்கும்\n இது காணக் கிடைக்காமல் அழிந்து வருவதை என் வாழ்நாளிலேயே கண்கூடாகக் காண்கிறேன்.\nஇயற்கைத் தாய் நம்மை மன்னிப்பாளா\nவேப்பமரத்துக்கும் காக்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.\nகாக்கைகள் இதன் பழத்தை நிறையத் தின்றுவிட்டு ஆங்காங்கே எச்சமிடுவதால் மீண்டும் மீண்டும் முளைத்து மரங்களாகின்றன.\nநாம் செய்யவேண்டிய வேலையைக் காக்கைகள் செய்து விடுகின்றன.\nஅதனால் வேம்புமட்டும் நிறையக் காணப்படுகிறது\nஆனால் சமீப காலங்களில் காக்கைகள் குறைந்து வருவதுபோல் உள்ளது.\nஅப்படிக் காக்கைகள் குறைந்தால் வேப்பமரங்களும் குறைந்துவிடும்\nகாக்கைகளைக் காப்பாற்ற இதுவும் ஒரு முக்கியக் காரணமாக நினைக்கப்படவேண்டும்.\nஇது ஒரு சிறந்த மூலிகைத் தாவரம் ஆகும். மரம்போல் உயரமாகவும் புதர்போலவும் வளரக்கூடியது. மூலிகைப் பண்பு மிக்கது.\nஇதனை உணவுக்காகவோ உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகவோ பயன்படுத்தமுடியாது. காரணம் இது அமிலத்தன்மையும் விஷத் தன்மையும் உடையது. வெளிப்புறமாகப் பூச்சு வைத்தியமாகவும் ஆவியில் கொதிக்கவைத்து ஒத்தனம் கொடுக்கும் வைத்தியமாகவும் சிறந்த பயனளிக்க் கூடியது.\nஇது முன்னர் மானாவாரி விவசாயிகளின் விவசாயத்துக்கு சிறப்பாக உதவி வந்துள்ளது.\nஇதனை நிலத்தைச் சுற்றிலும் வேலியாக நட்டு வளர்த்திருப்பார்கள்.\nஇது வேலியாகப் பயன்படும் அதே நேரம் அதன்மேல் பிரண்டை, கோவை, வேலிப்பருத்தி போன்ற அருமையான மூலிகைக் குணமுள்ள தாவரங்கள் நன்கு படர்;ந்து வளரும். அவை முலிகையாகவும் உணவாகவும் நமக்குப்பயன்படும் அதேநேரம் கால்நடைகளுக்கும் மிகச்சிறந்த தீவனமாகும்.\nகள்ளியின் இளம் மடல்கள்கூட வரண்ட காலங்களில் வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப்பயன்படும்.\nஇவற்றின்மேல் பல்வகைத்தாவரங்கள் படர்ந்து வளருமாதலால் அவை சில பறவையினங்களுக்கும் ஓணான் பச்சோந்தி பாம்புகள் போன்றனவற்றுக்கும் வாழ்விடங்களாகப் பயன்படுகிறது.\nமுன்னர் கிராமப்புற மக்கள் இந்தக் கள்ளியின் காய்ந்து கிடக்கும் மடல்களை விறகுக்காகவும் பயன்படுத்துவர்.\nகிராமப்புற விவசாயியின் இணை பிரியாத நண்பனாக இருந்த இது தற்காலம் பழக்கத்திலிருந்து வெகுவாக ஒழிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் இடங்களிலும் மலைப் பிரதேசங்களிலும்தான் இப்போதும் உள்ளது.\nகடும் வரட்சியைத் தாங்கி நின்று மனித இனத்துக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும் இவை ��ோன்றவற்றை ஒழித்துக்கட்டுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதுதான் நாம் உணரவேண்டிய ஒன்று.\nவிவசாயம் ( 29 )\nநான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக எனது சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது புதிதாக ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருந்தார்கள். நல்ல அழகான வீடு. புறக்கடையில் வீட்டுத்தோட்டம். அதன் மத்தியில் அழகான ஒரு கிணறு. தெட்டத் தெளிவான தூயதண்ணீர். ஆனந்தமான குளியல்.\nசரியாக இரண்டு வருடம் கழித்து அதேவீட்டுக்கு மீண்டும் ஒருமுறை போயிருந்தேன். அதிர்ந்துதான் போய்விட்டேன் வீட்டுத்தோட்டம் அழிந்துபோய் பொட்டலாக இருந்தது. கிணற்றை எட்டிப் பார்த்தேன். பேரதிர்ச்சி வீட்டுத்தோட்டம் அழிந்துபோய் பொட்டலாக இருந்தது. கிணற்றை எட்டிப் பார்த்தேன். பேரதிர்ச்சி ஆம் கோகோ கோலாவை கிணற்றில் நிரப்பிவைத்திருந்த மாதிரி இருந்தது. அருகில் இருந்த காகித ஆலையின் கழிவு நீரைக் கிணற்றுக்கு அருகே செல்லும் ஓடையில் விட்டதன் பலன்\nஅடிப்படை வாழ்வியல் ஆதாரங்களான உணவையும் நீரையும் காற்றையும் கூட நஞ்சாக்குமளவு முன்னேறியிருக்கும் நிலையில் நம் மேல்தட்டு மக்கள் காசுக்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்யக்கூடிய அளவு சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள்.\nஇந்த நிலையில் நாயைக் கட்டிவைத்து அடிப்பது போல விவசாயி நச்சுப்பொருட்களை நம்பித்தான் விவசாயம் செய்யவேண்டும் என்ற நிலைமையை உருவாக்கிவிட்டு நஞ்சில்லா உணவைக் கேட்டால் எப்படிக் கொடுப்பான்\nபிற உயிரினங்கள் ( 2 )\nஒவ்வொரு உயிரினமும் அறிந்தோ அறியாமலோ பிற உயிரினங்கள் பலவற்றின் அழிவுக்குக் காரணங்களாக வாழ்கின்றன.\nமனித வாழ்வு எண்ணற்ற உயிரினங்களின் அழிவின்மேல் கட்டப்பட்டுள்ளது\nஅவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.\nஅதனால் பிற உயிரினங்களை உண்ணாமல் வாழ முடியும் கொல்லாமல் வாழமுடியாது\nதவிர்க்க முடியாத நிலை இருந்தாலொழிய பிற உயிரினங்களைக் கொல்லாமல் இருப்பதும் அப்படிக் கொல்லும் உயிரினங்களைக்கூட ஒரு வினாடிகூடத் துன்புறுத்தாமல் இருப்பதும் தான் நாம் பின்பற்றவேண்டிய கருணை முறை ஆகும்\nஅதைவிட மேலான கருணை முறை எதுவும் கிடையாது\nஅப்படி இருக்குமென்றால் அவை வெறும் கட்டுக்கதைகளே\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎந்த ஒரு கருத்���ையோ தத்துவத்தையோ கற்றறிந்த அறிஞர் பலர் பலவிதமாக விளக்கம் அளிக்கிறார்கள் என்றால் அதுதான் சுத்தமான முதல்தரமான மூட நம்பிக்கை\nகாரணம் அதை வாழ்க்கை அனுபவங்களுடன் சரியாகப் பொருத்த முடியவில்லை\nஅத்தகைய கருத்துக்களைத்ததான் ஆணித்தரமான நிரூபிக்கப்பட்ட தத்துவங்களாகச் சொல்லி உலக மக்களை அறியாமை இருளிலேயே நீண்ட நெடுங்காலம் வைத்துள்ளார்கள்\nஇந்த நிலை மாறவேண்டுமானால் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உண்மையான ஆன்மிகவாதிகள் போராடவேண்டும்\nஅத்தகைய தத்துவப் போராட்டம்தான் உலக மக்களை வருங்காலத்தில் நிம்மதியாக வாழவைக்கும்.\nநாம் வாழும் உலகு உயிரின வாழ்க்கைக்கு என்றென்றும் ஏற்புடையதாக விளங்கும். இழந்தது மீட்கப்படும்\nஒருபகுதியினரால் ஏற்கப்பட்டு வேறோருபகுதியினரால் மறுக்கப்படும் எதுவும் ஆன்மிகம் ஆகாது\nஉலகத்தில் இறைநம்பிக்கையுடைய அத்தனை மக்களையும் தலைமைதாங்கி வழிநடத்தும் அத்தனை மதங்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தத்துவங்களே ஆன்மிகம்.\nஅதேபோல அனைத்தினாலும் மறுக்கப்படும் ஒரு தத்துவம்தான் ஆன்மிகமறுப்பு அல்லது நாத்திகம்.\nஇவை இரண்டும் சாராம்சத்தில் வாழ்க்கைத் தத்துவத்தின் இருவேறு இணையான பாதைகள். ஒன்றுக்கு ஒன்று எதிரானது அல்ல\nஉண்மையான ஆன்மிகமும் ஆன்மிக மறுப்பும் அறிவியலுக்கு முரண்படமுடியாது.\nஇரண்டும் வலியுறுத்தும் வாழ்க்கைக் கடமைகள் ஒன்றுதான்.\nஇவை இரண்டுக்கும் அப்பால் பேசப்படும் முரண்பாடுள்ள அத்தனையும் மூடநம்பிக்கைகளே\nஅவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு என்றென்றும் வாழ்க்கையைப் போர்க்க்களமாக்கி வைத்துள்ளன.\nஎனவே வருங்காலம் உலகமக்கள் அனைவர் வாழ்வும் அன்பால் பிணைக்கப்படவேண்டுமானால் அத்தகைய மூடநம்பிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்து உண்மையான ஆன்மிகத்தின்கீழ் திரளவேண்டும்\nஅந்த நிகழ்வின் வளர்ச்சிப்போக்கில் காலவெள்ளத்தில் மூடநம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட அனைத்து தத்துவங்களும் அவற்றைத் தாங்கி நிற்கும் மதங்களும் கரைந்துபோய் உலகம் முழுவதும் ஒரே தத்துவத்தின் வழி நடக்கும்\nஇந்தப் படத்தில் மூவகை மரங்கள் உள்ளன.\nஇதன் நிறம் கருமையாகவும் உறுதியாகவும் கிளைகள் வாட்டசாட்டமாகவும் முட்கள் நீளமாகவும் இருக்கும்.\nஇது தமிழ்நாட்டு விவசாயிகளின் இ���ைபிரியாத பாரம்பரிய மரம்.\nவிவசாயக் கருவிகள் அனைத்தும் இதைக்கொண்டுதான் செய்தார்கள்.\nஇந்தமரம் இல்லாத ஒரு விவசாயத்தைப் பற்றி முன்னர் நினைத்தே பார்த்திருக்க முடியாது\nஇதன் நிறம் வெண்மை கலந்த மஞ்சள் நிறமாகவும் கிளைகள் குட்டையாகவும் நெருக்கமாகவும் முட்கள் குட்டையாகவும் இருக்கும்.\nஇதன் பயன்கள் கருவேலமரம் அளவு இல்லாவிட்டாலும் இதுவும் தமிழ்நாட்டு விவசாயிகளின் பாரம்பரிய மரம் ஆகும்.\nஇந்த மரத்தின் மையப்பகுதி சாமான்கள் செய்யவும் பட்டைகள் சாராயம் காய்ச்சவும் பயன்படும்.\nஇலையும் காய்களும் வெள்ளாடுகளுக்கு நல்ல உணவாகும்.\nஅதனால் வேலமரம் என்று சொன்னால் இந்த இரண்டைத்தான் குறிக்கும்.\nஆனால் இந்த இரண்டின் மானத்தைக் கப்பலேற்றுவதற்காகவே வந்ததுதான் விஷ்முள்மரம் என்று சொல்லக்கூடிய வேலிமுள்மரம். சில இடங்களில் மட்டும் இதை அறியாமல் வேலிக் கருவை என்பார்கள்.\nஇது குறைந்த பயனும் நிறையத் தீய குணங்களும் கொண்ட பயனற்ற மரவகை ஆகும்.\nஇது யாரும் வைத்து வளர்க்காமலும் வளர்த்தும் இரண்டுவிதமாகப் பெருகி இப்போது அழிக்கமுடியாத அளவு இடம் கிடைத்த பக்கமெல்லாம் வனம்போல் வளர்கிறது.\nகுதிரையைப்போல் தோற்றமிருப்பதால் யாரும் கழுதையைக் குதிரை சொல்வதில்லை.\nஆனால் அப்படிப்பட்ட ஒற்றுமைகூட இல்லாத நிலையில் படித்த சில அறிவுஜீவிகளின் அறியாமையால் விஷமுள் மரத்தைக் கருவேலமரம் என்று பெயரும்வைத்து அதை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பெரிய பிரச்சாரமும் செய்துவிட்டார்கள்.\nஅதற்கு முகநூலில் கிடைத்த வரவேற்பு அளவே இல்லை. மறுப்புக் குரல் ஈடுபடவே இல்லை\nஇனியாவது ஒருவிஷயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு ஆதரிக்க அல்லது மறுக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால் படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் நண்பர்களே\nபடத்தில் முன்னால் புதர்போல் தெரிவதுதான் விஷ முள் செடிகள். இன்னும் பெரிதாக வளரும். ஒழிக்கவேண்டியவை\nபின்னால் வெண்மையாக சிறியதாகத் தெரிவது வெள்வேலமரம். பெரிய மரமாக வளரும். பாரம்பரிய மரம்.\nபின்னால் கருமையாகத் தெரிவதுதான் புகழ்மிக்க கருவேலமரம். விவசாயிகளின் தோழன்.\nஎனது மொழி ( 53 )\nபழைய சாதத்துக்கு இரண்டு வித மரியாதை உண்டு\nஆதாவது வசதி இருப்பவன் செலவழிக்காமல் இருப்பதற்குப் பெயர் சிக்கனம். காரணம் அவன் ந���னைத்தால் எது வேண்டுமானாலும் வாங்கலாம்\nஆனால் வசதியற்றவன் செலவழிக்காமல் இருப்பதற்குப் பெயர் வறுமை காரணம் அவன் விரும்பினாலும் வாங்க முடியாது\nஅதுபோல வசதி இருப்பவனுக்குப் பழைய சாதம் அருமை\nவசதியில்லாதவனுக்கு அதே பழைய சாதம் கொடுமை\nசுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் புவி வெப்பமாதல் அதிகரிப்பாலும் உலக வாழ்வு ஆபத்தில் இருக்கிறது என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டுதான் உள்ளது\nசமூக அக்கரை உடையவர்கள் அந்த ஆபத்திலிருந்து மீளவேண்டும் என்று அக்கறையும் படுகிறார்கள்.\nஆனால் யாரால் இதைத் தடுத்த நிறுத்த முடியுமோ அவர்கள் அதற்கான உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்தபாடில்லை\nமூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் தாங்கள் மேல் தளத்தில் ஆபத்தில்லாமல் இருக்கிறோம் என நினைக்கிறார்கள்போலும்\nஇப்பிரபஞ்சத்தில் - எல்லையற்ற புறவெளியில் - உயிரினங்கள் வாழக்கூடிய எண்ணற்ற பகுதிகள் இருக்கின்றன என்பதற்கு பால்வெளி மண்டலத்தில் உள்ள சுமார் பத்தாயிரம் கோடி விண்மீன்களில் ஒன்றான சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் நமது சின்னஞ்சிறு பூமியில் நாமும் இன்னும் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருப்பதே ஆதாரமாகும்.\nஒரு முட்டாளின் நூறு தவறுகளைவிட ஒரு அறிவாளியின் ஒரு தவறுக்கு வலிமை அதிகம்\nகாரணம் முட்டாளின் தவறுகளை மற்றவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்\nஅறிவாளியின் தவற்றை சரியென்று நினைத்துச் சிலராவது பின்பற்றுவார்கள்\nவிவசாயம் ( 28 )\nமனிதன் கற்கால மனிதனாக இருந்ததில் இருந்து இன்றைய நவீன காலம் வரை தேவையைப் பொறுத்தே அனைத்துத் துறைகளும் முன்னேறிவந்துள்ளது.\nவிவசாயம் அதற்கு விதிவிலக்கு அல்ல\nஎந்தமாதிரி விவசாயம் தேவைப்பட்டதோ அந்தத் திசையில் அது முன்னேறித்தான் வந்துள்ளது.\nமனிதத் தேவைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டது.\nஇயற்கையின் மற்ற உயிரினங்களின் தேவை கணக்கில் கொள்ளப்படவில்லை.\nதுவக்க காலத்தில் இயற்கையை சிதைக்காத வேளாண் முறைகள் தான் இருந்தது.\nஆனால் மனித முன்னேற்றம் என்பதே இயற்கையை அழிப்பதைக்கொண்டுதான் சாதிக்கப்பட்டுள்ளது\nதொழில்புரட்சிக்குப் பின்பு தொழில்களைப் போலவே விவசாயத்திலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.\nஅதற்காக இயற்கையை அழித்தொழிப்பதிலும் சாதனைகள் புரியப்பட்டுள்ளது.\nஇன்றுவரை அதன் வேகம்��ூடக் குறையவில்லை.\nஅதனால் உண்ணும் உணவே நஞ்சாக்கப்பட்டுள்ளது. அடுத்த முன்னேற்றம் என்பது மேலும் அதிகமாக நஞ்சாக்கும் திசையில் இருக்கமுடியாது இருக்கக்கூடாது என்பதே உடனடியாகக் கற்கவேண்டிய பாடம்\nமாற்றாக செய்த அழிவுகளைச் சீர்திருத்தும் திசையில் நஞ்சற்ற உணவை உற்பத்தி செயும்திசையில் விவசாயம் முன்னேற வேண்டும்.\nவிவசாயத்துக்காக எந்த மரங்கள் அழித்தொழிக்கப்பட்டதோ அந்த மரங்களைச் சார்ந்து வருங்கால விவசாயம் இருக்கவேண்டும்\nஇன்று காலையில் நான் எடுத்த படம்\nஇந்தமரம் நூற்றுக்கணக்கான வருடங்கள் வயதுடையது.\nஅரப்பு என்னும் தலைகுளிக்கும் மூலிகைப்போடி இதன் இலைகளை அரைத்துத்தான் தயாரிக்கப்படுகிறது\nஇந்த மரத்தின் அடியில் கருப்பணசாமி என்கின்ற சாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால் யாரும் அருகில்கூட செல்வதில்லை\nஅதனால் அடிமரம் கந்தலாக ஆனபின்னும்கூட இன்னும் மரம் வாழ்கிறது\nஇன்னும் பல்லாண்டு பல தலைமுறை வாழ்க என வாழ்த்துவோம்\nஎனது மொழி ( 52 )\nமக்கள் பல மதங்களாகவும், பலகோட்பாடுகளின்கீழும் பலவிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளதால். அவற்றுக்கு அப்பால் உலகமக்களின் ஒற்றுமையை ஏற்ப்படுத்த ஒரு உலகளாவிய பண்பாடு உருவாக வேண்டும் என்பது என் ஆசை\nஅதற்கு ஏற்கனவே உள்ள பிளவுகளின் கீழ் நின்று மோதிக்கொள்வது உகந்த வழி அல்ல\nஅதனால்தான் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் உன்னத வழியில் நின்று உரையாடவேண்டும் என்று விரும்புகிறேன்.\nஅதற்கு நாம் ஏற்கனவே கற்றுள்ள ஞானத்திலிருந்து சரியானதை நமது உள்ளத்தில் இருந்து நமது குரலாக வெளிப்படுத்துவது மனமாச்சர்யமற்ற அன்பை வளர்க்கும் என்று கருதுகிறேன்.\nமகான்களை விட்டுவிட்டு அவர்களிடம் கற்றதை மனதில் நிறுத்தி நம் சொந்தக் குரலில் உரையாடலாம் என்று சொல்கிறேன்.\nஅதுதான் அந்த மகான்களுக்குச் செய்யும் மரியாதை என்றும் கூறுகிறேன்.\nபுத்தகங்களில் கற்றதை அல்லது ஒருவர் சொன்னதை அப்படியே கையாள்வது சரியென்றால் நாம் கற்றுக்கொண்டது என்ன\nஒரு ஜெராக்ஸ் இயந்திரத்துக்கும் நமக்கும் வேறுபாடு என்ன\nஇனியும் ஒன்று என்னவென்றால் நமது கருத்தின்மேல் விவாதிக்கலாம்.\nமகான்களின் கருத்துக்களின்மேல் விவாதித்தால் அதற்கு பதில்சொல்லமுடியாமல் போகும்போது யார் வந்து சொல்வார்கள்\nரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தார்கள் என்றால் அதே விமானத்தை இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை\nஅந்தத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதுப்புது மேம்பட்ட தொழில் நுட்பத்தையும் உருவாக்கி நமது தேவைக்குப் பொருத்தமாக ஆக்கி பயன்படுத்துகிறோம்.\nஅதுபோல சித்தர்களின் அல்லது ஞானிகளின் தத்துவங்களைக் காலத்துக்கு ஏற்ப சரியான திசையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் கற்றதில் இருந்து புதுப்புது விவாதங்களின்மூலம்தான் வழிகானவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது ஒரு வகையான மூட நம்பிக்கை ஆகிவிடும். அது சரியா\nரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தார்கள் என்றால் அதே விமானத்தை இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை\nஅந்தத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதுப்புது மேம்பட்ட தொழில் நுட்பத்தையும் உருவாக்கி நமது தேவைக்குப் பொருத்தமாக ஆக்கி பயன்படுத்துகிறோம்.\nஅதுபோல சித்தர்களின் அல்லது ஞானிகளின் தத்துவங்களைக் காலத்துக்கு ஏற்ப சரியான திசையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் கற்றதில் இருந்து புதுப்புது விவாதங்களின்மூலம்தான் வழிகானவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது ஒரு வகையான மூட நம்பிக்கை ஆகிவிடும். அது சரியா\nஉண்மைகள் காலம்தோறும் மாறுவதில்ல. எது உண்மை என்ற முரண்பாடுகள் இருந்துகொண்டே இருக்கும் அந்த முரண்பாடுகளின் மோதல்தான் உண்மையான அறிவு வளர்ச்சி,தத்துவ வளர்ச்சி\nதமிழ்நாட்டின் பாரம்பரிய மரங்களில் வெள்வேலாமரமும் ஒன்று\nகொங்குநாட்டில் இதை வெவ்வேலாமரம் என்று சொல்வார்கள்.\nஇதன் அடிமரம் இரண்டடிக்கும் சற்றுக் கூடுதலாக வரையிலும் உயரம் முப்பது அல்லது நாற்பது அடிவரையிலும் வளரலாம்\nஅடிமரம் மற்றும் கிளைகளின் பட்டை வெண்மை கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும்.\nகிளைகள் நெருக்கமாகவும் குட்டையாகவும் இருக்கும்.\nமுட்கள் குட்டையாகவும் வலியதாகவும் இருக்கும்\nஇதன் காய்கள் புளியம் பிஞ்சைப்போல் இருக்கும். ஆடுகள் விரும்பி உண்ணும்.\nஇதன் இலைகள் மிகவும் சின்னதாக இருக்கும். அது பொன்வண்டுகளுக்குப் பிடித்தமான உணவு\nஇந்த மரம் கருவேலமரத்தைப்போல அவ்வளவு கடினமானது அல்ல ஆனால் அதன் உள்புறமுள்ள சேகு எனப்படும் மையம் கடினமாக இருக்கும்.\nஅந்த மையப் பகுதியைத் தவிர மற்றவை பயன்படாது. எரிக்க மட்டும்��ான் பயன்படும்.\nஇதன் பட்டைக்குச் சிறப்புத் தகுதி உண்டு அதை வெட்டும்போதே மணம் வீசும் \nகள்ளச் சாராயம் க்காய்ச்சுபவர்களுக்கு இதுதான் முக்கிய மூலப்பொருள்\nஅதற்கு ஒரு பழமொழிகூட உண்டு\nஇதன் காரணமாகவே இந்த மரங்களின் பட்டையை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக உரித்துக் கொண்டுபோய் நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்\nகாலையில் பார்த்தால் உரித்த வெள்ளாடுபோல் காணப்படும்.\nசமீப காலங்களில் இந்த மரம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இதைக் குறிப்பிட்ட உயரம் வளரும்வரை கிளைகளை அரக்கி(சீவி)விட்டால்தான் உயரமாக வளரும் .\nஇப்போதெல்லாம் அப்படி யாரும் செய்யாததால் ஆங்காங்கே செடிகளாகவும் புதர்களாகவும் காணப்படுகிறது. சில மறந்கள்மட்டுமே பெரியதாக உள்ளது.\nஇந்தப் படம் நேற்று என்னால் எடுக்கப்பட்டது.வயது குறைவான மரம் பட்டை உரிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த மரம் இது பட்டை உரிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த மரம் இது\nமரம் ( 9 )\n நான் தினமும் போகும் பாதையில் இரண்டு பனைமரங்கள் இருக்கும். அதன் அடியில் நூற்றுக்கணக்கான பனங்காய்களும் கொட்டைகளும் சிதறிக்கிடக்கும். அப்போது என் மனதில் ஒரு சராசரி மனிதனுடன் அது பேசுவது போன்ற கற்பனை எழும். அதுதான் இந்த உரையாடல் படம் நேற்று (16.7.12) காலையில் எடுத்தேன் படம் நேற்று (16.7.12) காலையில் எடுத்தேன்\nஅந்தப் பனைமரத்தின் அடியில் அந்த மனிதன் நின்று கொண்டிருக்கிறான்.\nமரத்தையும் அதன் அடியில் சிந்திச் சிதறிக்கிடக்கும் பனங் காய்களையும் மாறி மாறிப் பார்க்கிறான்.\nஅவனைப் பார்த்த அந்த பனை மரத்துக்கு மிகவும் மகிழ்ச்சி தன்னை மதித்து நின்ற அவனுடன் பேசத் துவங்கியது.\nஎன்னிடம் நிறைய நிழல் இல்லை ஆனாலும் உங்கள் ஒருவருக்குப் போதும். நிழலில் நில்லுங்களே\n இத்தனை காய்களை இறைத்து வைத்திருக்கிறாய்\nஐயா அது உங்களுக்கு இடைஞ்சல் அல்ல அவை எனது பிள்ளைகள் பொறுக்கிக் கொண்டுபோய் ஒரு இடத்தில் புதைத்துத் தண்ணீர் விடுங்கள் சிலமாதங்களில் அருமையான கிழங்குகளாக மாறி உங்களுக்கு உணவாகப் பயன்படுவார்கள்\nஎனக்கு வேறு வேலை நிறைய இருக்கு\nஇப்போ உன்னை வெட்டிச் சாய்க்கப் போகிறேன்\n ஏன் ஐயா இப்படித் தகாத வார்த்தையைச் சொல்கிறீர்கள்\nநான் என்ன தவறு செய்தேன்\nதலைமுறை தலைமுறையாக எங்கள் வம்சம் உங்களுக்குப் பயன்பட்டுத்தான் வந்தி���ுக்கிறது.\nஅதேபோல் எனது வயது குறைவா இருந்தாலும் நானும் எனது முன்னோர்களைப் போலவே உங்களுக்குப் பயன்படுவதற்காகவே வாழ்கிறேன்\n உன்னலெ எங்களுக்கு உபத்திரவம்தான் தாங்க முடியலே\n எனது தலையில் பாளை விட்டபோது நீங்கள் பதனீர் குடித்திருக்கலாம் அல்லது கொஞ்சநாள் கழித்து நுங்குக் காய்கள் வெட்டிச் சீவிச் சாப்பிட்டுருக்கலாம் அல்லது கொஞ்சநாள் கழித்து நுங்குக் காய்கள் வெட்டிச் சீவிச் சாப்பிட்டுருக்கலாம் அதன்பி;ன்னாவது பழுத்த பின்னால் பழமாவது சாப்பிட்டுருக்கலாம் அதன்பி;ன்னாவது பழுத்த பின்னால் பழமாவது சாப்பிட்டுருக்கலாம் நான் எல்லாம் கொடுத்தேன்... நீங்கள்தான் சாப்பிடவில்லை\nஇப்படிக் குத்தீட்டி மாதிரி கால் முதல் தலைவரை உன்னோட உடம்பு இருந்தா நாங்க எப்படி நுங்கு பறிச்சு சாப்பிடறது\nஐயா உங்க முன்னோர் அவ்வப்போது எங்கள் காய்ந்த ஓலைகளையும் அதன் அடிமட்டைகளையும் வெட்டிச் சுத்தமாக வைத்திருந்தார்கள். அந்தப் பொருட்களையும் வீட்டுக் கூரை வேய்வதற்கும் கூடை முடைவதற்கும் இன்னும் நிறைய வேலைகளுக்கும் பயன்படுத்துனாங்க. நாங்க எப்பவும் சுத்தமா இருப்போம். அதனால் நினைச்சா எங்க மேலே ஏறி பதனி இறக்கவும் நுங்கு பறிக்கவும் முடிஞ்சது. இப்பவும் என்னைச் சுத்தமா வச்சிருந்தா உங்களுக்கு நல்லதுதானே\n காங்க்ரீட் போட்டு வீடுகட்டாம இன்னும் உன்னோட ஓலையைப் பாத்துட்டா நாங்க இருப்போம் பிளாஸ்டிக் கூடைகள் வந்தாச்சு. உனக்கு என்ன வேலை பிளாஸ்டிக் கூடைகள் வந்தாச்சு. உனக்கு என்ன வேலை உன்னோட பதனியும் நுங்கும் உன்னச் சுத்தம் பண்ணுற கூலிக்கு பத்தாது உன்னோட பதனியும் நுங்கும் உன்னச் சுத்தம் பண்ணுற கூலிக்கு பத்தாது உன்னோட நுங்கையும் பதனியையும் நம்பிப் பொழச்சது அந்தக்காலம். இப்போ அப்படி இல்லே. காசுபோட்டா கொகோ கோலாவே சாப்பிடுவோம் உன்னோட நுங்கையும் பதனியையும் நம்பிப் பொழச்சது அந்தக்காலம். இப்போ அப்படி இல்லே. காசுபோட்டா கொகோ கோலாவே சாப்பிடுவோம் உம்மேலெ ஏறுறதுக்கு ஆளில்லே\nஉன்ன வெட்டி விலைக்குத் தர்றோம்னு சொல்லி விலைபேசியாச்சு செங்கல் சூளைக்கு போகப் போறே\n காலங்காலமா நாங்க உங்களுக்குச் செஞ்ச நன்மைக்கு நீங்க காட்டுற விசுவாசம் இதுதானா\nநீ யாருக்குப் பயன்பட்டியோ அவங்களப் போயி கேளு இப்போ சும்மா கிட\nநுங்கும்,பதநீரும��, பழமும், கிழங்கும், கள்ளும், கற்கண்டும், கருப்பட்டியும் , வெயிலுக்கு விசிறியும், கூடை முறம் பின்ன நாரும், எண்ணற்ற மக்களுக்கு வேலையும் கொடுத்த பனைமரமே\nஉனக்கு நன்றிக் கடனாக ஓய்வு கொடுத்திருக்கிறோம்....\nசெங்கல் சூளைகளில் செங்கற்களைச் சுட்டுவிட்டுச் சாம்பலாக ஓய்வு கொள்\nநாம் யார் தெரியுமா ( 11 )\nஉயிருள்ள எதுவாக இருந்தாலும் அதற்கு இன்பம் துன்பம் என்ற உணர்வு இருக்கவே செய்யும்.\nதாவரங்களுக்கு நேரும் துன்பத்தை நாம் உணராததால் அதைப் பொருட்படுத்துவது இல்லை.\nதவிர எந்த ஒரு உயிரினமும் வாழ எது ஆதாரமாக இருக்கிறதோ அதை அழிப்பதையோ உண்பதையோ மனதை உறுத்தும் செயலாகப் பார்ப்பது இல்லை.\nஅதுதான் உயிரியல் நடைமுறைக் கோட்பாடு\nமனிதனும் அந்த விதிப்படிதான் தான் எதை உண்ணாமல் அல்லது கொல்லாமல் வாழமுடியாதோ அதையெல்லாம் கொல்வதையும் உண்பதையும் பொருட்படுத்துவது இல்லை\nதாவர உணவு அத்தகைய அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதை அழிப்பதையோ கொல்வதையோ யாரும் மனதை உறுத்தும் ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை\nஆனால் மாமிச உணவை உண்ணாமல் வாழமுடியும் என்ற நிலை இருப்பதால் அதை உண்பவர்கள் ஒருவிதமாகவும் உண்ணாதவர்கள் ஒருவிதமாகவும் காருண்யம் ச்ம்பந்தப்பட்ட விஷயத்தில் முரண்படுகிறார்கள்\nஆகவே தாவரங்களாகட்டும் உயிரினங்களாகட்டும் அவற்றின் வலி அல்லது துன்புறுத்தல் அல்லது கொல்தல் விஷயத்தில் மனிதருக்குள் பொதுவான கருத்து இல்லையே தவிர வலியும் வருத்தமும் எல்லாவற்றுக்கும் பொதுவானதே\nதவிரக்கமுடியாதவற்றுக்கு நாம் பலரும் பலவிதமான காரணங்களைக் கற்பித்துக்கொள்கிறோம் அவ்வளவே\nதனது தந்தையின் கரங்களால் புதைக்கப்படும் ஒரு குழந்தை\nதனது வாழ்வுகூட உறுதியற்ற நிலை\nதனது பிஞ்சுக் குழந்தையின் சடலத்தை அப்படியே எறிந்துவிட்டுப் போய்த் தான் பிழைக்க மனமில்லாத ஒரு தந்தை வேறு என்னதான் செய்வான்\nஇப்படிச் சாவதற்கா அவர்கள் பிறந்தார்கள்\nஆம். இதுமட்டுமல்ல இது போல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியான பல பல்லாயிரம் மக்கள் நடைப்பிணமான மற்றவர்களும் மனதளவில் பிணமாகிப்போன ஒரு துயரம் உலகில் எங்கு நடந்தது\nவேறு எங்கும் அல்ல. நமது நாட்டில்தான்\nநடந்து இருபத்தியெட்டு ஆண்டுகள் ஆகின்றன.\nஅதுதான் போபால் விஷவாயுத் துயரம்\nதப்பிப் பிழைத்தவர்களுக்கோ இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கோ இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லை\nஇன்றைய நிலையில் உயர் அதிகாரம் படைத்த ஒருவர் கைக்கூலியாகப் பெரும் அளவுகூட தேவைப்படாது அந்த நிவாரணத்துக்கு\nஇந்திய நாட்டில் பிறந்ததைத் தவிர அபர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை\nஅவர்களுக்காக தாங்கள் வாங்கும் கைக்கூலியில் ஒரு பகுதியைக்கூட விட்டுக்கொடுக்காத பாவிகள் ஆளும் நாட்டில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்\nஅவர்கள் மட்டுமல்ல. நாம் அனைவரும் இந்த நாட்டில்தான் வாழ்கிறோம்.\nநாளை நமக்கும்நமது சந்ததிகளுக்கும் இத்தகைய ஆபத்து காத்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் மறப்பதற்கு இல்லை\nநாளை நாமும் இப்படிக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்கள் ஆகலாம் நம்மைக்கொல்லும் குற்றவாளிகளும் குறைவின்றிவாழலாம்\nஇந்த நிலையில் வாழும் பிழைப்பும் ஒரு பிழைப்பா\nவிவசாயம் ( 27 )\n ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.\nஆதாவது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்யாத,தெரியாத நண்பர்களும் உறவுகளும் நகர்ப்புறங்களில் உண்டு.\nகிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், கிடாய்வெட்டு போன்றவற்றுக்கு போகும் இவர்கள் மிகவும் மகிழ்ந்து போகிறார்கள்.\nஅவர்கள் காட்டும் அன்பு, கிராமிய மணம், இயற்கைச் சூழல், கால்நடை, கிணறு, தண்ணீர், இளநீர், கிடாய்வெட்டு விருந்து இவற்றில் லயித்து மனதைப் பரி கொடுக்கிறார்கள்.\nவிஷேச நாட்களில், விருந்தினர் உள்ள நாட்களில் அவர்கள் இவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் தினசரி வாழ்க்கை முறை என்று நம்பி விடுகிறார்கள்\nஅந்த இயற்கைச் சூழலை இவர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ அப்படிப்பட்ட மனநிலையில் கிராமத்தவர் எப்போதும் இருப்பதாக எண்ணுகிறார்கள்.\nஇயற்கை சுற்றுச் சூழலைப் பற்றிய இவர்கள் பார்வையும் கிராம மக்களின் அனுபவமும் வேறானது என்பதைக் காணத் தவறுகிறார்கள்\nஅவர்களின் வாழ்க்கைச் சூழல் அத்தகைய ரசனையுடன் வாழ அவர்களை அனுமதிப்பதில்லை என்பதையும் காணத் தவறி விடுகிறார்கள்.\nதங்கள் வருவாய் கூடுதலாக இருந்தாலும் கிராமத்தவர்போல் நிம்மதியாகவும் திருப்தியாகவும் தாங்கள் இல்லை என்று நினைக்கிறார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக தாங்களும் விவசாயம் செய்தால் அப்படி அமைதியாக வாழலாம் என்றும் நினைத்து செயலிலும் இறங்கி விடுகிறா���்கள்.\nகிராமத்தில் நிலம் வாங்கி அதை அபிவிருத்தி செய்யவும் வரவு பார்க்கவும் படாதபாடு படுகிறார்கள்.\nவிவசாய அனுபவம் இல்லாததும் வேலை தெரியாததும் பெரிய பிரச்சினைகளாக முன் நிற்பதைப் பார்த்து வாடிப் போகிறார்கள்.\nஇந்த நினையில் எந்த உணர்வால் கிராமம் போகவேண்டும் என்று முடிவெடுத்தார்களோ அந்த உணர்வு பின்னுக்குப் பொய் சராசரி கிராம வாழ்க்கையைத்தான் அவர்களும் வாழும்படி ஆகிறது.\nஅதையும் தாண்டி சாதிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலோர் தங்களது முடிவை எண்ணி வருத்தப்படவே செய்கிறார்கள்.\nஅதனால் கிராம மக்களைப் பற்றியும் கிராமிய வாழ்க்கையைப் பற்றியும் உண்மைக்கு மாறான கற்பனைகளை வளர்த்துக்கொண்டு செயலில் இறங்குவது சரியல்ல.\nஉண்மையான நிலைமைகளையும் தங்களின் வருங்காலத் தேவைகளையும் கணக்கில் கொண்டு திட்டமிட்டு முடிவெடுக்கவேண்டும். அதுதான் மிகச் சரியாக இருக்கும்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nதேவை ஒரு புதுக் கோட்பாடு\nநான் ஆன்மிகத்தையும் இறைப்பற்றையும் போற்றுபவன். ஆனால் மதங்களைப் போற்றுவதில்லை. காரணம் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியைக் காட்டுகின்றன. நாம் எந்த வழியைப் பின்பற்றுவது அதனால் உலகிற்கு ஆன்மிகமும் இறைப்பற்றும் போதும் என்று எண்ணுகிறேன் அதனால் உலகிற்கு ஆன்மிகமும் இறைப்பற்றும் போதும் என்று எண்ணுகிறேன்\nஇப்போதுள்ள மனித சமுதாயத்துக்கு வழ்காட்டும் அம்சங்கள் எல்லாம் கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் மனிதனால் உருவாக்கப் பட்டவையே\nஆனால் அவை அனைத்துமக்களையும் ஒரே உயர்ந்த பண்பாட்டின்கீழ் கொண்டுவரத் தவறி விட்டது.\nமுற்காலத்தில் சிறு நாடுகளாகவும் சிறு மக்கள்கூட்டங்களாகவும் இருந்ததால் பொதுப் பண்பாட்டின் அவசியம் அவசரமாகத் தேவைப்படவில்லை அதனால் ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு பகுதியில் செல்வாக்குப் பெற்று இருந்தது.\nஆனால் இப்போது உலகளாவிய உறவுகள் ஏற்பட்டுவிட்ட நிலையில் உலகளாவிய பொதுப் பண்பாடு தேவைப்படுகிறது.\nஅந்தப் பொதுப் பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று அறிஞர்கூடி முடிவெடுத்து உலகிற்கு வழிகாட்டும் நிலை உலகில் இல்லை.\nஅதனால் பல்வேறு மத அடிப்படையிலான தத்துவங்களும் தங்களுடையதுதான் தலைசிறந்தது என்ற மனோபாவத்தில் விட்டுக்கொடுக்காமல் மக்களிடம் செல்வ���க்கு செலுத்திக்கொண்டுள்ளன.\nஅதனால் மக்களுக்கு எது ஏற்படவேண்டுமோ அந்த அமைதியான சமுதாயமாக உலகு மாற்றப்படவில்லை\nஉலகில் ஒவ்வொருநாளும் மனித நேயத்துக்கு எதிரான நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. ஆனால் எந்தமதமும் அதைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்பதுமட்டுமல்ல காரணமாகவும் விளங்கின.\nஇந்த நிலையில் உலகம் முழுமைக்குமான ஒரு போதுக்கொட்பாட்டை ப் பற்றி சிந்திக்கவேண்டியதாகிறது.\nஅப்படி ஒரு கோட்பாடு உருவாகவேண்டுமானால் இப்போதுள்ள மதங்களுக்கு மாற்றாக உலகமக்கள் அனைவருக்கும் பொருந்தும் படியான ஒரு சிந்தனை தேவைப்படுகிறது. அதுதான் நான் வலியுறுத்தும் விஷயம்\nஅதன்மூலம் உலகமுழுமையும் ஒரே கோட்பாட்டால் வழிநடத்தப்ப்படும்போது இப்போது பொருத்தமற்றதாக உள்ள மதங்கள் நாளடைவில் புதுக் கோட்பாட்டில் கரைந்துவிடும்\nஎனது மொழி ( 51 )\nஉள்ளத்தில் உள்ள அழுக்கையும் நாற்றத்தையும் கழுவத்தெரியாமல் நாற்றமெடுக்கும் உடலைக் கழுவி வேடமிட்டு, ஏமாற்றித் திரியும் வேடதாரிகளே\nஆண்டவன் அத்தனையுமாக இருக்கும்போது உங்களில் மட்டும் எப்படி இல்லாமல் போனான்\nதனது உடம்பின் ஒரு பகுதி தன்னை வணங்கும்படி எந்த உடம்பும் விரும்பாது அப்படியிருக்க தான் அத்தனையுமாயிருக்கும்போது தன்னில் ஒரு உறுப்பாக உள்ள மனிதன் தன்னை வணங்கவேண்டும் என்று எந்த மூடனிடம் சொன்னான்\nவயிறு நிறையத் தண்ணி குடிக்கச் சொல்லிவிட்டு ஒண்ணுக்கு மட்டும் போகவேண்டாம் என்றால் முயுமா\nஅதுமாதிரி எடுத்ததற்கெல்லாம் பிளாஸ்டிக் என்கிறமாதிரி பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து மக்களிடையே விட்டுவிட்டு........\nஅதைவிட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைமையையும் உருவாக்கிவிட்டு...........\nபிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாதீர் என்று மக்களிடம் சொன்னால்.....\nநாலு பேரும் நாலு திக்கில் இழுத்தால் செத்த பிணம்கூட சுடுகாடு போய்ச் சேராது\nஅப்படியிருக்க இந்த அறுநூத்தி அம்பது கோடி மக்களையும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு திக்கில் இழுத்தால் அவர்கள் எப்படி ஒற்றுமையாய் வாழ முடியும்\nஎனவே உலகில் தூய ஆன்மிகம் நிலைபெறவேண்டுமானால் முதலில் இந்த மதங்களைக் கைகழுவ வேண்டும்\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/-107.html", "date_download": "2019-03-24T23:58:38Z", "digest": "sha1:CCOMCKJBCJF5FZ43SJ2FHZE5D3SPA7GY", "length": 5874, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "பொறியியல் கலந்தாய்வு இன்றுதொடங்கியது - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் தமிழ் நாடு\nபொறியியல் கலந்தாய்வு இன்றுதொடங்கியது அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு.\nதமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் 2,00,658இடங்கள் உள்ளன. 1,54,238மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.\nஅண்ணாபல்கலைக்கழகம் இவைகளை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலும் தொடர் எண்ணும் அண்மையில் வெளியிட்டது.மாணவர் சேர்க்கைக்கான அனைத்துப்பணிகளும் நிறைவடைந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.\nசூலை முதல்நாளிலிருந்து மாதம் முழுவதும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமதிமுக ஒற்றை வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியனில் போட்டி\nநாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகம் வெளியீடு உழவனைக் கடனாளியாக்கி தள்ளுபடி செய்வது ஆட்சியாகாது\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/2884.html", "date_download": "2019-03-25T00:45:45Z", "digest": "sha1:LES562W3DIKQHYNHULIXLTPFZDY2L3CF", "length": 8163, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "அடித்துக் கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை - Yarldeepam News", "raw_content": "\nஅடித்துக் கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபத்தனை கிரேக்லி தோட்ட தொழிற்சாலையில் உதவி உத்தியோகத்தராக பணி புரியும் குறித்த குடும்பஸ்தர், தனது வீட்டுக்கும் பத்தனை பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.திருச்செல்வம் வயது 38 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி வரை வீட்டுக்கு வராததால் உறவினர்கள் இவரை தேடிச் சென்றுள்ளனர். இதன்போதே இவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும், சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த நபரின் உடலம், கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nபின்னர் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவின் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nதிகன சம்பவம் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய விசாரணை – 24 பேர் கைது\nஇலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு\nஇலங்கை மக்களுக்கு அவசர அறிவித்தல்: மின்சாரம் நிறுத்தப்படும் நேர அட்டவணை இதோ\nவெளிநாடு ஒன்றில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி\nஜெனிவா மீது சீறிப் பாயும் கோத்தா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுவனிற்கு நடந்த பயங்கரம்\nஇலங்கை மக்களுக்கு அவசர அறிவித்தல்: மின்சாரம் நிறுத்தப்படும் நேர அட்டவணை இதோ\nவெளிநாடு ஒன்றில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி\nஜெனிவா மீது சீறிப் பாயும் கோத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/12/blog-post_11.html", "date_download": "2019-03-25T00:24:53Z", "digest": "sha1:RFJPQGG52WCR4N2FI4XOCKKNXYV6C3ZQ", "length": 18553, "nlines": 75, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக அடையாளம்: தனித்துவத்தைக் காட்டுவதேயன்றி தனித்துக் காட்டுவதல்ல- மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இலக்கியம் , உரை , கட்டுரை » மலையக அடையாளம்: தனித்துவத்தைக் காட்டுவதேயன்றி தனித்துக் காட்டுவதல்ல- மல்லியப்புசந்தி திலகர்\nமலையக அடையாளம்: தனித்துவத்தைக் காட்டுவதேயன்றி தனித்துக் காட்டுவதல்ல- மல்லியப்புசந்தி திலகர்\nமலையக ஆய்வரங்கம் - 12\nமலையகம் என்ற இனத்துவ அடையாளம் மலையகத் தமிழரின் தனித்துவத்தைக் காட்டுவதேயன்றி அவர்களைத் தனித்துக் காட்டுவதல்ல என மலையகம் என்ற கருத்து நிலையின் முக்கியத்துவத்தை உணர்த்திய செல்லத்துரை சுதர்ஷனின் கட்டுரை மலையக இலக்கிய வரலாற்றாக்கம் சார் முயற்சிகளையும் முக்கியமாக பன்னிரண்டு பரிந்துரைகளையும் முன்வைத்தது.\nஇதுவரை நடைபெற்ற மலையக இலக்கிய வரலாற்றாக்கம்சார் முயற்சிகள் அனைத்தையும் பின்வரும் நான்கு பிரிவாகக் குறித்துக் கொள்ளலாம்.\n01. மலையக இலக்கிய வரலாற்றைக் கட்டமைப்பதற்கான கோட்பாட்டு அடிப்படையை நல்கும் புலமைசார் எழுத்துக்கள்.\n02. மலையக இலக்கியம் பற்றிச் சிறிய அளவில் இடம்பெற்றிருக்கும் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக வெளிவந்த பொதுநிலைசார் வரலாற்று நூல்கள்.\n03.சிற்றிதழ்களி��ும் பத்திரிகைகளிலும் விழா மலர்களிலும் வெளியாகிய மலையக இலக்கியம் தொடர்பான வரலாறுசார் கட்டுரைகள்.\n04. மலையக இலக்கிய வரலாற்றாக்க நூல்கள்\nஇவற்றுள் நான்காவது பிரிவான மலையக இலக்கிய வரலாற்றாக்கம்சார் நூல்கள் தொடர்பாகச் சற்று விரிவாக நோக்கலாம். இங்கு முன்னோடியான முக்கிய முயற்சிகள் மட்டுமே கவனத்திற் கொள்ளப் படுகின்றன. அந்த வகையில் க.அருணாசலம், தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், அந்தனி ஜீவா, மு.நித்தியானந்தன் ஆகியோரின் மலையக இலக்கிய வரலாற்றாக்க முயற்சிகளே நோக்கப்படுகின்றன.\nபிரயோக வரலாற்றாய்வு எழுத்துக்களும் பிரயோக விமர்சன எழுத்துக்களும்\nமலையக இலக்கிய வரலாற்றாக்கம் பற்றிப்பேசும்போது மலையகம் பற்றிய பிரயோக வரலாற்றாய்வின் போதாமைகளும் பிரயோக விமர்சன எழுத்துக்களின் போதாமையும் அதிகமாகத் தெரிகின்றன. மனித நடத்தை பற்றிய பொதுவிதிகளைக் காணல், சகல துறைகளையும் உள்ளடக்கிய நோக்குநிலை கொள்ளல், எட்டும் தகவல்களைத் தற்காலச் சமூக அறிவியலின் துணைகொண்டு பரீட்சித்தல் என்பன பிரயோக வரலாற்றாய்வின் முக்கிய குணாம்சங்கள்.\nமலையகத் தமிழரின் சமூக பண்பாட்டு வரலாறு உலகப் பரப்பில் சமூகவியல் மற்றும் மானிடவியல் மொழிந்த மனித இன வரலாற்று எழுது முறையில் எழுதப்படுவதும் முக்கியமானது. அவ்வாறு எழுதப்படும்போதுதான் வரலாற்றில் உள்முகமாகப் பின்னப்பட்ட வரலாறுகளைக் கண்டறிய முடியும். எழுதாதவற்றை அடையாளங் காண முடியும். பிற இனக்குழுக்களுடனான கொண்டும் கொடுத்தும் நிலைபெற்றதன் தொடுபுள்ளிகளைச் சுட்ட முடியும். இதனால் வரலாறு ஸ்திரத்தன்மை பெறும். இதன்மீது கட்டப்படும் இலக்கிய வரலாறு இனத்துவ அடையாளத்தின் வரலாறாக அமையும். வரலாற்றின் இயக்கவியல் ஒழுங்கில் மலையக இலக்கிய எழுத்துக்களை வாசிக்கவும் உரையாடவும் முடியும். தனித்த ஒரு படைப்போ, ஒரு காலகட்டத்தின் படைப்போ இத்தகையதொரு பிரயோக விமர்சனத்தினால் துலக்கம்பெறும். 'நாம்', 'நம்முடையவை' என்ற அகச்சார்பு நிலைகளுக்கு அப்பாலான புற நிலைப்பாடுகொள்ளல் இதற்கு மிகவும் அடிப்படையானது.\nஇவற்றுக்கெல்லாம் அடிப்படையாகப் பின்வரும் முயற்சிகளைப் பரிந்துரைகளாக முன்வைக்கலாம்.\n*மலையகத் தமிழர் வரலாற்றைப் பல்துறைச்சங்கம ஆய்வொழுங்கில் எழுதுதல்.\n*மலையகச் சாதிமுறைகள் பற்றியும் வர்க்க ��ுறைகள் பற்றியதுமான புலமைமிகு வரலாற்றாய்வுகளை எழுதுதல்.\n*மலையகத் தமிழரின் இனத்துவ அடையாள அரசியலையும் வரலாற்றையும் எழுதுதல்.\n*மலையகச் சமூகம் பற்றியும் சமூக அசைவியக்கம் பற்றியுமான வரலாற்றை எழுதுதல்.\n*மலையகச் சமயம் மற்றும் சடங்குகள், ஆற்றுகைக் கலைகள் முதலியன பண்பாட்டுடன் இணைவுற்ற தன்மையை வரலாறாக எழுதுதல்\n*மலையகம் தொடர்பாக வெளிவந்த படைப்புக்களைக் கால அடிப்படையில் பெருந்தொகுதிகளாக வெளியிடல்.\n*மலையகச் சிற்றிதழ்களை நூலாக்கம் பெறச்செய்தல்.\n* மலையகம் தொடர்பான பழைய ஆவணங்களைத் தொகுத்துப் பதிப்பித்தல்.\n*மலையக ஆளுமையாளர் தொடர்பாகவும் அவர்களது பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தனித்தனியே எழுதித் தொகுத்தல்.\n*மலையக நூல்கள் மற்றும் கட்டுரைகள் தொடர்பான வழிகாட்டி ஒன்றைத் துறைவாரியாகச் சுட்டியாகத் தொகுத்தல்.\n*மலையகக் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், சிற்றிதழ் முதலிய பிரிவுகள் தொடர்பாகத் தனித்தனியே வரலாறு எழுதுதல்.\n*மலையகம் பற்றிப் பிறமொழிகளில் வெளிவந்த படைப்புக்களை, ஆய்வுகளைத் தமிழுக்குக் கொண்டு வருதல்.\nஇவற்றை ஆய்வாளர் ஒருவர் பரிந்துரை செய்வதன் தேவை என்ன என்ற வினா எழலாம். முன்னர் குறிப்பிட்ட, மலையக இலக்கிய வரலாற்றாக்க முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் கொண்ட சிரமங்களும் மனக் கவலையுமே காரணங்களின்றி இதற்கு வேறு பதில் இல்லை. இலக்கிய வரலாற்றாக்க ஆய்வாளர்களாக அவர்கள் அடைந்த பெருந்துயரை, ஏக்கத்தை அவர்களின் துயரம் தோய்ந்த மொழியில் பதிவுசெய்து வைத்துள்ளார்கள்.\nஅவர்களின் அத்தகைய பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு மலையக இலக்கிய வரலாற்றாக்கத்திற்குத் தடையாக அமையும் காரணிகளை (1) மலையக இலக்கியங்கள் தொலைந்து போதல், (2) அவற்றை மீளப்பெற முடியாமை, (3) மக்களிடம் வரலாற்றுணர்வு இன்மை என மூன்றாகக் குறிக்க முடியும். இதற்கு உதாரணமாக மலையக ஆய்வாளர் சாரல் நாடன் தமது 'மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலிற்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதியைக் குறிப்பிடலாம்.\n'இலங்கை மண்ணில் 19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தோட்டப்புற வாழ்க்கையும் அதற்கு முற்பட்ட கண்டி மன்னன் காலத்தினதும் கறுவாப்பட்டைக் காலத்தினதும் வாழ்க்கையில் எழுந்த இலக்கிய வடிவங்கள் காணக் கிடைக்கவில்லை. இந்த உண்மையால்தான் இன்று அவைகளைத் தேடிக்கொள்வதில் சிரமப்படுகிறோம்.\nஇலங்கையில் கடைசி மன்னனாகக் கொள்ளப்படும் முத்துச்சாமியைப் பற்றிய அக்கறையோ அவர்காலத்துக் காவியமாகிய சின்னமுத்து கதை குறித்த அக்கறையோ நமக்கு இல்லாததால் அந்தக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் பறிகொடுத்துவிட்டோம். தனியார் நூலகங்களிலும் விகாரைகளிலும் திணைக்களத்திலும் தேடி அலைகிறோம்' (2000: முன்னுரை)\nமலையக இலக்கியமும் வரலாற்றாக்கமும் எனும் பொதுநிலைப் பரப்பினுள் மலையக நவீன இலக்கிய வரலாற்றாக்க எழுத்துக்கள் மலையக இலக்கியத்தின் அனைத்துப் பரப்பினைத் தழுவியனவாக இருந்தமை முக்கியமான ஓர் அம்சமாகும். அதற்குத் தொடர்ச்சியான விவாதம் தேவை. வரலாற்றறிஞர் ஜான் எச். அர்னால்டுவின் பின்வரும் கூற்றுடன் இந்த உரையை நிறைவுசெய்வது பொருத்தமானது.\n'வரலாறு என்பது எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு விவாதம். வேறுபட்ட வரலாற்றாசிரியர்களுக்கு இடையேயான ஒரு விவாதம். கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான விவாதம். உண்மையில் நிகழ்ந்துவிட்டதற்கும் அடுத்து நடக்க இருப்பதற்கும் இடையில் உள்ள விவாதம். விவாதங்கள் முக்கியமானவை. அவை மாற்றங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குகின்றன.'(2005:19)\nLabels: இலக்கியம், உரை, கட்டுரை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த ...\n“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை\nஇலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகைய...\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \\ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/11/dictionary.html", "date_download": "2019-03-24T23:42:16Z", "digest": "sha1:QFGSNLXL7QDLUN2A2NHC3WXTKZ6RF5CZ", "length": 2847, "nlines": 66, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: Dictionary - அதிவேக ஆன்லைன் அகராதி", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nDictionary - அத���வேக ஆன்லைன் அகராதி\nஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேட வேண்டும் என்றால் மிகவும் பிரபலமான அகராதி OXFORD Dictionary தான். பிறகு சில மென்பொருட்கள். நாம் பயன்படுத்தும் கணினியில் மென்பொருள் இருப்பதில்லை இணைய இணைப்பு இருந்தால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று நமக்கு வேண்டிய வார்த்தைக்கு பொருள் அதிவேக ஆன்லைன் அகராதி உடன் கிடைக்கும்\nஅர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்\nதமிழ் டைப் - இணையதளத்தில்\nDictionary - அதிவேக ஆன்லைன் அகராதி\nCell Phone Software - கைப்பேசி மென்பொருள்\nமிகப் பெரிய File-யை மின் அஞ்சல் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/181848", "date_download": "2019-03-24T23:38:03Z", "digest": "sha1:6NTRJDZ5TGMYB2SJGFG27NHI5UQRNN67", "length": 6931, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வைட்டமின்கள் ஏ, பி, பி2 நிறைந்த பேரிக்காய் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nவைட்டமின்கள் ஏ, பி, பி2 நிறைந்த பேரிக்காய்\nபேரிக்காய் ஆப்பிளை விட சக்தி படைத்தது என்று சொல்லப்படுகின்றது.\nஇந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.\nபேரிக்காய் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டது. இது உடலில் உள்ள அனைத்து நோய்களையும் நொடியில் போக்கும் சக்திப்படைத்தது. பேரிக்காய் சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்ப்போம்.\nஎலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாக உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிடலாம், இது நல்ல வலுவடைய உதவுகிறது.\nஇரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை வலுவடைய, நல்ல ஆற்றல் தருகிறது பேரிக்காய். இதை அடிக்கடி சாப்பிட்டால் நல்ல பசியும் எடுக்கும். செரிமானமும் நன்றாக ஆகும்.\nபேரிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.\nதீடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல தீர்வுக் காண முடியும்.\nமலச்சிக்கல் உள்ளவர்கள், பேரிக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்.\nநாள்பட்ட மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் இருப்பவர��கள், பேரிக்காய் அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், மூட்டு வீக்கம் குறையும்.\nபேரிக்காயில் உள்ள குளுட்டோதியோனைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, பக்கவாதம் ஏற்படுவதையும் தடுக்கும்.\nகர்ப்பிணி பெண்கள் அன்றாட உணவில் பேரிக்காய் சேர்த்து உண்டு வந்தால், பிறக்கும் குழந்தை வலுவாக பிறக்கும். மேலும், இது தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கும் பால் சுரக்க உதவுகிறது.\nதினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.\nதினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.\nபேரிக்காய் உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.\nPrevious மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வதனால் ஏற்படும் பாதிப்புக்கள்\nNext புதிய சேவை ஒன்றினை அறிமுகம் செய்யும் கூகுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/top-5-tips-study-effectively-exam-001153.html", "date_download": "2019-03-25T00:04:24Z", "digest": "sha1:ESDG42GFGAZIVM7XSEH7ER6BNBCTEE2V", "length": 13930, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேர்வுகளுக்குத் தயாராக 5 சூப்பர் டிப்ஸ்!! | Top 5 Tips to Study Effectively for Exam - Tamil Careerindia", "raw_content": "\n» தேர்வுகளுக்குத் தயாராக 5 சூப்பர் டிப்ஸ்\nதேர்வுகளுக்குத் தயாராக 5 சூப்பர் டிப்ஸ்\nசென்னை: விரைவில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறவுள்ள தேர்வுகளுக்குத் தயாராக பள்ளி மாணவர்களுக்கு 5 சூப்பரான டிப்ஸ்கள் தரப்படுகின்றன.\nஎடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் தைரியம் உள்ள மாணவர்கள் எந்த நிலையிலும் தங்களது மனதைரியத்தை இழக்க மாட்டார்கள்.\nதேர்வு மட்டுமல்லாமல் அனைத்து விஷயங்களிலும் அவர்கள் இதைப் பின்பற்றுவார்கள்.\nஅனைத்து மாணவர்களும் தேர்வுகளில் இந்த டிப்ஸ்களை பின்பற்றி வெற்றி நிச்சயம்.\n1. தேர்வுக்குப் படிக்கும் சரியான இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம். அமைதியான சூழல் உள்ள இடத்தைத் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் நாம் படிப்பது மனதில் நிச்சயம் பதியும். மனப்பாடம் செய்யும் பாடங்களும் நினைவில் நிற்கும்.\nசுற்றுப்புறங்களில் தொந்தரவு இருக்கும் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்யக்கூடாது. அந்த இடங்களில் போதிய வெளிச்சம��� இருப்பது அவசியம்.\nஅதேபோல படுக்கையில் உட்கார்ந்துகொண்டு படிப்பதோ, படுத்துக் கொண்டு படிப்பதோ கூடாது. மேலும் குறைவான வெளிச்சம் உள்ள இடங்களிலும் படிக்கக்கூடாது. இவ்வாறு படிக்கும்போது தூக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் படிக்கும் நேரத்தில் டி.வி. அருகிலோ, மொபைல்போன் அருகிலோ உட்காரக்கூடாது.\nபடிப்பதற்குத் தேவையான பொருட்கள் பாடங்கள் அனைத்தையும், அட்டவணை போட்டு தயார் செய்யவேண்டும். இத்தனை மணி நேரத்தில் இத்தனை பாடங்களை படித்து முடிக்கவேண்டும் என்று திட்டமிடுதல் அவசியம்.\nஉடல் சோர்வாக இருக்கும்போது கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை படிக்கக்கூடாது. உடல் உற்சாகமாக இருக்கும் நேரத்தில் இந்தப் பாடங்களைப் படிக்கவேண்டும்.\nஅட்டவணை போட்டு படிப்பதை தவறாமல் பின்பற்றவேண்டும். சில நேரங்களில் அட்டவணை நேரத்தை மனது மீறச் சொல்லும். ஆனால் அதையெல்லாமல் தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்தவேண்டும். மேலும் இடையிடையே சிறிது நேரம் ஓய்வெடுத்தல் அவசியம்.\nபடிக்கும்போது குறிப்புகள் எடுத்துகொள்வது அவசியம். குறிப்புகள், அட்டவணை தயாரித்தல், படம் வரைதலை அடிக்கடி செய்து பார்க்கவேண்டும். இதன்மூலம் பாடங்கள் எளிதில் மனதில் பதியும்.\nபடிக்கும் நேரத்தில் மற்ற செயல்களுக்கும் இடம் தரக்கூடாது. படிக்கும் நேரத்தில் மனது அலைபாயும். அதை மாற்றி திட்டமிட்டபடி படித்தல் வேண்டும். மனதை மாற்றும் வகையான செயல்கள் குறுக்கிட்டால் அதற்காக படிப்பை விட்டுத்தரக்கூடாது. உங்களது எண்ணத்தை படிப்பு என்ற சாலையில் செலுத்தி, வெற்றி பயணத்தை நிறைவு செய்யவேண்டும். இந்த முறைகளைப் பின்பற்றி ஆண்டு இறுதித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-14", "date_download": "2019-03-25T00:24:59Z", "digest": "sha1:4H3VUDDTDONBY4K2WYXBUQPS5CUAVVAX", "length": 13544, "nlines": 154, "source_domain": "www.cineulagam.com", "title": "14 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ���ுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n மோத வந்த படத்திற்கு சவலாக சூப்பர் சாதனை - மெய்சிலிர்த்த பிரபலம்\n அதையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கேஷ சிவன்\nவிஜய் 63 படத்தில் இந்த காட்சியும் இருக்கிறதா முக்கிய நடிகர் வெளியிட்ட புகைப்படம்\n ரசிகர்கள் என்றும் மறக்க முடியுமா இதை - வீடியோ இதோ\nபலரையும் கவர்ந்த NGK டீசர் வந்த சில மணிநேரத்தில் இப்படி ஒரு சாதனை - மாஸ் தான்\nபிரியா வாரியருக்கு இந்த நடிகர் போல ஒரு பாய் பிரென்ட் வேண்டுமாம்..\n சர்ச்சையான 90ml படத்தின் ரீமேக்கில் நடிக்கப்போவது பிரபல நடிகராம் - போடு செம\nஓவியா ஆர்மிக்கு பிறகு இந்த ஒரு டிவி பிரபலத்துக்கு தான் ஆர்மி - அடித்து சொன்ன பிரபல நடிகர் - கலக்கலான வீடியோ\nரசிகையின் செயலால் நெகிழ்ச்சியில் தல59 நடிகை வித்யா பாலன் - போட்டோ பாருங்க புரியும்\n1 கோடி வாங்கி ஏமாற்றிய அர்ஜுன்\nவிஸ்வாசம் இன்னும் இத்தனை தியேட்டர்களில் ஓடிக்கொண்டுருக்கிறதா 6வது வாரத்திலும் தொடரும் பிரம்மாண்டம்\n பலரையும் வியக்கவைத்த ஒரு பெரும் ஸ்பெஷல் - வாழ்த்தலாமே\nவிஜய் ஸ்டைலில் அதிரடி கொடுத்த பிரபல நடிகர் அட ஜம்முனு இருக்கே - குஷியான ரசிகர்கள்\nகாதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷால்\nமீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி\nகண்ணடித்து பிரபலமான பிரியா வாரியரின் ஒரு அடார் லவ் படம் எப்படியிருக்கு\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nவிஸ்வாசம் - ’வானே வானே' பாடல் முழு வீடியோ\nஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டரால் சர்ச்சையில் மாட்டிய விஜய் சேதுபதி, இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்ளுமா படக்குழு\nசர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கும் லட்சுமியின் என்டிஆர் டிரைலர்\nபிதாமகன் படத்தில் விக்ரமிற்கு பதிலாக இவர் தான் நடிக்கவிருந்ததாம், யார் தெரியுமா\nகைவிடப்பட்ட வர்மா படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய காதல் பாட்டு இதோ\nகாதலிக்கவில்லை, ஆனால் திருமணம் நடப்பது எப்படி\nபிரபல சீரியல் நடிகரை காதலிக்கிறாரா நடிகை சித்ரா- திருமணம் எப்போது\nதூக்கில் தொங்கிய நடிகையின் டைரியில் கிடைத்த கடைசி கடிதம்\nNGK படத்தின் கிளைமேக்ஸ் இது தானா\nஷங்கர் படத்திற்கு நோ சொன்ன முன்னணி ஹீரோ\nதளபதி-63 படத்தின் டைட்டில் இதுவா\nபிரபல நடிகையுடன் திருமணம், உறுதி செய்த ஆர்யா\nஅஜித்-அனில் கபூர் சந்திப்பு- எதற்காக தெரியுமா\nஎதிர்ப்பார்த்தது போல் பீல்குட் படமாக தேவ் இருந்ததா\nகார்த்தி, ரகுல் பிரித் சிங் நடிக்கும் தேவ் படத்தின் புகைப்படங்கள்\nரசிகர்கள் மேல் அஜித்திருக்கும் விஸ்வாசம் இதுதான்\nஆர்யா-சயீஷா திருமணம் உறுதியானது- எப்போது திருமணம்\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த வசூல், சந்தானம் பெஸ்ட்\nNGK படத்திற்கும் புதுப்பேட்டைக்கும் இப்படி கனெக்ஷனா இணையத்தில் வைரலான மீம், இதோ\nஉடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடை இளம் நடிகை வேதிகாவா இப்படி\nகார்த்தியின் தேவ் படம் எப்படி- மக்களின் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/complaints/2018/dec/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3050539.html", "date_download": "2019-03-24T23:57:02Z", "digest": "sha1:MD6FRJVKPRFSOMAEK4MYZLU74UNBZUA4", "length": 5490, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "விளம்பரங்கள் அகற்றப்படுமா?- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nBy DIN | Published on : 03rd December 2018 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை மாநகரப் பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் அதிகமாக ஒட்டப்படுகின்றன. சில பேருந்துகளில், ஜன்னல், கண்ணாடிகளில்கூட விளம்பரங்கள் காணப்படுகின்றன. இவற்றால், பேருந்தில் பயணிப்பவர்கள் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தங்களைக்கூட தவற விடும் நிலை காணப்படுகிறது. எனவே, பயணிகளுக்கு இடையூறாக உள்ள விளம்பரங்களை உடனடியாக அகற்ற மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎஸ். மைக்கேல் ஜீவநேசன், போரூர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-03-25T00:31:07Z", "digest": "sha1:POB7KFCX5UODE6SOCFCKDSAERHMTJJPO", "length": 10209, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nநடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது\nநடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது\nதமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கவர்ச்சிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கவர்ச்சிப் பட நாயகியாக நடித்த 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nகேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது. தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார்.\nஷகிலா கதாபாத்திரத்தில் பொலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. 16 வயதில் சினிமாவில் நுழைந்த ஷகீலாவின் சினிமா வாழ்க்கையை மையப்படுத்தியே இத்திரைப்படம் உருவாகவுள்ளது.\nஇத்திரைப்படம் குறித்து ரிச்சாவின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கும் போது மலையாள சினிமா உலகில் பல்வேறு கவர்ச்சிப் படங்களில் நடித்து 90 களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஷகீலாவின் வாழ்க்கைப் பற்றிய கதையே இது.\nதிரைப்படத்தின் கதையம்சம் சிறப்பாக உள்ளதாகவும், அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு ஆர���்பிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசினிமாவில் அறிமுகமாகும் சின்னத்திரை பிரபலம்\nசின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்\n‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு\nஇந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. அந்தவகையில், இந்தப் படத்தின் டி\nஅருண்விஜய்யின் அடுத்த படம் குறித்து தகவல்\nநடிகர் அருண்விஜய்க்கு ‘தடம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அது அவருடைய ச\nசிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல நடிகை\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வரும் மே 1 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளத\nஅன்னை தெரேசாவின் வாழ்க்கை திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஅன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2019-03-25T00:29:11Z", "digest": "sha1:IIZ6JNJ6ELEXERPSRHAOAIWPXG3MRWDM", "length": 9297, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "மலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nமலையகத்தின் சில பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி பண்டாரவளை மற்றும் தலவாக்கலை பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி பண்டாரவளை அம்பிட்டிகந்த பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று(திங்கட்கிழமை) ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர் தினேஸ் தலைமையில் இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியும், தோட்ட கம்பனி அதிகாரிகளின் கொடும்பாவிகளை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிபடுத்தினர்.\nஇதேவேளை, தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பகுதியிலும் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\nஇந்த ஆர்பாட்டத்தில் ஹொலிரூட் தோட்டத்தை சேர்ந்த 4 பிரிவுகளிலிருந்து சுமார் 500 பேர் கலந்து கொண்டிருந்தனர்.\nஹொலிரூட் தோட்ட தொழிற்சாலை முன்பாக பேரணியாக ஆரம்பித்து தலவாக்கலை நகரம் வரை ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ். பெரியவிளான் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்\nயாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெரியவிளான் பகுதியிலிருந்து நன்னீர் எடுக்கப்படுவதனை தடுத்து\nமண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nமண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. க\n‘வீட்டுத்திட்ட கடனிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியா பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நித��� வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம\nஜனாதிபதியின் வருகையை எதிர்த்தவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் (2ஆம் இணைப்பு)\nஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற\nமட்டக்களப்பு உறுகாமக்குளத்திலிருந்து வயல் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சல் செய்யப்பட்டு வந்த வாய்க்காலை\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruvinews.com/world/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2019-03-24T23:34:25Z", "digest": "sha1:QLCOUJU7D7TISSIOH6YIUYVEF4PJBK7G", "length": 11994, "nlines": 152, "source_domain": "www.kuruvinews.com", "title": "சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி | Kuruvi News - Tamil News Website", "raw_content": "\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nஇலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .\nதாஜ்மஹால் முன் பரிமாறிய டிவில்லியர்சின் இதயம்\nசொந்த மைதானத்தில் வீழ்ந்த மும்பை : முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பூனே\nமெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரகசிய சுரங்கப் பாதை\nஇறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே\nஇலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்\nHome / World / Other countries / சோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி\nசோமாலியாவில் அரச படையினர் தவறுதலாக நடத்திய தாக்குதலில் அமைச்சர் பலி\nசோமாலியாவில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 31 வயதான Abas Abdullahi Sheikh என்ற அமைச்சரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் அரசாங்கப் படையினர் தவறுதலாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதலைநகர் மொகடிஸூவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுவயது புகலிடக் கோரிக்கையாளரான Abas Abdullahi Sheikh கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அல் கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சோமாலியாவில் குழப்பங்களை விளைவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு\nNext ரஸ்யா இணைய தாக்குதல்களை நடத்துவதாக ஜெர்மனி குற்றச்சாட்டு\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nஇலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .\nஒட்டு மொத்த உலக நாடுகளையும் முட்டாளாக்க பார்க்கும் இலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். உலகத்தின் பார்வையில் அதாவது …\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nஅஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அ��ிரடி நடவடிக்கை\nகோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து விட்டார்: நினைவு கூர்ந்த வாசிம் அக்ரம்\nஇதை இப்படியே விட மாட்டேன், வழக்குப் போடுவேன் – கொந்தளிக்கும் பிரபல நடிகர்\nArticle Video Post Author review மஹிந்த ராஜபக்ஷ (வீடியோ இணைப்பு) tamil mobile srilankan srilanka apple இலங்கை tamil sinhala news LTTE america kuruvi news கெமுனு விஜேரத்ன 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு wife அமெரிக்காவில் தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு வீடியோ எடுத்த கணவன் blackberry google imac monitor\nஒரு நாளில் இந்தியா – கூகுளின் நெகிழ வைக்கும் படம் \nஎன் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nகொக்கோ வெண்ணெய் சாப்பிட்டால் ஆரோக்கியமா\nபல்லாயிரம் டோன் உணவுப் பொருட்கள் பறிமுதல்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2015/09/", "date_download": "2019-03-25T00:35:43Z", "digest": "sha1:7IAIP6NUX4VVLYLQ3VWV5I5S2JW26Q5N", "length": 14954, "nlines": 177, "source_domain": "www.padalay.com", "title": "படலை: September 2015", "raw_content": "\nஊரோச்சம் 2 : ஆட்டிறைச்சி\nதீபாவளிக்கு மிச்ச எந்தக் கொண்டாட்டங்களையும் விட ஒரு சிறப்பு இருக்கிறது. எங்கள் ஊரில் மச்சம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே பண்டிகை அதுதான். தீபாவளி என்றாலே வேறு கதையே இல்லை, எங்கள் வீட்டில் ஆட்டிறைச்சி வாங்கியே தீரவேண்டும். அதுவும் கோண்டாவில் ஆட்டிறைச்சி. \"உடுப்பு ஒண்டும் வேண்டாம், காசைத்தாங்கோ, கோண்டாவிலில பங்கொண்டு எடுப்பம்\" என்று தீபாவளி புது உடுப்பை தியாகம் செய்யுமளவுக்கு கோண்டாவில் ஆட்டிறைச்சி மீதான காதல் அதிகம். தீபாவளி வருகிறதென்றாலே வாயில் பொரியல் துண்டு கடிபட்டு, மல்லி மிளகாய்க்காரத்தோடு சுரக்கும் அந்த இறைச்சிக்குழம்பு நாக்கில் புரளத்தோடங்கிவிடும். அப்படியொரு ஐட்டம் அது.\nஆட்டிறைச்சிக்கறி என்பது வெறும் சுப்பனோ குப்பனோ கிடையாது.\nபுதுப்பெயி���்ட் வாசத்தோடு கோயில் மாடப்புறாக்கள்.\nபேசுவதற்கு ஆள் இன்றி தனித்திருக்கும் மரத்தடிகள்.\nகாற்றுப்போய் பத்தியில் தூங்கும் மிதிவண்டிகள்.\nகுழைக்க ஆள் இல்லாமல் குழையும் பழஞ்சோறு.\nதார் மெழுகிய உந்துருளி வீதிகள்.\nஆறரை இருட்டில் நல்லூர் திருவிழா.\nஎண்ணெய்ப் போத்தல்கள் தண்ணீர் கிணறுகளாகி\nமாற்றம் ஒன்றே மாறிலி என்ற\nமதில் சுவர்களில் கிழிந்து தொங்கும்\nதன்னாட்சி, தேசிய கோஷங்களுக்கு மேலே\nவேலிகள் தொலைத்த படலையை திருத்தி\nஉங்களைப்பற்றிய சுருக்கமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்\nபெயர் ஜெயக்குமரன். இடையிடையே போரியல் இடப்பெயர்வுகள் நீங்கலாக, பிறந்து வளர்ந்தது முழுவதும் திருநெல்வேலியில். படித்தது யாழ் பரியோவான் கல்லூரியில். பின்னர் உயர்கல்வியை மொறட்டுவை மற்றும் RMIT பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தேன். தற்போது மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகிறேன். தொழில் நிமித்தமாக கொழும்பு, சிங்கப்பூர் நகரங்களில் வசித்து தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் வாழ்ந்து வருகிறேன்.\nபடைப்புத்துறைக்குள் உங்கள் அடியெடுத்து வைப்பு எவ்வாறு நிகழ்ந்தது\nஅக்கா சொல்லும் சம்பவமொன்று. எனக்கு இரண்டு வயதாக இருக்கலாம். அக்கா என்னை மடியில் போட்டு கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். \"ஒரு ஊரிலே ஒரு இராஜகுமாரி இருந்தாள், அவளின் பெயர்..\" என்கையில் நான் உடனே \"சாந்தி\" என்றிருக்கிறேன். சாந்தியக்கா பக்கத்துவீட்டுக்காரி\nபாலர் பாடசாலையில் சம்பந்தர் ஞானப்பால் குடித்த பாடத்தை படித்த நாளன்று நானும் நாலு வரி உல்டா \"தோடுடைய செவியன்\" எழுதி அம்மாவிடம் \"கிழி\" வாங்கியிருக்கிறேன். இதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுகள்.\nகதை என்று உட்கார்ந்து எழுதி மற்றவர்களும் வாசித்தது பதினோரு வயதில் நிகழ்ந்தது. பதின்மூன்று வயதில் நண்பர்களோடு சேர்ந்து ஒரு புத்தகம் வெளியிட எடுத்த முயற்சி கையெழுத்துப்பிரதியொடு கருகிப்போனது. எழுத்து வீட்டிலே தீண்டத்தகாத வஸ்துவாக பார்க்கப்பட்டது. அந்நாட்களில் கவிதை கிறுக்கப்பட்ட தாள்கள் கோழிப்பீ அள்ளவே பயன்பட்டன.\nபல்கலைக்கழக காலத்திலும் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் சீரியசாக எழுத ஆரம்பித்தது இணையத்தில்தான். ஆரம்பத்தில் www.iamjk.com என்ற இணையத் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டி���ுந்தேன். அங்கே ஓரளவுக்கு உருப்படியான சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். கடந்த நான்கு வருடங்களாக படலை (www.padalay.com) இணையத்தளத்தில் தமிழில் எழுதி வருகிறேன்.\nஊரோச்சம் 1 : செங்கை ஆழியான்\n“அம்மா பத்து வரியத்துக்கு பிறகு வந்திருக்கிறன்”\n“சரி ரெண்டு நாள் இருந்திட்டுப் போ\nயாழ்ப்பாண பயணம் அன்றோடு முடிகிறது.\nநேரம் ஆறரை. ஒன்பதரைக்கு பதுளைக்கு பஸ். கடந்த மூன்று கிழமைகள் யாழ்ப்பாண அனுபவங்களை அசை போட்டபடி அப்போதுதான் இரண்டு உடுப்பை மடித்து பாக்கிற்குள் வைக்க ஆரம்பித்திருந்தேன். இந்த மூன்று கிழமைகளில் செய்யவேண்டும் என்று நினைத்தவற்றை ஓரளவுக்கு செய்தாயிற்று. போகவேண்டிய இடங்கள், சந்திக்கவேண்டிய நபர்கள் என்று போனில் குறித்து வைத்திருந்த லிஸ்ட் எல்லாம் டிக்காகி விட்டது. ஆனாலும் எதையோ ஒன்றை மிஸ் பண்ணியது போன்ற உணர்வு. யாரையோ சந்திக்காமலேயே போகிறோம் என்றது உள்மனது. குட்டி போட்ட பூனையாட்டம் அறையை சுற்றி சுற்றி வருகிறேன். திடீரென்று பொறி தட்டியது… எப்படி அவரை மறந்தேன்\nஊரோச்சம் 2 : ஆட்டிறைச்சி\nஊரோச்சம் 1 : செங்கை ஆழியான்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2013/10/", "date_download": "2019-03-25T00:25:53Z", "digest": "sha1:24DIQRBPPHQ2NFRPGKTS7PC54AHVCCQI", "length": 16435, "nlines": 197, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: October 2013", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தே���ி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\nஉடனே அந்த ஊழியர் \"ஏன் நீ நல்லாத்தானே இருக்கிறே ஆயிரம் ஐநூறுக்குப் போகலாமே\" என்கிறார்\n என்றென்றும் புன்னகை படத்தில் வருகிற காட்சி இது\nஇந்த நகைச்சுவையை உதிர்த்திருப்பவர் பெயர் சந்தானம் இந்தப் பட விழாவில் கமலும் இயக்குனர் பாலாவும் கலந்து கொண்டு \"சிறப்பித்திருக்கிறார்கள்\"-\nமாதரசிகள் த்ரிஷா - ஆண்ரியா - ரம்யா ஆகியோர்கள் முன்னிலையில் மேலே சொன்ன அபாரமான காட்சி திரையிடப் பட்டது\nஅட, ஆண்கள்தான் ஆணாதிக்க சிந்தனையில் இருந்தார்கள் என்றால் இந்த மாதரசிகளும் இளித்து, ஈசிக்கொண்டிருந்தார்களே தவிர ஒரு வகையிலும் எதிர்ப்பைக் காட்டவில்லை\nசரி இணையத்தில் யாராவது ஒரு \"பெண்ணீயப்\" போராளி அல்லது அவர்களது போர்ப்படைத்தளபதிகள் இதற்கு எதிர்ப்பையோ கண்டனத்தையோ தெரிவித்தார்களா என அலசிப் பார்த்தோம்\nஇதை நாம் பெண்ணியம் என்கிற குறுகிய கோணத்திலோ ஆணாதிக்க சிந்தனை என்கிற மட்டமான கோணத்திலோ பார்க்கவில்லை\nஇதை மனிதத்திற்கு எதிரான செயலாகவே பார்க்கிறோம் அடிப்படை மனிதப் பண்புள்ள யாருமே இம்மாதிரி மட்டமான காட்சியில் நடிக்க மாட்டார்கள் அடிப்படை மனிதப் பண்புள்ள யாருமே இம்மாதிரி மட்டமான காட்சியில் நடிக்க மாட்டார்கள் எடுக்க மாட்டார்கள்\nஅந்த ட்ரெயிலர் தணிக்கையில் அனுமதி பெற்றிருந்தால் அதை தணிக்கை செய்தவர்கள் கண்டிக்கவும் தண்டிக்கவும் படவேண்டியவர்கள் அந்தக் காட்சி இனிமேலும் டிரைலர் அல்லது படத்தில் இடம் பெற்றால் அதை தணிக்கை செய்தவர்கள், சம்பந்தப் பட்ட காட்சியில் நடித்தவர்கள், அதை எடுத்தவர்கள், அதற்கு இசை அமைத்தவர்கள், தயாரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என இதன் மூலம் எச்சரிக்கிறோம்\n--அதற்கு முன்பாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தமிழ்க்குமரனை (பாமக தலைவர் ஜிகே மணியின் மகன்) அவர்களுடைய கட்சியின் அறைகூவல்படி, அன்புமணி ராமதாஸ் நடுத்தெருவில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்க சிபாரிசு செய்கிறோம்\n-இதையொட்டி நாம் மத்திய தணிக்கை வாரியத்திற்கு மின்னஞ்சலும் அனுப்பியிருந்தோம் அதற்கு தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி அனுப்பியிருக்கும் பதில் இங்கே....\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஅண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\nத னது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன் பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nதொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா. ---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியி...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/how-anti-malaria-drugs-help-in-treating-cancer-1950959", "date_download": "2019-03-25T00:26:59Z", "digest": "sha1:F5NGQ4NPQ6QZOJMYIG35E2T7UMXLPBBQ", "length": 9326, "nlines": 87, "source_domain": "doctor.ndtv.com", "title": "Here's How Anti-Malaria Drugs Help In Treating Cancer | புற்றுநோய்க்கான மருந்து மலேரியேவை குணப்படுத்தும் மருந்துகளில் இருக்கிறதா?", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » புற்றுநோய்க்கான மருந்து மலேரியேவை குணப்படுத்தும் மருந்துகளில் இருக்கிறதா\nபுற்றுநோய்க்கான மருந்து மலேரியேவை குணப்படுத்தும் மருந்துகளில் இருக்கிறதா\nபென்னிசில்வேனியா பல்கலைக்கழகம் நோதி (என்ஸைம்) பிபிடி1 வைத்து புற்றுநோய்க்கான புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக கண்பிடித்துயிருக்கிறார்கள்\nபென்னிசில்வேனியா பல்கலைக்கழகம் நோதி (என்ஸைம்) பிபிடி1 வைத்து புற்றுநோய்க்கான புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளதாக கண்பிடித்துயிருக்கிறார்கள்.\nஇதற்கு முன் மலேரியாவுக்கு வழங்கபட்டு வந்த குளோரோகுயின்ஸ் புற்றுநோய்க்கு எதிர்வினை ஆற்றுவதாக கண்டுபிடித்துயிருந்தனர். ஆனால் இந்த குளோரோகுயின்ஸ் எப்படியான எதிர்வினை ஆற்ற்கிறது என்று இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை. சிஆரெஸ்பிஆர்/சிஏஸ் வைத்து புற்றுநோய் செல்களில் இருந்து பிபிடி1 நீக்க செய்த முயற்சி வெற்றியில் முடிந்துயிருக்கிறது. இதனால் புற்றுநோய் பரவுவது குறைந்துள்ளது. இந்த நடைமுறையை ஆட்டோபேஜி என்பார்கள். தாக்கப்பட்ட செல்களுக்கு சக்தி கொடுத்து அவற்றை புத்துணர்வுடன் மீண்டும் கொண்டு வருகிறது. இப்போது பிபிடி1 நீக்க இரண்டு மூன்று வழிகளில் முடிகிறது. அந்த வழிகளும் மலேரியாவுக்கு வழங்கப்படும் சிகிச்சையும் ஒன்றே. மேலும் ஆராய்ச்சியாளர்கள் மிலானோமா செல்கள் டிசி661 கூட பிபிடி1 தாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது புற்றுநோய்க்கு எதிராக ஒரு சுவர் எழுப்பப்பட்டதாகவே தெரிகிறது. இப்போது நம்மிடம் சரியான அனுகுமுறை புற்றுநோய்க்கு எதிராக இருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். இது பழைய சிகிச்சைக்கும் ஒரு உந்து சக்தியாக அமைவதோடு இதே வழியில் பயனித்தால் நாளை புற்றுநோய் முழுதாக குணமடையவே மருந்து கண்டுபிடிக்கபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்���ள்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஉடல் எடை குறைப்புக்கு உதவும் ஸ்நாக் இதுதான்\nநீங்கள் சர்க்கரை உபயோகிப்பதை நிறுத்த 5 காரணங்கள்\nஉங்கள் வேலை மனதளவில் உங்களை சோர்வடையச் செய்கிறதா... இந்த நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது\nநெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n இதோ சில வீட்டு வைத்தியங்கள்\nஇந்த ஹெர்பல் டீ மாதவிடாய் கால வலிகளை குறைக்கும்\nசரும அழகை மெருகேற்றும் முட்டை\nஇந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/tamilnadu-news/page/2/", "date_download": "2019-03-24T23:42:17Z", "digest": "sha1:CTMOOC3O57XMNMYCHZVON4TMCD6OV3UZ", "length": 3694, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Nadu Archives - Page 2 of 36 - Kalakkal Cinema", "raw_content": "\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்\nபெட்ரோல் டீசல் விலை குறைப்பு\nநடமாடும் மருத்துவ வாகனங்களுக்காக சன் பவுண்டேஷன் 56 லட்சம் நிதி உதவி\nமீண்டும் தங்கம் விலை உயர்வு\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் \nபொள்ளாச்சி.. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்\nபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராமில் சேவை தற்காலிக நிறுத்தம்\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் \nபொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\nபொள்ளாச்சி சம்பவம்…வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/air-force-recruitment-003136.html", "date_download": "2019-03-24T23:30:08Z", "digest": "sha1:IZHSCLMJ6QO6GYJA5KOZE5F2T5JABD2X", "length": 10848, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏர் போர்ஸில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் | Air Force Recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» ஏர் போர்ஸில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nஏர் போர்ஸில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nஇண்டியன் ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்ட் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇண்டியன் ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்ட்டில் பல்வேறு பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் வின்ணப்பிக்கலாம்.\nஇந்தியன் ஏர்போர்ஸ் ரெக்ரூமெண்ட் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆகும்.\nஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்டில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதிநாள் ஜனவரி 10 , 2018 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇண்டியன் ஏர்போர்ஸில் ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் பணிக்கு மெட்ரிகுளோசன் படிப்பினை முடித்திருக்க வேண்டும். 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். லெவல் 18000 சம்பளத் தொகை பெறலாம்.\nஇண்டியன் ஏர்போர்ஸில் ஹிந்தி டையிஸ்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.\n18 முதல் 25 வயதுகுள் இருப்பர் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளத் தொகையாக ரூபாய் 19,900 தொகை பெறலாம்.\nஏர் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி , டொமி சர்டிஃபிகேட் இருப்ப்பிச்சான்றிதழ் நகழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் போன்றவையுடன் சுயவிவரங்கள் இணைத்து இருக்க வேண்டும் .\nஒபிசி பிரிவினருக்கு சில ஒதுக்கீட்டு அந்த பிரிவினருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nஏர் இண்டியன் போர்ஸில் வேலை வாய்பப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டும். ஹிந்தி டைபிஸ்ட் பணிக்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை பெற ஆன்லைன் இணைய இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் விருப்பமுள்ளோர் அதனை பயன்படுத்தலாம்.\nயூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nதெற்கு கமாண்டோவில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/14081126/Coimbatore-college-student-victim-affair-one-arrested.vpf", "date_download": "2019-03-25T00:15:54Z", "digest": "sha1:3H5NPP44ME5AXA3NPUAJX3LJQDTSCDLK", "length": 12731, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coimbatore college student victim affair; one arrested for making fake certificate || கோவை கல்லூரி மாணவி பலியான விவகாரம்; போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய நபர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவை கல்லூரி மாணவி பலியான விவகாரம்; போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய நபர் கைது\nகோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் கல்லூரி மாணவி பலியான விவகாரத்தில் பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.\nஇந்த பயிற்சியை ஆறுமுகம் (வயது 31) என்பவர் நடத்தினார். இதில், செய்முறை பயிற்சியாக கல்லூரி வளாகத்தில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியின் ஜன்னல் மேல் உள்ள ஷன் ஷேடு பகுதியில் இருந்து மாணவர்களை கீழே குதிக்க வைத்தனர். பயிற்சியாளர் ஆறுமுகம் ஷன் ஷேடு பகுதியில் நின்று கொண்டு மாணவர்கள் ஒவ்வொருவராக குதிக்கவைத்தார்.\nஇந்த பயிற்சியில் தொண்டா முத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன்புதூரை சேர்ந்த நல்���ா கவுண்டர்-சிவகாமி தம்பதியரின் மகள் லோகேஸ்வரி (19) என்ற மாணவியும் பங்கேற்றார். இவர் அந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nபயிற்சியின் போது 2-வது மாடியின் ‘சன் ஷேடு’ (சிலாப்) பகுதியில் மாணவி லோகேஸ்வரி நின்றார். உயரமான இடத்தில் இருந்து கீழே பார்த்ததும் பயம் ஏற்பட்டதால் அவர் உட்கார்ந்து கொண்டார்.\nஆனால் பயிற்சியாளர் ஆறுமுகம் விடாப்பிடியாக, குதிக்குமாறு வற்புறுத்தி லோகேஸ்வரியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்.\nஇதில் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் லோகேஸ்வரியை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.\nஇந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி பயிற்சியாளர் என தெரிய வந்தது.\nஆறுமுகம் டெல்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சி பெற்றதாகவும், அதற்கான கடிதத்தை கல்லூரி நிர்வாகத்திடம் காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கடிதத்தை போலீசார் ஆய்வு செய்ததில் அந்த கடிதம் போலியானது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.\nஇந்த நிலையில், போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் ஈரோட்டை சேர்ந்த தனிப்படை காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதாவில் சேர்ந்ததால் அப்பா என்னிடம் பேசவே இல்லை - தமிழிசை சவுந்தர்ராஜன்\n2. கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்\n3. ராகுல் ���ாந்தியை அமேதி தொகுதி மக்கள் நிராகரித்துவிட்டனர் - ஸ்மிருதி இரானி\n4. சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n5. உயிரோடு இருந்த பெண்ணை இறந்ததாக கூறிய டாக்டர்கள் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-15", "date_download": "2019-03-25T00:25:47Z", "digest": "sha1:QMZ6ZE2GSECHRZ4X7BLVBRHBOKBEI5HM", "length": 13576, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "15 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇதுவரை இல்லாத பெரும் சாதனை செய்த Frozen 2 ட்ரெய்லர்\nஎதிர்பாராத பெரும் நஷ்டமடைந்த பிரப�� நடிகரின் படம் பொங்கலுக்கு வந்த போட்டியில் நஷ்டம் இத்தனை கோடிகளாம்\nபாலியல் ரீதியாக பேசிக்கொள்ளும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்\nதடைகளை தகர்த்து அதிரடி காட்டும் பிரபல பாடகி சின்மயி\nநாடு முழுக்க சோகத்தை உண்டாக்கிய பயங்கரவாத தாக்குதல் வீர வணக்கம் செலுத்திய சினிமா பிரபலங்கள்\nநேரில் சென்று அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி வைரலாகும் புகைப்படம் - படக்குழு இன்பதிர்ச்சி\n தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்\nசர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி இரட்டை அர்த்த டைட்டில் பரபரப்பான சாலையோர போஸ்டரால் கொந்ததளித்த தயாரிப்பாளர்\nமுன்னணி நடிகருடன் த்ரிஷா காதலா ஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் தொடரும் கிசுகிசு\nதளபதி 63 படப்பிடிப்பின் பிசிக்கு இடையிலும் விக்னேஷ் சிவனுக்காக நேரம் ஒதுக்கிய அட்லீ\nநடுரோட்டில் பப்ளிக்காக விக்னேஷ் சிவனுக்கு முத்தம் கொடுத்த நயன்தாரா\nபுதிய முயற்சியாக பொதுக்கழிப்பறையிலேயே எடுக்கப்பட்ட கபிலவஸ்து படத்தின் டிரைலர்\nகாக்க காக்க-2வில் சூர்யாவிற்கு பதிலாக இந்த நடிகரா\nதணிக்கை முடிந்து சான்றிதழை பெற்று வந்தது தனுஷின் ENPT\nமுன்னணி நடிகரின் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆன ப்ரியா பவானிசங்கர்\nதனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nதல-59ன் ரிலீஸ் கண்டிப்பாக இந்த நாளில் தான் இவரே கூறிவிட்டாரா அப்போ உண்மையாக தான் இருக்கும்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nரஜினி-166 பட ஹீரோயின் இவரா அஜித், விஜய் படங்களில் நடந்தது தொடருமா\nகார்த்தியின் தேவ் படத்தை பார்த்த மக்கள் என்ன கூறுகிறார்கள் பாருங்க\nதளபதி-63 படத்தை வாங்கும் விஸ்வாசம் டீம்\nபிரபல நடிகை மேகா ஆகாஷ் கலக்கும் பூமராங் படத்தின் வீடியோ பாடல் இதோ\nஇறந்த வீரர்களுக்கு ஆர்.ஜே பாலாஜி செய்த காரியம்\nமுதன்முதலாக காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\nதேவ் முதல் நாள் வசூல் என்ன தெரியுமா\nஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது\nNGK டீசர் ஹிட்ஸ் குறைய இது தான் காரணமா\nஅட்லீயை பார்த்து யார் என்று கேட்ட நபர்\nவிஷாலுக்கு பயங்கர ரொமாண்டிக்காக காதல் தின வாழ்த்தை சொன்ன அவரது வருங்கால மனைவி\nபிரபல திரைப்பட நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம�� முடிந்தது- அழகான ஜோடி இதோ\nதில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த சென்னை வசூல், இதோ\nஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் முருகதாஸ், அதுவும் இவ்வளவு பெரிய படத்திற்கா\nஅஜித்தின் 59வது பட பாடல்கள் குறித்து யுவன் சூப்பர் அப்டேட்\nதுப்பாக்கி விஜய் பாணியில் பேசிய மரணமடைந்த ராணுவ வீரரின் தந்தை\nதமிழ் சினிமாவில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள் லிஸ்ட் இதோ\nவிஜய்யின் 63வது படத்திற்காக சென்னையின் முக்கிய இடத்தை செட் போட்ட படக்குழு\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nஇவங்க தான் T.nagar த்ரிஷானு Gv பிரகாஷ் கலாய்ப்பாரு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151486-arputhammal-shares-video-about-perarivalan.html", "date_download": "2019-03-24T23:12:49Z", "digest": "sha1:E7JPDFCYGJXDVJIFA4BTX7ETNS3QHOMF", "length": 18973, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`பேரறிவாளனுக்கு எதிராக ஆதாரம் இருந்ததா?'- புதிய வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள் | arputhammal shares video about perarivalan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:45 (06/03/2019)\n`பேரறிவாளனுக்கு எதிராக ஆதாரம் இருந்ததா'- புதிய வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து ஆறு மாதம் முடியப்போகிறது. ஆனால், இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தீர்மானம், அமைச்சரவை முடிவு, அனைத்துக் கட்சிகளின் குரல், தமிழக மக்களின் குரல் என எதையும் கண்டுகொள்ளாமல் விடுதலை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் கையொப்பமிட்டால் விடுதலை செய்யப்படலாம். ஆனால், ஆளுநர் கையொப்பமிடாமல் இருப்பதால் விடுதலை தாமதமாகி வருகிறது. இதற்கான காரணமும் தெரியவில்லை.\n7 பேரின் விடுதலைக்காகப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். ஆளுநர் கையொப்பமிட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார். வரும் மார்ச் 9-ம் தேதி விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகிறார். இதற்கிடையே, இன்று பேரறிவாளன் வழக்கை விசாரித்து வந்த எஸ்பி தியாகராஜன் வழக்கு குறித்து பேசும் ��ீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அற்புதம்மாள்.\nஎந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு எனது மகனைக் குற்றவாளி எனச் சட்டம் சொன்னதோ அதைப் பதிவு செய்த அதிகாரியோட குரல் இது. இதற்குப் பிறகும் ஒரு நிரபராதியின் வாழ்வை அழித்து, ரத்தத்தைக் குடித்து என்னத்த சாதிக்கப்போறீங்க எனக் கூறி அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், ``பேரறிவாளன் எந்தக் கொலையையும் செய்ததாகவோ அல்லது தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவோ எந்த ஆதாரங்களும் கிடையாது. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் மீது கொண்ட இரக்கத்தினாலும் தமிழ் மீது கொண்ட பற்றிலும் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர்தான் பேரறிவாளன்\" எனக் கூறியுள்ளார்.\nசீட் கிடைக்காததற்கு துரைமுருகன் காரணமா- ஜவாஹிருல்லா ஓப்பன் டாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/varudapothupalandetail.asp?aid=5&rid=1", "date_download": "2019-03-25T00:28:42Z", "digest": "sha1:R34JQ2YBCOHLHYAPWGWVWHZT6QTUVAS3", "length": 17742, "nlines": 112, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசோதனைகளை சாதனைகளாக மாற்றும் மேஷ ராசி அன்பர்களே.. விளம்பி வருடத்தின் துவக்கம் உங்களுக்கு சிறப்பான வெற்றியைத் தருகின்ற வகையில் அமைந்திருக்கிறது. குருபகவானின் பார்வை பலத்தாலும், ஜென்ம ராசியில் சூரியன்,சுக்கிரனின் இணைவாலும் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். புரட்டாசி மாதம் 18ம் தேதி முதல் குரு பகவான் எட்டாம் இடத்தில் அமர்வதால் பலவிதமான இடைஞ்சல்களை சந்திக்க நேரும். ஆயினும் வீரத்தைத் தருகின்ற செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு மனதில் தைரியம் கூடும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு புதிய முயற்சிகள் தடைபடும். ஆழம் தெரியாமல் காலைவிடக் கூடாது. எந்த ஒரு காரியத்திலும் யோசித்து இறங்குவது நல்லது.\nவிளம்பி வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் சிறப்பான வருமானம் இருந்து வரும். அதுவும் உழைப்பின் பலனாகத்தான் இருக்குமே தவிர அதிர்ஷ்டத்தினாலோ அல்லது வேறு மார்க்கத்தினாலோ இருக்காது. பேச்சுக்களில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். அதே நேரத்தில் பேச வேண்டிய தருணங்களில் அவசியமானதை மட்டும் பேசுங்கள். நகைச்சுவைக்காக சொல்லும் வார்த்தைகள் மற்றவர் மனதை புண்படுத்தக்கூடும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். முன்னோர்களின் சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உண்டு. சொத்துக்கள் விஷயத்தில் உடன்பிறந்தோர் உங்களோடு ஒத்துழைப்பர்.\nமாசி மாதம் 1ம் தேதி அன்று நடைபெற உள்ள ராகுகேது பெயர்ச்சி உங்களுக்கு நற்பலனைத் தரும். தொழில் முறையில் அதிக அலைச்சலைக் காண நேர்ந்தாலும் அதற்குரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். தாயார் வழி உறவினர்களின் வழியில் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரும். இக்கட்டான சூழலில் பெண்களால் ஆதாயம் காண்பீர்கள். பெற்றோரின் உடல்நிலையிலும், மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மனதிற்குள் கொடி கட்டிப் பறக்கும் எதிர்காலம் பற்றிய கற்பனையை நிஜமாக்க முடியவில்லையே என மனம் வருந்துவீர்கள். கற்பனைகள் நடக்காது போனாலும் ஆண்டவன் நம்மை நன்றாகத்தான் வைத்திருக்கிறார் என்ற எண்ணத்தினை நீங்கள் மனதிற்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nவருடத்தின் துவக்கம் நன்றாக உள்ளதால் நினைத்த கல்லூரியில் நினைத்த பாடப்பிரிவில் இடம் கிடைப்பதில் தடை இருக்காது. உயர்கல்வி மாணவர்கள் படிப்பினை முடிக்கும் கையோடு வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். குரு பகவானின் எட்டாம் இடத்து வாசம் தேர்வு நேரத்தில் சற்றே இடைஞ்சல்\nகளைத் தரலாம். நேர்மையான வழியில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டீர்களேயானால் நல்ல எதிர்காலம் உண்டு. சட்டம் படிக்கும் மாணவர்கள், பொறியியல், வேதியியல், கணிதம் ஆகிய துறைகளின் மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.\nநினைத்ததை உடனுக்குடன் சாதிக்க நினைத்து வேகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். பெரியவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் காது கொடுத்துக் கேட்காமல் உடனடியாக காரியத்தில் இறங்குவதால் வருத்தமே மிஞ்சும். வீட்டினில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை சேர்க்க அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கணவரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.\nஓய்வின்றி பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். தொழில்முறைப் பயணங்கள் ஆதாயம் தரும். எந்த அளவிற்கு அலைச்சல் அதிகரிக்கிறதோ, அதே அளவிற்கு வருமானமும் பெருகும். வெளிநாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான உத்தரவு வந்து சேரும். பல் மருத்துவர்கள், எலும்புமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வருடத்தில் சிறப்பானதொரு நிலையினை அடைவார்கள். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள்.\nபொதுவாக இவ்வருடத்தில் குதர்க்கமான எண்ணங்கள் மனதினை ஆக்கிரமிக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் நினைத்த காரியத்தில் வெற்றி சாத்தியமாகும். நினைத்த காரியத்தை எவ்வாறேனும் சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். ஆதாயத்தை விட விரயத்தின் எண்ணிக்கை கூடுவதால் சேமிக்க இயலாது. எனினும் வாழ்வியல் சுகங்களை நல்லபடியாக அனுபவிக்���ும் வருடமாக அமையும்.\nபிரதி வியாழக்கிழமையில் சாய்பாபாவை வணங்கி வருவது நல்லது. நேரம் கிடைக்கும் போது ஷீரடி சென்று சாயிநாத ஸ்வாமியை தரிசிக்க மனத்தெளிவு கிட்டும்.\nமேலும் - வருட பொதுப்பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.woodsdeck.com/2014/10/blog-post.html", "date_download": "2019-03-25T00:15:45Z", "digest": "sha1:5M3D2L4X7T6K6JKKGDYO4CC565K5LYRK", "length": 10159, "nlines": 46, "source_domain": "blog.woodsdeck.com", "title": "கத்தி விமர்சனம் | WoodsDeck", "raw_content": "\nவெறும் கதையாகக் கேட்டால், ஏதோ ம.க.இ.க. பிரச்சார காணொளி போலத் தோன்றும், கதையை அப்படியே ப்ரெசென்ட் செய்தால், அதுவும் விஜய் போன்ற ஒரு மசாலா ஹீரோவை வைத்துக் கொண்டு...இதுதான் முருகதாஸ் மனதில் இருந்த கேள்வியாக இருக்கும்..இதை எப்படி ப்ரெசென்ட் செய்யலாம்\n“கத்தி” படத்தின் திரைக்கதை மூன்று தளங்களில் பகுக்கலாம்..முதலில், கதிரேசன் விஜயை ESTABLISH செய்ய வேண்டும்..அதற்கு ஒரு சம்பவம்..பின்னர், ஹீரோயின் அறிமுகம்...காதல், பாடல்கள்..(இவை கட்டாயம் “திணிக்கப்பட்டவை”...இவற்றை அப்படியே வெளியே தூக்கி கடாசினாலும் கதையில் எவ்வித மாறுதலும் இருக்காது)...இந்த காட்சிகளில், விஜய் சற்று OVERDO செய்திருக்கிறார்..அது சற்று எரிச்சலையும், கதையில் ஒன்றாமையும் ஏற்படுத்துகிறது...ஆனால், சட்டென்ற திருப்பம்...விஜய் ஜீவானந்தம் இடத்தை வகிக்க ஆரம்பித்தவுடன் கதை ஒரு சட்டகத்துக்குள் வருகிறது...\nகதிரேசன், உண்மையை அறிந்துக்கொண்ட ஃபிளாஷ்பேக் காட்சிகள், பார்ப்பவர்கள் “முகத்தில் அறைய வேண்டும்” என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்கள்....ஜீவானந்தம் (கம்யூனிஸ்ட் குறியீடு) ம.க.இ.க. கட்சி நபரை பிரதிபலிக்க முயற்சி செய்து...ஷோல்டரை ஏற்றாமல், குரலை உயர்த்தாமல் அடக்கி வாசித்திருக்கிறார்...\nபழைய “எங்க வீட்டுப் பிள்ளை” ஃபார்மேட் தான்....ஆனால் கதிரேசன் விஜய் ரொம்பவும் பில்ட்-அப் செய்யாமல், எந்த துதி பாடலும் இல்லாமல், அறிவை பயன்படுத்தி “அடியாட்களை” வீழ்த்துவது,,,குறிப்பாக காயின் சண்டை “செம”\nஇடையில், வில்லன் வந்து, ஒரே வசனத்தை ஒரே முகபாவத்தோடு பேசுகிறார்...வழக்கமாக முருகதாஸ் அவரது படங்களில் “வில்லன்” கேரக்டரை, நாயகன் எவ்வளவு ஸ்மார்ட்டாக உள்ளாரோ அதே அளவு ஸ்மார்ட்டாக அல்லது பவர்புல்லாக படைப்பார்...அதனாலே, திரைக்கதை சுவாரசியமாக அமையும்...ஆனால், ரமணாவில், விஜயன் சற்று நேரமே வருவார்..அங்கு “சூழலே” வில்லன்..அதே போல “கத்தியில்” “மீடியாவின் கவனத்தை தங்கள் மீது திருப்புவது” மட்டுமே” சூழல் அல்லது இலக்கு...வில்லனின் அவசியம் அதனால் குறைவு..\nஇரண்டாம் பாதி முழுக்க, முன்னர் சொன்ன அந்த இலக்கை நோக்கியே நகர்வதால், பிரஸ் மீட் முடிந்தவுடன், படம் முடிவை அடைந்துவிட்டது...அதற்கு பின், ஹீரோ – வில்லன் மோதலை ஏற்படுத்தவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில், ஒரு சண்டை வைத்ததாக தெரிகிறது..ஆனால், ஏர், கலப்பை, சக்கரம் கொண்டு சண்டை அமைத்திருப்பது சற்று ஆறுதல்..\nஇந்த தெளிவான இலக்கின்மை மட்டுமே, படத்தின் திரைக்கதையை சற்று மந்தமாக ஆக்கியுள்ளது...இன்னொரு மைனஸ், வலுவில்லாத சமந்தா பாத்திரம் மற்றும் நன்றாக இருந்தாலும், திணிக்கப்பட்டவையாக தோன்றும் பாடல்கள்..\nமுருகதாஸ் எடுத்துக்கொண்ட கரு, கார்பரேட் வெர்சஸ் கம்யுனிசம் தான்...ஆனால் வறட்டு கம்யூனிஸம் வேலைக்கு ஆகாது...புத்தியுடன் கூடிய வெகுஜன அரசியல் திசைதிருப்பல் மட்டுமே போராட்டங்கள் வெற்றி பெற இயலும், வெறும் “அறப் போராட்டத்தை” காவு வாங்க எத்தனை சக்திகள் வரும் என்பதையும், விஜய் என்னும் வெகுஜன ஊடக நாயகனைக் கொண்டு சொல்லியிருக்கிறார்...விஜய் இல்லாமல் இந்தப்படம் பெரிதாக “செல்ஃப்” எடுக்காமல் சாமுராய் போன்ற படங்கள் அளவே போயிருக்கும்...விஜய்க்கும், முருகதாஸ் போன்ற கூரான வசனங்கள், வலுவான கதை எழுதாத இயக்குனர் கிடைக்காவிட்டால், இது ஒரு மாபெரும் தோல்வி படமாக இருந்திருக்கும்...\nஎடுத்துக்கொண்ட வலுவான கதையை, லாஜிக், சற்றே மந்தமான திரைக்கதை உடன் சொன்ன விதத்தில், முருகதாஸ் எந்தளவுக்கு வெற்றி பெறுவார் என்று தெரியவில்லை....ஆனால், சம காலஅரசியலை, “தண்ணீர் தண்ணீர்”, “நீராதிபத்தியம்” போன்ற புத்தகங்கள் செய்ததை புரிய வைக்க எடுத்துக் கொண்ட முயற்சி என்ற அளவில் கட்டாயம் பாராட்டலாம்...வெகுஜன படத்தில், மாஸ் ஹீரோவின் ரசிகர்களையும் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியத்தில் சிற்சில தவறுகள் நேரவே செய்யும்...ஆனால், ஊரை ஏமாற்றி உலையில் போடும் படங்கள் மத்தியில், சமூக அக்கறை பேசும் படங்கள் வரவேற்கவேண்டியவை..\nசிவகார்த்திகேயன் - மாற்றுப் பார்வை\nசிவகார்த்திகேயனை பாராட்டும் நடிகர் ஆரி\nபாலா - எங்கே செல்லும் இந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19804/", "date_download": "2019-03-24T23:05:00Z", "digest": "sha1:H4B2WFVAGOTHG3FOM22JNEWPNPVXRBA2", "length": 11060, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "விவசாயிகள் தற்கொலையை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு – GTN", "raw_content": "\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண���டதுமை தொடர்பாக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு இன்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nமனுதாரர் சார்பில் முன்னிலையாகி சட்டத்தரணி வறட்சி மற்றும் புயலால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு இழப்பீடு தொகை வழங்கினாலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு சென்றார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும் எனவும் இழப்பீடு வழங்குவது மட்டும் போதாது எனவும் அந்த குடும்பங்கள் படும் துயரங்களை நினைத்து பார்த்து தற்கொலைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன் அதற்கு 2 வாரம் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nTagsஉச்ச நீதிமன்றம் உத்தரவு தடுக்க தற்கொலை புயல் மத்திய அரசு வறட்சி விவசாயிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகெஜ்ரிவால் மீது காவல்துறையில் முறைப்பாடு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடி போட்டியிடும் வாரணாசியில், 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமைக்கு மறுப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொடர்ந்து பப்ஜி விளையாடியதால் நரம்பு பாதிக்கப்பட்டு இளைஞர் உயிரிழப்பு\n“ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம்” நெடுவாசல் கிராம மக்கள்:-\nஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவ���ல் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/natioanl-plans-part-2-003361.html", "date_download": "2019-03-24T23:08:55Z", "digest": "sha1:DQTLHNMDP5MW2GTNAZRORLEDBTTQUHHP", "length": 20010, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "நாட்டு நலப்பணி திட்டங்கள் அடங்கிய தொகுப்பு 2 படியுங்க | Natioanl plans part 2 - Tamil Careerindia", "raw_content": "\n» நாட்டு நலப்பணி திட்டங்கள் அடங்கிய தொகுப்பு 2 படியுங்க\nநாட்டு நலப்பணி திட்டங்கள் அடங்கிய தொகுப்பு 2 படியுங்க\nநாட்டு நலத்திட்டங்களின் தொகுப்பு நாடு முழுவதும் கிராமம் முதல் நவீன நகரம் வரை பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயலாற்றுகின்றது. இது நாட்டு மக்களை முழுவதுமாக சென்றடைய அரசு பயணாளிகள் இலக்குகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. போட்டி தேர்வர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள பல்வேறு ஊடகங்கள் உதவிகரமாக உள்ளன. போட்டி தேர்வர்கள் இது குறித்து முழுமையாக அறிந்து எந்த தேர்வானாலும் அதிக மதிபெண்கள் பெறலாம்.\nபிரதான் மந்திரி ஜீவன் ஜோதி மீனா யோஜனா:\nஇத்திட்டத்தின்கீழ் ஆண்டு பிரியம் 330 இல் பொதுமக்களுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படுகின்றது. காப்பீடுதாரர் இறந்துவிட்டாலும் அவரின் குடும்பத்திற்காக ஆயுள் காப்பீடு வழங்கப்படும் . இந்த திட்டத்திற்காக 18 முதல் 50 வயதுள்ள அனைத்து வங்கி கணக்குடையவர்களும் தகுதி பெற்றவர்களாவார்கள்.\nபாதுகாப்பான உணவு திட்டம் :\nஇந்திய குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்கள் வழங்கவும் அவ்வாறு வழங்கப்படுவதை ஒரு தேசிய கலாச்சாரமாக உருமாற்றவும் நுகர்வோரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதுடன் அதை பாதுகாப்பனதாகவும் வழங்கவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் சார்பில் திட்டம் கொண்டு வரப்பட்டது.\nபிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம் :\nவறுமைக் கோட்டிற்கு கிழேயுள்ள குடும்பங்களுக்கு இலவச் சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கும் நோக்குடைய ரூபாய் 8000 கோடி மதிப்பிலான மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் முதல் மக்கள் நலத்திட்டமான இது 2019 ஆம் ஆண்டிற்குள் வருமை கோட்டிற்கு கிழேயுள்ள அனைத்து ஏழைகுடும்பங்களுக்கும் இலவச எரிவாயு இணைப்பினை அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.\nஸ்டாண்ட் அப் இந்தியா :\nமுன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் நினைவு நாளையொட்டி 2016 ஏப்ரல் 5 அன்று துவங்கப்பட்ட இத்திட்டம் மகளிர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் போன்ற பிரிவு இளைஞர்கள் தொழில் தொடங்க முனைவோர்களுக்கு 10 இலட்சம் முதல் 1 கோடி வரை நிதியுதவி வழங்க வழிவகை செய்கின்றது.\nகங்கா கிராம் திட்டம் :\nகங்கை நதியை தூய்மையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரபிரதேச மாநில கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள 1600 கிராமங்களிலிருந்து கங்கை நதியில் வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திக்கரிக்க கங்கா கிராம் திட்டத்தை 2016 ஜனவரி 6இல் தொடங்கியது.\nமத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பாக முதலில் 200 கிராமங்களைத் தேர்ந்தெடுந்து ஒரு கோடி செலவில் கழிவு நீரை சுத்திகரிக்க உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிவு நீர் மேலாண்மையானது பஞ்சாபில் சிச்சேவால் என்ற கிராமத்தை முன் மாதிரியாக கொண்டு செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nபிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜ்னா :\nபயிற் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நிதிச்சிக���கலை போக்க மத்திய அரசு 2016 ஜனவரியில் ஃபசல் பீமா யோஜ்னா என்னும் திட்டத்தினை துவங்கியது.\nதேசிய வகை பயிர்களுக்கான பயிர் காப்பீடு திட்டம் என்ற நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் காரீப் முன்பருவ பயிர்கள், ராபி பருவ பயிர்களுக்களுக்கான காப்பீட்டின் மொத்த பிரிமயத் தொகையில் 5 % செலுத்தினால் போதுமானது ஆகும்.\nமத்திய அரசின் சுகம்ய பாரத் அபியான்:\nசர்வதேச மாற்றுதிறனாளிகளின் தினத்தினை முன்னிட்டு 2015 டிசம்பர் 3 அன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரத்துரை சார்பில் இந்தியாவை ஊனமுற்றோர்க்கு ஆதரவான நாடாக மாற்றும் வகையில் சுகம்பாரத் அபியான் என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுதிறனாளிகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம், தற்சார்பு, வாழ்க்கை போன்றவற்றை உருவாக்கித் தரமுடியும்.\n2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் இரயில்வே கேட்டுகளற்ற நெடுஞ்சாலைகளாக மாற்றும் திட்டத்துடன் இது 2016 மார்ச் 4 அன்று துவங்கபடும்.\nவடகிழக்கில் எட்டு மாநிலங்களில் எயிட்ஸ் நோய் பரவுவதை முன்கூட்டியே தடுக்கும் நோக்குடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சூர்யோதயம் புராஜெக்ட் சன்ரைஸ் என்னும் திட்டத்தை 2016 பிப்ரவரி 5 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஏய்ட்ஸ் மூலம் 1 லட்சம் பேருக்கு இலவச முழு மருத்துவ சேவையை வழங்கும்.\nஅடல் பென்ஷன் யோஜனா திட்டம் :\nஅடல் பென்ஷன் யோஜனா திட்டம் மாதந்தோறும் 42 முதல் 210 ரூபாய் வரை முதலீடு செய்வதன் மூலம், 60 வயது முதல் உள்ளோர்க்கு ரூபாய் 1000 முதல் 5000 வரை ஓய்வூதியத் தொகை கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய 18 முதல் 40 வயதுள்ள அனைத்து வங்கி கணக்குடையவர்களும் தகுதி பெற்றவர்களாவார்கள்.\nசீனா உலகின் உற்பத்தி கேந்திரமாக விளங்குவதுபோல் இந்தியாவை உலகின் மனித வளத்தலைநகராக மாற்றும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட திட்டம்தான் திறன்மிகு இந்தியா திட்டம் ஆகும். இது உலக இளைஞர் திறன் வள நாளான 2015 ஜூன் 15 அன்று இந்திய பிரதமரால் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில் சுமார் 23 கோடி நபர்களுக்கு திறன் வளர் பயிற்சிகள் அளிப்படவுள்ளன.\n1. ஸ்கில் இந்தியா யாரால் துவக்கி வைப்பட்டது\n2. ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரிவிக்கும் திட்டத்தின் பெயர் என்ன\n3. ரயில்வே கேட்டுகளற்ற திட்டமே சேது பாரத திட்டம் ஆகும் சரியா\n4. சர்வதேச மாற்றுதிறனாளிகளின் திணத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட் திட்டம் எது\n5. ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற திட்டத்தின் நோக்கம் என்ன\n6. பயிற் காப்பீடு குறித்து தெரிவிக்கும் திட்டம் யாது\nநாட்டு நலத்திட்டங்கள் அவற்றின் பயன்கள்\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/12/08/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:20:28Z", "digest": "sha1:WZIB37CNMCFOIIV2WRHZLZDAHFOND3BA", "length": 16810, "nlines": 261, "source_domain": "tamilandvedas.com", "title": "பதில் சொல்லார்! தர்க்கம் புரியார்!! செய்வர், அல்லது செத்து மடிவர்!!! (Post No.5751) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n செய்வர், அல்லது செத்து மடிவர்\n செய்வர், அல்லது செத்து மடிவர்\nஇங்கிலாந்தைச் சேர்ந்த கவிஞரான லார்ட் ஆல்ஃப்ரெட் டென்னிஸனின் (Lord Alfred Tennyson – பிறப்பு 6-8-1809 மறைவு 6-10-1892) அற்புதமான கவிதைகளில் ஒன்று ‘தி சார்ஜ் ஆஃப் தி லைட் ப்ரிகேட்’\nஇங்கிலாந்தின் அரசவைக் கவிஞர் அவர்.\nஇந்தக் கவிதை 1854ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் எழுதப்பட்டு டிசம்பர் 9ஆம் தேதி தி எக்ஸாமினர் இதழில் பிரசுரிக்கப்பட்டது. சில நிமிடங்களில் இந்தப் பாடல் எழுதப்பட்டது. ரஷியாவிற்கு எதிராக நடந்த க்ரிமியன் போரைப் பற்றி எழுதிய இந்தக் கவிதையை அவர் ஏ.டி. என்ற பெயரில் வெளியிட்டார்.\nஇந்தக் கவிதை கருங்கடலின அருகே நடந்த பலக்லாவா சண்டையைப் (Battle of Balaclava) பற்றிய பாடலாகும்.\nபடைத் தலைவனின் தவறான ஒரு உத்தரவு காரணமாக (Someone had blundered)\nரஷியர்களை எதிர் கொண்டனர் பிரிட்டனின் போர் வீரர்கள். சாவு நிச்சயம் என்ற நிலையில் கூட அவர்கள் பின்வாங்கவில்லை. (Into the valley of Death\nகீழே பள்ளத்தாக்கை நோக்கி அவர்கள் செல்ல எதிரில் எதிரி பீரங்கி வைத்துக் குண்டுமழை பொழிந்தான்\nஉத்தரவுக்குக் கீழ்ப்படிந்தனர்; அவர்கள் பதில் சொல்லார்; தர்க்கம் புரியார்; செய்வர் அல்லது செத்து மடிவர். (Theirs not to make reply,Theirs not to reason why,\nஆணை சரியா தவறா என்ற தர்க்கத்திற்கே அந்தக் களத்தில், அந்தக் கணத்தில் இடமில்லை.\nசந்தோஷமாக சாவை அவர்கள் எதிர் கொண்டனர்; அவ்வளவு தான்\nஅந்தப் போரில் படையில் பாதிக்குப் பாதி போர்வீரர்கள் இறந்தனர். ரஷியர்கள் பின்வாங்குவதை மீதி பாதிப்பேர் பார்த்தனர்\nபிரிட்டனின் ராணுவ வீரர்களின் தேச பக்தியையும் உயிர் தியாகத்தையும் புகழ்ந்து டென்னிஸன் இதை எழுதினார். அவர் தம் புகழ் என்றேனும் மங்குமா மறையுமா\nஇதை அமெரிக்க கவிஞரான ப்ரெடரிக் கோடார்ட் டக்கர்மேனும் இன்னும் சிலரும் கடுமையாக விமரிசனம் செய்யவே டென்னிஸன் கவிதையில் சில மாற்றங்களைச் செய்தார்.\nஇந்தக் கவிதை டாக்டலிக் டைமீடர் (dactylic dimeter) என்னும் சந்தத்தில் எழுதப்பட்ட கவிதையாகும். ஆறு செய்யுள்கள் அடங்கிய இந்தப் பாடலில் சின்னச் சின்ன வரிகளையே பார்க்க முடிகிறது; அது ஆழ்ந்த பொருளைத் தருகிறது\nரமணாஸ்ரமத்தில் டென்னிஸனைப் பற்றிய பேச்சு ஒரு முறை வந்தது.\nஅன்று பகலில் ஜி.வி.எஸ் என்ற அன்ப, ‘டென்னிஸன் தனது பெயரைப் பல முறை சொன்னவுடன் சுற்றி இருக்கும் உலகையே அவர் மறந்து விடுவார்; அது ஒரு மாயத் தோற்றம் தான் என உணர்வார்’ என்று கூறினார்.\nஇந்த விஷயத்தை அவர் எங்கு படித்தார் என்பதைப் பற்றிய ஒரு விவாதமும் கூடவே நிகழ்ந்தது.\nஇன்னொரு முறை ரமண மஹரிஷியின் அணுக்க பக்தரான தேவராஜ முதலியார் டென்னிஸன் பி.பி. ப்ளட் என்பவருக்கு எழுதிய கடிதத்தை பகவான் முன்னிலையில் படித்துக் காண்பித்தார். அதில் இளமைப் பருவத்தில் தனியாக இருந்த போது தன் பெயரை இரண்டு அல்லது மூன்று முறை சொன்னவுடன் தன் உணர்வை இழந்து இருந்ததை டென்னிஸன் குறிப்பிட்டிருந்தார்.பகவான் உடனே, ‘அந்த நிலை ஆன்மாவில் ஒன்றித் தங்கும் நிலை” என்று கூறினார்.\nஇதிலிருந்து டென்னிஸன் ஒரு உயரிய கவிஞர் என அறிய முடிகிறது\nமேலே கூறிய ரமணாஸ்ரம நிகழ்ச்சிகளின் மூலப் பதிவை ஆங்கிலத்தில் கீழே காணலாம்:\nஇல்லறமே நல்லறம்- பத்து கட்டளைகள்- மநு (Post No.5752)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/167081?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-03-25T00:23:47Z", "digest": "sha1:2QABNQ3W2EK3ZIFJAJQN62B54YRRL4JD", "length": 7016, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "மன்னிச்சுடுங்க, என் கணவர் தான், கட்டுப்பாட்டில் இல்லை- சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமன்னிச்சுடுங்க, என் கணவர் தான், கட்டுப்பாட்டில் இல்லை- சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ\nஇந்தி சினிமாவின் முன்னணி நடிகை சன்னி லியோன். வெளிநாட்டை சேர்ந்தவரான இவர் ஆபாச படங்கள் மூலம் பிரபலமானவர்.\nஇந்தியை தாண்டி தமிழில் ஒரு படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களில் ஏதோ ஒன்றின் படப்பிடிப்பில் இருந்து தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nமழை காட்சி போன்று அவரை சுற்றி தரை எங்கிலும் தண்ணீராக இருக்கும் நிலையில் டவல் ஒன்றை சுற்றி கொண்டு தனது கணவர் டேனியல் வெப்பருடன் சன்னி லியோன் உரையாடும் வீடியோ தான் இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/nov/29/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2607131.html", "date_download": "2019-03-24T23:19:53Z", "digest": "sha1:BCCJJUS6DTLQEWRRNF4KPYIZKV6H5J7K", "length": 7398, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா\nBy புதுச்சேரி | Published on : 29th November 2016 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுரியின் 11ஆவது பட்டமளிப்பு விழாவில், 1,340 மாணவர்களுக்கு பட்டங்களை, மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அனிஷா பஷீர்கான் வழங்கினார்.\nமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டில் படிப்பை நிறைவு செய்த 1340 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி துணைவேந்தர் அனிஷா பேசியதாவது:\nதற்போதைய காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பம், சமுதாய வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு முக்கியமானதாகும். எனவே, தாங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றார்.\nகல்லூரி தலைவர் எம்.தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்வி.சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலர் கே.நாராயணசாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் கே.வெங்கடாசலபதி வரவேற்றார்.\nபுதுச்சேரி பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை கைப்பற்றியவர்களுக்கு பரிசுத் தொகையாக 47 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.\nஇயக்குநர் ராஜகோவிந்தன், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மலர்க்கண் உள்பட பலர் பங்கேற்றனர். கட்டடவியல் துறைத் தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111301", "date_download": "2019-03-24T23:17:48Z", "digest": "sha1:FK53VRTVTOHYXEEEXZUY7MOC7FNPZWRX", "length": 10417, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலக்குறிஞ்சி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 78\nஇவ்வருடம் குறிஞ்சி மலர்வதன் பொருட்டு கேரள சுற்றுலாத்துறை உருவாக்கிய கையேட்டை இணைத்திருக்கிறேன் [தமிழ்நாட்டில் இப்படியான அரிய நிகழ்வுகள் நடப்பதே இல்லையா என்ன ஏன் எதையுமே அறிய முடிவதில்லை ஏன் எதையுமே அறிய முடிவதில்லை இந்த சிறு கையேடு எனக்கு இன்று அலுவலக குழுமத்தில் கிடைத்தது. ஏதாவது ஆக்கப்பூர்வமான பகிர்தல் மிக அரிதாகவே தமிழ்நாட்டு வாட்சாப் குழுமங்களில் நடக்கிறது. எனவே அங்கும் இவற்றை பகிர்ந்தேன்].\nஇவ்வாண்டு கோடைக்கானலிலும் குறிஞ்சி பூத்திருக்கிறது. என் நண்பர் செந்தில் அங்கே விடுதி நடத்துகிறார். சாவித்ரி பங்களா என்று புகழ்பெற்றது. ஜெமினி சாவித்ரி தம்பதிகள் வைத்திருந்த கட்டிடம். என் மனைவியும் மகளும் மகளின் தோழியின் குடும்பத்துடன் சென்று குறிஞ்சியைப் பார்த்துவிட்டு வந்தார்கள்\nகேரளத்தில் சூழுலா [Eco tourism] என்னும் ஒரு கருத்து புகழ்பெற்றிருக்கிறது. காட்டுவளத்தை அழிக்காமல் காட்டுக்குள் சுற்றுலாவை அனுமதிப்பது. மிகக்குறைவான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்கிறார்கள். நல்ல கட்டணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு காட்டைச் சுற்றிக்காட்டுகிறார்கள். எல்லை வகுக்கப்பட்ட இடங்களில். எப்போதுமே கூட ஒரு வழிகாட்டி வருவார். எவரையும் தனியாக அனுப்புவதில்லை. காட்டில் குப்பைபோடவோ ஓசையெழுப்பவோ அனுமதிப்பதில்லை. ஒரு சாக்லேட் உறைகூட காட்டில் விழ விடமாட்டார்கள். விலங்குகளைத் துன்புறுத்தும் வாசனைகள், வெளிச்சங்கள், ஓசைகள் எதையும் அனுமதிப்பதில்லை. அந்தச் சூழுலாவுக்கான விளம்பரம்தான் நீங்கள் கண்டது\nதமிழகத்தில் சூழுலா இல்லை. இருந்தால் அது சூழுலாவாக இல்லை. ஆகவே அவர்கள் விளம்பரம் செய்யாமலிருப்பதே நல்லது .என் கருத்தில் கொடைக்கானல் ஊட்டி போன்ற ஊர்களுக்குக் கூட சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை வரையறை செய்யலாம்.\nகடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் – 2\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 18\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 50\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/29014-share-market-status-sensex-251-points-higher.html", "date_download": "2019-03-25T00:17:00Z", "digest": "sha1:MUEXNFRYJ5B5XBCAME55Z44BDENSOSSP", "length": 8795, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரிப்பு | Share Market Status; Sensex 251 Points higher", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nபங்குச்சந்தை சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரிப்பு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 251.29 புள்ளிகள் அதிகரித்து 35,511.58 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக முடிவில் 35,522.50 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 77.70 புள்ளிகள் உயர்ந்து 10,894.70 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,904.25 என்ற புள்ளிகளை எட்டியது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, அதானி போர்ட்ஸ், எஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், இன்போசிஸ், சன் பார்மா, பவர் கிரிட், மாருதி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்திய பங்குச் சந்தை\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nபங்கு சந்தையில் கடும் சரிவு\nதாெடர்ந்து ஏறுமுகம் காட்டும் பங்குச் சந்தை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jokes-cartoons", "date_download": "2019-03-24T23:13:32Z", "digest": "sha1:7EHPSGNHNDD3HNOPDDJCWTZSDQH7F2LT", "length": 19231, "nlines": 532, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - ஜோக்ஸ் / கார்ட்டூன்ஸ்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 விகடன் விருது பெற்ற நூல்கள்\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\n20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள்\nமதியின் கிரிக்கெட் கார்ட்டூன்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தினமணியில் இவை வெளியாகும் நாளெல்லாம் வ..\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகி..\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகி..\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகி..\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகி..\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகி..\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகி..\nடடே மதியின் 6 புத்தகங்களின் தொகுப்பு..\nடமால் டுமீல் - 500 வாலா\nபேனாவைச் சாதாரணமாக இவர் உதறினால்கூட நான்கைந்து ஜோக்குகள் உதிர் ந்துவிடுகின்றன. நகைச்சுவையினால் இந்த ..\nஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆ..\nமதன் கார்ட்டூன்ஸ் (பாகம் 1)\nநான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் படத்துடன் நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக்..\nபிறப்போடு வந்து, பழக்கத்தோடு கலந்து, அனுபவமாகி உடலோடு ஒட்டிவிடுகிற உணர்ச்சிதான் பின்னால் திடீரென்று ..\nபத்திரிகைகளில் நகைச்சுவை உணர்வின் தனிச் சின்னம் ஆனந்த விகடன் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/151505-new-usb4-with-40-gbps-support-is-here.html", "date_download": "2019-03-24T23:49:05Z", "digest": "sha1:F4UVJYRRKE6E7EXCSQ7X7QFHMMF6AJZU", "length": 17286, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "நொடிக்கு 40 Gb வேகம்... வருகிறது USB4! | New USB4 with 40 GBps support is here!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:05 (06/03/2019)\nநொடிக்கு 40 Gb வேகம்... வருகிறது USB4\nUSB செயல்படுத்துபவர்களின் கூட்டமைப்பு மற்றும் இன்டெல், நேற்று USB-யின் அடுத்த வெர்ஷனான USB4-ஐ அறிவித்தது. இதன் வேகம் முந்தைய USB 3.2-ஐ விட இரண்டு மடங்கு அதிகமாம். நொடிக்கு 40 Gb வேகத்தில், இதில் டேட்டா ட்ரான்ஸ்ஃபர் நடக்குமாம். இதைவைத்து 60Hz ஃபிரேம் ரேட்டில் இரண்டு 4K டிஸ்ப்ளேகளுக்கு ஒரே நேரத்தில் தகவல் அனுப்ப முடியும்.\nஇன்னும் முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றபோதிலும், இவற்றின் வசதிகள் ஆப்பிளின் தண்டர்போல்ட் 3 இருந்ததைப் போலவேதான் இருக்குமெனத் தெரிகிறது. ஒரே வித்தியாசம், இது ஓப்பன்சோர்ஸாக வெளிவரும். அதாவது, இதைப் பயன்படுத்துபவர்கள், இதற்காக எந்த ராயல்டியும் கட்டவேண்டியதில்லை. மேலும் USB 3.2 மற்றும் USB 2.0 போன்ற பழைய வெர்ஷன்களிலும் இந்த USB4-ன் சப்போர்ட் இருக்கும்.\nUSB-யின் இன்னொரு முக்கிய அம்சம், பவர் டெலிவரி. இந்த USB4 100W வரை பவர் கொடுக்குமாம். இப்போது, 50 நிறுவனங்கள் USB4 சான்றிதழுக்காகப் பதிவுசெய்துள்ளார். ஆனால், 2017ல் வெளியான USB 3.2-வே இன்னும் பெரிய அளவில் மக்களைச் சென்றுசேரவில்லை. எனவே, இது மக்களிடம் பரவ, இன்னும் சில வருடங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமிதாப், ரன்பீர், ஆலியா இணையும் `பிரம்மாஸ்த்ரா...’ 150 ட்ரோன்களுடன் கும்பமேளாவில் லோகோ வெளியீடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவிகடன் நிருபர் | கேட்ஜெட் கில்லி\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.ம��.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/23/jayalakshmi.html", "date_download": "2019-03-24T23:46:48Z", "digest": "sha1:MYKKDFHC2U3IZBVBJRTIAWAT2BNYA2VX", "length": 23889, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக்ஸ் தொடர்பு: 30 காக்கிகளின் விவரம் தந்தார் | Jayalakshmi to give statement in court today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nசெக்ஸ் தொடர்பு: 30 காக்கிகளின் விவரம் தந்தார்\nதன்னுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்த 30 காவல்துறை அதிகாரிகளின் பெய���், விவரத்தை இன்றுநீதிமன்றத்தில் போலீஸ் அழகி ஜெயலட்சுமி விலாவாரியாகத் தெரிவித்தார்.\nமதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பாலசுப்பிரமணியம், மாசிலாமணி ஆகியோர் முன்ஜெயலட்சுமி ஆஜரானார். அப்போது அவரது சார்பில் ஒரு பிரமாண வாக்குமூலத்தை அவரதுவழக்கறிஞர் அழகர்சாமி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nஜெயலட்சுமி ஓடி ஒளிந்து மாயமானதாகவும், அவரை போலீசார் தேடிக் கண்டுபிடித்ததாகவும்கூறுகிறார்கள். அது ஜெயலட்சுமி மாயமான வழக்கு அல்ல. போலீஸ் அதிகாரிகளால் கடத்தி, சிறைவைக்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட அபலைப் பெண்ணின் வழக்கு.\nஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த மதுரை, திருச்சி, பொள்ளாச்சி, கரூர், திருநெல்வேலி,சமயநல்லூர் போலீசாரின் விவரம் இதோ:\n1. திருச்சி எஸ்பி சொக்கலிங்கம்- ஜெயலட்சுமியுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தார்.\n2. திருச்சி ஏ.டி.எஸ்.பி. ராஜசேகர்- ஜெயலட்மியை திருமணம் செய்து கைவிட்டார். செக்ஸ்தொல்லை கொடுத்தார்.\n3. மதுரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி- செக்ஸ் வெறிக்காக ஜெயலட்சுமிக்கு தாலி கட்டிகைவிட்டவர்.\n4. மதுரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்- ஜெயலட்சுமியுடன் செக்ஸ் உறவுக்கு துடித்தவர். அதற்காகதிருமணம் செய்யுமாறு வற்புறுத்தியவர்.\n5. மதுரை இன்ஸ்பெக்டர் வானமாமலை- ஜெயலட்சுமியுடன் அருவருப்பான வகையில் செக்ஸ்தொடர்பு வைத்திருந்தவர். ரூ. 30,000 பறித்துக் கொண்டு ஒதுங்கியவர்.\n6. திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்- செக்ஸ் தொடர்பு\n7. மதுரை புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புராம்\n8. மதுரை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து\n9. பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு- துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஜெயலட்சுமியுடன்செக்ஸ் உறவு கொண்டவர்ய\n10. கரூர் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன்\n11. பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ்\n12. பொள்ளாச்சி சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி\n13. நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான்- ஜெயலட்சுமியை மும்பை விபச்சார விடுதியில்விற்க பேரம் பேசியவர்\n14. மதுரை திடீர்நகர் காவல் நிலைய ஏட்டு கண்ணன்\n15. மதுரை திடீர்நகர் காவல் நிலைய போலீஸ்காரர் கல்யாணி\n16. மதுரை திடீர்நகர் காவல் நிலைய போலீஸ்காரர் காசி\n17. மதுரை திடீர்நகர் காவல் நிலைய போலீஸ்காரர் சான்பாய்\n(இந்த கண்ணன், கல்யாணி, காசி ஆகியோர் இ��்ஸ்பெக்டர்களின் உத்தரவுப்படி ஜெயலட்சுமியின்சேலைகளைத் துவைத்தவர்கள். அது தவிர ஜெயலட்சுமிக்கு கார் ஓட்டியவர்கள், காய்கறி வாங்கிவரும் வேலை பார்த்தவர்கள். சான்பாய் ஜெயலட்சுமிக்கு எடுபிடி வேலை பார்த்துள்ளார்)\n18. திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ்- போலீஸ் நிலையத்தில் வைத்தே ஜெயலட்சுமியைகற்பழித்தவர்.\n19. சமயநல்லூர் டி.எஸ்.பி. கனகராஜ்- ஜெயலட்சுமியுடன் வியாபார தொடர்பு வைத்திருந்தவர்.\nஇவர்களைத் தவிர மேலும் வேலூர், திருத்தங்கல் பகுதிகளைச் சேர்ந்த 11 போலீசாரின் பெயர்களும்இதில் உள்ளன. அவர்களும் ஜெயலட்சுமியுடன் பல விதத்திலும் தொடர்பு வைத்திருந்தவர்கள் தான்என்று அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமியிடம்பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறினர். (அழகிரி சாமி தான் தனது மகளை இன்ஸ்பெக்டர்இளங்கோவன் கடத்திச் சென்றதை நீதிமன்றத்துக்குத் தெரிவித்து வழக்கு வெளியில் வரக்காரணமாக இருந்தவர்).\nஅவர் கால அவகாசம் கேட்டார். அவருக்கு இலவச சட்ட ஆலோசகரை நியமிக்கவும் நீதிபதிகள்உத்தரவிட்டனர். இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி நடந்தஉண்மைகளைத் தெரிவிக்குமாறு அழகிரிசாமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து பெண் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஜெயலட்சுமி மீண்டும்சொக்கிகுளத்தில் உள்ள பெண்கள் காப்பகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nமுன்னதாக மன்மத ராணி ஜெயலட்சுமி இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்யப்போகிறார் என்றதும், அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ன பயத்தில் தென் மாவட்ட காக்கிச்சட்டைகள் கலக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தன.\nகாவல்துறை அதிகாரிகளை வைத்து பணம் ஈட்டியதாக ஜெயலட்சுமி மீது காக்கிகளும், தன்னைகிட்டத்தட்ட விபச்சாரியாக்கி காவல் துறை அதிகாரிகள் தான் பணம் ஈட்டினர் என ஜெயலட்சுமியும்பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந் நிலையில் வாக்குமூலத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் தனக்கிருந்த தொடர்புகளைவெளியிடப் போவதாக ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் கடந்த வாரம் மிரட்டியிருந்தனர்.\nஇதையடுத்து ஜெயலட்சுமியை, அவர் தங்க வைக்கப்பட்டுள்ள மதுரை காப்பகத்திலேயே ஆட்களைஅன��ப்பி சந்தித்து பல அதிகாரிகளும் சமரச முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் 30போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை இன்று நீதிமன்றத்தில் சொல்லி அவர்களை நாறடித்துள்ளார்ஜெயலட்சுமி.\nஇதற்கிடையே, தன்னைக் கொல்லப் போவதாக சில போலீஸ் அதிகாரிகள் மிரட்டுவதாகவும்நிருபர்களிடம் தெரிவித்துள்ளார் ஜெயலட்சுமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE -ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nதேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2217409", "date_download": "2019-03-25T00:55:04Z", "digest": "sha1:SB4BDJ2OXFNMFGWCXPM76QXKS7AE4LNS", "length": 19755, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "விஜயகாந்துடன் கோயல் சந்திப்பு பா.ம.க.வை விட அதிக 'சீட்' கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nமார்ச் 25: பெட்ரோல் ரூ.75.67; டீசல் ரூ.70.26\nதி.மு.க.,விலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் 2\nகேரளாவில் உரக்க ஒலிக்கும் கோஷ்டி கானம்\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\nகுப்பத்தில் சந்திரபாபு போட்டி; சாதனையை தகர்ப்பாரா ...\nராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் கலகலப்பு; களை கட்டும் ...\nயாருக்கு 4.14 லட்சம் தபால் ஓட்டு: தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ...\nவிஜயகாந்துடன் கோயல் சந்திப்பு பா.ம.க.வை விட அதிக 'சீட்' கோரிக்கை\nசென்னை, கூட்டணி இழுபறி குறித்து விஜயகாந்தை சந்தித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பா.ஜ. மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் வந்தனர்.அவர்களை விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு விஜயகாந்திற்கு பூங்கொத்து கொடுத்து உடல் நலம் தேறியதற்காக பியுஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, 'அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும்' என விஜயகாந்திடம் அவர் வலியுறுத்தினார். தொகுதி பங்கீட்டில் உள்ள இழுபறிகள் குறித்து இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது. 'பா.ம.க.வை விட கூடுதல் தொகுதிகள் வழங்கினால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்ய முடியும்' என விஜயகாந்தும், பிரேமலதாவும் அவர்களிடம் கறாராக கூறியுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமையிடம் பேசுவதாக பியுஷ் கோயல் உறுதியளித்தார்.பின் பியுஷ் கோயல் அளித்த பேட்டி:பிரதமர் மோடி, பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா சார்பாக விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சி கூட்டணிக்கு அப்பாற்பட்டு நட்பு ரீதியாகவே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி பேச்சு தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nஜெ. பிறந்த நட்சத்திரத்தில் உருவான 'மெகா' கூட்டணி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் உடல் நிலையற்ற ஒருவரை இப்படி உட்கார வைத்து படம் காட்டுவது நியாயமற்ற ஒன்றே .. என்னய்யா பெரிய தேர்தல் இடஒதுக்கீடு வேண்டி கிடக்கு .. அவருக்கோ உடல்நிலையை பார்க்கமுடியாமல் தவிக்கிறார் அவரின் உடல்நிலையை கொஞ்சம் கூட கண்காணிக்காமல் இப்படி கட்சிக்கு பலம் சேர்க்க நினைப்பது நியாயம்தானா விஜயகாந்த் சிலை போல இருக்கிறாரே .. பரிதாபம் தான் .. ஈவிரக்கமற்றவர்கள் உடனிருப்பவர்கள்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nமுடிவெடுக்க தாமதம் ஆனதால் நம்பிக்கை இழந்த கட்சி தேமுதிக\nஇந்த தேர்தலுடன் பா ம க , தேமுதிக இரண்டும் காணாமல் போகலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவ���ம் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெ. பிறந்த நட்சத்திரத்தில் உருவான 'மெகா' கூட்டணி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2019-03-24T23:26:33Z", "digest": "sha1:DUQ2GDWQND5NFMJA7SYSRVPXRIVKVOFJ", "length": 24894, "nlines": 389, "source_domain": "www.naamtamilar.org", "title": "காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nகாவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு\nநாள்: நவம்பர் 22, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nகாவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசு நினை��ேந்தல் நிகழ்வு\nபன்னெடுங்காலமாக அதிகாரமற்று நிற்பதன் விளைவாக நம்மினம் வஞ்சிக்கப்படும்போதும், நமது பாரம்பரிய உரிமைகளை இழக்கும்போதும் எதிர்ப்புணர்வையும், போராட்டக் குணத்தையும் வெளிக்காட்ட தங்கள் உயிரையே அநீதிக்கு எதிரான போரில் பலிகொடுக்க வேண்டிய துயர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அது ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் தொடங்கி ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nசென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த காவிரி நதிநீர் மீட்புப்பேரணியில் தன் உடலுக்குத் தீ மூட்டி, தமிழர்கள் நெஞ்சிலே உணர்ச்சித்தீயைப் பற்ற வைத்தான் தம்பி விக்னேசு . ‘தன் சாவின் மூலம் இந்தப் போராட்டம் ஒருபடி முன்செல்லுமானால் அந்தச் சாவைத் தழுவிக்கொள்ள எம் மாவீரர்கள் போட்டியிடுவார்கள்’ என்ற தேசிய தலைவரின் கூற்றைக் கூர்ந்து நோக்கியவன் என்பதால், அதன்படியே வாழ்ந்து சென்றுவிட்டான்.\nதம்பி விக்னேஷ் மிகவும் பின்தங்கிய குடும்பப் பின்னணியைக் கொண்டவன். கல்விக்கூடக் கடன் வாங்கிப் படித்தவன். அவன் நினைத்திருந்தால் படித்த படிப்புக்கும், பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கும் பொருளீட்டுவதிலே வாழ்க்கையைச் செலுத்தி மகிழ்ச்சிகரமாக வாழ்ந்திருக்க முடியும். எல்லோரையும் போல அவனுக்குள்ளும் அவனது எதிர்காலம் குறித்த ஒரு கனவு, சுய வாழ்க்கையைப் பற்றிய ஒரு அவா இருந்திருக்கும். அவை எல்லாவற்றையும் துச்சமெனக் கருதித் தூக்கித்தூர எறிந்துவிட்டு இன நலனை விரும்பியே உயிரைத் துறந்திருக்கிறான்; தன்னையே இழக்கும் அவனது போராட்ட வழிமுறையை வேண்டுமானால் பிழையென்று குறைகூறலாம்; ஆனால், அவனது தியாகம் மிக உயர்ந்தது; ஈழ மண்ணிலே வீரவிதைகளாக விதைக்கப்பட்டிருக்கிற மாவீரர்களின் ஈகத்தை ஒத்தது. அப்பேர்பட்ட மகனைப் கொடுத்த அவனது பெற்றோர்களை விக்னேஷின் இடத்திலிருந்து பார்த்துக்கொண்டு, அவனது கனவுகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு இனமானத்தமிழனின் பெருங்கடமை.\nவரும் திசம்பர் 15 அன்று நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக நடைபெறும் ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவு நாளிலில் , ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு நினைவேந்தல் நிகழ்வும் நடைபெறவிருக்கின்றது. பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்று பின்தங்கி இருக்கிற தம்பியின் கு��ும்பத்தை நமது குடும்பமாக ஏற்று நம் பெற்றோர்களுக்கு உதவ முன்வருவோம் தம்பி விக்னேஷ் விட்டுச்சென்ற அவனது கடமைகளை நிறைவேற்றுவோம்\nஈழம் எங்கள் இனத்தின் தேசம் – கருத்தரங்கம் (சென்னை) | சீமான் கருத்துரை\nதேசியத்தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு – பொதுக்கூட்டங்கள் ரத்து\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/varudapothupalandetail.asp?aid=5&rid=3", "date_download": "2019-03-25T00:27:15Z", "digest": "sha1:K7RUPJUU6MGOVGEADYGP4QBCZL72P3ZA", "length": 18118, "nlines": 112, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவிவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் மிதுன ராசி அன்பர்களே.. கண்டகச்சனியின் பிடியில் இருந்தாலும் விளம்பி வருடத்தினை மிகச்சிறந்த முறையில் வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிகப்படியான அவசரம் ஆபத்தில் முடியும் என்பதை உணரவேண்டும். வாயிலிருந்து வெளிப்படும் கடுமையான வார்த்தைகள் எதிரிகளை உருவாக்கக் கூடும். சற்று விவேகமாக சிந்தித்தீர்களேயானால் எத்தனை வலிமை வாய்ந்த எதிரியாயினும் வாய்ஜாலத்தால் அழகாக வெற்றி கொள்ளலாம். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதில் சிரமம் உண்டாகும். எதிர்பாராத பல வழிகளிலும் பொருள் வரவு தொடரும். சதா சம்பாத்யத்தைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டும்.\nஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவழித்தால் குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமைகொள்ளத் தக்க வகையில் அமையும். அவர்களுடைய வாழ்வினில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் ஆதாயத்தினை அடைந்து வரும் நீங்கள் அவர்களுக்கு பதில் உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வங்கிகள் மூலமாக கடன் உதவி பெற காத்திருப்போருக்கு நிலைமை சாதகமாக இருக்கும். மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உல்லாசப் பயணங்கள் ஆகியவற்றை அனுபவிக்க வாய்ப்புகள் கூடி வரும்.\nபுரட்டாசி மாதம் 18ம் தேதியன்று நடைபெற உள்ள குருபெயர்ச்சியினால் சற்று சிரமத்தைக் காண நேரிடும். சமாளிக்கும் கலையை நன்கு அறிந்திருக்கும் உங்களுக்கு எந்த நேரத்திலும் தோல்வி உண்டாகாது. உங்களின் மூளைதான் உங்களின் பலம் என்பதை நினைவில்கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். அடுத்தவர்களின் ஆலோசனையை விட, உங்களின் சுய அறிவே உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். தளராத மனமும், அயராத முயற்சியும் உங்கள் வெற்றிக்குத் துணையாய் அமையும்.\nகுரு பகவானின் திருவருளால் மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். கண்டகச் சனியின் காரணமாக சற்று ஞாபகமறதிக்கு உள்ளாகலாம். பாடங்களை அடிக்கடி எழுதிப்பார்ப்பது நல்லது. சரியான புள்ளிவிவரத்துடன் விடையளிக்கும் கலையில் சிறந்து விளங்குவீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொறியியல் சார���ந்த அனைத்துத்துறை மாணவர்களும் ஏற்றம் காண்பார்கள். இளங்கலை படிக்கும் மாணவர்கள் உடனடியாக வேலைக்குப் போக வேண்டும் என்று எண்ணாமல் மேற்படிப்பினைத் தொடர்வது எதிர்காலத்திற்கு நல்லது.\nகுடும்பத்தில் உங்களுக்கான பொறுப்புகள் உயரும். இந்த வருடத்தில் நாவடக்கம் அவசியம் தேவை. நான்குபேர் மத்தியில் நீங்கள் அவசரப்பட்டு பேசும் வார்த்தைகள் உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கக்கூடும். நீங்கள் பேச நினைப்பவற்றை கணவரின் வாயிலாக வெளிப்படுத்தி காரியத்தினை சாதித்துக் கொள்ளலாம். பிறந்த வீட்டாருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதுநாள் வரை குழந்தை இல்லாமல் அவதிப்பட்டு வந்த பெண்கள் இவ்வருடத்தில் புத்ர பாக்யத்தினை அடைவார்கள்.\nஇவ்வருடத்தில் தொழில் நிலை தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வரும். நீங்களாகவே விரும்பினாலும் ஓய்வு எடுத்துக்கொள்ள இயலாது. உழைப்பிற்கேற்ற ஊதியமும் நல்ல தனலாபமும் தொடர்ந்து இருந்து வரும். உத்யோகஸ்தர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவர். மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெற்றாலும் கடினமான வேலைகள் மீண்டும் மீண்டும் உங்களிடமே ஒப்படைக்கப்படும். அரசியல்வாதிகள், நகை அடகு வட்டிக்கடை நடத்துபவர்கள், மருத்துவத் துறையில் பணி\nபுரிபவர்கள், பத்திரிகையாளர்கள், ஜோதிடர்கள் ஆகியோருக்கு பொற்காலமாக இருக்கும்.\nபொதுவாக இவ்வருடத்தில் வேகத்தினை விடுத்து விவேகத்தோடு செயல்படுங்கள். புத்திசாதுர்யத்தால் பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். சனியினால் உண்டாகும் தடைகளைத் தாண்ட, மனம் தளராது கடினமாக முயற்சிக்க வேண்டும். உங்கள் பலத்தினை மட்டும் நம்பி செயலில் இறங்குங்கள். ஆதாயத்தின் எண்ணிக்கை, விரயத்தின் எண்ணிக்கையை விட பல மடங்கு உயர்ந்திருப்பதால் இந்த வருடத்தில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை செய்து முடிப்பீர்கள் என்பது உறுதி.\nபிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு அன்னதானம் செய்யவும். நேரம் கிடைக்கும்போது விருத்தாசலம் சிவாலயத்திற்குச் சென்று விருத்தகிரீஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள மனநிம்மதி உண்டாகும்.\nமேலும் - வருட பொதுப்பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்தி��ாஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/09/mozilla-firefox-portable-mmc-medic.html", "date_download": "2019-03-24T23:14:52Z", "digest": "sha1:UXJS6OKUGWAQZNHE2SHJVIXKEUFTTCCQ", "length": 4403, "nlines": 76, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: Mozilla Firefox Portable இணைய உலவி & Mmc Medic Memory Card Repari மென்பொருள்", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nMozilla Firefox வழங்கும் புத்தம் புது Version Beta வரிசையில் 4.0.Beta-6 Portable இணைய உலகத்தில் சாதனைபடைக்கும் Mozilla தனது Beta வரிசையில் 3-வதாக வந்துள்ளது இதுவும் சாதனை படைக்கும். இது ஒரு portable பார்க்க அழகாகவும் விரைவாகவும், தெளிவான வடிவு அமைப்பும் கொண்டு விளங்குகிறது. எந்ததொரு Tool Bar-வுடன் இணையும் தன்மையுடையது. இதன் பிரேமை பல வண்ண நிறத்தில் மாற்றிக்கொள்ளலாம், அதே பழைய சாட்காட் கீ-கள் உடன் இயங்கும்.இதன் சிறப்பு Speed.\nதரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.\nஉங்கள் மெமரி கார்டு Open செய்ய முடியமால் Corrupt ஆகி Format செய்யவரமால் இருந்தால் இந்த மென்பொருள் மெமரி கார்டை Repair செய்து தர உறுதுணையாக இருக்கும்\nதரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.\nஉங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேர ...\nமூன்று முத்தான புது Version Software\nஇல்லம் மற்றும் NET பணியாளர்கள் & வணிக நிறுவனங்களுக...\nஅதிவேக இணைய உலவி இரண்டு – அதிவேக தரவிறக்கி ஒன்று\nகணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Pic...\nஇணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்...\nPen Drive & Memory Card - வைரஸ் பாதுகாப்பு மற்றும்...\nகுமுதம் வழங்கும் இலவச சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31154/", "date_download": "2019-03-24T23:35:49Z", "digest": "sha1:QNVTJUMUJ7BR7TV4RKOUIRGEE44DHGZN", "length": 10721, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியை விடவும் அமைச்சர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள் – ஜீ.எல்.பீரிஸ் – GTN", "raw_content": "\nஜனாதிபதியை விடவும் அமைச்சர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள் – ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதியை விடவும் அமைச்சர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇலங்கையின் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை ஏதேச்சாதிகார போக்கில் அமைச்சர் ஒருவருக்கு கைப்பற்றிக் கொள்ள முடியுமாயின் ஜனாதிபதிப் பதவியின் பயன் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.\nபுஞ்சி பொரளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைச்சர்கள், அரச நிறுவனங்கள் தொடர்பான துறைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது எனினும், ஜனாதிபதியையும் மீறி அமைச்சர்கள் சில நிறுவனங்களை கைப்பற்றிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nநிதி அமைச்சின் கீழ் இயங்கி வந்த லொத்தர் சபைகள் எந்த அடிப்படையில் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nTagsஅமைச்சர்கள் அரசியல் சாசனம் ஜனாதிபதி நிறுவனங்கள் பலம் பொருந்தியவர்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என���ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nதேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் மக்கள் என்னை திட்டுகின்றார்கள் – மஹிந்த தேசப்பிரிய\nஇணைப்பு 2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்க���் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/18786-2012-03-01-05-47-26", "date_download": "2019-03-24T23:49:04Z", "digest": "sha1:QLJT2NFZ4XBUIYZWISDVKYWJGQVXP5IH", "length": 36271, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி", "raw_content": "\n“மனித உரிமை ஆணையங்கள் – ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வமான பொழுதுபோக்கு மய்யங்களே”\nசாமி.கஜேந்திரனின் துணைவியார்- ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகள் மிராண்டா நேர்காணல்\nஉரையாடலின் வழியே வெளிப்படும் ஃபிடலின் ஆளுமை\nஇன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள்\nசீமானின் அபத்த அரசியல் நாடகங்கள்\nஜாதியைக் காக்கும் கிராமங்களை விட்டு வெளியேறிய லிவிங் டுகெதர் இணையர்\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nகுதிரை பேர அரசும், குதிரை தேடும் அரசும்\nமரபணு மாற்றப்பட்ட உணவுகளும் நமது உடல்நலப் பிரச்னைகளும்\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2012\nஅஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி\n“பூசாரி இல்லை என்றால் அழகிரி இல்லையடா வளமான கருத்துக்களை சொல்லுகின்ற அழகிரி என்ற இந்த வற்றாத ஜீவநதிக்கு பூசாரிதான் நீர் ஊற்று. மலை அருவி” என்பாராம் மாவீரன் தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி. நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி எல்லோரையும் எரிமலையாக்கும் பேச்சு பட்டுக்கோட்டை அழகிரியினுடையது.\nகதாகாலட்சேபம் செய்பவர்களைப் போல் நீட்டி – ராகம் போட்டு பேசுகின்ற பழைய மேடைத் தமிழ் மரபைத் தூக்கி எறிந்து இன்றைக்கு எல்லா கட்சி மேடைகளிலேயும் புழக்கத்தில் இருக்கின்ற நவீனத் தமிழ்மேடைப் பேச்சின் கர்த்தா பட்டுக்கோட்டை அழகிரிதான். அவருடைய கடினமான சொற்பிரயோகங்களை கொஞ்சம் சற்று நளினமாகவும் – மென்மையாகவும் மாற்றி உருவாக்கப் பட்டது தான் பேரறிஞர் அண்ணாவினுடைய பேச்சு பாணி. இன்றைக்கு அனைத்துக் கட்சி மேடைகளிலேயும் அண்ணாவின் பாணி தான் கடைபிடிக்கப்படுகிறது.\nபட்டுக்கோட்டை அழகிரியின் பூர்வீகம் மதுரை மாவட்டம். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். கல்லூரி படிப்பெல்லாம் படித்தவர் அல்ல. புலவர் பட்டம் பெற்றவர் அல்ல. ஆனால் அவருடைய பேச்சைக் கேட்கிறவர்கள் அப்படி நம்பி அதில் ஆழ்ந்து போவார்கள். அழகிரி இப்போது உள்ள சிலரைப் போல் தொழில்முறை பேச்சாளர் அல்ல. மேடைகளுக்கேற்ப தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளுகிறவரும் அல்ல. அவரே மேடைகள் போட்டிருக்கிறார். அவரே மாநாடுகள் கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். அதற்காக தண்டல் செய்திருக்கிறார். இன்றைய மேடைப் பேச்சாளர்களுக்கு மேடைப் பேச்சில் மட்டுமல்ல. இந்தப் பண்புகளிலேயும் அழகிரி ஒரு முன் மாதிரி.\nதளபதி அழகிரி உண்மையிலேயே தளபதி என்கிற அந்த பட்டத்துக்குரியவர் ஆவார். வெறும் வாய்ச் சொல் வீரர் அல்ல. கூட்டங்களிலேயும் – மாநாடுகளிலேயும் திராவிட இயக்கத்தை மாற்றார் தரக்குறைவாக பேசுகிறபோது அழகிரி சீட்டு எழுதி கேள்வி கேட்டும் – நேரடியாக கேள்வி கேட்டும் அவர்களை வாதத்திற்கு அழைத்தும் எதிரிகளை அவர்கள் குகைகளிலேயே சென்று சந்தித்த மாவீரர்.\nஅந்தக் காலத்து பொதுக்கூட்ட மேடைகள் இப்படித் தான் பலநேரங்களில் சமர்க்களங்களாக இருந்திருக்கின்றன. இதைப் போலவே பெரியார் – அழகிரி போன்றவர்கள் பேசிய கூட்டங்களில் எதிரிகள் வந்து கலவரம் செய்ததும் உண்டு. முறையாகக் கேள்வி கேட்டு வாதம் செய்ததும் உண்டு. விளக்கம் கேட்டதும் உண்டு. விழிப்படைந்ததும் உண்டு. பக்தர்களாகவும் – காங்கிரஸ்காரர்களாகவும் இருந்த பலர் பின்னாளில் தீவிர சுயமரியாதைக்காரர்களாக ஆனார்கள்.\nபட்டுக்கோட்டை அழகிரி இப்படி செய்த அறிவிக்கப்படாத போராட்டங்களில் ஒன்று தான் தமிழிசை மேதை சிவக்கொழுந்து நாதசுரவித்வானுக்கு ஆதரவாக நின்றது. செட்டிநாட்டில் கடுமையான கோடைக்காலத்தில் நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்த சிவக்கொழுந்து வேர்வையைத் துடைப்பதற்காக தோளில் ஒரு துண்டைப் போட்டிருந்தார். அங்கிருந்த பார்ப்பன ஆதரவு சனாதானிகள் நாதசுரம் வாசிக்க வந்தவர் கீழ்சாதிக்காரர். எனவே மேல் துண்டு அணியக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது அழகு செய்யும் அங்கவஸ்திரம் அல்ல. வேர்வையைத் துடைப்பதற்காக போட்டிருக்கும் குட்டை தான் என்று சிவக்கொழுந்து சொன்னதை மேல் சாதிக்காரர் கேட்கவில்லை. ‘து��்டை கீழே போடு’ என்று அடம்பிடித்தார்கள். “துண்டை எடுக்காவிட்டால் கலவரம் செய்வோம்” என்று மிரட்டினார்கள். நாதசுரத்தைக் கேட்டுக்கொண்டிருந்த நமது அழகிரியும் – அவருடைய நண்பர்களும் சிவக்கொழுந்து சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள். “துண்டை எடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். எடுத்தால் நாங்கள் கலவரம் செய்வோம் என்று மிரட்டினார்கள். மிரட்டல் அரவம் அடங்கிப் போனது. இப்படி தளபதி அழகிரி தந்தை பெரியார் தொண்டராய் இருந்த காலத்தில் அறிவிக்கப்படாமல் நடத்திய போராட்டங்கள் அதிகம். அதில் பெற்ற வெற்றிகள் அதை விட அதிகம்.\nசுயமரியாதை இயக்கக்காலத்திலேயும் – நீதிக்கட்சி காலத்திலேயும் பட்டுக்கோட்டை அழகிரிக்குப் பொப்பிலி அரசர் – பனகல் அரசர் – பித்தாபுரம் யுவராஜா – செட்டிநாடு அரசர் ராஜாசர் – தஞ்சை மாவட்டத்து பெருநிலவுடமையாளர்கள் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் – நெடும்பலம் சாமியப்பா போன்றவர்களுடனெல்லாம் நெருங்கிய தொடர்பு இருந்தது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களுடைய அரண்மனைகளுக்கும் – அரண்மனைக்குள்ளேயும் – விருந்தினர் விடுதிகளுக்குள்ளேயும் போகின்ற உரிமை படைத்தவராக அழகிரி இருந்தார். ஆனால் அதைப் பயன்படுத்தி தான் பணக்காரராகிக் கொள்ளுகின்ற சாமர்த்தியம் திராவிடர் கழகத்தினுடைய முதல் தளபதியான அழகிரிக்கு இல்லை\nதஞ்சை மாவட்ட பெருநிலவுடமையாளர்களிடத்தில் தன்னுடைய வாழ்வாதாரத்திற்குத் தேவையான சில பல ஏக்கர் நஞ்சைகள் கேட்டிருந்தால் கிடைத்திருந்திருக்கும். ஆனால் அவர்களிடத்தில் கையேந்தி அந்த உதவியைப் பெற்று விட்டால் அவர்களை ‘சார்’ என்றும் – ‘தோழர்’ என்றும் பெயர் சொல்லியும் அழைக்கின்ற உரிமை போய் விடும் என்று தன்னுடைய நண்பர்களாய் இருந்த எஸ்.வி.லிங்கம் போன்றவர்களிடம் அழகிரி சொல்வராம்.\nஅழகிரி தன்னுடைய ஆர்வம் காரணமாகவும் – அதி உற்சாகம் காரணமாகவும் இயக்கத் தலைவர் தந்தை பெரியாரினுடைய எண்ணங் களுக்கும் மாறுபாடாக அவ்வப்போது சில காரியங்களில் இறங்கி விடுவார். இதனால் சிறு சிறு சடவுகள் இரு வருக்கும் இடையில் ஏற்படுவ துண்டு. சில சமயங்களில் அது பெரியாருக்கு இக்கட்டாகவும் ஆன துண்டு. இதற்காக பெரியார் – அழகிரியிடம் பேரன்பும் – பற்றும் கொண்டிருந்தாலும் வருத்தமடைந்து கண்டித்திருக்கிறார்.\nசிலர் பிற்காலத்தில் இதனை பெரிது படுத்தி பெரியாருக்கும் - அழகிரிக்கும் இடையில் பிளவு ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால் அழகிரி எந்த கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் பெரியாரே தனது தலைவர் என்பதில் உறுதியாக இருந்தார். ஒருமுறை பெரியார் எடுத்த அரசியல் நிலைப்பாடு பற்றி திராவிடர் கழகம் இரண்டாக பிரியாத காலத்தில் ஒரு பிரச்சனை வந்தது. அது குறித்துப் பேச கணியூர் தோழர் மதியழகன் அவர்கள் அழகிரிக்ச் சந்தித்தாராம். அப்போது அழகிரி நோயுற்றுப் படுத்திருந்தார். மதியழகன் அண்ணாவுக்கு நெருக்கமானவர். பின்னாளில் திமுகவில் அமைச்சராய் – சபாநாயகராய் இருந்தவர். பெரியார் எடுத்த நிலை குறித்து கழகத் தோழர்கள் பலரும் வருத்தத்தோடு இருப்பதாக அழகிரியிடம் மதியழகன் குறிப்பிட்டாராம்.\nஅழகிரியும் சரி – மதியழகனும் சரி உணர்ச்சிவசப்பட்டு சிலவற்றைப் பேசுகிறபோது மேடையில் பேசுகின்ற அதே மொழியில் பேசுவார்கள் என்பார்கள். மதி சொன்னதைக் கேட்ட அழகிரி “தொண்டன் மனமுடைய செய்வானடா பெரியார்...... ஆனால் என்றும், அவன் தான் நம் தலைவன். அவன் தான் பெரியார்” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.\nஅழகிரி பேசுகிறபோது மேடையில் பல பாத்திரங்களாக தானே பேசி ஒருமனித (Mono acting) நாடகமாக ஆக்குவாராம். பல நேரம் பெரியாரைப் பற்றி குறிப்பிடுகிற போது “என் தலைவன் பெரியான் இராமசாமி” என்று உரிமையோடு குறிப்பிடுவாராம்.\nபெரியார் பேச்சாளர்கள் மேடையில் பேசுகிறபோது அவர்களைத் தட்டி உட்கார வைப்பார் என்றும், பிறர் பெயர் வாங்குவது அவருக்குப் பிடிக்காது என்றும், சட்டையைப் பிடித்து இழுப்பார் என்றும், தடியால் தட்டுவார் என்றும் தமிழ்நாட்டு பேச்சாளர்களாய் இருந்த சில அடிமடையர்கள் பேச, அதைக் கேட்டு பல முழுமடையர்கள் கை தட்டுவதைக் கேட்டிருக்கிறேன்.\nதவறாகப் பேசுகிற பேச்சாளர்களைக் கண்டிப்பதையும் – தண்டிப்பதையும் அறிஞர் அண்ணா செய்திருக்கிறார். தலைவர் காமராசர் செய்திருக்கிறார். இன்றைய கலைஞரும் செய்திருக்கிறார். அது ஒரு பொறுப்புள்ள தலைவரின் கடமை.\nபெரியார் எந்த பேச்சாளரும் வளரக் கூடாது என்று முடக்கி இருப்பாரானால் நமக்கு ஓர் அண்ணா கிடைத்திருக்க மாட்டார். ஒரு நாவலர் – பேராசிரியர் – ஒரு கலைஞர் கிடைத்திருக்க மாட்டார்கள்.\nபட்டுக்கோட்டை அழகிரியினுடைய பேச்சு எத்தனையோ பே���ுடைய மனம் திரும்புதலுக்குக் காரணமாக இருந்தது. அன்றைய முதல்வர் இராசகோபாலாச்சாரியினுடைய கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி உறையூரிலிருந்து ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் படை வழியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டே சென்னை முதலமைச்சர் வீட்டிற்கு நடந்தே சென்றது. மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் போன்ற பெண்களெல்லாம் அதில் கலந்து கொண்டிருந்தார்கள்.\nபல இடங்களில் அந்தப் படைக்கு பெரும் வரவேற்பும் – ஆதரவும் கிடைத்தன. எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. ஓர் ஊரில் தேசிய தீவிரவாதிகள் செருப்புக்களை தோரணமாகக் கட்டித் தொங்க விட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்கள் எதிர்பைக் காட்டினார்கள். கோபமுற்ற கழகத் தோழர்கள் தோரணம் கட்டியவர்களை தாக்கத் தயாரானார்கள். பட்டுக்கோட்டை அழகிரி இவர்களைத் தடுத்தார்.\n“உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்” என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஒரு உணர்வு பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங்கடலாயிற்று. அழகிரி தன் பேச்சை இப்படி முடித்தாராம்.\n“இன்னும் சில காலம் கழித்து தோரணம் கட்டியவனும் நானும் செத்துப் போவோம். வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளையெல்லாம் பார்த்து எங்கள் மான வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவுவார்கள்..... ஆனால் எங்களை இழிவு செய்கிற தோழனே உன்னுடைய சமாதிக்கு உன்னுடைய சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் எச்சமிட்டு விட்டுப் போகும்” என்றாராம். தோரணம் கட்டியவர்கள் கண்ணீர் மல்க வந்து அவர்கள் கையாலேயே செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்களாம். அழகிரியின் வாழ்க்கையில் இப்படி நெஞ்சை நெகிழ வைத்த சம்பவங்கள் எத்தனையோ.....\nபட்டுக்கோட்டை அழகிரி தன்னுடைய கடைசிக் காலத்தில் பழக்கவழக்கங்களாலும் – அபரிமிதமாய்க் கையில் புரண்ட பணத்தாலும் உடல் நலிவிற்கு ஆளானார். வயிற்று வலி ���வரைப் பற்றிக் கொண்டது. அன்னாளில் மருந்து கண்டுபிடிக்கப்படாத கொடிய நோயாகிய எலும்புருக்கிக்கு அவர் ஆளானார். அதுவே அவருக்கு முடிவாகிப் போனது.\nபேரறிஞர் அண்ணா அழகிரியின் மருத்துவ உதவிக்கு நூறு ரூபாய் மணியார்டர் செய்து விட்டு தன்னிடம் கூட்டத்திற்கு தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று சேலம் பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். ஆனால் அந்த உதவிகளை விட பட்டுக்கோட்டை அழகிரியினுடைய நோய் வலிமையாக இருந்தது.\nநோய்முற்றிய நிலையில் – ஈரோட்டில் பெரியார் கூட்டிய சிறப்பு மாநாடு தான் அழகிரி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி.\nமாநாட்டில் பேசிய அழகிரி “நான் கலந்து கொள்ளுகிற இறுதி நிகழ்ச்சி இதுவாகத் தான் இருக்கும். இனி என் குரலை நீங்கள் கேட்க மாட்டீர்கள். இங்கே நான் என்னுடைய தலைவர் பெரியாருக்கு என் இறுதி வணக்கத்தைச் சொல்லவும் – காலமெல்லாம் எனக்கு சோறு போட்டு – துணி கொடுத்த என் தோழர்களிடத்தில் இருந்து விடைபெற்றுச் செல்லவும் இங்கு வந்தேன்” என்று முடித்தபோது மொத்தக் கூட்டமும் குலுங்கி அழுததை மறைந்த சுயமரியாதை வீரர் மதுக்கூர் அண்ணன் காளியப்பன் சொல்லக் கேட்ட நான் கண் கலங்கினேன்.\nஅழகிரியின் குரல் காற்றோடு கலந்து நிற்கிறது. அவருடைய உணர்வு நம் உதிரத்தோடு கலந்திருக்கிறது.\n(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇன்றைய தலைமுறைக்கு தெரிந்து கொள்ள வேண்டிய , அரிய வரலாற்றுப் பதிவுகளை அண்ணன் திருச்சி செல்வேந்திரன் தனக்கே உரிய நடையில் எழுதி உள்ளார் . இப்படிப்பட்ட உன்னதப் போராளிகள் தங்களின் உயிரையும் ஈந்து செய்த பிரச்சாரத்தின் விளைவுதான் , இன்று தமிழ் இனம் ஓரளவு தலை நிமிர்ந்து நிற்கக் காரணம் என்பதை , உணர்ச்சியுள்ள தமிழன் எவனும் மறக்க மாட்டான் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/19093-2012-03-21-05-23-40", "date_download": "2019-03-24T23:47:21Z", "digest": "sha1:M3NYETNXY4PFGVSTS76JJGPOKYV3HZ5N", "length": 20253, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "ஏழைக்கலைஞர்கள் மதுரை பொன்னம்மாள், சேதுராமன்", "raw_content": "\n‘இராமன்’ - நன்மையின் உருவமா\nநாடகத்தில் வேடம் தரித்து கொள்கை பரப்பியவர்கள், திராவிடத் தலைவர்கள்\nஇராவண லீலாக்கள் நடந்தே தீரும்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 5\nபெரியார் - இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்\nதமிழ்நாட்டின் தேசிய விழா “இராவண லீலா”\nகோவிலை இடித்ததாக பெரியார் மீது போடப்பட்ட வழக்கு\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2012\nஏழைக்கலைஞர்கள் மதுரை பொன்னம்மாள், சேதுராமன்\nஹார்மோனியம் – புல்புல்தாரா – பேங்கோஸ் – தபேலா – டோலக் போன்ற துணைக்கருவிகள் கூட்டம் இல்லாமல் சேதுராமன் கையில் ஒரு பெரிய டேப் – பொன்னம்மாள் கையில் எப்போதாவது பயன்படுத்தும் சிப்லா கட்டை. இவற்றோடு கருத்துப் புரட்சியை மட்டுமல்ல, கலைப் புரட்சியையும் செய்தவர்கள் மதுரை சேதுராமன் பொன்னம்மாள். மேற்சொன்ன கலைநிகழ்ச்சி குழுவின் இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். பொன்னம்மாள் தலித் பிரிவை சேர்ந்தவர்.\nகையில் பெரிய பயணப்பெட்டி – ஆடம்பரங்கள் இல்லாமல் ஒரு பெரிய சாக்கு பையில் டேப்பும் – சேதுராமன் அணிந்து கொள்ளும் கசங்கிய கறுப்பு ஜிப்பாவும் – வேட்டியும் இருக்கும். பொன்னம்மாள் கையில் மட்டும் கொஞ்சம் நாகரீகமான பிளாஸ்டிக் சூட்கேஸ். பம்பாய் நிகழ்ச்சிகளுக்கு போயிருந்தபோது பம்பாய் தோழர்கள் அவர்களுக்கு அன்பளிப்பாய் கொடுத்ததாம் அது.\nகடந்த 1960-களில் பொன்னம்மாள் சேதுராமன் கலைநிகழ்ச்சி நடைபெறாத பெருநகரங்கள் இல்லை; குக்கிராமங்கள் இல்லை. இவர்களது பிரச்சாரப் புயல் மராட்டிய மாநிலத்தின் பம்பாய் – கர்நாடக மாநிலத்தினுடைய பெங்களூர், தங்கவயல் போன்ற இடங்களிளெல்லாம் திராவிடர் கழக மேடைகளில் சுழன்று வீசியது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் கோயில் இருக்கும் என்று பக்தர்கள் சொல்லிக் கொள்வதைப் போலவே பெரியாரின் கருஞ்சட்டைப் படை இருந்த இடமெல்லாம் பொன்னம்ம���ள் சேதுராமனின் கருத்தும் – புரட்சியும் இருந்தது. இவர்கள் பாடிய பாடல்களை தாங்களே பயின்று கூட்டங்களில் பாடிய தோழர்கள் ஏராளம்.\nஇந்த இணையர் மிக எளிமையானவர்கள். கழகத் தோழர்கள் வீடுகளிலேயே சாப்பிட்டுக் கொள்வார்கள். உணவு விடுதிகளுக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். தெருவோரத்து இட்லிக் கடைகளில் காலை இரவு சிற்றுண்டி. பல நேரங்களில் நிகழ்ச்சி முடிந்தவுடன் சேதுராமன் கழகத் தோழர்களோடு மேடையிலேயோ அல்லது வீட்டுத் திண்ணையிலேயோ படுத்துக் கொள்வார். பொன்னம்மாள் மாத்திரம் அந்த சிறிய வீடுகளில் பெண்களோடு தங்கிக் கொள்வார்.\nசேதுராமனின் தோற்றத்திற்கும் – ஆற்றலுக்கும் தொடர்பு இல்லை. அவர்களுடைய பிரச்சாரம் பெரியார் வரலாறு – காமராசர் சாதனை – கடவுள் – மூடநம்பிக்கை – சடங்குகள் இவற்றைப் பற்றி பொன்னம்மாள் ஓர் அப்பாவியை போல் கேள்விகள் கேட்க சேதுராமன் அவைகளுக்கு பதில் சொல்லுகின்றன மாதிரி நீண்ட விளக்கங்களைச் சொல்வார். பேச்சின் நெடுக சேதுராமனின் நக்கலும் – கிண்டலும் கூட்டத்தை பெரும் கலகலப்பில் ஆழ்த்தும். இடையிடையே டேப் இசையோடு இருவரும் சேர்ந்து பாடும் பாடல்கள். நிகழ்ச்சி பல சமயம் நள்ளிரவு தாண்டியும் நடக்கும். அது கூட்டத்தையும் – கூட்டத்தில் இருக்கிறவர்கள் கொடுக்கும் உற்சாகத்தையும் பொறுத்தது.\nசேதுராமன் சற்று முன்கோபக்காரர். சில நேரங்களில் கழகத் தோழர்களுடனே உரசல் வந்து விடும். பொன்னம்மாள் தான் குறுக்கே வந்து ‘அண்ணே... அண்ணே’ என்று குடைந்து பேசி பிரச்சனைகளின் வேகத்தைக் குறைப்பார். பெரிய கல்வி அறிவில்லாத அந்த எளிய பெண்மணியின் பணிவும் – தன்மையான பேச்சும் எல்லாவற்றிற்கும் மேல் அவருடைய அற்புதமான குரல் வளமும் யாவரையும் ஈர்த்து விடும்.\nஅந்த காலத்தில் புகழ் பெற்ற நடிகையாகவும் – தமிழிசைக் கலைஞராகவும் இருந்தவர் கொடுமுடி கோகிலம் – ஏழிசை வல்லபி கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் ஆவார். இவர் அவ்வையார் – பூம்புகார் போன்ற திரைப்படங்களில் அற்புதமாகப் பாடி நடித்தவர். அவருடைய “ஒருவனுக்கு ஒருத்தி என்ற”, “தப்பித்து வந்தானம்மா” போன்ற பாடல்கள் இன்னமும் காற்றோடு கலந்து காலத்தை வென்று நிற்கின்றன. அவருக்கு மிகவும் புகழ் சேர்த்த பாடல் ஒரு பக்தை முருகனைப் பார்த்து அவனுடைய உடல்அலங்காரங்களை எல்லாம் ���ன் ஏன் என்று கேள்வி கேட்டு பாடும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய பாடலாகும்.\nவேலை பிடித்தது என்ன... என்ன...\nகண்மூடி நின்றது என்ன... என்ன...\nகாவி உடுத்தது என்ன... என்ன...”\nஎன்பது தான் அந்த பாடல்.\nஇதே பாடலின் மெட்டில் பெரியாரைப் பார்த்து ஒருவர் கேள்வி கேட்பதாக சேதுராமன் எழுதிய ஒரு பாடல் இவர்களுடைய கலைநிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பானது.\n“கருஞ்சட்டை அணிந்தது என்ன... என்ன...\nகையில் தடியோடு நின்றது என்ன.. என்ன..”\nஎன்ற ஏராளமான கேள்விகளைக் கொண்ட பாடல் அது. பொன்னம்மாளினுடைய குரல் ஒரு அசப்பில் கே.பி. சுந்தராம்பாளினுடையது போலவே இருக்கும். தமிழிசை உலக பரிபாஷையில் அவருடை உச்சஸ்தாயி சஞ்சாரங்கள் எல்லாம் (குரலை மேலே உயர்த்திப் பாடுவது) பிசிறில்லாமல் ஒரு தேர்ந்த இசை கலைஞனுடையதை போல் “கிண்” என்று நிற்கும். அந்த பாடலை பாடச் சொல்லி இசை நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்து சீட்டுகள் வர துவங்கும். சிலர் பத்து ரூபாய் – இருபது ரூபாய் – ஐம்பது ரூபாய் அன்பளிப்புகளோடு.\nஆனால் அவர்கள் அந்த பாடலை கடைசியில் தான் பாடி அதற்குப் பிறகு சில நிமிடங்களில் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள்.\n(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2015/07/blog-post_30.html", "date_download": "2019-03-25T00:24:20Z", "digest": "sha1:CLBR54SLRILXRKZFJEOIBS6645VNJKDO", "length": 5895, "nlines": 151, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: இன்று கோணுழாம்பள்ளத்தில் கடையடைப்பு.", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா ஏ.பி...\nஇனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nமுன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் மறை���ை முன்னிட்டு இன்று 30.07.2015 கோணுழாம்பள்ளத்தில் வியாபாரிகளால்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/Pakistan-cricket-board-threatened-1009.html", "date_download": "2019-03-24T23:05:40Z", "digest": "sha1:HUYMUDY5I53IHHARX4J42MAYXTFWFRAF", "length": 6832, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": ".பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\n.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்\nஎங்களுடன் கிரிக்கெட் போட்டிகளை விளையாடுங்கள். இல்லாவிட்டால் ஐசிசி.,யின் ஆதரவை இந்தியா இழக்க நேரிடும் என பாக்., கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.\nயு.ஏ.இ.,யில் டிசம்பர் மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எல்லையில் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா எந்த விளையாட்டு போட்டியிலும் பங்கேற்காது என பிசிசிஐ.,யின் செயலாளர் அனுரங் தாகூர் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.\nஅதன் பிறகு பலமுறை முயற்சித்தும் இந்தியா தனது நிலையில் பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று (செப்.,7) வெளியிட்டுள்ள அறிக்கையில், \"எங்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுங்கள். இல்லாவிட்டால் ஐசிசி.,யின் ஆதரவை இந்தியா இழக்க நேரிடும். அதன் பிறகு எந்த நாடுடனும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்\" என மிரட்டல் விடுத்துள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1822-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-03-24T23:58:53Z", "digest": "sha1:2L7G4QZO3PPQBCOTO5UTZQZWOH4PPZZD", "length": 14843, "nlines": 93, "source_domain": "www.tamilandam.com", "title": "உலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி! | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nதமிழர் செய்திகள் உலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nபதிவர்: நிர்வாகி, வகை: தமிழர் செய்திகள்\n11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர் - அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.\nஇவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.\nதன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,\nஓர் இந்தியர். அதுவும் தமிழர்.\n உண்மை தா���். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.\nHCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11. TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.\nTimes Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர Documentry\nநியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு வயது 13 தான்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு Phone Call. Our Prime Minister Mr. Modi\nwants to meet your Daughter Visalini என்று. பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று\nதமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்\nஎன்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.\nதிருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார்\nஎன்று பெருமை பொங்க வாழ்த்தினார். உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.\nஉங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.\nwww.facebook.com | யாழினி தமிழ்வாணி\nபிரிவுகள்: தமிழர், தமிழர் பெருமைகள், தமிழன் பெருமைகள், தமிழர் செய்திகள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக��கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவ���ில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-18", "date_download": "2019-03-25T00:27:20Z", "digest": "sha1:DKSEQXVYBOUEPMZW2MUNTT6BEWIP3HEC", "length": 14015, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "18 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரியா வாரியர் நடித்த படம் கடும் விமர்சனங்களை தொடர்ந்து அதிரடி மாற்றம்..\nராஜா ராணி சீரியலில் வரவுள்ள புதிய மாற்றம் சஞ்சீவ்-ஆல்யா மானசா வெளியிட்டுள்ள புகைப்படம்\n��மிழ் சினிமாவில் அஜித் தான் ஹாட்.. மேடையில் பேசிய பிரபல நடிகை\nகவர்ச்சியில் எல்லை மீறிய நடிகை - வெளியிட்டுள்ள மோசமான டான்ஸ் வீடியோ\n தயாரிப்பாளர் ஜேகே ரித்தீஸ் Exclusive Interview\nபிரமாண்ட பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் சேதுபதி இல்லை அவருக்கு பதில் இந்த முன்னணி நடிகர் தான்\nஅடுத்தடுத்து முக்கிய அரசியல் கட்சியல் இணைந்த பிக்பாஸ் புகழ் பிரபல நடிகைகள்\nஇந்த நடிகைகள் எல்லாம் இவ்வளவு தான் படிச்சிருக்காங்களா\nஇராணுவ வீரர்கள் கொடூர தாக்குதால் சினிமா கலைஞர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு\n90ml ஓவியாவின் சர்ச்சையை தொடர்ந்து த்ரிஷா செய்துள்ள செயல்\nதமிழ் பாடல்களில் இந்த பட பாடலை இன்னமும் கேட்கிறேன் இந்தி நடிகர் அபிஷேக்பச்சனின் ட்விட்டால் குஷியான ரசிகர்கள்\nஇந்த பிரபல நடிகருக்கு இரவில் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறதாம்\nபிரபல தமிழ் நடிகர் மீது நடிகை அதிதி மேனன் போலீசில் புகார்\nபிரபல சீரியல் நடிகர் & விஜே தீபக்கின் அழகு மகனா இது\nநயன்தாரா கருப்பு நிறத்தில் வித்தியாசமாக நடித்துள்ள ஐரா படத்தின் ரிலீஸ் தேதி வெளிவந்தது\nஇறந்து போன பிரபல நடிகை கட்டிய புடவைக்கு குறைந்த பட்சமே இவ்வளவு விலையா\nஇந்த நடிகைகள் என்ன தான் படிச்சிருக்காங்க அட இவ்ளோ தானா\nஇந்தியன் 2 பெரும் பிரச்சனையால் கைவிடப்பட்டதா\nநடிகன் ஓய்வு பெற்றால் தலைவனாக நினைப்பது நம் நாட்டில் தான், ரஜினியை தாக்கி பேசுகிறாரா விஸ்வாசம் பாடலாசிரியர்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனின் படம் அதற்குள் முடிந்துவிட்டதா\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nமுதன் முறையாக தன் மகனை தொலைக்காட்சியில் காட்டிய தொகுப்பாளர் தீபக்\nமாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்த சூப்பர்ஸ்டார் ரஜினி\nபாடப்புத்தகத்தில் தளபதி விஜய்யின் பாடல்கள், என்ன பாடல் தெரியுமா\nதற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்\nதிடீரென பயங்கர ஸ்லிமாகிய அஜித் ரசிகர்கள் கொண்டாடும் லேட்டஸ்ட் போட்டோ இதோ, ஆனால் பாக்கெட்டில்...\nநடிகை அதிதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை தவறாக நடந்துகொண்ட நபருக்கு கிடைத்த அதிரடி\nபொது விழாவிற்கு உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்த எமி ஜாக்ஸன், இதை பாருங்களேன்\nஅஜித் மாறவே இல்லை, இன்னும் அப்படியே தான் இருக்கிறார் ஓபனாக பேசிய சீரியல் நடிகை\nகல்லீ பாய் படத்தை புகழ்ந்து தள்ளிய வில் ஸ்மீத்\nகமல்ஹாசன் திமுகவை திட்ட இது தான் முக்கிய காரணமாம், உண்மையை உடைத்த அரசியல் பிரமுகர்\nஅஜித்திற்கு பிறகு சூர்யா தான் சட்டையை கழற்றிபோட்டு ஆணித்தனமாக அடித்து சொன்ன இளம் ரசிகர்\n7ம் அறிவு படத்தின் வசூல் என்ன தெரியுமா ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை\nஹாலிவுட் நடிகர் தோற்றத்தில் அஜித்\nதேர்தல் விசயத்தில் ரஜினியின் முடிவால் மன்ற நிர்வாகிகள் கொடுத்த அதிரடி\nதிருமணத்துக்கு முன் ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா வைரல் போட்டோ\nபிரபல திரையரங்கில் அஜித் படம் மட்டுமே படைத்த சாதனை, பிரமாண்ட கொண்டாட்டம் இதோ\nஅஜித்துடன் கைக்கோர்க்கும் மெகா ஹிட் இயக்குனர், யார் தெரியுமா\n2.0 உண்மையான வசூல் இவ்வளவு தானா வெளியான அதிர்ச்சி வசூல் நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2213945", "date_download": "2019-03-25T00:56:02Z", "digest": "sha1:FHSHGK3ANT6WE3XIHX7ZQRLWBXD6IH7I", "length": 24670, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "வடக்கில் வந்தது அதிக மகிழ்ச்சி!| Dinamalar", "raw_content": "\nமார்ச் 25: பெட்ரோல் ரூ.75.67; டீசல் ரூ.70.26\nதி.மு.க.,விலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் 5\nகேரளாவில் உரக்க ஒலிக்கும் கோஷ்டி கானம்\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\nகுப்பத்தில் சந்திரபாபு போட்டி; சாதனையை தகர்ப்பாரா ... 1\nராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் கலகலப்பு; களை கட்டும் ...\nயாருக்கு 4.14 லட்சம் தபால் ஓட்டு: தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ...\nவடக்கில் வந்தது அதிக மகிழ்ச்சி\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 236\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\nஉச்சகட்ட பேரம்: கட்சி தாவும் 'தலைகள்' 74\nகில்லாடி வேலை பார்க்கும் மோடி ‛நிபுணர்கள்' 81\nசாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா 112\nமத்தியில் மீண்டும் பா.ஜ.,; தமிழகத்தில் ஸ்டாலினுக்கு 34: ... 236\nகாஸ் நேரடி மானியம் ரத்து; திமுக தேர்தல் அறிக்கை ... 189\n'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என, ஒரு காலத்தில், திராவிடக் கட்சிகளுக்கு உதவிய வாசகம், சென்னை வடக்குப் பகுதி வாழ் மக்களை மகிழ வைக்கும், 'மெட்ரோ ரயில் சேவை'\nசென்னையில் டிராம் சர்வீசிற்கு பின், புறநகர் ரயில் சேவை, அதற்கு பின் ராஜா அண்ணாமலை புரம் வரை செல்லும், 'பறக்கும் ரயில் சேவை' என்ற மாற்றங்கள், 40 ஆண்டுகளில் இந்த நகரின், 'மெட்ரோ அணுகுமுறை'க்கு எடுத்துக்காட்டு.\nஇன்றைய பார்வையில், மெட்ரோ ரயிலுக்கு அதிக கட்டணம் இருந்தாலும், அதிக வசதிகளையும், நிறைவான பயணத்தையும் தரவல்லது. அதிக மக்கள் பயன்படுத்தும், கோயம்பேடு\nபஸ் நிலையத்திற்கான சேவை முக்கியத்துவம் பெறுவதுடன், விமான நிலையத்திற்குச்\nசெல்வோர் விரும்பும் நல்ல பயணமாக மாறும்.\nஅது மட்டும் அல்ல; மற்ற சர்வீஸ்கள் மூலம் ஆகும் காலவிரயம் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் மாசின்மை ஆகியவை இந்த சர்வீஸ் மூலம் மக்களுக்கு கிடைக்கும்.\nஇந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதல்\nகட்டம் என்று பெயர். மொத்தம், 45 கி.மீ., தொலைவுக்கு கிட்டத்தட்ட, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைந்திருக்கிறது. மொத்தமுள்ள, 32 ரயில் நிலையங்களில், 19 நிலையங்கள்,\nஇதில் மத்திய அரசு உதவி, சில கடனுதவிகள் மூலம் நிறைவேற்றப்பட்ட இத்திட்டம், சென்னைப் பெருநகரின் மாண்பை அதிகரிக்கும். சில நேரங்களில், சென்னையின் பெரிய போக்குவரத்து சாலைகளில், சில சக்திகளின் அவசர ஆர்ப்பாட்டம் அல்லது வேறு சில அசம்பாவிதங்களால், போக்குவரத்து முடங்கும் போது, இச்சேவை, பல ஆயிரக்கணக்கான மக்களை, தங்கள் இலக்கை அடைய சுலப வழிகாட்டும்.\nஇப்பணியின், இரண்டாவது கட்ட தொடர்ச்சியை நடத்த, அரசு விரும்புவது நல்ல தகவல். ஆனால் இந்த முதல்கட்ட பணிகள் ஆரம்பித்து, சிறுகச் சிறுக வேலை நடந்ததால், சென்னையின் இதயப்பகுதியான, அண்ணாசாலை சுருங்கி, ஒரு வழிப்பாதையாகி, பல ஆண்டுகளாகி விட்டது.\nஆனால், நல்ல வேளையாக இந்த மாதிரி இப்பாதை சுருங்கியது தவறு என்றும், எதற்கு மெட்ரோ ரயில் என்று எந்த அமைப்பும் கூறாமல், 10 ஆண்டுகளாக மவுனம் காத்தது, ஒரு வியப்பான சம்பவம் என்றே கூறலாம்.\nஇந்த சேவையை மெட்ரோ ரயில் துவக்கி, அதில், நான்கு நாளைக்கு இலவசப் பயணம் என்ற அறிவிப்பு, பலர் எளிதாக அதில் பயணித்து,\nதங்கள் அனுபவத்தை பகிர்வதின் மூலம் இதில் பயணிப்போர் எண்ணிக்கை எளிதாக அதிமாகும்.\nஆனால், மற்ற சர்வீசை விட கட்டணம் அதிகம்\nஎன்றாலும், எதிலும் இலவசம் என்ற மாயை நீங்கி வரும் காலத்தில் இதை எதிர்ப்போர் கூட்டம் குறையும். தவிரவும் இம்மாதிரி மாநகர மெட்ரோ உருவாக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பொறியாளர், ஸ்ரீதரன், 'இன்றைய நிலையில்\nமேலும் அவர், இத்திட்டங்களுக்கான செலவு மற்றும் பராமரிப்பு உட்பட வருங்கால செலவினங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டால், இதனால், 'லாபமும் இருக்காது: அதிக இழப்புக்கும்\nஅதே சமயம், இந்த சர்வீஸ், அண்ணாசலை உட்பட பல இடங்களில், இணைப்பாக இருப்பதற்கு வசதியாக, அரசு பஸ்கள் இணைப்பு வசதி,\nஅதிரடி கட்டணம் அற்ற ஆட்டோ அல்லது மாஜிக் ெவள்ளை வண்டி வசதிகளை, முற்றிலும் புதிய கண்ணோட்டத்துடன் அணுக, அரசு செயலாக்கம் மேற்கொள்ள வேண்டும்\nசொல்லப் போனால் இத்திட்டம் நம் தலைநகரின் கனவுத் திட்டம். அதிக கால தாமதத்தில், நனவாகி இருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றிய தலைமைப் பொறியாளர், ராமநாதன், இத்திட்டத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகளில் எடுக்கப்பட்ட மண், ஒன்பது லட்சம் லாரி டிரிப்புகளில் வெளியேற்றப்பட்டதாகவும், 25 ஆயிரம் தொழிலாளர்கள், இரவு பகலாக உழைத்தனர் எனத் தெரிவித்த கருத்தை, இதில் பயணிப்போர் அறிய வாய்ப்பில்லை.\nஆனால், ஜெர்மனி போல, இங்கிலாந்து போல, நம்மூரிலும் வசதி வாய்ந்த ஒரு சர்வீஸ் வந்திருப்பதை உணர்ந்து, அதன் சுற்றுத் துாய்மை மற்றும் சிறப்பு, நமது செயல்களால் பாதிக்காமல்\nஏனெனில் புறநகர் ரயில் சர்வீஸ், குறைந்த\nகட்டண பஸ் சர்வீஸ் ஆகியவற்றில், சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பலர், தங்கள் இஷ்டப்படி நடப்பதும், திருட்டு கும்பல் பயணமும், அவைகளை கண்காணிக்க போலீசார் பற்றாக்குறை\nஉள்ளதையும், அனைவரும் அறிவர். இந்த\nகண்காணித்தால், சென்னை மாநகர், மற்றொரு கவுரவம் கிடைத்த பெருமையைப் பெறும்.\nஅரைகுறை தகவல்கள்... முடிவு வரட்டும்\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துக���் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரைகுறை தகவல்கள்... முடிவு வரட்டும்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35454&ncat=11", "date_download": "2019-03-25T00:54:14Z", "digest": "sha1:XCZXN6DKS3S4HMMIVHE6HE5GKP25ZPJJ", "length": 21774, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "டாக்டரின் டைரிகுறிப்பு | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின் மார்ச் 25,2019\n'மும்பை தாக்குதலின் போதும் ராணுவம் தயாராக இருந்தது' மார்ச் 25,2019\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் மார்ச் 25,2019\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\n தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 25,2019\nடிச., 15, 2016: ராஜேஷ் மாநகரப் பேருந்து ஒன்றில் கண்டக்டராக பணிபுரிகிறார். தந்தை இறப்புக்குப் பின், அவரது வேலை ராஜேஷுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் படிப்பு முடித்ததும், இந்த வேலையில் சேர்ந்திருக்கிறார். 20 ஆண்டுகளாக, இதே வேலையில் தான்\nஇருக்கிறார். நின்றபடியே செய்யும் வேலை என்பதால், அவருக்கு காலில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று, வலது காலை ஊன்றி நிற்க முடியவில்லை; காலில் திராட்சை கொத்து போல், நரம்பு முடிச்சுகள் காணப்பட்டன. எனவே என்னை சந்திக்க வந்திருந்தார். சில பரிசோதனைகள் செய்த பின், பிரச்னையை கண்டறிந்து விட்டோம். ராஜேஷுக்கு இருப்பது, 'வெரிகோஸ் வெயின்' காலிலுள்ள நரம்புகள் புடைப்படைவதே, 'வெரிகோஸ் வெயின்' எனச் சொல்லப்படுகிறது. இப்பிரச்னை வந்தால், காலில் அரிப்பு, கால் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கணுக்காலின் உள் பகுதியில் புண் ஏற்படும். அந்தப் பகுதி, கறுப்பாக மாறிவிடும். இதைக் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் எளிது. 'ஆரம்பநிலை என்றால், மருந்து,\nமாத்திரை, 'ஸ்டாக்கிங்' என்ற சாக்ஸ் அணிவதன் மூலம் குணப்படுத்த முடியும். சில ஆண்டுகளுக்கு முன் வரை, வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு, திறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, 'ரேடியோ ப்ரீக்வென்சி அப்லேஷன், லேசர்' என, நவீன சிகிச்சைகள் வந்து விட்டன.\nஉடலின் மிக நீளமான ரத்தக்குழாய், இது தொடையின் ஆரம்பத்திலிருந்து பாதம் வரை அமைந்துள்ளது. சிறிய குழாய் மூட்டில் துவங்கிப் பாதம் வரை அமைந்துள்ளது. இந்த குழாயில் ரத்தம் தேங்கி பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்ய ரேடியோ ப்ரீக்வென்சி அப்லேஷன் சிகிச்சை முக்கியமாகப் பயன்படுகிறது. இந்த முறையில் அல்ட்ரா சவுண்ட் உதவியுடன், கதீட்டர் எனும் மெல்லிய கம்பி, ரத்தக் குழாய் உள்ளே செலுத்தப்படுகிறது.\nஇதன் மூலமாக, 7 செ.மீ., அளவு உள்ள ரேடியோ ப்ரீக்வென்சி குழாய் உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த அலைகள், வீங்கித் தளர்ச்சி அடைந்த நரம்பைச் சுருக்கிவிடுகிறது. அறுவை சிகிச்சைகள் இல்லாமல் செய்யும் இம்முறையில் பக்க விளைவுகள் குறைவு. வெரிகோஸ் வெயின் பாதிப்பு பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன் சீரற்ற நிலையிலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்ற பெண்களுக்கும் ஏற்படுகிறது.\nஇதோடு ஆசிரியர், சாலை பாதுகாப்பு, காவல் துறை போன்ற பணியில் இருப்பவர்கள், கண்டக்டர், விளம்பரப் பிரிவில் இருப்பவர்கள், கடைகளில் நிறைய நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், காலில் ரத்தக் கட்டு இருப்பவர்கள் போன்றோருக்கு, ரத்த நாளங்களிலுள்ள வால்வுகள் பாதிப்படைந்து, வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படுகிறது. ராஜேஷுக்கு மேலே கூறப்பட்டது போல், ரேடியோ ப்ரீக்வென்சி அப்லேஷன் சிகிச்சையின் மூலம், அவரின் பிரச்னை சரி செய்யப்பட்டது. ஸ்க்லீரோ தெரபி என்று மற்றொரு சிகிச்சையும் உண்டு. இதில், பாதிக்கப்பட்ட நரம்பில் ஒரு வகையான ரசாயனத்தை செலுத்துவதால் எதிர்வினையாற்றி பாதிக்கப்பட்ட நரம்புகள் சுருங்கி விடுகின்றன. ராஜேஷுக்கு சிகிச்சை முடிந்தது. இனி அவர் நிம்மதியாக வேலை பார்க்கலாம்.\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nஉறவு மேலாண்மை: அம்மா என்றால் அன்பு\nஆரோக்கியம் தரும் பூவரசம் பூ மரம்\nமனிதனின் உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம்\nநோய் போக்கும் மூலிகை சாறு\nகொத்தமல்லி சாப்பிடுங்க ஆரோக்கியம் உத்திரவாதம்\nகர்ப்ப கால கட்டிகள் ஆபத்தானவை\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கரு��்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/operation-karoke-sunny-leone-vivek-oberoi-bjp-congress-aap-bride", "date_download": "2019-03-24T23:08:21Z", "digest": "sha1:ZKIT35PUEMN74KVPJYTKUCBC73HYRWDE", "length": 18095, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "பணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா? | operation karoke sunny leone vivek oberoi bjp congress aap bride | nakkheeran", "raw_content": "\nபணத்துக்கு விலைப்போகும் பிரபலங்கள்...மறைமுக பிரச்சாரத்திற்கு இவ்வளவு கோடியா\nஇந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்று பலர் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர்களிடம் கோப்ரா போஸ்ட் என்ற பத்திரிகை நிறுவனம் நடத்திய புலனாய்வு செம வைரலாகியுள்ளது. அந்த புலனாய்விற்கு பெய��் ‘ஆபரேஷன் கரோக்கி’. இந்த ஆபரேஷனின் நோக்கம் என்ன என்றால், ‘பாலிவுட் நடிகர்களிடம், நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் நாங்கள் சொல்லும் கட்சிக்கு உங்களின் சமூக வலைதளத்தில் மறைமுகமாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்’ என்பது ஆகும். இது லீகல் கிடையாது, இல்லீகலாக பிரச்சாரம் செய்யப்போகிறீர்கள். கட்சிக்கு ஆதரவாக பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் பணமாக உங்களிடம் தரப்படும். செக், பேங்க் ட்ரேன்ஸ்ஃபர் போன்று எந்த சிக்கலும் இல்லை என்று அந்த வீடியோவில் பார்க்கிற பிரபலங்களிடம் சொல்கிறார்கள். 36 பிரபலங்கள் இவர்கள் சொல்லும் கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆபரேஷன் கரோக்கி 60 நிமிட ஆவணப் படமாக எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆபரேஷனில் நடிகர்கள் மட்டுமில்லை பாலிவுட்டைச் சேர்ந்த பின்னணி பாடகர்கள், காமெடியன்கள், கதாபாத்திர நடிகர்கள் என்று பாலிவுட்டில் இருக்கும் பல துறை பிரபலங்களிடம் சென்று இவ்வாறு கேட்கிறார்கள். லட்சக்கணக்கான பொதுமக்கள் சமூக வலைதளத்தில் இந்த 36 பிரபலங்களையும் பின் தொடர்கிறார்கள். அந்த 36 பிரபலங்களின் பெயர், அபிஜீத் பட்டாச்சாரியா, கைலாஷ் கெர், மிகா சிங், பாபா செகல், ஜாக்கி ஷராஃப், சக்தி கபூர், விவேக் ஓபராய், சோனு சுத், அமீஷா படேல், மஹிமா சௌத்ரி, ஷெரயாஸ் தல்பாதி, புனித் இஷார், சுரேந்தர பால், பங்கஜ் தீர், நிகிதின் தீர், டிஸ்கா சோப்ரா, தீப்ஸிகா நாக்பல், அகிலேந்திர மிஷ்ரா, ரோஹித் ராய், ராஹுல் பட், சலிம் ஜெய்தி, ராக்கி சாவந்த், அமன் வெர்மா, ஹிதேன் தேஜ்வானி, கௌரி பிரதான், ஈவ்லின் ஷர்மா, மினிஷா லம்பா, கொயினா மித்ரா, பூனம் பாண்டே, சன்னி லியோன், ராஜு ஸ்ரீவஸ்தாவா, சுனில் பால், ராஜ்பால் யாதவ், உப்சனா சிங், க்ருஷ்ணா அபிஷேக், விஜய் இஷ்வர்லால் பவார், கணேஷ் ஆச்சர்யா, சம்பவானா செத்.\nஇந்த ஆபரேஷனின்போது, நான் பணமும் வாங்கமாட்டேன், யாருக்கும் ஆதரவு தரவும் மாட்டேன் என்று சொல்லியவர்கள் வித்யா பாலன், ஆர்சத் வர்ஸி, ராஜா முராத், சௌம்யா டான்டன் ஆகிய நான்கு பேர் மட்டும்தான், இவர்கள் மட்டுமே இந்த ஆப்பரேஷனிலிருந்து சிக்காமல் தப்பித்தவர்கள்.\nசிக்கிய பிரபலங்கள் குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஆதரிக்க ஒரு சமூக வலைதள பதிவுக்கு லட்சத்திற்கு மேல் பணம் கேட்டிருக்கின்றனர். சிலர் எட���டு மாதம் வரை நான் தினசரி பதிவிட 2 கோடி வேண்டும் என்று காண்ட்ராக்டே போடும் அளவிற்கு கேட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அந்த ஆவணப் படத்தில் பதிவாகி இருக்கிறது. அதுவும் பணமாகவே வேண்டும் என்கின்றனர். அப்படி என்றால் அவை அனைத்தும் கருப்பு பணமாகவே பதுக்கப்படும். அந்த வீடியோவில் சில பிரபலங்கள் பேசியது பின்வருமாறு.\nசன்னி லியோன் - நான் சமூக வலைதளத்தில் மறைமுக பிரச்சாரத்திற்கு ஒப்புக்கொண்டால் என் கணவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேரம் பேசுகிறார்.\nசோனு சுத் - எட்டு மாத காண்ட்ராக்ட்டுக்கு எனக்கு 20 கோடி வேண்டும்\nகைலாஷ் கெர்- நீங்கள் என் டீமுடன் பேசுங்கள், எனக்கு இது ஓக்கேதான்.\nராக்கி சாவந்த் - கடந்த முறை நான் ராஜ்நாத் ஜீக்காக வேலை செய்தேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.\nஇதுபோல பலர் சமூக வலைதளத்தில் கட்சிகளுக்கு காசு வாங்கிகொண்டு மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தயாராகவே இருக்கின்றனர். அதற்கு கொள்கை, நலன் எதையும் பொருட்டாகவே அவர்கள் யோசிக்கவில்லை, பணம் தாருங்கள் பிரச்சாரம் செய்கிறேன் என்கிற நிலையில்தான் பிரபலங்கள் இருக்கிறார்கள். சில பிரபலங்களுக்கும் இதில் விதிவிலக்கு உண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை... - ஷானவாஸ் அதிரடி\nதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த மக்கள் மறுமலர்ச்சி கட்சி\nடிடிவியும் எடப்பாடியும் இணையப்போகிறார்கள்;மதுரை ஆதீனத்தின் ஏக்கமும்;டிடிவியின் மறுப்பும்\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nதேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஹலோ மிஸ்டர் மோடி, உங்க சாதனைகளை கொஞ்சம் பேசலாமா\nகாங்கிரஸை திட்டினால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா\nதி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை... - ஷானவாஸ் அதிரடி\nபுதுச்சேரி (மாநில) - மக்களவை தொகுதி நிலவரம்:\nஅந்த இடத்திலிருந்தும், செல்ஃபோன்களில் இருந்தும் எந்தளவு ஆதாரங்களை சேகரிச்சுருக்காங்க... - பொள்ளாச்சி விவகாரம் குறித்து அப்சரா ஆதங்கம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்க��னருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/15132049/1008670/Ganesh-Statue-formed-in-rocks.vpf", "date_download": "2019-03-25T00:19:13Z", "digest": "sha1:CFNSCU3NGQQS76AZPZF2ORUVFO4SLZUH", "length": 7646, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...\nபதிவு : செப்டம்பர் 15, 2018, 01:20 PM\nதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.\nதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன. பிரம்மாண்ட பாறையில் ஒரே கல்லில் உருவான இந்த விநாயரை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.\nகேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...\nசேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.\nஇரவிகுளம் தேசிய பூங்காவில் நாளை முதல் பயணிகள் அனுமதி : வரையாடுகளின் பிரசவகாலம் முடிந்ததால் பூங்கா திறப்பு\nவரையாடுகளின் பிரசவ காலம் முடிந்ததை தொடர்ந்து நாளை முதல் மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n\"இடதுசாரிகளை தோற்கடிக்க காங். முயற்சி\" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு பதிலாக இடதுசாரிகளை தோற்கடிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்\nராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு\nவயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியா - வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை\nவயநாடு மாவட்ட மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று கல்பற்றாவில் நடைபெறுகிறது.\nபார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் கலை திருவிழா\nபுதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற பிரான்ஸ் கலைத்திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/08/15221310/1005968/TNPL-Chepauk-Super-Gillies-Team.vpf", "date_download": "2019-03-24T23:07:55Z", "digest": "sha1:MOUNOATGRWN5JQOC5HSMUPYMJY5SYNMK", "length": 6327, "nlines": 72, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சூப்பர் கில்லீஸ் உடன் ஒரு நாள்\" - 15-08-2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சூப்பர் கில்லீஸ் உடன் ஒரு நாள்\" - 15-08-2018\nதமிழ்நாடு பிரீமி��ர் லீக்கின் முக்கிய அணியான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\n\"சூப்பர் கில்லீஸ் உடன் ஒரு நாள்\" - 15-08-2018\n* எவ்வாறாக பயிற்சி எடுக்கின்றனர்\n* தோல்வியில் இருந்து எப்படி மீளுகின்றனர்\n*தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முக்கிய அணியான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/varudapothupalandetail.asp?aid=5&rid=4", "date_download": "2019-03-25T00:37:43Z", "digest": "sha1:OVFSGR2BK2ILYRTYMH7E6ETJDBZQVOCN", "length": 17981, "nlines": 111, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகருணை உள்ளம் கொண்ட கடக ராசி அன்பர்களே.. விளம்பி வருடத்தின் கிரஹ நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் முழுமையான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கடுமையான உழைப்பினால் உங்களை உயர்த்திக் கொள்வீர்கள். புரட்டாசி மாதம் 18ம் தேதி முதல் குருபகவானின் பார்வை பலமும் சேர்வதால் மிகுந்த நன்மை காண்பீர்கள். அதிக அலைச்சல் ஏதுமின்றி எடுத்த வேலையை சுலபமாக செய்து முடிப்பீர்கள். குரு பகவானின் துணையுடன் மிகுந்த தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வருவீர்கள். ராசிநாதனின் ஸ்திரமற்ற தன்மை அவ்வப்போது மன நிலையில் மாற்றத்தை உண்டாக்கி வந்தாலும் ராகுவின் இணைவும், சனியின் பலமும் உங்களை சாதனையாளராக உருவெடுக்கச் செய்யும்.\nபொருள்வரவில் வேகத்தினைக் காண முடியாது. அதே நேரத்தில் நிதானமான தன வரவு தொடர்ந்து இருந்து வரும். அநாவசிய செலவுகள் குறையும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறத் துவங்கும். கடன்சுமை குறையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். வடநாட்டினைச் சேர்ந்த புதிய நண்பர்களின் துணையோடு எவராலும் எளிதாகச் செய்ய முடியாத ஒரு சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள். பேசுவதற்குத் தயங்கும் உங்களுக்கு இவ்வருடத்தில் எழுத்து வலிமை அதிகரிக்கும்.\nஉங்களது மனதில் இருக்கும் எண்ணங்களை கதைகள், கட்டுரைகள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் கலகம் விளையும் வாய்ப்பும் உள்ளதால் நெருங்கிய தொடர்பாகக் காட்டிக்கொள்ளாது சற்று விலகியே நிற்பது நல்லது. பெண் குழந்தைகளின் மீதான பாசம் மிகவும் அதிகமாக இருக்கும். அவர்களது வாழ்வினில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அச்சாரம் போடுவீர்கள். இந்த வருடத்தில் உங்கள் வாழ்நாள் லட்சியமாக நினைத்து வந்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். நீங்கள் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த பெரிய மனிதர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு இவ்வருடத்தில் உருவாகும். மொத்தத்தில் நற்பலன்களைத் தருகின்ற வருடமாக இருக்கும்.\nநினைவுத்திறனை அதிகமாகக் கொண்டிருக்கும் உங்களின் எழுத்துத்திறன் இந்த வருடத்தில் அதிகரிக்கும். நல்ல வேகமாக எழுதக் கற்றுக்கொண்டு விடுவீர்கள். பத்து முறை படிப்பதைவிட ஒருமுறை எழுதிப் பார்த்தாலே உங்கள் மனதில் பதிந்து விடும் என்பதால் பாடங்களை அவ்வப்போது எழுதிப் பாருங்கள். ஏரோநாட்டிக்ஸ், மெரைன் இன்ஜினியரிங், ஃபேஷன் டிசைனிங், ஆர்க்கிடெக்சர், புவியியல், விவசாயம் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.\nவருகின்ற புத்தாண்டில் உங்களுடைய அளவு கடந்த உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும். பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி உங்கள் உழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவரவர் தங்கள் குடும்ப நலனுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்தும்கூட பெரிதாக கவலைப்படாமல் அவர்கள் எதிர்பார்த்த உதவியை செய்து தருவீர்கள். உங்களது வளர்ச்சிக்கு கணவர் பெரிதும் துணையிருப்பார்.\nஉண்மையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய காலம் என்பதால் தொழில் நிலையில் தொடர்ந்து ஓய்வற்ற நிலையையே சந்தித்து வருவீர்கள். உயரதிகாரிகள் உங்கள் புகழ் பாடியே நன்றாக வேலை வாங்கிக் கொள்வார்கள். அக்டோபர் மாதத்தில் குருபார்வை கிடைப்பதால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றங்கள் போன்ற சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். பலசரக்குக் கடை, ஹோட்டல் தொழில், ஸ்வீட் ஸ்டால் ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் நன்கு அபிவிருத்தி அடையும்.\nபொதுவாக இவ்வருடம் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும்.பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதைப் போல, உங்கள் பொறுமைக்கான பரிசினை இந்த ஆண்டில் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்குகின்ற வெற்றிகரமான வருடம் இது. ஆதாயத்தை விட விரயம் வெகுவாகக் குறைந்துள்ளதால் வெற்றியைத் தருகின்ற வருடமாக அமைந்துள்ளது.\nபிரதி சனிக்கிழமைகளில் அனுமனின் ஆலயத்திற்கு சென்று எட்டுமுறை வலம் வந்து வழிபடவும். வெண்ணை சாத்தி வழிபடுதலும், வாழைப்பழ நைவேத்யமும் விசேஷ பலனைத் தரும். நேரம��� கிடைக்கும்போது சென்னை, நங்கநல்லூர்ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து உங்களால் இயன்ற அன்னதானம் செய்ய நன்மை உண்டாகும்.\nமேலும் - வருட பொதுப்பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-03-25T00:25:12Z", "digest": "sha1:GF63ZWK3II3NTBSOSZHMESE7L5J54NMM", "length": 8443, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர! – ஜனாதிபதி உறுதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வ���ற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nவிவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர\nவிவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீர\nபுதிய அரசாங்கத்தின் விவசாயத்துறை அமைச்சராக மஹிந்த அமரவீரவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதிஸ்ஸமஹாராமவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பெரும்போகத்திற்கான விதையிடல் ஆரம்ப நிகழ்வும் ஜனாதிபதியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், இன்று அல்லது நாளை புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விவசாய அமைச்சர் பற்றி ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nஹம்பாந்தோட்டையில் 3,800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை\nசுழற்சி முறையிலான மின்சார விநியோகத் தடை – நேரங்கள் வெளியீடு\nசுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சாரதுறை அமைச்சு தெரிவித\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இறுதி இருபதுக்கு இருபது போட்டி இன்று\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்\nமனித உரிமை பேரவையுடன் இணைந்து இலங்கை செயற்பட வேண்டும் என வலியுறுத்தல்\nகாலதாமதம் ஏற்படாத வகையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செ\nநாட்டின் பல இடங்களில் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்\nநாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்ப\n3 T-20 கிரிகெட் போட்ட��யிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2011/06/file-repair-software.html", "date_download": "2019-03-24T23:23:44Z", "digest": "sha1:AB6DW6JFOKBP2MJI2EQ4A3EWSOTXC36U", "length": 3766, "nlines": 70, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: பைல் ரிப்பேர் - மென்பொருள் - File - Repair Software", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nபைல் ரிப்பேர் - மென்பொருள் - File - Repair Software\nகணினியில் சில நேரங்களில் எதிர்பாராத வைரஸ் புகுந்து நம்முடைய பைல்கள் பழுதாகிவிடும், மற்றும் எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப கோளாறுகள், போன்ற காரணங்களால் அனைத்து தகவல்களையும் பைல்களை இழக்க நேரிடும். இந்த பிரச்சினைக்கு பைல் ரிப்பேர் செய்ய இலவச மென்பொருள் உதவுகிறது.\nமென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:\ncorrupted music (.mp3, .wav) - போன்ற பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.\nமென்பொருளால் பைல் ரிப்பேர் செய்ய முடியாவிட்டால் இந்த முகவரிக்கு repair@filerepair1.com பழுதான பைலை அனுப்பி பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள்.\nவீடியோ எடிட் செய்ய இணையதளம்\nஇணைய உலவி - சிறுவர்\nசெல்போனில் வரும் CALL, SMS களையும் தடுக்க ஒரு வசத...\nபுகைப்படத்தை எடிட் செய்ய இணைய தளம்\nநீர் குமிழி மேஜிக் - வீடியோ\nபைல் ரிப்பேர் - மென்பொருள் - File - Repair Softwar...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/ajiths-vivegam-paise-collection-the-movie-vivegam-is-being-released-on-the-24th-of-august-most-of-the-shooting-is-held-overseas-kamals-younger-daughter-akshara-haasan/", "date_download": "2019-03-24T23:12:58Z", "digest": "sha1:YDLQRVL64SZKDL2RYSUQTB357SPCLMGE", "length": 11494, "nlines": 109, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அஜித்தின் 'விவேகம்' பைசா வசூல் ஆகுமா? - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஅஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா\nரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம், வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே திரையரங்க விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம், வெளிநாட்டு உரிமம் மூலம் ரூ.120 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅஜித்தின் சினிமா வாழ்வில், இந்தப்படம்தான் மிக அதிக பொருட்செலவில் தயாராகி உள்ளது. அதுவும் போட்ட பட்ஜெட்டுக்கு மேல். பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது.\nகாஜல் அகர்வால், கதாநாயகியாக நடித்துள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அவருடைய கேரக்டர் இதுவரை சஸ்பென்சாக வைக்கப்பட்டு உள்ளது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் நடித்துள்ளார்.\nவணிக ரீதியான அம்சங்கள் இத்தனை இருந்தாலும், அஜித்தின் முந்தைய ‘வேதாளம்’, ‘வீரம்’ ஆகிய படங்கள் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரில் ஒரு தரப்புக்கு மட்டுமே லாபத்தை கொடுத்தது. இந்தப்படம் இரண்டு தரப்பையுமே திருப்தி படுத்துமா\n‘விவேகம்’ ரிலீஸை எதிர்பார்த்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (18/8/17) எந்த ஒரு புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. இப்படி ஒரு நிகழ்வு, தமிழக திரையுலக வரலாற்றில் இதற்குமுன் நடந்ததில்லை.\nஇந்நிலையில் வரும் 24ம் தேதி (வியாழக்கிழமை) விவேகம் படம் ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தின் 95 விழுக்காடு திரையரங்குகளில் ‘விவேகம்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதாவது ‘பாகுபலியை’ காட்டிலும் அதிக அரங்குகளில் இந்தப்படம் திரையிடப்படும் என சொல்லப்படுகிறது.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி வெள்ளிக்கிழமை (25/8/17), அதற்கு அடுத்து சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் எப்படியும் இந்தப்படம் பெரிய அளவில் கல்லா கட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கும் எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. அந்த எதிர்பார்ப்பில்தான் தமிழக திரையரங்கு உரிமம் மட்டும் சுமார் ரூ.50 கோடி வரை விற்பனை ஆகியுள்ளது. சென்னை முழுவதும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம், விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது.\nஇப்போதே தயாரிப்பாளருக்கு போட்ட முதல் லாபத்துடன் கிடைத்து விட்டதாகச் சொல்லப்படும் நிலையில், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்குமா போட்ட காசை எடுத்து விட முடியுமா போட்ட காசை எடுத்து விட முடியுமா\nமேலும், தமிழ் திரை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ‘விவேகம்’ படத்தை முதல் நாளில் மட்டும் தொடர்ந்து 7 காட்சிகள் திரையிடவும் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nதல ரசிகர்களுக்கு ஆகஸ்ட் மாதமே தீபாவளிதான்\nPosted in சினிமா, முக்கிய செய்திகள்\nPrevதுணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை\nNext‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slt.lk/ta/about-us/corporate-responsibility/customer-experience", "date_download": "2019-03-24T23:19:26Z", "digest": "sha1:IDVNU25VIOC7JADR6DGEOUUQEW6JRTTM", "length": 18661, "nlines": 344, "source_domain": "slt.lk", "title": "வாடிக்கையாளர் அனுபவம் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஎமது வாடிக்கையாளர்களை மனதில்கொண்டு, நாம் தொடர்ந்து எமது உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் அதேநேரம், வாங்கும்திறன், பெறுவழிவசதி போன்றவைகளில் கவனஞ்செலுத்தி ஒவ்வொரு வீடும் ‘��ணைப்பில்’ இருப்பதையும் அறிவு மற்றும் தகவல்களை யாவரும் பெற்று மகிழ்வதையும் உறுதிசெய்கிறோம். எமது வாடிக்கையாளர்களை நாம் எமது பங்காளர்களாகவே கருதுகிறோம். அதன்படி, ‘புதுமையானதும் உற்சாகத்தைத் தருவதுமான தொலைத்தொடர்பு அனுபவங்களை ஆர்வம், தரம் மற்றும் அர்ப்பணிப்புடன் உங்களுக்கு வழங்கும் நம்பிக்கையானதும் நிரூபிக்கப்பட்டதுமான பங்காளர்’.\nவாடிக்கையாளரை மையப்படுத்தல் ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பிரதான விசை. நாம் தொடர்ந்தும் எமது வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தியே எமது திட்டங்கள், நடவடிக்கைகளை முழுமாற்றம் செய்கிறோம். ISO 9001:2008 தரசான்றிதழ் நிறுவனத்தின் பெரும்பாலான பகுதிக்கு கிடைத்துள்ளதுடன் கம்பனி முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டும்.\nஸ்ரீலரெ வாடிக்கையாளருக்கு அளிக்கும் வாக்குறுதி\nவாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது ஸ்ரீலரெவின் சேவைச் சார்விதியை வரையறுக்கும் அதேநேரம், கம்பனியானது சமூகப்பொறுப்புள்ள வகையில் உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. வாடிக்கையாளருக்கு எப்போதும் சிறப்பான சேவைகளை உறுதிசெய்யும் ஸ்ரீலரெ, எல்லா உற்பத்திப்பொருட்களையும் மேம்படுத்துவதில் சுற்றுப்புறச்சூழல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறையான கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் கடைப்பிடித்துவருகிறது. தெளிவான நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் ஸ்ரீலரெயின் திறமையான கொள்வனவுப்பயிற்சிகள், சகல உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகள் எல்லா முக்கியமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்தரங்களுக்கமைவாக இருப்பதை உறுதிசெய்யும் வண்ணம் ஆபத்துக்குதவும் பொறிமுறைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்தரங்களுக்கமைவான ஸ்ரீலரெயின் உறுதியான நடவடிக்கை காரணமாக வாடிக்கையாளரிடமிருந்து எந்தவிதமான முறைப்பாடுகளோ சம்பவங்களோ பதிவிடப்படவில்லை.\nஒரு உற்பத்திப்பொருளின் ஆயுட்காலத்திற்கேற்பவும் நுகர்வோர் சந்தையில் அதன் உகந்த தன்மைக்கேற்பவும் அவற்றின் செயற்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த விழைவுகள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் மதிப்பீடு செய்வதால், வாடிக்கையாளர் நலன் கருதி உற்பத்திப்பொருள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. எமது உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை கூட்டாண்மை இணையதளம், தொடர்பு நிலையம், முன் அலுவலகங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர் மையங்களின் மூலம் பெறலாம்.\nஎல்லாவற்றையும் உள்ளடக்கிய வகைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் கொள்கையின் மூலம் ஸ்ரஒழுங்குறுத்தல் மற்றும் வெளிப்படுத்தல்கள் யாவும் அவற்றைப் பின்பற்றியதாயிருப்பதை ஸ்ரீலரெ உறுதிப்படுத்துகிறது. எனவே, விதிமுறைகள் மீறப்பட்டமைபற்றி எந்தவிதமான முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்படவில்லை.\nவாடிக்கையாளர் சேவையின் அடுத்த மட்டம் அறிமுகம்\nவாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள்\nவாடிக்கையாளருடன் வெளிக்கள ஊழியர்கள் அடிக்கடி நேருக்கு நேர் சந்தித்தல்.\nகம்பனியின் இணையதளம், வாடிக்கையாளர் தொடர்பு நிலையங்கள், தொடர்பு நிலையம், சமூக ஊடகம் மற்றும் உள்ளக ஊழியர்கள் மூலமாக பின்னூட்டங்களைச் சேகரித்தல் .\nமேற்குறிப்பிட்ட மூலங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முன்செயற்பாட்டில் ஈடுபடுதல்.\nசில குறிப்பிட்ட வாடிக்கையாளரைத் தெரிவு செய்து அழைத்தல்.\nஒழுங்குறுத்தும் தேவைகளுக்கேற்ப அகலப்பட்டை சேவையின் தரத்தை அமைத்தல்.\nகாலத்துக்குக்காலம் சில தெரிவுசெய்யப்பட்ட உற்பத்திப்பொருட்கள்/ வாடிக்கையாளர் பிரிவுகளில் ஆய்வுகளை நடத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_11_29_archive.html", "date_download": "2019-03-25T00:25:42Z", "digest": "sha1:G5QK6DOXSHQ6JQNJH7JAZUZIRGMEF7OE", "length": 24031, "nlines": 200, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 11/29/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க ���கர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ஒத்திவைப்பு\nமுதல்வர் ஜெயலலிதா நவம்பர் 30-ம் தேதி கொடநாடு செல்ல இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுமார் 2 மணி நேரம் ஹெலிகாப்டரில் பார்வையிட்ட அவர், தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோட்��ையில் நடந்த நிகழ்ச்சிகள் அவர் கொடநாடு பயணத்துக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்துவதாக இருந்தன. பிறகு தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவை ராஜ்பவன் சென்று சந்தித்தார். அவர்களுடைய பேச்சு வார்த்தை சுமார் 30 நிமிஷங்கள் நீடித்தது. அதன் பிறகு அவர் கொடநாடு செல்வது ரத்தானது. மழை, வெள்ளத்தால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் முல்லைப் பெரியார் அணைப் பிரச்னை தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாலும் அவரது கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்துக்குப் பிறகே அவர் கொடநாடு செல்வார் எனவும் கூறப்படுகிறது.\nதேடல் குறிப்பு: CHENNI FLOOD, jayalalitha, ROSAIAH, கொடநாடு, மழை, ரோசய்யா, ஜெயலலிதா\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு(FICCI ), மாநாடு ஒன்றை சென்னையில் டிசம்பர் மாதம் 1,2 தேதிகளில் நடத்துகிறது FICCI அங்கமான, ஊடகம் மற்றும் பொழுது போக்குத்துறை கூட்டுக்குழுவின் (MEBC)தலைவரும் பிரபல நடிகருமான கமல் ஹாசன் இந்த தகவலை தெரிவித்தார்.\n\"தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றார் போல் நம்மை மெருகேற்றிக் கொள்வதன் மூலம் இந்தத் தொழில் மேலும் சிறப்புடன் திகழ முடியும். அது பற்றிய விவாதங்களுக்காகத்தான் இந்த மாநாடு. சினிமாத் துறை வளர்ச்சியடைய கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயமாக குறைக்க வேண்டும் என்பதுதான் என் பதில். வங்கிகள் திரைப்படம் தயாரிக்க கடன் வழங்க முன்வராததால், சட்ட விரோதமான வழிகளில் பெறப்படும் பணமும் திரைப்படத் துறையில் புழங்குகிறது. திரைப்படங்களுக்கான நிதி பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பும், திரைப்படத் துறையும் ஆலோசனை நடத்தி வருகிறோம். புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே உடனடி வரவேற்பு இருக்காது. அந்தக் காலத்தில் வாசன் 13 பிரின்ட் போட்ட போது எதற்கு இத்தனை என்று எதிர்த்தவர்கள் உண்டு தியேட்டர்களில் டால்பி சிஸ்டத்தை அறிமுகப் படுத்த வந்தவரிடம் நீங்கள் எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கெட்டவர்களே அட���த்த ஆறு மாதத்தில் அதைத் தேடி ஓடினார்கள் புதியன புகுதலும் பழையன கழிதலும் காலங்காலமாக நடப்பதுதானே புதியன புகுதலும் பழையன கழிதலும் காலங்காலமாக நடப்பதுதானே\" என்று நடிகர் கமல்ஹாசன் சொன்னார்.\n--அவர் சென்னையில் நிருபர்களை திங்கள்கிழமை சந்தித்தபோது FICCI தலைவர் முராரரி IAS (Rtd ), லீனா ஜைசனி உடனிருந்தனர். ஜோர்டான் நாட்டில் விஸ்வரூபம் படப் பிடிப்பிலிருந்த கமல் ஹாசன் இந்த மாநாட்டுக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அங்கிருந்து பறந்து வந்தார் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கூட்டுக்குழுவின் முதல் மாநாடு 2009 -ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இரண்டாவது மாநாடு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் நடந்தது. மூன்றாவது மாநாடு மறுபடியும் சென்னையில் லீ மெரிடியன் ஹோட்டலில் டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. சென்சார் போர்டு தலைவர், ட்ராய் தலைவர், நீதியரசர்கள் மற்றும் திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.\nதேடல் குறிப்பு: chennai, ficci, KAMAL HAASSAN, mebc, கமல் ஹாசன், விஸ்வரூபம், ஜோர்டான்\nகனிமொழி ஏன் நேற்றே விடுதலை ஆகவில்லை\nடில்லி உயர் நீதிமன்றம் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டாலும் அதையடுத்து சட்டபூர்வமான நடைமுறைகளுக்கு உரிய அவகாசம் இல்லாததால் கனிமொழி நேற்றே சிறையிலிருந்து வெளிவர முடியவில்லை பிணை விடுதலை(ஜாமீன்)க்கு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு (அதிகாரப்பூர்வ ஆவணம்) ஜாமின் பிணைப் பத்திரத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டியாலா சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி.சைனியிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு பின், சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜாமினில் விடுவிக்கப்படுவது தொடர்பான உத்தரவை (ரிலீஸ் ஆர்டர்) அளிப்பார். சிறப்பு கோர்ட் நீதிபதி அளிக்கும் ரிலீஸ் ஆர்டரை, திகார் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்த பின், கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இது, சட்ட நடைமுறை பிணை விடுதலை(ஜாமீன்)க்கு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு (அதிகாரப்பூர்வ ஆவணம்) ஜாமின் பிணைப் பத்திரத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டியாலா சிறப்பு கோர்ட் நீதிபதி ஒ.பி.சைனியிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு பின், சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜாமினில் விடுவிக்கப்படுவது தொடர்பான உத்தரவை (ரிலீஸ் ஆர்டர்) அளிப்பார். சிறப்பு கோர்ட் நீதிபதி அளிக்கும் ரிலீஸ் ஆர்டரை, திகார் சிறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்த பின், கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இது, சட்ட நடைமுறை .இந்நிலையில் ஜாமின் உத்தரவை பெறுவதற்காக கனிமொழி உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து நீதிபதி ஒ.பி.சைனி சிறப்பு கோர்ட்டில் உள்ள தன் சேம்பரில், மாலை 5.15 வரை காத்திருந்தார். ஆனால் ஐகோர்ட்டில் இருந்து ஜாமின் உத்தரவு சிறப்பு கோர்ட்டுக்கு வரவில்லை.\nதாமதமானதால் நீதிபதி அதற்குப் பின் காத்திருக்கவில்லை. காத்திருந்தாலும் அது வேஸ்ட்தான் காரணம் சட்டப் படி சிறையிலிருந்து ஆறு மணிக்குமேல் வெளியே விட முடியாது. இதுகுறித்து கனிமொழியின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் \"29.11.2011 காலை பிணைப் பத்திரத்தை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இதன் பின் ரிலீஸ் ஆர்டர் கிடைக்கும்\" என்றார். இந்த தாமதம் காரணமாக ஜாமின் கிடைத்த ஐந்து பேரும் மேலும் ஒரு இரவை சிறையில் கழித்தனர் காரணம் சட்டப் படி சிறையிலிருந்து ஆறு மணிக்குமேல் வெளியே விட முடியாது. இதுகுறித்து கனிமொழியின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் \"29.11.2011 காலை பிணைப் பத்திரத்தை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இதன் பின் ரிலீஸ் ஆர்டர் கிடைக்கும்\" என்றார். இந்த தாமதம் காரணமாக ஜாமின் கிடைத்த ஐந்து பேரும் மேலும் ஒரு இரவை சிறையில் கழித்தனர் இன்று காலை 11 மணிக்கு மேல் கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம்\nதேடல் குறிப்பு: 2g, bail, delhi, high court, kanimoli, கனிமொழி, நீதிபதி, பிணை, ஜாமீன்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்க��� மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஅண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\nத னது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன் பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nதொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா. ---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியி...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nகனிமொழி ஏன் நேற்றே விடுதலை ஆகவில்லை\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/12/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-03-25T00:01:13Z", "digest": "sha1:ZSG35HAMTII6SV55CO6KJGLTOYSYX4CU", "length": 16453, "nlines": 245, "source_domain": "tamilandvedas.com", "title": "கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்! (Post No.5723) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகடற்கரை மணலில் பெயர் எழுதினேன்\nகடற்கரை மணலில் பெயர் எழுதினேன்\nகடற்கரைக்கு ஒரு நாள் சென்றிருந்தேன். கடற்கரை மணல் பரப்பு என்னை மிகவும் கவர்ந்தது.\nஅதில் என் பெயரையும் தேதியையும் எழுதினேன். மகிழ்ச்சியுடன் நடந்தேன்.\nசற்று தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்த்தேன். அடடா பெரிய அலை ஒன்று வந்தது.\nநான் எ��ுதிய அனைத்தையும் அடித்துக் கொண்டு போனது\nசரி, போனது போகட்டும், அது இப்படி எனது ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க முடியாதல்லவா\nநிலை நின்று இருக்கப் போகும் அடையாளக் குறிகளை நான் விட்டுச் செல்ல மாட்டேனா, என்ன\nஅற்புதமான கருத்தை, மனதைத் தொடும் சொற்களால் சொல்கிறார் பெண் கவிஞர்\nஅவர் எழுதியதை – ஆற்றிய செயல்களை – வெளி உலகம் அழிக்க முயல்கிறது.\nபெண் தொடர்கிறார், செயலாற்றுகிறார், நிறைய அடையாளங்களை உலகில் நிரப்புகிறார். Every Mark-ஐயும்\nஅது அழித்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா\nஹன்னா ஃப்ளாஃப் கோல்ட் (பிறப்பு 3-7-1789 மறைவு 5-9-1865) அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் லங்காஸ்டரில் பிறந்தவர்.\nஅவரது தந்தை அமெரிக்க புரட்சிப் போரில் போர்வீரராக இருந்தார். சிறு சிறு கவிதைகளை அவர் எழுத ஆரம்பித்தார். பல பத்திரிகைகள் அவரது கவிதைகளை பிரசுரித்தன.\nஎப்போதும் சிறிய விஷயமாக ஆரம்பிப்பார். அது பின்னால் பிரம்மாண்டமாகி ஒரு பெரிய கருத்தை வலியுறுத்தும். கடற்கரை மணலில் அவர் எழுதியது ஒரு அலையால் அழிந்து போனது. அவ்வளவு தான், ஒரு சின்ன விஷயம் ஆனால் அதையே உலகியல் அரங்கிற்கு அவர் பின்னால் கொண்டு வருகிறார்.\nஎன்ன அநியாயம், செய்யும் ஒவ்வொரு செயலையும் – ஒரு பெண்ணின் மனம் நோக, உலகம் அழிக்கிறது.\nகடற்கரை மணலில் மேலாக எழுதப்பட்ட பெயரை அலை அடித்துக் கொண்டு போனாலும் கீழே இருக்கும் கிளிஞ்சல் உள்ளிட்டவை இருக்கிறது.\nவெளி உலகில் அவர் செய்தவற்றை அழிக்க முயன்றாலும் அத்துடன் அழியாத பல குறியீடுகள் நிலையாக இருக்கும்.\n செய்கின்ற நல்ல காரியங்களை ஆற்றிக் கொண்டே இருப்போம்\nஹன்னா தனது கவிதைகளை மூன்று தொகுதிகளாக ‘Poems’ என்ற எளிய தலைப்பில் வெளியிட்டார். பின்னால் தனது எழுத்துப் படைப்புகளையும் Gathered Leaves என்ற தலைப்பில் வெளியிட்டார்.\nபள்ளி செல்லும் மாணவ, மாணவியரை இவரது படைப்புகள் பெரிதும் கவர்ந்தன. ‘எ நேம் இன் தி சேண்ட்’ என்ற இந்தக் கவிதை அவரது படைப்புகளில் சிறந்த ஒன்று.\nநம்மை பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்ள விடாமல் கால வெள்ளத்தில் அனைத்தும் அடிபட்டுப் போகும் என்பதைச் சொன்னாலும் சரி, அல்லது அந்தக் கால வெள்ளத்தில் நிலை நிறுத்தும் செயல்களைச் செய் என உத்வேகம் மூட்டினாலும் சரி, நமது Lasting Record Stands\nTAGS- ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்., கடற்கரை மணல்\nஎலி அடித்தேன்; வேலை ப��ச்சு- தாமஸ் ஆல்வா எடிஸன் (Post No.5724)\nவேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்\nகால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.\nஅடுத்து நான் எழுத நினைத்த கவிதைகளையும் கட்டுரைக்கான பொருளையும் சுட்டிக் காட்டி விட்டீர்கள். நன்றி எட்கர் கேஸின் ஆகாஷிக் ரிகார்ட் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன் – நிறைய எட்கர் கேஸின் ஆகாஷிக் ரிகார்ட் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன் – நிறைய ஆனால் அவர் பற்றி இன்னும் எழுத வேண்டியிருக்கிறது.நாள் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் ஆனால் அவர் பற்றி இன்னும் எழுத வேண்டியிருக்கிறது.நாள் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசன் இரு தாள் இருக்கையில்\nநாகராஜன் (முகாம் : சான்பிரான்ஸிஸ்கோ)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/top-10-concept-phones-future-of.html", "date_download": "2019-03-24T23:56:47Z", "digest": "sha1:FQ7KCK6WPMPUPLVTAHSZ7PVIHOXIDS4N", "length": 4587, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Top 10 Concept Phones - The Future of Smartphone Imagined Now", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-19", "date_download": "2019-03-25T00:28:02Z", "digest": "sha1:JA42Q737HONVIHYPNE36MCJT24K65JCZ", "length": 14265, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "19 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட�� ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nயாரென்றே தெரியாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற நடிகை கஸ்தூரி\nஇம்சை அரசனாக யோகி பாபுவா\nதேவராட்டம் - பட பெயரால் கவுதம் கார்த்திக் படத்துக்கு வந்துள்ள சிக்கல்\n சர்ச்சையில் சிக்கிய விவேகம் வில்லன், சன்னி லியோன்\nஹன்சிகா தொடர்ந்து இறைவி பட நடிகையின் செல்போனும் ஹேக்.. அதிர்ச்சி தகவல்\nஅஜித்60 வெங்கட் பிரபு இயக்குகிறாரா போனி கபூர் தரப்பு கூறியுள்ள பதில்\nயுவன் ஷங்கர் ராஜா எங்களுக்கு பாடல் தயார் செய்து தரவில்லை உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்\n உண்மையை கூறிய பிக்பாஸ் தாடி பாலாஜி\nமாஸ் கெட்டப்பில் சர்கார் பாடலை தாறு மாறாக பாடிய பிரபல நடிகர் ஆனால் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு நேர்ந்த கதிய பாருங்க\nஇதுதான் தானா சேர்ந்த கூட்டமோ சூர்யாவுக்கு பின்னால் மாஸான ஒரு ஸ்பெஷல்\nதளபதிக்கு தங்கையாக கூட நடிக்கமாட்டேன்: பிரபல நடிகை\nஆமாம் இயக்குனருக்கு முத்தம் கொடுத்தேன் மேடையிலேயே ஓப்பனாக பேசிய தமன்னா\nதன் மீது வந்த மீடு புகாருக்கு பாடகர் கார்த்திக் இப்போது பதில்\nசமாதில கட்சிக்காக தியானம் பண்ணுவாங்க ஆனா படத்துக்காக LKG படக்குழு செஞ்ச வேலய பாருங்க - இதென்ன புது டிரெண்டாவுல இருக்கு\nவிஸ்வாசத்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் 15வது படத்தில் நாயகியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்\nபிரபல நடிகரின் பயோபிக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்- டாப் இயக்குனர் ஓபன் டாக்\nஇந்த படத்தோட அருமை எல்லாம் 2k Kidsக்கு கண்டிப்பா தெரியாது \nபரிதாபமாக உயிரிழந்த முக்கிய பிரமுகருக்கு ரஜினி கொடுத்தது இத்தனை லட்சமாம்\nஅர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை அப்போ அந்த ஹிந்தி நடிகை\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு குவியும் வாழ்த்துக்கள் என்ன ஸ்பெஷல் தெரியுமா - புகைப்படம் இதோ\nவர்மா படத்தின் புதிய டைட்டில் இது தான், பர்ஸ்ட் லுக்குடன் வெளிவந்தது இதோ\nரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் இருக்கும் தடம் படத்தின் மிரட்டும் இரண்டாவது ட்ரைலர் இதோ\nவிஜய் 63 படக்குழுவினருக்கு தொடர்ந்து நேரும் சோகம்- அட்லீ என்ன செய்ய போகிறார்\nநடிகர் அருண் பாண்டியனின் மகளா இவர்- பிரபல நடிகரின் படம் மூலம் சினிமாவில் அறிமுகம்\nஇம்சை அரசன் 24ஆம் புலிகேசியில் வடிவேலு கிடையாதா மாற்றாக பிரபல காமெடி நடிகர்\nவம்பிழுத்த Vishnu Vishal, பதிலடி கொடுத்த RJ Balaji\nதல-59 நடிகையுடன் கீர்த்தி சுரேஷ்\nவிஜய் நடிக்காமல் விட்ட படம் ஆனால் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது தெரியுமா\nமிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள விருது பெற்ற டூலெட் படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\n படக்குழு தரப்பில் வெளிவந்த மாஸ் அப்டேட் இதோ\nவிஜய்யை குறை சொன்ன நீங்கள் ஒழுங்கா பிரபல அரசியல் தலைவரை திட்டித்தீர்க்கும் தளபதி ரசிகர்கள்\nKGFல் வரவேற்பை பெற்ற அம்மா வேடத்தில் நடித்தது இந்த இளம் நடிகையா\nகண்ணே கலைமானே படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள் இதோ\nநடிகை தமன்னாவின் மாப்பிள்ளை இந்த ஊர்காரர் தானாம்\nஅதிகாலை காட்சி மரியாதையை இழந்துடுச்சு LKG படத்தை தரக்குறைவாக பேசிய பிரபல நடிகருக்கு ஆர்.ஜே.பாலாஜி சரியான பதிலடி\nபாகுபலி நாயகனை அஜித் சந்தித்தது ஏன் இதோ முதன் முறையாக வந்த தகவல்\nவிஜய் 63 படத்தில் மிக முக்கிய விசயம் ஆனால் வருமா\nசிவகார்த்திகேயன் முதல் ஆர்.ஜே. பாலாஜி வரை அவங்க Turning Pointஇல் எனக்கும் ஒரு பங்கு இருக்கு\nதனுஷ் அசுரன் படத்தில் கருணாஸின் மகன்- முதன்முதலாக வெளியான படப்பிடிப்பு தள புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/40095-all-money-deposits-in-swiss-banks-not-black-money-arun-jaitley.html", "date_download": "2019-03-25T00:14:29Z", "digest": "sha1:ZX7HOXJAMDDU6OZSHMXXMJ6IO2JULF7N", "length": 11481, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சுவிஸ் வங்கியில் உள்ள அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல - அருண்ஜேட்லி | All money deposits in Swiss Banks not black money: Arun Jaitley", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nசுவிஸ் வங்கியில் உள்ள அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல - அருண்ஜேட்லி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 2017ம் ஆண்டில் இந்த���யர்கள் உட்பட பல்வேறு நாட்டினரின் டெபாசிட் விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியர்களின் பணம் 101 கோடி பிராங்க்குகள் (சுமார் 7,000 கோடி) என தெரிவித்துள்ளது. 2016ல் சுவிஸ் வங்கியில் 3500 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியர்களின் டெபாசிட் 50.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜேட்லி, “சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. சிலர் நேர்மையான வழியில் பணத்தை சம்பாதித்து அங்கு சேர்த்து வைத்து இருக்கிறார்கள். மேலும் உள்நாட்டு இந்தியர்கள் பெரிய அளவில் டெபாசிட் செய்யவில்லை. அப்படியே சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும்” என்று கூறினார்.\nமுன்னதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 2019 ஆண்டு இறுதுக்குள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு முறைகேடாக பணம் அனுப்பியவர்கள், வங்கியில் கறுப்புபணம் வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிடுவோம் என கூறியது குறிப்பிடதக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅசுரவதம் - ஆடியன்ஸ் ரியாக்ஷன்\nமலேசியா ஓபன் அரையிறுதிக்கு சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்\nஇந்தியாவுக்கான 16.1 மதிப்பெண் மிகவும் குறைவானது- யோ-யோ டெஸ்ட் நிறுவனர்\nசிரியாவில் தொடரும் தாக்குதல்: 5 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜிஎஸ்டி-க்காக அருண் ஜெட்லி-க்கு விருது வழங்கிய மன்மோகன் சிங்\nநாட்டின் பாதுகாப்பை விட பத்திரிகை சுதந்திரம் முக்கியமில்லை: அமைச்சர் ஜெட்லி\n50 புதிய கேந்த��ரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை\nபிரதமரின் மன் கி பாத் புத்தகத்தை வெளியிட்டார் அருண் ஜேட்லி \n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/29529-slokam-powerful-shanmuga-manthiram.html", "date_download": "2019-03-25T00:22:32Z", "digest": "sha1:H6ESEEJ32VAINAJ5LB6PTUDU7SER65VR", "length": 8875, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தைப்பூச நன்னாளில் பாராயணம் செய்ய சண்முகன் மந்திரம் | Slokam: Powerful Shanmuga manthiram", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nதைப்பூச நன்னாளில் பாராயணம் செய்ய சண்முகன் மந்திரம்\nதைப்பூச நன்னாளில் குமரப் பெருமானின் பேரருளை பெறவும், வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளவும், இந்த சண்முகன் மந்திரத்தைப் பாராயணம் செய்வோம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும்.\nசரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்\nமங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் ‘ப’ என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மிகமும் விஞ்ஞானமும்… முன்னோர்கள் கூறிய சீன வாஸ்து…\nதிமுகவுக்கு ஆதரவு: வேல்முருகன் அறிவிப்பு\nகாரடையான் நோன்பு சொல்ல வேண்டிய ஸ்லோகம்..\nவேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/varudapothupalandetail.asp?aid=5&rid=5", "date_download": "2019-03-25T00:37:13Z", "digest": "sha1:YZERG3PXM6S2N5ZCTEJIHRAQZ7Q6KYDG", "length": 17529, "nlines": 111, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச��சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதன்னம்பிக்கையால் வெற்றி காணும் சிம்ம ராசி அன்பர்களே.. இந்த விளம்பி வருடம் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் அமையும். உங்களது செயல்கள் வேகமாகவும், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்ற வகையில் இருக்கும். உங்களது இயற்கை குணமான படபடப்பையும், அவசரத்தனத்தையும், முன்கோபத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை உங்களது கவனம் சிதறாத வகையில் மனதினை ஒருமுகப்படுத்தி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.\nஇந்த வருடத்தில் வருகின்ற புரட்டாசி மாதம் முதல் குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவீர்கள். அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். கையிருப்பில் பணமாக வைத்துக்கொள்ளாது அரசுத் தரப்பு நிறுவனங்களில் சேமிப்பாக வைத்துக் கொள்வது நல்லது. நம்பிக்கையுடன் செயல்படும் அதே நேரத்தில் அவ்வப்போது தைரியத்தினை இழந்து விடுகிறீர்கள். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் இருக்கவும். நிலுவையில் உள்ள கடன்பிரச்னைகள் குறையும். அதே போல அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன்கள் போன்றவை வந்து சேரும்.\nபொதுவாக பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். தொலைதூரப் பிரயாணங்களின் போது மாற்று மொழி பேசுபவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் தங்கம், வெள்ளிப் பொருட்கள் சேரும். சிம்ம ராசிக்காரர்கள் இந்த வருடத்தில் வாகனங்கள் மற்றும் தீ விபத்துகளினால் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அதே போல பொதுப்பிரச்னைகளில் எப்பொழுதும் முன்நிற்கும் நீங்கள் இந்த வருடத்தில் சற்று அடக்கி வாசிப்பது நல்லது. எந்த ஒரு செயலும் உங்களது விடாமுயற்சியினால்தான் வெற்றி பெறும் என்பதால் இவ்வருடத்தில் நீங்கள் ஓய்வு என்ற வார்த்தையை நினைத்துப் பார்க்க இயலாது.\nஉயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தியரியை விட பிராக்டிகல் வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். எழுத்து வேகம் கூடும். அதே நேரத்தில் புரியும்படியாக எழுத வேண்டியது அவசியம்.\nகுடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் தீர குலதெய்வ வழிபாட்டினை வற்புறுத்தி செய்து முடிப்பீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த வீண் வம்பு பிரச்சினைகள் விலகும். முக்கியமாக இவ்வருடத்தில் கணவரின் முன்னேற்றத்தில் உங்களது பங்கு பிரதானமாக இருக்கும்.\nஉழைப்பதற்கு அஞ்சாத உங்களுக்கு இவ்வருடம் வரப்பிரசாதமாக இருக்கும். உங்களது உண்மையான உழைப்பு வெளியுலகிற்குத் தெரிய வரும். வண்டி, வாகனங்கள், மின்சார இயந்திரங்கள் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் ஏறுமுகத்தினைக் காண்பார்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் லேசான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் அவர்களை விட்டுக்கொடுக்காது நடந்துகொள்வதால் அவர்களது ஆதரவினையும் பெற்று நற்பெயரினை அடைவீர்கள். சுயதொழில் செய்பவர்கள் அடுத்த நிலைக்கு முன்னேறுவார்கள்.\nபொதுவாக இவ்வருடத்தில் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. உழைப்பு ஒன்றே உங்களுக்கு உயர்வினைத் தரும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். சித்திரை முதல் திட்டமிடத் துவங்கி, ஆவணி முதல் அத்திட்டங்களை செயல்படுத்தி, மார்கழி முதல் செயல்வெற்றி காணத் துவங்குவீர்கள். சிம்ம ராசிக்கு உரிய பலனாக ஆதாயமும், விரயமும் சரிசம அளவில் இருப்பதால் பெருத்த மாற்றம் ஏதும் இல்லாத ஆண்டாக அமையும்.\nதமிழ் மாதந்தோறும் வருகின்ற முதல் ஞாயிற்றுக்கிழமை நாளில் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆடுதுறைக்குச் சென்று சூரிய பகவானை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளவும்.\nமேலும் - வருட பொதுப்பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29645/", "date_download": "2019-03-24T23:41:10Z", "digest": "sha1:4SA64MKYHV7M3GYLYUFS4DIBIYIOM5EK", "length": 9437, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கைது உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனு? – GTN", "raw_content": "\nகைது உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனு\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு எதிராக ஞானசார தேரர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தமது சட்டத்தரணிகளின் ஊடாக ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.\nஞானசார தேரர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் உத்தரவினை மீறியதாகவும் வேறும் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாகவும் ஞா��சார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsகைது உத்தரவிற்கு ஞானசார தேரர் மனு\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nமுதுகெலும்பு இருந்தால் ஐ.நா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலக வேண்டும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வட கொரியா வெளியேறியது – மேலதிக தடைகளை அகற்றியது அமெரிக்கா…\nஜெர்மனி – முனிச் நகர புகையிரதநிலையத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவ���க ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/02/", "date_download": "2019-03-24T23:14:35Z", "digest": "sha1:RAGBFF5ZJHLLKGAOPWNBRSYMUXA7XEEK", "length": 25847, "nlines": 212, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: February 2014", "raw_content": "\nஎனது மொழி ( 155 )\nநமது சமூக அமைப்பு நம்மை மூன்று வகையாக வாழ அனுமதித்து இருக்கிறது\nமுதலாவது பிறரை வஞ்சித்து அவமானப் படுத்தி வாழ்வது\nஇரண்டாவது பிறரது வஞ்சனைக்கு ஆளாகி அவமானப் பட்டு வாழ்வது\nமூன்றாவது வஞ்சிக்கவும் செய்யாமல் பிறரது வஞ்சனையால் ஏற்படும் அவமானத்தையும் கண்டு கொள்ளாமல் மழுங்கையாக வாழ்வது\nஇதற்கு அப்பால் ஒரு உன்னத சகோதரத்துவ வாழ்க்கையை நாம் எப்போது காண்போம்\nஎனது மொழி ( 154 )\nஇருவருக்கு இடையே ஒரு பிரச்சினை முற்றித் தகராறு என்ற அளவுக்குப் போனால் அப்போது அவர்களில் யார் அங்கு ஆள்பலம் மிக்கவர், யாருக்கு செல்வாக்கும் உள்ளூர் ஆதரவும் அதிகம், யார் வசதியானவர், யாருக்கு அரசியல் பலமும் அதிகார பலமும் இருக்கிறது என்பது போன்றவைகளே நீதிமானாக விளங்குகின்றன\nநியாமானவர், நேர்மையானவர், நாட்டுப் பற்றாளர், கல்வியாளர், பண்பாளர் சிந்தனையாளர்,பாராபட்சமற்றவர் என்பது போன்ற தகுதிகள் எல்லாம் செல்லாக் காசாகி விடுகின்றன.\nஅத்தவர்களைக் காக்க எந்தச் சட்டமும் அதை அமலாக்கும் துறைகளும் தயாராக இல்லை\nஅவர்கள் கெட்டவர்களுடன் மோதினால் தலைகுனிந்து வாழவேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள்\nஇத்தகைய கேடுகெட்ட சூழலில்தான் நாம் மனச் சாட்சியை அடகுவைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.....\nஅரசியல் ( 57 )\nவெள்ளையனைத் தூக்கில்போட்ட பாளையம் .....\nவெள்ளையன்தான் எண்ணற்ற இந்தியர்களைத் தூக்கில் போட்டிருக்கிறான். சுட்டும் கொன்றிருக்கிறான்.\nபோரில் பல வெள்ளையர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.\nஆனால் வெள்ளையன் ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் இருந்திருக்கிறார்\nஅவர் தான் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள தளி பாளையப் பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையகாரர் எத்தலப்ப நாயக்கர்\nஅங்கு தூக்கிலிடப்பட்ட வெள்ளைக்கார��ின் சமாதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது.\nஆதாவது மைசூர் மன்னராக இருந்த திப்பு சூல்த்தானை வீழ்த்திய ஆங்கிலேயர் வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பின்னால் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டு வரும் நோக்கில் பாளையங்களுக்குத் தூதர்களை அனுப்புகிறார்கள்.\nஅப்படித் தளி பாளையப்பட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரூ கெதிஸ்\nஅப்போது தளிப் பாளையக்காரராக இருந்த எத்தலப்ப நாயக்கர் வெள்ளையர்களின் வருகையைக் கண்டு கொதித்துப் போனார்.\nஅவர்களைத் தூதர்களாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிக் கைது செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒருவனை மட்டும் இந்த இடத்தில் தூக்கில் போட்டனர்\nஅந்த இடத்துக்கு இன்றும் தூக்குமரத் தோட்டம் என்று பெயர்.\nஅந்த வெள்ளையனுக்கு ஒரு சமாதியும் அதன்மேல் கல் சிலுவையும் உள்ளது.\nசமாதியை மூடியுள்ள கல்வெட்டில் அங்கு வெள்ளையன் புதைக்கப்பட்ட விபரம் உள்ளது.\nஅந்த இடத்தை விரிவாக ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்று விபரங்கள் கிடைக்கலாம்.\nஅந்த இடம் வெள்ளையனைத் தூக்கிலிட்டுக் கொன்று புதைத்த இடம் என்று நம்ப நல்ல ஆதாரங்கள் உள்ளன\nமுதலாவது அங்குள்ள கல்வெட்டில் வெள்ளையன் புதைக்கப் பட்ட செய்தி உள்ளது.\nஇரண்டாவது அந்தக் கல்வெட்டில் ஆங்கிலேயனின் பெயர் உள்ளது.\nமேலும் பலவலுவான காரணங்கள் :\nஅந்தக் காலகட்டம் திப்புசூல்தானை வீழ்த்தியபின்னால் ஆங்கிலேயர் அனைத்துப் பாளையங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம்....(ஏறக்குறைய 1800 ம் ஆண்டு)\nஅந்தச் சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறு இரும்புத் தடுப்பு வேலை பழைய முறையில் அமைந்துள்ளது. ஆதாவது கொல்லுப் பட்டறையில் செய்யப்பட்டுள்ளது.\nகல்வெட்டும் பழைய ஏடுகளில் காணப் படுவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது.\nஆதாவது எழுத்துக்களில் அதற்குக் கொஞ்ச காலம் முன்னதாக வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அங்கு பின்பற்றப் படாமல் பழைய முறையில் அமைந்துள்ளது. மாற்றம் முழுமையாக அப்போது நடப்புக்கு வரவில்லை போலும்\nஎல்லாவற்றுக்கும் மேலாக தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள அந்தச் சமாதி மட்டும் ஆங்கிலேயன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது\nவீ��பாண்டிய கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னால் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாளையங்களின் அணியில் முக்கியப் பங்கு வகித்தது இந்த இடம் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு ஆகும்\nவெள்ளையனுடன் நடந்த போரில்தான் எத்தலப்பநாயக்கரும் கொல்லப்பட்டார்\nஅந்தச் சமாதியில் அமைந்துள்ள கல்வெட்டில் ஒரு தந்திரமான வாசகமும் உள்ளது.\nஆதாவது வெள்ளையனைத் தூக்கில்போட்ட இடம் என்று இருந்தால் வெள்ளைக்காரர்களால் சிக்கல் வரும் என்று தெய்விகமாகி அடங்கின சமாதி என்று கல்வெட்டு இருக்கிறது\nஅந்த இடத்துக்குச் சென்று வந்த நமக்கே இவ்வளவும் தோன்றுகிறது என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும்.\nஅந்தக் கால வெள்ளையர் ஆவணங்கள் ஆராயப் பட்டால் அங்கு தூக்கிலடப்பட்ட வெள்ளைக்காரன் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்\nபலரும் வந்து பார்வையிட்டாலும் அந்த இடம் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்ற வருத்தம் அந்தப் பகுதி மக்களிடம் ஆழமாக இருக்கிறது\nசமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு துருப் பிடித்துப் போய் உள்ளது. இப்படியே விட்டால் விரைவில் அழியும் வாய்ப்பு உள்ளது.\nஅதனால் அதன் அடிப்படைத் தோற்றம் மாறாமல் எண்ணைப் பூச்சால் துருப் பிடித்தல் தடுக்கப் படவேண்டியது உடனடிக் கடமை ஆகும்.\nஎனது மொழி ( 153 )\nநமது மனதில் பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் முரண்பாடே இல்லாமல் ஒரே மாதிரி இருக்காது\nஅப்படி நமது சொந்தக் கருத்துக்களுக்கு உள்ளேயே இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து நல்ல முடிவுக்கு வருவதற்கான முயற்சியே தேடல் ஆகும்\nஅந்தத் தேடலில் வெற்றிக்காண வேண்டுமானால் நாம் வேறு கருத்துகளுக்குள் சிறைப்பட்டிருக்கக் கூடாது\nஅப்படிச் சிறைப்பட்டிருந்தால் முதலில் அந்தச் சிறைக் கதவுகளை உடைத்தெறிந்து விடுதலை அடைய வேண்டும்\nஎனது மொழி ( 152 )\nபடிப்பினைகளைக் கற்றுக்கொள்ளாவிட்டால் வெற்றி தோல்வியாகும்\nபடிப்பினைகளைக் கற்றுக் கொண்டால் தோல்வி வெற்றியாகும்\nதத்துவம் ( 25 )\nஎல்லா மதங்களுக்கும் ஒரு பொதுவான குணம் உள்ளது ஆதாவது அடுத்தமதத்தவர் தம் மதத்தில் சேர்ந்தால் வரவேற்ப்பது, அதே சமயம் தங்கள் மதத்தவர் அடுத்த மதத்தில் சேர்ந்தால் அதை வெறுப்பது ஆதாவது அடுத்தமதத்தவர் தம் மதத்தில் ��ேர்ந்தால் வரவேற்ப்பது, அதே சமயம் தங்கள் மதத்தவர் அடுத்த மதத்தில் சேர்ந்தால் அதை வெறுப்பது\nஒருவர் இன்னொருவருடைய மதமாற்றத்தை வரவேற்கும் அதே நேரம் தங்கள் மதத்திலிருந்து வெளியேறி அடுத்த மதத்தில் சேர்ந்திருந்தால் அதை இதே கண்ணோட்டத்தில் வரவேற்பாராஅதேபோல அவர் மதம் மாறியதர்காக வருத்தப்படும் ஒருவர், ஒருவர் அடுத்த மதத்தில் இருந்து விலகி வந்து தன் மதத்தில் சேர்ந்திருந்தால் வேண்டாம் என்று சொல்வாராஅதேபோல அவர் மதம் மாறியதர்காக வருத்தப்படும் ஒருவர், ஒருவர் அடுத்த மதத்தில் இருந்து விலகி வந்து தன் மதத்தில் சேர்ந்திருந்தால் வேண்டாம் என்று சொல்வாரா\n எந்த மதத்தவராக தான் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது என்பது அவரவர் உரிமை அல்லவா அதில் தலையிட என்ன அவசியம் அல்லது நியாயம் இருக்கிறது அதில் தலையிட என்ன அவசியம் அல்லது நியாயம் இருக்கிறது\nஎல்லா மதங்களிலும் குறைகளும் நிறைகளும் உள்ளன\nஎல்லா மதங்களைச் சேர்ந்த மக்களின் சராசரிப் பண்பாட்டில் பெரிய வேறுபாடு கிடையாது\nஅப்படி இருக்க மதங்களில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற விவாதத்தில் பகைமை உணர்வைத் தவிர வேறு பயன் இல்லை\nஇந்த மதங்கள் அனைத்தும் இற்றுப்போன படகுகள் \nஇவற்றை நம்பிக் கரையேற முடியாது\nமதங்களுக்கு அப்பாற்பட்ட உயர்தர்ம நெறிகள் வகுக்கப் பட்டு அதில் அனைத்து மதங்களின் கீழ் வாழும் மக்களும் சங்கமிக்க வேண்டும்\nஏதாவது ஒரு வழியைப் பயன்படுத்தி அனைவரும் தாங்கள் விரும்பும்படி பரம்பொருளுக்கு இணக்கமான உன்னத நிலையை அடைய முடியாது...\nஅது சரியான ஒரு வழியாக இருக்கவேண்டும்.\nஆனால் இதுதான் வழி என்று பழைய கந்தல் துணியை நாய்கள் பிய்த்துப் பிடுங்குவதுபோன்ற ஒரு முறையில் மக்களைப் பலரும் பல விதங்களில் பிடுங்குகிறார்கள்\nஆனால் அவர்களில் ஒருவரும் முழுமையான வழிகாட்டிகளாக இல்லை என்பதே மனித வாழ்வின் சோகம்\nஒவ்வொரு மதத்தவர்களும் தங்கள் மதத்தில் உள்ள நல்ல அம்சங்களையும் மற்ற மதங்களில் உள்ள தவறான அம்சங்களையும் மட்டுமே முன் நிறுத்தித் தங்கள் உணர்வுகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.\nஆனால் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுடனும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் பரஸ்பரம் குற்றம் குறைகளைப் பெரிது படுத்திப் பகை��ை உணர்வை வளர்த்துக் கொள்வதைவிட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தவறுகளை நீக்கி அனைவருக்கும் பொருந்துகின்ற உயர் நெறியில் வாழ்வதே இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்\nகூடங்குளமும் நானும் ( 8 )\nஅணுக் கழிவுகளை இறுதியில் என்ன செய்கிறார்கள் என்பதற்குச் சரியான நம்பகமான விடை இருப்பதாகத் தெரியவில்லை....\nஆனாலும் உலகம் முழுக்கவும் அணுசக்தித் துறை அது சார்ந்த ஆலைகளையும் உலைகளையும் இயக்கிக் கொண்டுதான் உள்ளது...\nஇப்போதைக்கு அணுக் கழிவுகளை இருக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பூமியின் எதோ சில இடங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடும்...\nஐம்பது வருஷங்களுக்கு முன்னர் இருந்த கிராமபோன் பெட்டியை இப்போது இயக்கிப் பாட்டுக் கேட்க முடிவது இல்லை. காரணம் அது சம்பந்தமான தொழில்நுட்பமும் உபகரணங்களும் வழக்கொழிந்து போய் விட்டன.\nஇப்படி இருக்க ஆயிரக் கணக்கான வருடங்கள் ஆனாலும் கதிர்வீச்சைக் கொண்டிருக்கக் கூடிய அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க இப்போது பயன்படுத்தப் பட்டிருக்கும் தொழில் நுட்பப்படி இயங்க வருங்காலத்திய அதி நவீனத் தொழில் நுட்பம் இடங்கொடுக்குமா\nஅப்போதைய நிலைமை அப்போதைய கல்வி, அப்போதைய தொழில் நுட்பம் எல்லாமே மாறிப் போக வாய்ப்புள்ள சூழலில் நிரந்தர ஆபத்தான அணுக் கழிவைப் பாதுகாக்கும் பிரச்சினை வருங்கால சந்ததிகளுக்கு ஒரு சவாலாக ஆகி விடாதா\nஎனது மொழி ( 155 )\nஎனது மொழி ( 154 )\nஅரசியல் ( 57 )\nஎனது மொழி ( 153 )\nஎனது மொழி ( 152 )\nதத்துவம் ( 25 )\nகூடங்குளமும் நானும் ( 8 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/img_0174/", "date_download": "2019-03-24T23:11:52Z", "digest": "sha1:BKQ55UADPJFRGKSWDI2KJB274P6Y4J6A", "length": 4119, "nlines": 89, "source_domain": "www.idctamil.com", "title": "IMG_0174 – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vcare-hair-color-shampoo-function-news/", "date_download": "2019-03-25T00:03:08Z", "digest": "sha1:V46SGKHDNZMX3RCQOYK4R7F4JL46ST27", "length": 25312, "nlines": 123, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்திய விவேக் ஓபராய்..!", "raw_content": "\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை அறிமுகப்படுத்திய விவேக் ஓபராய்..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக… தயாரிப்பாளராக…. அறியப்படுகின்ற ஆர்.கே.,வுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.\nகடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.\n‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும்விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது.\nஇந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வின் அறிமுக நிகழ்ச்சி நேற்று இரவு சென்னை ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வை இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் நிறுவன தூதராக இணைந்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்து கொண்டு இந்த புதிய ஷாம்பூவை அறிமுகப்படுத்தினார்.\nஇவர்களுடன் பாலிவுட் நடிகரும் ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வின் விளம்பர மாடலும் சமீபகாலமாக ‘ஐ.பி.எல். மேன்’ என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.\nஇந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று வி கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி பேசும்போது, “வி கேர் என்றாலே தனித்தன்மை என உறுதியாக சொல்லலாம். எங்களது ஒவ்வொரு தயாரிப்பும் தனித்தன்மையுடன் இருந்து வருகின்றன. அதேசமயம் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருந்து வருகின்றன.\nஅந்த வகையில் வி கேர் நிறுவனத்தின் மைல்கல் என்று சொல்லும்விதமாக இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வை அறிமுகப்படுத்துகிறோம். உடலின் எந்தப் பகுதியிலும் உள்ள நரை முடிகளுக்கும் இதை எளிதாக பயன்படுத்த முடியும். அதனால் இனி ‘டை’ என்கிற விஷயத்திற்கு வேலையே இல்லை.. ஷாம்பூ மட்டும்தான்…” என்றார் பெருமையுடன்.\nபாலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசும்போது, “ஆர்.கே., என்னை சந்தித்து இந்த தயாரிப்பு பற்றி விளக்கியபோது ஆச்சரியமாக இருந்தது. நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது. ஆனால் இதை நானே அனுபவப்பூர்வமாக பயன்படுத்தியபோது அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. ஆர்.கே.,வின் இந்த தயாரிப்பு உலக அளவில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை…” என கூறினார்.\nநடிகர் விவேக் ஓபராய் பேசும்போது, “இன்று உலகம் முழுதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லி சாம்பாராகட்டும், இன்று உலகம் முழுதும் அறியப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும், தென்னிந்தியா எப்போதுமே மிகச் சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது.\nஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லோருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான். முடி என்பது உடலின் ஒரு பகுதி மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தன்னம்பிக்கை. அதனால்தான் அவன் தன்னுடைய நரைமுடியை மறைக்க ரொம்பவே மெனக்கெடுகிறான்.\nஅந்த வகையில் நடிகர் ஆர்.கே., ஒரு பிசினஸ்மேனாக என்னிடம் வந்து இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வை பற்றி சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன். காரணம் அமோனியா இல்லாமல், பி.பி.டி. இல்லாமல் ஒரு ஹேர் டை என்பது எப்படி சாத்தியமாகும்.. என்று நினைத்தேன். ஆனால் நானே அதை நம்பும்விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அது சாத்தியம்தான் என்று என்னிடமே நிரூபித்து காட்டினார் ஆர்.கே.\nநான் எப்போதுமே ஒரு விஷயத்தை மக்களுக்கு அது எந்தவிதமாக பயன்படும் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பவன். அதில் எனக்கும் ஆர்.கே.வுக்கும் ஒரேவிதமான சிந்தனை என்பதை அறிந்து கொண்டேன். இப்போது சொல்கிறேன்.\nஇந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக மட்டுமல்ல, இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் என்னை இணைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். அந்தளவுக்கு இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமையப் போகிறது..” என்றார்.\nஇந்த நிகழ்வில் வி கேர் நிறுவனத்தின் சேர்மனும் நடிகருமான ஆர்.கே.. பேசும்போது, “அன்றும் இன்றும் எப்போதுமே வெள்ளையனை வெளியேற்றுவது என்பது ஒரு பிரச்சனைதான்.. அதேபோலத்��ான் நரைமுடி என்பது மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. என்றும் இளமையாக ஒருவரை அடையாளப்படுத்துவது அவரது கருகரு தலைமுடிதான்.. ஆனால் இன்றைய சூழலில் 16 வயது முதல் உள்ள இளைஞர்களுக்குக்கூட நரை விழுந்துவிடுகிறது.\nஇன்று பலரும் டை அடிப்பதற்காகப் படும் சிரமங்களையும், அதனால் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் மனதில் வைத்து இதற்கு மாற்றாக ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தால் பல மாத பரிசோதனைக்குப் பின்பு உருவான தயாரிப்புதான் எங்களின் இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ.’\nடை அடிக்கும்போது கறை படியுமோ.. அலர்ஜி ஆகுமோ.. என்கிற கவலை இனி இல்லை.. காரணம் இதில் அந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் அமோனியா, பி.பி.டி. என எதுவுமே எங்களுடைய ஷாம்பூவில் சேர்க்கப்படவில்லை.\nவழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதைப் போலவே இதையும் பயன்படுத்த முடியும். சுமார் ஆறு மாத காலமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வை கொடுத்து, அவர்கள் இதை பயன்படுத்தி இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதை இப்போது நேரடி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறோம்.\nவடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது அரசியலில் மட்டுமல்ல, வியாபாரத்திலும்கூட அப்படித்தான். எங்களுடைய தயாரிப்புகள் தென்னிந்தியாவில் ரொம்பவே ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்திருக்கின்றன..\nஆனால் எல்லோருக்கும் பாராளுமன்றத்திற்கு செல்ல ஆசை இருப்பதுபோல, எனக்கும் எங்களது தயாரிப்புகளை இந்திய அளவில் கொண்டு செல்லவேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாவே இருந்து வருகிறது.\nதற்போது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள பலரும் தங்களது தலைமுடி நரைப்பது என்கிற பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என்பதால் எங்களது புதிய தயாரிப்பான இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’வை இந்திய அளவில், மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் லெவலில் எடுத்து செல்வதற்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார். அவர்தான் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.\nகாரணம் எந்த விஷயத்தையும் சமூகத்திற்கு பயன் தருமா என்கிற கண்ணோட்டத்தில் அணுகும் நபர் அவர். இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ பற்றி சொன்னதும் அவரும் மற்றவர்களை போல ஆரம்பத்தில் நம்பவில்லை.. ஒருமுறைக்கு இருமுறையாக அவரிடம் தொடர்ந்து மணிக்கணக்கில் விவாதித்��ேன்..\nஇதன் நம்பகத் தன்மையை அவர் உணர்ந்த பின்னர், இதை உலகெங்கிலும் கொண்டு செல்லும் தூதராக மட்டுமல்ல, இதோ இந்த நிறுவனத்தின் பங்குதாரராக தன்னை இணைத்துக் கொள்கிறேன் என இப்போது சொன்னாரே, அந்த அளவுக்கு இந்த ‘வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூ’ அவரை ரொம்பவே ஈர்த்துவிட்டது.\nடை அடிக்கும்போது கருப்பு தோல் மீது படும்போது அப்படியே படிந்துவிடும். ஆனால் இந்த ஷாம்பூ முடிக்கு மட்டுமே கருப்பு கலரைத் தரும். கிளவுஸ்கூட இல்லாமல் சாதாரணமாக கைகளில் எடுத்து பயன்படுத்தும் ‘ஹேர் கலர் ஷாம்பூ’ என்னால் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்.\nஒரு முக்கிய மக்களின் தேவையை நிவிர்த்தி செய்யப் பயன்படும் பொருளைக் கண்டுபிடித்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்காக ஒரு வருடமாக படங்களில்கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப் பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் பலரின் கண்களை திறக்கும் படமாக இருக்கும்.. அதன் அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வரும்.\nஒரு நடிகர்.. ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிப்பதும் அது தயாரிப்பாக உருமாறுவதும் இதுவே முதல்முறை என நினைக்கிறேன். அவ்விதத்தில் உண்மையாகவே பெருமை கொள்கிறேன்.\nஇந்தியாவில் உள்ள 130 கோடி பேரில் சுமார் 40 கோடி பேர் ஹேர் டை அடிக்கிறார்கள்.. இதில் வெறும் ஒரு கோடி பேர் எங்களது இந்த புதிய தயாரிப்பை உபயோகப்படுத்தினாலே எங்களது டர்ன் ஓவர் 500 கோடியைத் தாண்டும். அதை இலக்காக வைத்து நாங்கள் நகர இருக்கிறோம்…” என்றார் ஆர்.கே.\nPrevious Post'கரு' படத்தின் மிகப் பெரிய பலமே சாய் பல்லவிதான்.. Next Postபாலிவுட் ஸ்டார் விவேக் ஓபராய் கலந்து கொண்ட விகேர் குழும நிகழ்ச்சி..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twliii.com/2018/04/06/", "date_download": "2019-03-24T23:09:50Z", "digest": "sha1:5KZSDNWFAP6KO3P5MWEHTVRW6L54CEKO", "length": 3282, "nlines": 99, "source_domain": "twliii.com", "title": "April 6, 2018 – twliii", "raw_content": "\nகல்வாரி நாயகனே காருண்ய கரத்தினால் கரம் பிடித்த மன்னவனே கழுதையின் மேல் அமர்ந்து வந்த இஸ்ரவேலின் இரட்சகரே. உம் அன்பு என்னை தாங்குகின்றதே. கற்பாறையில் உதித்த பெரு வெள்ளமே காலை தோறும் உம் கிருபை புதிதாய் இருக்கிறதே. என் கண்கள் உம்மை காங்கின்றதே கலங்கரை விளக்கமு��் கவிதையின் ஊற்றும் நீரே. கானமே அமுத கானமே காவியத்தின் தலைவனே கன்னி மரியாள் வயிற்றில் கனிவான செல்வமாய், யோசேப்பின் குமாரனாய் பிறந்த நல்முத்தே. பூமியின் குடிகளில் தானும் ஒருவராய் எங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/140-2322", "date_download": "2019-03-24T23:47:13Z", "digest": "sha1:YHV2C2GBYZXXR22SVVTLVXISYFVFCSAR", "length": 56669, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "அரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - 2", "raw_content": "\nஹிந்து மதம் - (நாம் ஹிந்துக்களா\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\nபெரியார் - அம்பேத்கர்: படம் தேவையா\nமதம் மாறுவதே சாதி ஒழிப்பில் முதல் படி\nரோகித் வெமுலா மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nதீண்டாமைக் கொடுமைகளை ஒழித்துக் கட்டுவோம்\nசாதிப் பெருமிதமும் தேவேந்திர மாயமும்\nபௌத்தம் குறித்த 'விடுதலை' இதழின் கட்டுரைக்கு மறுப்பு\nசூழ்ச்சி ஒழிய, மயக்கம் தெளிய\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2009\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - 2\nநாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் பயன்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எட்டாக்கனியே. சமத்துவமின்மையால் மிக இழிந்த அவல நிலையில் அவர்கள் வாழ்கின்றனர். தீண்டத்தகாத மக்கள் மட்டுமின்றி, இந்நாட்டின் பல்வேறு பழங்குடி மக்களும், நாடோடிகளைப் போல் அலைந்து, காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் பயன்களை அளிக்கும் முயற்சிகளை எவரும் மேற்கொள்ளவில்லை. ஆளும் வகுப்பினர், கடந்த காலத்தில் எந்த அளவுக்குத் தொண்டு மனப்பான்மையும் பொறுப்புணர்வும் கொண்டிருந்தனர் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகள் இவை. வருங்காலத்தில் இவர்களது போக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். இதை நம்புமளவுக்கு நாம் ஏமாளிகளல்லர். இன்றைய சாத்தான்கள் ஒரே நாளில் தேவதைகளாக மாறி���ிடும் அற்புதங்களெல்லாம் எங்குமே நடைபெற்றுள்ளதாக நான் அறியவில்லை.\n7. நாடு அரசியல் விடுதலை பெறும் வரை, சமூகப் பிரச்சனைக்கான தீர்வு களைத் தள்ளி வைக்கலாம் என்று நம்மிடம் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தகைய சிந்தனையை அறிவார்ந்த மனிதர்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். புதிய களம் எதிலும் காலடி எடுத்து வைக்குமுன் அங்கே புதை குழி ஏதும் உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். செல்வந்தர்களாக இருப்பவர்கள் வறியவர்களைவிட வலிமை மிக்கவர்களாக விளங்குவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்; அறிந்திருக்க வேண்டும். ஆற்றல் அதிகாரங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றைத் தாமாக ஒருபோதும் இல்லாதவர்களுக்காகத் துறந்து விடுவதில்லை என்பதையும் நாமறிவோம்; அறிந்திருக்க வேண்டும். சமூகப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட்டால், தமது மேம்பாட்டு நலன்கள் பலவற்றை இழக்க வேண்டிய வகுப்பினரிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டால், அதற்குப் பிறகு இப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்பியிருக்க முடியாது. அப்படித் தீர்வு கோரும் அதிகார மேடையில் ஏற யாருக்குத் துணை நின்றீர்களோ, அவர்களை அதிலிருந்து நீக்குவதற்கு பெரும் புரட்சியொன்றை நடத்த நீங்கள் தயாராக இருந்தாலொழிய அது சாத்தியமில்லை.\n மாபெரும் அரசியல் அறிஞர் எட்மண்ட் பர்க் கூறும் அறிவுரையையே நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்: ‘‘அளவு மிக்க பாதுகாப்பு உணர்வை மேற்கொண்டு அழிந்து போவதை விட, அக்கறை மிகுந்த அய்யப்பாடுகளை எழுப்பி பிறர் பழிப்பிற்கு ஆட்படுவது மேலானது.'' இவ்வறிவுரையின்படி, சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய வழிவகைகளை முன்னதாகவே அரசியல் எந்திரத்தில் ஏற்படுத்துவதுதான் நிலையான உறுதிப்பாட்டைத் தரும் வழி என்று நான் கருதுகிறேன். மாறாக, அந்த எந்திரத்தைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிக் கைப்பற்ற எண்ணு பவர்களிடம் பறிகொடுத்துவிட்டு, அவர்களுடைய கருணையை எதிர் நோக்கி நிற்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியேயாகும்.\n8. இப்போது நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திட வேண்டும். இந்தியாவுக்குத் தன்னாட்சி கிடைப்பதற்கு சமூகக் காரணிகள் தடையாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே வேளை தன்னாட்சி அரசுக்கான அரசமைப்புச் சட்டம் எழுதப்படும் போது – சிறிய, நலிவுற்ற சமூகங்களின் நலன்கள் ஒரு மூலையில் புறந்தள்ளி ஒதுக்கப்படாத வகையில் தடைகளும், காப்புகளும் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என வலியுறுத்துகிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொருத்தமட்டில், இதை நாம் எவ்வாறு பெறப் போகிறோம் என்பது குறித்துதான் நான் அடுத்தபடியாக எடுத்துக் கொள்ள இருக்கிறேன். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டாக வேண்டும் எனும் தேவையை உணர்ந்து ஏற்றுக் கொண்டு, அத்தீர்வு தன்னாட்சி அரசுக்காக உருவாக்கப்படும் அரசமைப்புச்சட்டத்தில் இடம் பெற வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்ளும் – இந்திய அரசியல் பிரச்சினைகளை ஆய்ந்தறிந்த மாணவர்களும் உண்டு.\nஇப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில், நான் எனது உரையில் முன்பு குறிப்பிட்ட உலகப் போருக்குப் பிறகு உருவான நாடுகள், மேற்கொண்ட தீர்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் இம்மாணவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில், இந்தியாவில் தற்பொழுது காணப்படும் நிலைகள் அந்நாடுகளில்தான் அப்பொழுது நிலவின. இந்நாடுகளில் எல்லாம் சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் குறித்த சட்டப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் போன்றதொரு அரசமைப்புச் சட்ட முறையே தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நலன்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்குரிய சிறந்த முறை என்று நேரு குழுவின் அறிக்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇத்தகையதொரு திட்டத்தினால் ஏமாற்றப்படாமல் இருக்க நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் எனும் கூறுகளைப் புகுத்தி, இந்த உரிமைகள் மூலம் தங்கள் நலன்களைப் பெரும்பான்மையோரிடமிருந்தும், ஆளும் வர்க்கத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதில் அளவுக்கு மேல் நம்பிக்கை வைப்பது, இந்திய அரசியல்வாதிகளின் வழக்கமாகி விட்டது. நமது பாதுகாப்பிற்கு இத்தகைய திட்டம் போதுமென்று நிறைவடைந்து விட முடியாது. இத்தகைய உரிமை அறிக்கைகள் எவ்வளவுதான் விரிவாகவும் தெளிவாகவும் முழுமையாகவும் ஆர்வமூட்டும் நடையிலும் எழுதப்பட��டிருந்தாலும், இவ்வறிக்கைகள் மட்டுமே அவ்வுரிமைகள் நமக்குக் கிடைப்பதை உறுதி செய்துவிட முடியாது.\nஉரிமைகள் எவை என்று வரையறுப்பதால் மட்டுமே நாம் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. உரிமைகள் மறுக்கப்பட்டால் குறை தீர்ப்புக்கான வழிமுறை எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே உரிமைகள் கிடைக்கப் பெறும். நான் குறிப்பிட்ட, போருக்குப் பிறகு உருவான புதிய நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில் சிறுபான்மையினருக்கான அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்பட்டிருப்பதுடன், பெரும்பான்மையோர் அவ்வுரிமைகளை மீறினால் சிறுபான்மையோர் உலக அரங்கத்தில் முறையீடு செய்யலாம் எனும் விதிமுறையும் இடம் பெற்றிருந்தது. இத்தகைய முறையீடுகளைப் பெற்று ஆவன செய்வதற்கென்றே பன்னாட்டு சங்கம் குழுவொன்றை நியமித்திருந்தது. அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக நேரு குழு அறிக்கையில் இத்தகைய பாதுகாப்பு ஏதேனும் தெரிவிக்கப்பட்டுள்ளதா முறையீடு செய்வதற்கான வழிவகை எதையும் என்னால் அதில் காண முடியவில்லை. எனவே, நேரு குழுவின் அறிக்கையில் காணப்படும் வாக்குறுதி ஒரு மாயத் தோற்றமே.\n9. நேரு குழுவின் அறிக்கையில் முறையீட்டுக்கான விதிமுறை ஏதும் சேர்க்கப்பட்டாலும்கூட, அத்திட்டத்தை ஏற்க வேண்டாம் என்றே நான் அறிவுரை கூறுவேன். பன்னாட்டு சங்கத்திற்கோ, (ஃஞுச்ஞ்தஞு ணிஞூ Nச்tடிணிணண்)அரசப் பிரதிநிதிக்கோ, அரசுக்கோ முறையீடு செய்வதற்கான விதிமுறை இருப்பது – தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் கைகொடுக்கும் கூடுதல் ஆயுதமாக இருக்கும் என்றாலும், அது பயனுள்ள ஆயுதமாக விளங்காது. உங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த உறுதிப்பாடு, கட்டுப்படுத்தும் அதிகாரம் உங்கள் கைகளுக்கு வரப் பெறுவதுதான். அப்போது தான் வரம்பு மீறி தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் ஆற்றலைப் பெறுவதுடன் தவறு நிகழும் முன்னரே தடுத்துக் காக்கும் ஆற்றலும் கிடைக்கப் பெறும். ஆளுநரோ, அரசப் பிரதிநிதியோ, பன்னாட்டுச் சங்கம் போன்ற மூன்றாம் தரப்பினர் காப்பார்கள் என்பது நமது பாதுகாப்பை ஒருபோதும் உறுதி செய்யாது.\nநமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரத்தைத் தம் வசம் கொண்டிருப்போர், அவற்றை முறையாகப் பயன்படுத்த முன்வரவில்லையெனில், அத்தகைய அதிகாரத்தால் நமக்கு என்ன பயன் தன்னாட��சி இந்தியாவின் வருங்கால அரசாங்கத்தில் உரிய பங்கினை நாமும் பெறுவது மட்டுமே நமது நலன்களை உறுதி செய்யும் வழி முறையாகும். சட்டமன்றங்களில் போதிய பிரதிநிதித்துவம் பெறுவதே இதற்கான ஒரே வழியாகும். இந்த வழியில் மட்டும்தான் அரசின் செயல்பாடுகளை நாம் நாள்தோறும் கண்காணித்து, நமது பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் பேண முடியும். இத்துடன் கூடுதலான பாதுகாப்பும் உறுதிப்பாடுகளும் கிடைத்தால் பெற்றுக் கொள்ளுங்கள். அவை உங்கள் வில்லின் கூடுதல் நாண்களாக விளங்கலாம்.\nஆனால் சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் எனும் பாதுகாப்பை இழந்துவிட்டு, அதற்கு மாற்றாக வேறு எந்த சலுகை கிடைக்குமென்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம். போதிய பிரதிநிதித்துவம் பெறுவதன் மூலம் உங்கள் நலன்களுக்கு உறுதிப்பாடு கிடைத்தாலன்றி, நாட்டின் அரசமைப்புச் சட்ட மாற்றம் எதையும் ஏற்க மறுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையுண்டு.\n10. ‘போதிய பிரதிநிதித்துவம்' என்று இந்தியச் சிறுபான்மையினர் அனைவராலும் பேசப்படுகிறது. ஆனால் எந்தளவுக்கு என்று அது சரியாக வரையறுக்கப்படாததால் தெளிவற்று இருக்கிறது. நமது கோரிக்கைக்குச் சரியான வடிவம் அளிக்க வேண்டுமெனில், அளவு வரையறையொன்றையும் நாம் தர வேண்டும். போதிய பிரதிநிதித்துவம் என்பது, மக்கள் தொகை விகிதத்தில் இருக்க வேண்டுமென்று காங்கிரஸ் வட்டாரங்களில் ஒரு கொள்கை நிலவி வருகிறது. இந்த விகிதக் கொள்கை, சிறுபான்மையினர் பால் பெரும்பான்மையோர் காட்டும் இரக்கமற்ற, பொருளற்ற வறட்டுக் கோட்பாடாகும். சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் அதிகாரம், அவர்களது உறுப்பினர்களையும் சமூகத் தகுதியையும் பொருத்ததாகும். இச்சிறுபான்மைத் தொகையினரைக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்வது இயலாது என்றுதான், தமது பங்கீட்டை உயர்த்துமாறு அவர்கள் கோருகின்றனர்.\nஅத்தகைய கூடுதலான பிரதிநிதித்துவம் இன்றி, அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவிருக்கும் பெரும்பான்மையினர், வலிமையான ஆதிக்கத்தைத் தாம் சமாளிக்க முடியாதென்று கருதுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தில், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில், மக்கள் தொகை விகிதத்தைவிட சற்றுக் கூடுதலான அளவில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இது உண்மை எனில், சிறுபான்மையினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு உரிய விகிதத்தில் மட்டுமே பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் எனில், எந்த வகையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமானது அல்லவா சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறுவதும், அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ற அளவில்தான் பிரதிநிதித்துவம் பெறுவர் என்பதும் முரண்பட்ட எண்ணங்கள் என்றே கருதுகிறேன்.\nசட்டமன்றங்களில் சிறுபான்மையினருக்கு அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ற அளவிலேயே பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படும் எனில், சட்டமன்றமானது நாட்டில் நிலவும் சமூக நிலைமையை அப்படியே கொண்டுள்ள சிறு படிமமாகவே அமையும். அந்த அமைப்பில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் வலிமை ஆகியவை புறத்தே சமூகத்தில் நிலவுகின்ற நிலையில் ஒரு சிறிதும் மாற்றம் இருக்காது. சமூகப் பிரிவினரிடையேயான அதிகாரப் பகிர்வு நிலை அப்படியே நீடிக்கும். ஆனால் அந்த அதிகாரப் பகிர்வு நிலையில் சிறுபான்மையினருக்கு வலிமை சேர்க்கும் வகையில் கூடுதல் பங்கீட்டுக்கு வழிவகுக்கும் சீர்திருத்தம் செய்யப்படுவதன் மூலமே, சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு உறுதியான வழி கிடைக்கும். இக்குறிக்கோளை அடைய வேண்டும் எனில், சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மக்கள் தொகை விகிதத்தை விடக் கூடுதலான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.\n11. பிரதிநிதித்துவம் என்பது கூடுதல் மதிப்பு உயர்வுடன் இருத்தல் அவசியம் என்பதை சிறுபான்மையினர் அனைவரும் ஏற்றுக் கொண்டாலும், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் கருத்தொற்றுமை காணப்படவில்லை. கூடுதல் பிரதிநிதித்துவம் எதற்காக கேட்கப்படுகிறது; அதனால் கிடைக்கும் பயன் என்ன என்பதைக் குறித்த சரியான புரிதல் இன்மையே காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் முன்னர் அளித்த விளக்கங்களிலிருந்து, வலுவற்றவர்களின் கரங்களுக்கு வலுவூட்டவே கூடுதல் பிரதிநிதித்துவம் என்பது தெளிவு. தங்களைக் காத்துக் கொள்ளப் போதிய வலிமை இல்லாத சிறுபான்மையினருக்கே இத்தகைய வலுவூட்டல் தேவை. எனவே, கூட்டப்பட வேண்டிய வலிமை எவ்வளவு என்பது, கரம் எந்த அளவுக்கு வலுவிழந்திருக்கிறது என்பதைப் பொருத்தே அமையும் என்பது தெளிவு.\nகைய���ன் நீளம் மிகக் குறைந்ததாக இருந்தால், அக்கையில் நீண்ட ஆயுதமும், நீளமிக்க கைகளில் நீளம் குறைந்த ஆயுதமும் தரப்பட்டால்தான் சமநிலை நிலவும். மற்றொரு வகையில் கூறுவதெனில், பிரதிநிதித்துவ உணர்வு எல்லா சிறுபான்மையினருக்கும் ஒரே அளவில் இருக்கலாகாது என்பதும், அவரவர்க்குத் தற்போதுள்ள சமூகத் தகுதி நிலையையும் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்பட வேண்டும் என்பதும் புலனாகும். சமூகத்தில் மிகத் தாழ்வான தகுதி நிலையுடைய சிறுபான்மையினருக்கு, மிகுதியான பிரதிநிதித்துவம் மிக உயர்ந்த தகுதி நிலை கொண்ட சிறுபான்மையினருக்கு, மிகக் குறைவான உயர்ச்சியே போதுமென்பதும் பெறப்படும்.\nஆனால் சமூகத்தின் தற்போதைய நிலை என்னவெனில், எந்தச் சிறுபான்மையோர் மிகுதியான வளங்கள், வசதிகளைப் பெற்று சமூகத்தில் உயர்நிலைத் தகுதியில் உள்ளனரோ, அவர்கள்தான் பிரதிநிதித்துவத்திலும் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். முடி வெட்டப்பட்ட ஆட்டுக்குதான் குளிர் காற்றிலிருந்து மிகுந்த பாதுகாப்பு தேவை என்பதன் அடிப்படையில்தான் பிரதிநிதித்துவத்தில் அதிக பங்கு பெறுவதற் குரிய சிறுபான்மையினர் யார் என்பதையும், யாருக்கு எவ்வளவு பங்கு என்பதையும் பற்றி முடிவெடுக்க வேண்டும். இதற்கு மாறாக, இக்கோட்பாட்டைத் திரித்து முடிவெடுத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, இந்நாட்டுக்கும் அது தீங்காகவே முடியும்.\n12. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கு மதிப்பளிப்பதெனும் கோட்பாட்டைச் சரியாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து இதுவரை நான் எடுத்துக் காட்டினேன். சரியான அளவை நிர்ணயிப்பது எவ்வாறு என்ற கேள்விக்குத் தீர்வு இன்னும் எஞ்சியுள்ளது. இந்த அளவு சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது மாறுதலுக்குரியது என்பதைக் குறிப்பிடுவதுடன், அதைக் கணக்கிடுவதற்கான பொது அடிப்படைக் கோட்பாட்டைத் தருவது மட்டுமே என்னால் இயலும். முதலாவதாக, மக்கள் தொகை விகிதம் எந்த வரம்புக்கு மேல் இருந்தால் கூடுதல் பிரதிநிதித்துவ தேவை என்பதைக் குறித்து இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையோர் மற்றும் சிறுபான்மையோருக்கிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.\nபின்னர், குறிப்பிட்டதொரு சிறுபான்மை இனத்தவர்க்கான பி���திநிதித்துவ அளவை நிர்ணயிக்கையில் அவ்வினத்தவரின் 1. சமூக நிலை 2. பொருளாதார வலிமை 3. கல்வி நிலைமை ஆகியவற்றை மதிப்பிட்டு, அவற்றுக்கு எதிர்விகிதப் பொருத்தத்தில் கூடுதல் பங்கு இருக்குமாறு பிரதிநிதித்துவத்தின் அளவு முடிவு செய்யப்பட வேண்டும். இதனைச் சரியாக நிறைவேற்றினால் சிறுபான்மைக் குழுக்களும், சிறுபான்மையினரும் ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும். அத்தகைய உடன்பாடு நியாயமானதாகவும், சமநீதி வழங்குவதாகவும் எந்தவொரு தரப்பினருக்கும் மனக்குறை விளைவிக்காததாகவும் இருக்கும்.\n13. அடுத்து நமது கவனத்தை ஈர்க்கும் கேள்வி, வாக்குரிமை யையும், வாக்காளர் தொகுதிகளையும் குறித்ததாகும். கற்றறிந்த பெருமக்களே இவற்றைக் குறித்த நமது கோரிக்கை எவ்வாறு அமைய வேண்டும் இவற்றைக் குறித்த நமது கோரிக்கை எவ்வாறு அமைய வேண்டும் வாக்காளர் தொகுதிகளின் அமைப்பில் இரண்டு மாற்று வழிகள் உள்ளன. ஒன்று, தனியான தொகுதிகளின் ஒதுக்கீடு; மற்றது கூட்டுத் தொகுதிகளில் இடஒதுக்கீடு. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதைக் குறித்து ஒடுக்கப்பட்ட வகுப்புகளிடையே கருத்து வேற்றுமை நிலவுகிறது என்பதை நான் நன்கறிவேன். ஒடுக்கப்பட்ட வகுப்புகளில் பெரும்பான்மையினர் தனித்த வாக்காளர் தொகுதிகளே வேண்டும் என்று கருதுகின்றனர். கூட்டுத் தொகுதிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டால், வாக்களிக்கும் பெரும்பான்மை வகுப்பினர், ஒடுக்கப்பட்ட வகுப்பு வேட்பாளர்களில், தங்கள் விருப்பு வெறுப்புகளுக்குப் பணிந்து, தங்கள் நலன்களுக்கு ஆதரவாக நடக்கக்கூடிய வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள் என்னும் அச்சமே காரணம். இத்தகைய அச்சத்திற்கு ஆதாரம் இல்லை என்று என்னால் கூற இயலாது.\nஆனால் இதைப் போக்குவதற்கான வழிமுறை தனித் தொகுதி கோரிக்கையன்று. மாறாக, நமது வாக்குரிமை வலிமையை முடிந்தவரை அதிகரிப்பதும், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கோருவதும் ஆகும். இதன் வாயிலாக, நமது வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் பெரும்பான்மை இனத்தவரின் செல்வாக்கைக் கணிசமாகக் குறைக்க முடியும். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கோருதல் முக்கியமென்று கருதுகிறேன். அவ்வாறு வயது வந்தோர் வாக்குரிமை ஏற்கப்படுமாயின், கூட்டுத் தொகுதி முறையில், ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு இடஒதுக்���ீடு அளிக்கும் திட்டத்திற்கு நாம் மறுப்பு தெரிவிக்க வேண்டியதில்லை.\n14. இது தொடர்பாக முக்கியமான ஒரு கருத்தை நான் கூறியாக வேண்டும். இந்த நாடு சாதி, மதங்களால் பிளவுபட்டிருப்பதால், சிறுபான்மை மக்களுக்குப் போதுமான பாதுகாப்பு அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்படுவதன் வாயிலாகவன்றி, இந்நாடு தன்னாட்சி சமூக நிலைக்குத் தகுதியுடையதாகாது எனும் நிலைப்பாடு இன்றைய நிலைக்கு ஏற்புடையதாக இருப்பினும் – சாதிகளாகவும், சிறு குழுக்களாகவும் பல துண்டுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும் இந்தியா ஒன்றுபட்ட நாடாக வேண்டும் என்பதே நமது அறுதிக் குறிக்கோள் என்பதை சிறுபான்மையினர் மறந்து விடக் கூடாது. இக்குறிக்கோளைத் தமது முதல் நோக்கமாகக் கொள்ளாத சிறுபான்மையினர் எவரும் தமக்கு தனியுரிமைகளும் சலுகைகளும் கோருதல் முறையன்று.\nஎனவே, சிறுபான்மையினர் அனைவரும் தமது பாதுகாப்பு உரிமைகளைக் கோரும்போது, இந்த இறுதி இலக்குடன் அவை முரண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது புலனாக வேண்டும். உங்கள் பின்னடைவுகளால் நீங்கள் இன்னல் அடைகிறீர்கள் என்பது உண்மைதான் என்பதால் நீங்கள் பாதுகாப்புகளைக் கோரலாம். ஆனால் அந்தப் பாதுகாப்புகள் இடைவெளிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டுமேயன்றி, இந்த ஏற்றத்தாழ்வுகள் என்றென்றும் தொடர்வதற்குரிய காரணிகளாக இருந்துவிடக் கூடாது. சிறுபான்மையினர் கோரும் பாதுகாப்புகளைத் தர இணங்குதல் என்பது, பெரும்பான்மையினரின் கடமை என்பதிலும் அய்யத்திற்கிடமில்லை. அவ்வாறே அனைத்து மக்களுக்குமிடையே ஒருமைப்பாடு உருவாவதற்குத் தடையாயிருக்கும் பாதுகாப்புகள் எவற்றையும் கோராதிருத்தல் சிறுபான்மையினரது கடமையாகும். இந்தக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தால் தனித்த வாக்காளர் தொகுதிகளைவிட, இடஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுத் தொகுதிகளே உகந்தவை என்பதை உணரலாம். இம்முறைதான் இன்றைய நிலைமைகளுக்குத் தீர்வாகவும், எதிர்காலக் குறிக்கோள்களுக்குத் துணையாகவும் உதவக் கூடியதாகவும் இருக்கும்.\n15. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் பாதுகாப்பு நோக்கில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு கூறும் உண்டு. பொதுப் (அரசு) பணிகளில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றியது அது. சட்டமியற்றும் அதிகாரத்தைவிட, அதைச் செயல்படுத்தும் அதிகாரம் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல. சட்டமியற்றுவோரின் உணர்வுகளை நிர்வாகிகளின் திரிபுவாதங்கள் வெற்றாக்கி விடவோ, சிதைக்கவோ இயலும். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் உரிய பங்கு பெற வேண்டும் என்பதற்கு இது மட்டுமே காரணமல்ல. வேலைப் பளு மிகுதியினாலோ, பிற சூழ்நிலைகளினாலோ எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாக சட்டத்திலேயே வரையறுத்துவிட இயலாது. எனவே, நிர்வாகத் துறைகளின் தலைமையிடம் கணிசமான அளவில் சிறப்பு அதிகாரங்களை விட்டு விடுவது தவிர்க்க இயலாதது. இந்த சிறப்பு அதிகாரங்கள் எந்த அளவுக்கு விருப்பு வெறுப்பு, ஒருதலைப்பட்சம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொருத்துதான் சமூக நலனும் மேம்படும்.\nஅரசுத் துறை பெரும்பாலும் ஒரேயொரு வகுப்பாரால் நடத்தப்பட்டு வரும் இந்தியா போன்ற நாட்டில், ஒரு குறிப்பிட்ட வகுப்பின் மேலாதிக்கத்தை வலுப்படுத்த இந்த ஏராளமான சிறப்பு அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உண்டு. இதைத் தடுப்பதற்கு உறுதியான ஒரே வழி அரசுப் பணிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்புகள் உட்பட அனைத்து சாதி, மதத்தை சார்ந்தவர்களும் பங்கு பெறுவதே என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். எனவே, அரசுப் பணிகளில் குறிப்பிட்டதொரு சதவிகிதம் ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென நாம் கோர வேண்டும். இதை நிறைவேற்றுவது ஒன்றும் கடினமல்ல. அரசமைப்புச் சட்டத்தின் மூலம் இதை உறுதி செய்யலாம். வருங்கால அமைச்சரவைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் இடம் பெறுவார்கள் என உறுதிப்பாடு இருப்பின் இத்தகைய பாதுகாப்பு வேண்டாமென்று கூட விட்டு விடலாம்; ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்புகள் எப்போதும் சிறுபான்மையினராகவே இருப்பார்கள் என்பதால், இதற்கு வாய்ப்பில்லை. எனவே, இத்தகைய பாதுகாப்பு தேவையென்று நீங்கள் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது.\nஅனைத்திந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மாநாட்டில் (நாக்பூர்) டாக்டர் அம்பேத்கர் 8.8.1930 அன்று ஆற்றிய தலைமை உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/cricket-india-won-series-pallekele-indian-team-win-one-day-against-sri-lanka-fans-thrown-stadium-threw-drinking-water-bottle-led-virat-kohli-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:26:13Z", "digest": "sha1:2PJ4DZIK2ZJNFRSFAQWFKL2SRCOYRJJW", "length": 12104, "nlines": 105, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா\nபல்லேகெலே: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து சொதப்பி வந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டாலும், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nவிராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது.\nஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இன்று (27/8/17) மூன்றாவது போட்டியில் களமிறங்கியது. பல்லேகெலே மைதானத்தில் போட்டி நடந்தது.\nமுதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடர்ந்து உச்சக்கட்ட ஃபார்மில் இருந்து வரும் ஷிகர் தவான், 5 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்தார். அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி, 3 ரன்களில் நடையைக் கட்டினார்.\nஅடுத்து வந்த லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, இந்திய அணி நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், தொடக்க ஆட்டக்காரர���ன ரோஹித் ஷர்மா ஏதுவான பந்துகளை அடித்து ஆடி, ரன்களைச் சேர்த்தார். அவருக்கு பக்கபலமாக டோனியும் ரன்களைச் சேர்த்தார். அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா, தனது 12வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் டோனியும் 50 ரன்களைக் கடந்தார்.\nஇந்த இணை, மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் அணியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது.\nரசிகர்கள் ரகளை: இந்திய அணி 210 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், பொறுமை இழந்த இலங்கை ரசிகர்கள் திடீரென்று மைதானத்திற்குள் காலி குடிநீர் பாட்டில்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். ஏற்கனவே டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, ‘வாஷ் அவுட்’ ஆகியிருந்த நிலையில், இப்போது ஒரு நாள் தொடரையும் இழக்கும் நிலை ஏற்பட்டதால், அந்த நாட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். காவல்துறையினர், ரசிகர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.\nஇதனால் மேற்கொண்டு பந்து வீசாமல் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. எனினும், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.\nPosted in உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு\nPrevஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா\nNextஅதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:16:46Z", "digest": "sha1:VHYOM3EODV3NZP7GSODMOK6UZ4J3VD25", "length": 36991, "nlines": 313, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அரசியல் Archives - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nநிலாந்தன் ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும்...\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nநிலாந்தன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர்...\nயதீந்திரா திருகோணமலையில், அமெரிக்கா படைத்தளத்தளமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதான செய்திகளை ஆங்காங்கே காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க...\nகரவாகு வடக்கு நகரசபை உருவாக்கமும் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கமும் கல்முனைத் தமிழர்களுக்குப் பெரும் ஆபத்தானவை\n– தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை தங்கள் பிரதேசங்களை ‘அறுக்கை’...\nபேராசிரியர். மு.நாகநாதன் ஐ.நா.மன்றத்தின் பொதுஅவையின் கீழ் இயங்கும் மனித உரிமைகள் அவையின் 40 வது கூட்டத் தொடர் பிப்ரவரி 25தொடங்கி இம்மாதம் 22 தேதி முடிகிறது. ஈழப் போரில்...\nதேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது\nநிலாந்தன் 2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப்....\nகோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதி திட்டம்\nயதீந்திரா எந்தத் தேர்தல் என்று தெரியாவிட்டாலும் கூட, ஏதோவொரு தேர்தலை நோக்கி நாடு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த தேர்தல்களை இலக்கு வைத்தே...\nசைவத்தை தமிழோடு இணைத்து போராட்ட நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்று சேவை செய்தவர்களே ஆயர்கள்\nஅ.நிக்ஸன் மன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரத்தில் குறித்த அந்த அருட்தந்தையின் செயற்பாடு ஏற்புடையதல்ல- அவருடைய பேச்சைக் கேட்டு வளைவை புடுங்கி எறிந்த சிலரின்...\nஅறிந்தோ அறியாமலோ நாமே சிதைத்துவரும் தமிழ் தேசிய கோட்பாடு\nலோ. விஜயநாதன் மிக அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கட்சிபேதம் கடந்து வடக்கில் பூரண...\nஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு\nவீ. தனபாலசிங்கம் இலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய...\nஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா\nநிலாந்தன் நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறுவதுதான். இரண்டு...\nஜெனிவாவில் மீண்டும் கால அவகாசமா தமிழர்களிடமுள்ள மாற்று வழிமுறை என்ன\nயதீந்திரா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் எதிர்வரும் 5ம் திகதி...\nஜுட் பிரகாஷ் தனது kanavuninaivu.blogspot.com என்ற இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை...\nஇந்தியா – பாகிஸ்தான் மோதல்: இம்ரான்கான் முன் உள்ள சவால்கள்\nஹருஹருன் ரஷீத் பிபிசி. பிபிசி தமிழில் வெளிவந்த கட்டுரை சர்ச்சைக்குரிய காஷ்மீருக்குள் இந்திய விமானங்கள் நுழைந்தது மட்டுமின்றி, பாகிஸ்தானின் பாக்டுன்க்வா...\nபரந்துபட்ட கூட்டு முன்னணி இல்லையேல் தமிழ் மக்களுக்கென்று எதுவும் இல்லை\nமு.திருநாவுக்கரசு தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான பணியை தமிழ்த் தலைமையைச் சீர் செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். தமிழீழக் கோரிக்கை ஜனநாயக...\nநிலாந்தன் 1987ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய கால கட்டத்தில் கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஜெயவர்த்தனாவும், ரஜீவ்காந்தியும்...\nமறப்போம் மன்னிப்போம் ரணிலும் கூட்டமைப்பும்\nயதீந்திரா அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, நாட்டின் பிரதமரும் கூட்டமைப்பின் நண்பருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த சில...\nதமிழ் தேசியத்தை காக்கும் மாற்றுத் தலைமைக்கான இன்றைய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் அது என்றும் கிட்டாது\nலோ. விஜயநாதன் ஜெனிவா மனிதவுரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வடபகுதியை நோக்கிய தென்னிலங்கை அரசியல்வாதிகளின் படையெடுப்புக்களும்...\nபுதிய பிரதம நீதியரசர் நியமனத்தில் செல்வாக்கு செலுத்தும் முயற்சியா அரசியலமைப்பு பேரவைக்கு எதிரான ஜனாதிபதியின் வசைமாரி \nகடந்த வருட இறுதியில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது என்ற வரலாற்று முக்கியத்துவம்...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது\nஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா வீரகேசரி பத்திரிகைக்கு 03/02/2019 அன்று வழங்கிய பேட்டி அனுபவமும் பின்னணியும் இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான...\nஈ.பி. ஆர்.எல்.எப் மகாநாடு தொடர்பான சர்ச்சைகளின் அரசியல் பின்னணி என்ன\nயதீந்திரா அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) கட்சி மகாநாடு தொடர்பில் அதிருப்திகள் வெளியாகியிருந்தன. குறித்த...\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்\nநிலாந்தன் தீபெத் மீதும் திபெத்தியர்களின் போராட்டத்தின் மீதும் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ் தொடக்கத்திலிருந்தே அனுதாபத்தோடு இருந்தார். அவர்களுக்காக பேசக் கிடைத்த எந்த...\n26 -வது ஆண��டு நினைவாக: சர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன்\n– அசலகேசரி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ”மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக...\nசவேந்திரசில்வாவின் நியமனம் எதனை உணர்த்துகிறது\nயதீந்திரா அண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சவேந்திரசில்வா சர்ச்சைக்குரிய 58வது...\nசுமந்திரனுக்கு முழக்கம் காட்டிய வணபிதா\nநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அவரது அல்லக்கைகளும் தற்போது கோயபல்ஸ் பாணி பரப்புரைகளில் மும்முரமாகியுள்ளனர். அதிலும் தமது பரப்புரைகளில் மீள மீள தமிழ்...\nஇனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்… சுதந்திர தினம் யாருக்கு\n-இதயச்சந்திரன் ‘சுதந்திர தினம்’ எனும் போது, சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் நினைவு வரும். இலங்கையில் அப்படியாக யாரும் பெரியளவில் நினைவுகூரப்படுவதில்லை....\nஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி\nநிலாந்தன் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது...\nயதீந்திரா விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணிக்கான மத்திய குழுவை உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம்...\nதேர்தல் அரசியலிற்குள் மூழ்கிப்போயுள்ளது தமிழ்த் தேசிய அரசியல் வெளி. மேய்ப்பனைத் தேடும் அரசியல் ஆய்வுகள் ஊடகங்களை நிரப்புகின்றன. மக்கள் திரள் அரசியல் பற்றி...\nதமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா\nவிக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். “அவர் சம்பந்தரால் பரசூட் மூலம்...\nஓரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் தீர்வு முயற்சி ஏன் இந்தளவு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது\nயதீந்திரா புதிய அரசியல் யாப்பு ஒன்று வரவுள்ளது என்னும் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்றைய தென்னிலங்கை அரசியல் நிலைமைகள் ஒரு விடயத்தை தெளிவாக...\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு \nயதீந்திரா கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும்...\nபுதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்\nநிலாந்தன் மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப்...\nயதீந்திரா மைத்திரி ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றார் மைத்திரியின் அண்மைக்கால நடவடிக்கைகளை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரிடம், இவ்வாறானதொரு கேள்வி எழுவது இயல்பே மைத்திரியின் அண்மைக்கால நடவடிக்கைகளை முன்னிறுத்தி சிந்திக்கும் ஒருவரிடம், இவ்வாறானதொரு கேள்வி எழுவது இயல்பே\nநிலாந்தன் 1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிநொச்சி இலங்கைத்தீவில்...\n2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்\nயதீந்திரா வரலாற்றிலிருந்து நாம் எதனை கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதனையுமே அல்ல – என்று ஒரு கூற்றுண்டு. வரலாற்றில் இது எந்ததெந்த சமூகங்களுக்கெல்லாம்...\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nயதீந்திரா தனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. பொய்கள்...\nதமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்\nநிலாந்தன் வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை....\nபூகோள அரசியலில தேவைப்படுவது ரணில், மகிந்த மாத்திரமே சம்பந்தன் அல்ல\nஅ.நிக்ஸன் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில் ஐம்பது நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்குக்...\nநிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\n1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக்...\nயதீந்திரா ராஜதந்திரம் தொடர்பில் ஒரு பிரபலமான கூற்று உண்டு. அதாவது, ஆயுதம் இல்லாத ராஜதந்திரம் என்பது, இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு ஒப்பானது. ( Diplomacy without arms is like music...\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nநிலாந்தன் கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது....\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nயதீந்திரா கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு....\nஇயற்பியல் மெய்ஞான விஞ்ஞான அஞ்ஞானம்\nடாக்டர். சி. யமுனாநந்தா மீப்பொருள், மீச்சிறுபொருள், புலம் என்பதனை சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் என்ற சித்தாந்தத்தில் நோக்குகின்றது. மெஞ்ஞானிகள் இயற்கையைக் காணும்...\nதமிழர்-முஸ்லிம் அரசியல் ஐக்கியம் காலத்தின் கட்டாயம்\nகலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா (தமிழர்-முஸ்லிம் என்ற பெயர்கொண்டு இந்நாட்டின் இரு சிறுபான்மை இனங்களையும் அழைப்பதில் எனக்குப்...\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\n–இதயச்சந்திரன் இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில்...\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nநிலாந்தன் வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி...\nவடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே: முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்\nஉங்கள் கருத்து தவறானது. தமிழ் மக்கள் கூட்டணி என்பது தமிழ் மக்கள் பேரவையின் ஒரு அலகோ அல்லது பரிமானமோ அல்ல, நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது...\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\n-இதயச்சந்திரன் இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில்...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனை���்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/date/2018-04-08", "date_download": "2019-03-25T00:39:24Z", "digest": "sha1:CL4YDHNAKCFDM55OWSAPY7X7GMHHCVQO", "length": 17841, "nlines": 225, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "Browse by Week | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅரசியல்: பிரதி மேயராக தமிழரை தெரிவு செய்தமை நல்லெண்ணத்தின் வெளிப்பாடு\nஅரசியல்: பிரதமரை வீழ்த்துவதற்கான நம்பிக்கையில்லாப் பிரேரணை\nமகேஸ்வரன் பிரசாத்பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி...\nஅரசியல்: கூட்டமைப்பு ஈ.பி.டி.பியுடன் இணைந்தமைக்கு சிறிதரனும் சரவணபவனும் பொறுப்பாளிகள்\nஅரசியல்: \"முழுநேர மக்கள் தொண்டனாக சேவையாற்றவே விரும்புகிறேன்\"\nபி. வீரசிங்கம்தயவு செய்து உங்களை எமது...\nSenthooram: செந்தூரம் முன் அட்டை\nகட்டுரை: இறைவனும் – மோயீசனும் நேரில் உரையாடிய\nலோரன்ஸ் செல்வநாயகம் (படங்கள் – கிண்ணியா...\nஅரசியல்: உள்ளூராட்சி தேர்தல் முடிவை காட்டி ஆட்சியை கவிழ்க்க சதிமுயற்சி\nஎம்.ஏ.எம். நிலாம்நம்பிக்ைகயில்லா பிரேரணை தோல்வி...\nஅரசியல்: ஆண்களுக்கு சவாலாக பெண்களும் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்\nநேர்காணல்- சுமித்தி தங்கராசாகேள்வி: உங்களின்...\nகு. சண்முகம் மதுரா,வந்தாறுமூலைமனிதனாய் பிறந்தேன்...\nஇலக்கியம்/ கவிதை: படைத்தோனுக்கே புகழெல்லாம்\nகாத்தான்குடி கலைமதி றபாய்தீன் விண்ணை மண்ணை...\nஇலக்கியம்/ கவிதை: சேறுமிதிக்கச் சோறுவரும்\nசெல்லையா வாமதேவன்வயலுழுது சேறழைந்துவானம் பார்த்து...\nமலையகம: இயங்க ஆரம்பித்திருக்கும் மலையக உள்ளூராட்சி மன்றங்கள்\nபன்.பாலா அநேகமாக உள்ளூராட்சி சபைகள் யாவும்...\nமலையகம: அக்கரப்பத்தனை சின்ன தோட்டத்தில் ஆரம்பமான பழைய லயன் வீடுகளை இடிக்கும் திட்டம்\n15 வருட பழைமைவாய்ந்த மலையக பெருந்தோட்ட மக்கள்...\nமலையகம: இங்கிரிய தோட்டத்தின் 24 குடும்பங்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் வீட்டுத் திட்டம்\nகோவுஸ்ஸ கே. ராம்ஜீ உலகநாதன் மனமெல்லாம் இனம்...\nகவிப்புனல் சாய்ந்தமருதூர் கே.யெம்மே அஸீஸ்விசுவா...\nகட்டுரை: “எஹலபொலவை மட்டும் நம்பி விடாதீர்கள்\nசி. கே. முருகேசுகொர்ன்போலின் என்னும் பிரிட்டிஷ்...\nகட்டுரை: புகையிலைச்செய்கை தடையால் மட்டும் புகைபிடிப்பதை நிறுத்திவிட முடியுமா\nபி. வீரசிங்கம்புகையிலைச் செய்கை மீதான தடையை...\nஆசிரியர் தலையங்கம்: தோல்வியடைந்தோரின் குறுகிய அரசியல் இலக்குக்க�� பலியாகலாமா\nஇலங்கை இன்று இக்கட்டானாதொரு நிலைக்குத்...\nஆசிரியர் தலையங்கம்: தன்மானத்தையும் தற்பெருமையையும் பேசும் தருணமல்ல இது\nசில வாரங்களாக நீடித்த அரசியல் பதற்றமும்...\nசெய்திகள்: உள்ளூராட்சி தேர்தல் முடிவை காட்டி ஆட்சியை கவிழ்க்க சதிமுயற்சி\nஎம்.ஏ.எம். நிலாம்நம்பிக்ைகயில்லா பிரேரணை தோல்வி...\nசெய்திகள்: ஹூலு கங்கையில் நீராடிய 05 பேர் நீர்ச் சுழியில் சிக்கி உயிரிழப்பு\nகண்டி பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய...\nசெய்திகள்: விகிதாசார முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்\nவிசு கருணாநிதி விகிதாசாரத் தேர்தல்...\nசெய்திகள்: எதிரணியாக செயற்பட அனுமதி கோரி சு.க அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்\nஅமைச்சுப் பதவிகளிலிருந்து விலகி சு.க.வில்...\nநமது நிருபர் கண்டியில் அமைதியின்மை...\nசெய்திகள்: தமிழ் மக்களின் நலன்களுக்காக விட்டுக் கொடுப்புகள் அவசியம்\nபழைய முரண்பாடுகளை தொடர்ந்தும் நாம்...\nசெய்திகள்: நல்லாட்சி அரசாங்கம் 2020வரை தொடரும்\nகட்சியின் மறுசீரமைப்புக் குழுவில் அதிரடிகட்சித்...\nசெய்திகள்: விஸ்டம் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\nவிஸ்டம் சர்வதேச பாடசாலையின் தர்கா நகர் கிளையின்...\nவர்த்தகம்: வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ.5 பில். பதிவு செய்யும் செலான்\nசவால்மிக்க வெளிப்புறச் சூழலுக்கு மத்தியிலும்,...\nவர்த்தகம்: ஆரோக்கிய வாழ்வின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்\nசுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல்வேறு விருதுகளை...\nவர்த்தகம்: ஆதன கொடுக்கல் வாங்கல்கள் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் Lamudi\nஆதன கொடுக்கல் வாங்கல் துறை, இலங்கையில்...\nவர்த்தகம்: உள்நாட்டு இறைவரிச் சட்டத்துக்கான மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் - பிரதமர்\nஉள்நாட்டு இறைவரி தொடர்பான புதிய சட்டத்தின் சில...\nஉலகம்: தமிழக பல்கலைக்கழகங்களுக்கு வெளிமாநில உபவேந்தர்களின் நியமனம்\nஅருள் சத்தியநாதன்மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்...\nஉலகம்: மீட்டெடுக்கப்பட்ட உலக மகா யுத்தக் கப்பல்; மீண்டும் மூழ்கடிக்கப்பட்டது\nஸாதிக் ஷிஹான்யுத்தமொன்றை யார் செய்தாலும் எவ்வாறு...\nஉலகம்: அமெரிக்க−சீன வர்த்தகப் போர் உலக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nவிளையாட்டு: 11வது ஐ. பி. எல் மும்பையில் நேற்று கோலாகல ஆரம���பம்\nஎம். எஸ். எம். ஹில்மி நேற்று...\nவிளையாட்டு: டெஸ்டில் அதிக பந்துகள் வீசி ஜேம்ஸ் அண்டர்சன் சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான...\nவிளையாட்டு: தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்யமாட்டேன் - ஸ்டீவன் ஸ்மித்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு...\nபத்திகள்: திருப்பி எதிரணியையே தாக்கிய 'பூமாராங்' நம்பிக்கையில்லா பிரேரணை\nபல்கலைக்கழகங்கள்ல இப்ப கல்வி சாரா ஊழியர்கள்...\nபத்திகள்: முதியோரை ஓதுக்குவதற்கு ஒரு நல்ல காரணம் சொல்லுங்களேன்\nஓரு மனிதருக்கு வாழ்க்கையின் ஆதாரமே, பாசம்தான்....\n“என்ன சின்ன ராசு சிரிச்சுக் கொண்டே வாறனீ...”“...\nரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின்...\nமாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா\nபெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் குறித்ததான ஆய்வு ரீதியிலான...\nஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்\nமதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம்...\nஎத்துணை அற்புதமான வார்த்தை ‘வீடு திரும்புதல்’ தின்னும்...\nஒருநாள் கமல் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான்....\nதொலைக்காட்சியில் நாடகமொன்று போய்க்கொண்டிருந்தது. சியாமளா தனது...\nமனித உரிமை பிரேரணைகள் தமிழருக்கானது மட்டுமல்லஅரசாங்கத்தின் இணை...\nஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்...\nவனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்\nகெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்\nமெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/page/2/", "date_download": "2019-03-25T00:22:04Z", "digest": "sha1:K5TJAPUT46PY3OB3BKKHTB52OSYUFN43", "length": 4984, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Trending News Archives - Page 2 of 143 - Kalakkal Cinema", "raw_content": "\nபப்பாளிப்பழம் நன்மை தான். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\n“பிள்ளை வளர்த்தி” என்று கூறப்படும் வசம்பின் அதிசக்தியான மருத்துவ குணம், பற்றி தெரிந்��ு கொள்ளுங்கள்\nவெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்\nராமதாஸ் குறித்த திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துக்கு, முதல்வர் விமர்சனம்\nஅதிமுக எம்.எல்.ஏ மறைவு.. சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா\nமாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் நாட்டு மருந்து எது தெரியுமா\nஉடல் வறட்சி பற்றியும், அதனை தடுக்க எடுத்துக்கொள்ளும் உணவு பற்றியும் தெரிந்து கொள்ளலாமா\nநிலவேம்பு கஷாயம் நல்லது தான், ஆனால் யாரெல்லாம் குடிக்க கூடாது, தெரியுமா உங்களுக்கு\n மலச்சிக்கலை போக்கும் எளிமையான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nமுன்னோர்களின் பாவம் யாரைச் சேரும்\nநீங்கள் செய்யவே கூடாத காரியங்கள் என்னவென்று தெரியுமா உங்களுக்கு\nதெய்வத் திருமணமும், பங்குனி உத்திரமும் கலந்த இந்நாளின் சிறப்புகள் தெரியுமா\n“திமுக தேர்தல் அறிக்கை வெறும் டிஷ்யூ பேப்பர் மாதிரி தான்..” : ஹெச்.ராஜா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/clashes1.html", "date_download": "2019-03-24T23:26:54Z", "digest": "sha1:2SMY7WSKS4YHFTS37NKDNKUC7QMUHZIM", "length": 14576, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | 9 ltte cadres and civilian killed in jaffna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nராணுவத் தாக்குதலில் மே-லும் 9புலிகள் சாவு\nயாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவவீரர்களுக்கும் இடையே வியாழக்கிழமை இரவு முழுவதும் நடந்த கடும் மோதலில் 9விடுதலைப் புலிகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.\nபூனார் பகுதியில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தபுலிகளின் மறைவிடத்தில் ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.\nமற்றொரு சம்பவத்தில், கொழும்புத்துறை மற்றும் சிவியத்தேரு ஆகிய இடங்களில்நடந்த வெவ்வேறு மோதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nகிழக்கு மட்டக்களப்பில், திரிகோனமேடு பகுதியில், விடுதலைப் புலிகள் மீது ராணுவவீரர்கள் நடத்திய தாக்குதலில் புலி கொல்லப்பட்டார்.\nமற்றொரு சம்பவத்தில்19 வயது இளைஞர் ஒருவர் விநாயகபுரம் பகுதியில்விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் யாழ்ப்பாணம் செய்திகள்View All\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nயாழில் சர்ச்சைக்குரிய 'லைக்கா'வின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழ். மாணவர்கள் கொலை: சென்னை இலங்கை தூதரகம் நாளை தமிழ் அமைப்புகளால் முற்றுகை- வேல்முருகன்\nயாழ் பல்கலை.மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமை: வீரமணி\nயாழ். பல்கலை. மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aaa-movie-is-a-huge-loss-in-a-decade-says-distributor/", "date_download": "2019-03-24T23:05:49Z", "digest": "sha1:FSURQVZOKQFVKEBQQ72FHIQ4NNRWHT5X", "length": 8088, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்புவின் 'AAA' படத்தால் 70% நஷ்டம்: அடுத்த படம் வருமா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசிம்புவின் ‘AAA’ படத்தால் 70% நஷ்டம்: அடுத்த படம் வருமா\nசிம்புவின் ‘AAA’ படத்தால் 70% நஷ்டம்: அடுத்த படம் வருமா\nசிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே படம் மொக்கை என்று விமர்சனம் வந்ததால் இரண்டாவது நாளே வசூல் படுபாதாளத்திற்கு சென்றது. சிம்புவின் தீவிர ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லை\nஇந்த நிலையில் இந்த படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு 70% வரை நஷ்டம் என்று கூறப்படுகிறது. இதனால் இனிமேல் சிம்பு நடித்த படத்தை வெளியிடுவதில்லை என்று விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே ‘AAA’ படத்தின் இரண்டாம் பாகம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் சிம்புவை வைத்து படமெடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிம்பு, நடிகர்கள், நடிகைகள்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/11/blog-post_45.html", "date_download": "2019-03-25T01:02:57Z", "digest": "sha1:TGIEPHUBTS5RNEUXDO5P3BR46KCLTJSJ", "length": 5969, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் வருடாந்த ஒளிவிழா. - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் வருடாந்த ஒளிவிழா.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் வருடாந்த ஒளிவிழா.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா செவ்வாய்க்கிழமை(7.11.2017) காலை 9.00 மணியளவில் பாடசாலையின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு அருட்சகோதரர் ஜே.டவூல்யூ.யோகராசா,அமிர்தகழி கப்பலேந்தி திருச்சபையின் பங்குத்தந்தை சீ.வீ.அன்னதாஸ்,செங்கலடி மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு அருட்சகோதரர் ஷாம் சுவேந்திரன்,வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில் வழிகாட்டல் மற்றும் உளவியல் உளவளத்துணை உத்தியோகஸ்தர் அழகையா-ஜெயநாதன் ஆகியோர்கள் கௌரவ அதிதிகளாகவும்,மற்றும் பிரதி அதிபர்களான இராசதுரைபாஸ்கர்,கே.சசிகாந்,உபஅதிபர்களானஎஸ்.லோகராசா,எஸ்.சதீஸ்வரன்,பழையமாணவசங்கத்தலைவர் எஸ்.சசிதரன்,ஆசிரியர்கள்பெற்றோர்கள்,மாணவர்கள்,கலந்துகொண்டார்கள்.\nஇந்தஒளிவிழாநிகழ்வில்மங்களவிளக்கேற்றல்,தலைமையுரை,ஆசியுரை,கிறிஸ்தவ சமயத்தை பிரதிபலிக்கும் கலைநிகழ்வுகள்,தேவ செய்திகள்,கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம்,அதிதிகள் உரை,பரிசுவழங்கள் என்பன நடைபெற்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_480.html", "date_download": "2019-03-25T01:05:13Z", "digest": "sha1:2VPDWOAMJFIVZK7CSIRLHFQBRNGHWUDM", "length": 5076, "nlines": 32, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கிளிநொச்சி , முல்லைத்தீவு விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled கிளிநொச்சி , முல்லைத்தீவு விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி\nகிளிநொச்சி , முல்லைத்தீவு விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி\nகடந்த தினத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட வயல்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி , வௌ்ளப்பெருக்கால் பயிற்செய்கைக்கு சேதம் ஏற்பட்டிருந்தால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.\nஅதேபோல் , மீண்டும் குறித்த வயல்களில் பயிற்செய்கையில் ஈடுபட விவசாயிகள் நடவடிக்கை எடுத்தால் , குமிழ் நெல்லை வாங்குவதற்கு 50 சதவீத மானியத்தை பெற்றுக்கொடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.\nமேலும் , உர மானியமொன்றையும் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/dictionary-encyclopedia", "date_download": "2019-03-24T23:44:43Z", "digest": "sha1:GULTBBO37ZFIWNMJFJTEFXTIXU2SDV7V", "length": 18603, "nlines": 528, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - அகராதி", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 விகடன் விருது பெற்ற நூல்கள்\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\n1910 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் கடுமையான உழைப்பின் விளைவாக வெளிக்கொணரப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் பச்..\nஅபிதான சிந்தாமணி(தமிழ்க் கலைக்களஞ்சியம்) - ஆ.சிங்காரவேலு :அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)19 ஆம் நூற்ற..\nஅறிவியல் களஞ்சியம் - 2\n என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன. இப்படிப்பட்ட க..\nநாம் அன்றாடம் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக செல்போன்,டி.வி,கல்மாரிமழை என்று தொடர்..\nஉலக சமயங்கள் மற்றும் நாட்டாரியலில் அறிஞர்களான மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி தொகுத்த இந்து மதக் கல..\nஇந்துச் சட்ட அகராதி”இந்நூலினை கூர்ந்து படித்தாய்ந்ததில், நூலாசிரியர் பெருவாரியாகத் தேர்ந்தேடுத்திருக..\nஇலக்கியச் சொல்லகராதி - அகராதி\nஇலக்கியச் சொல்லகராதி - சந்தியா நடராஜன்:பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-veeram-ajith-25-03-1736351.htm", "date_download": "2019-03-25T00:06:17Z", "digest": "sha1:JTX6B42N3BNAROAFGKMN5ORPQNPLSYHI", "length": 6392, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம் - Veeram Ajith - வீரம் | Tamilstar.com |", "raw_content": "\nதென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம்\nஅஜித் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் வீரம். இப்படத்தை பவன் கல்யான் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்தார்.\nஇப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற, முதல் நாள் வசூல் மட்டும் ரூ 28 கோடியை தாண்டியுள்ளதாம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்.\nஇதில் ஷேர் ரூ 22 கோடி கிடைக்க, கைதி 150, பாகுபலிக்கு பிறகு அதிக முதல் நாள் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது கட்டமராயுடு.\nஇன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் எப்படியும் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 100 கோடி வசூல் வந்துவிடும் என கூறப்படுகின்றது.\n▪ அஜித்தை கவர்ந்த படம்\n▪ தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n▪ கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n▪ இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு\n▪ நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/06/17_17.html", "date_download": "2019-03-24T23:15:23Z", "digest": "sha1:YEKZIRNNKKZFRKJUWJIWU45RJQI52WA5", "length": 9726, "nlines": 97, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: ஜூன்-17, வாஞ்சிநாதன் நினைவு நாள் . . .", "raw_content": "\nஜூன்-17, வாஞ்சிநாதன் நினைவு நாள் . . .\nஇந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. தமிழகத்தில்சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல்கள் வரிசையில், கலெக்டர் ஆஷ் கொலைக்கு காரணமான'வீரன் வாஞ்சிநாத'னுக்கும் முக்கிய இடம் உண்டு.\nநெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன்என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.\nவாஞ்சிநாதன் மிகவும் மதித்துப் போற்றிய வ.உ. சிதம்பரனார் மற்றும்., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட்வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.\nஇச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரைகொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.\n1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்தார்.\nயாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்து, திட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.\nஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன்உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால்தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் எய்தினார்.நினைவை போற்றுவோம்.\nஜூன்-30, மேலவளவு தியாகிகள் தினம்...\nஏர் இந்தியா’ பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்ப...\nBSNL நிறுவனத்திற்கு அனைத்துசங்கங்கள் எச்சரிக்கை......\n29-06-17 மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா . . .\nஅனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்...\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்...\nஜூன்-24, MSV பிறந்த தினம்...\nBSNL வழங்கும் புதிய சலுகைகள்...\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தமிழக அரசுதான...\nஎண்ணூர் காமராஜர் துறைமுகத்தை அதானிக்கு தாரைவார்க்க...\nஜூன்-22 & 23 லோக்கல் கவுன்சில் மீட்டிங் . . .\nதிருச்சி பெல் நிரந்தர ஊழியர்கள் 3 ஆவது நாளாக உண்ணா...\nயோகா இல்லை.. பட்டினி . . .\nஊதிய மாற்றம் கோரி-எழுச்சியுடன் மதுரையில் தர்ணா...\nபோராட்ட களத்தில் மதுரை மாவட்டம் . . .\n20-06-17 களம் காண தயாராகுவோம்...\nBSNLEU உளமார வாழத்துகிறது . . .\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்....\nBSNL பொதுத்துறையின் பணத்தை விரயம் . . .\nஜூன் -17, வீர பெண்மணி ஜான்சி ராணி நினைவு நாள்...\nஜூன்-17, வாஞ்சிநாதன் நினைவு நாள் . . .\nமே-17 சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்...\nஜூன் 14: இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\njune -14, சக்கரை செட்டியார் நினைவு நாள் இன்று....\nமே-2017-க்கான சம்பளம் வழங்காததை கண்டித்து இயக்கம்...\nபொதுத்துறை நிதியை வீணடிக்க -மோடி அரசு உத்தரவு . . ...\nதோழர் இ.எம்.எஸ். . .\nஜூன் -12, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ...\n12-06-17 அநீதியை தட்டிக்கேட்க அணிதிரண்டு வாரீர் . ...\n12-06-17 மதுரை G.M -(O)-ல் மதியம் 1 மணிக்கு கண்டன ...\nநவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா . . .\nசென்னையில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது . . .\nநீதி கேட்டு நெடும் பயணம் . . . வெல்லட்டும் வாழ்த்த...\nகார்ட்டூன் . . .கார்னர் . . .\nஒப்பந்த ஊழியர்கள் பணி திறனுக்கேற்ற கூலி - உத்தரவு...\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் . . .\nஜூன்-7, தோழர். S. ஜெகன் நினைவு நாள் . . ..\nஜூன்-5, உலக சுற்று சூழல் தினம்...\nஊதிய மாதத்திற்கு களம் காண்போம் . . .\nBSNL-லில் உள்ள அனைத்து சங்கங்களின் அறைகூவல்...\nபோர் முரசு ஒலிக்கிறது... தயாராகுவோம் . . .\nவைர விழா நாயகன், கலைஞர் 94-வது பிறந்த நாள் வாழ்த்த...\n3-6-17 அநீதி களைய மதுரை G.M (O) வாரீர் . . .\nதோழர்.A.நெடுஞ்செழியன்,ADS-BSNLEU புதல்வி திருமண ...\nBSNL-லில் Junior Engineer இலாக்கா போட்டி தேர்வு......\nBSNL-லில் செயற்கைக்கோள் தொலைபேசி சேவை...\nஇனி GPF பட்டுவாடா புதிய நடைமுறை ...\nதோழர் S.கனகசொருபன் அவர்களுக்கு அஞ்சலி ...\n1-6-17 தோழர்.V. சீனிவாசகன்மகன் திருமணம்நமது வாழ்...\nஜூன்-1 கிளைகள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-03-24T23:44:07Z", "digest": "sha1:V2AQYJDBTH3J2XKCFALSLY3MZK6ZAY6F", "length": 3393, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "யாழ்ப்பாணத்தில் மாவா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது | INAYAM", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மாவா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது\nயாழ்-கொட்டடிப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் யாழ்-குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.\nஎனினும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 17 கிலோ 569 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை சிறைகளில் 160 கைதிகள் காச நோயால் பாதிப்பு\n100 அடி பள்ளத்தில் பாய்ந்தது பஸ்- ஒருவர் உயிரிழப்பு 53 பேர் படுகாயம்\nதிருக்கேதீஸ்வர கோவிலின் அலங்கார வளைவை சேதப்படுத்திய 10 பேர் சரண்\nவெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று 70ஆவது பிறந்த தினம்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு ஏற்படும் - ரோஹண லக்ஷ்மன் பியதாஸ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/04/blog-post_22.html", "date_download": "2019-03-24T23:30:45Z", "digest": "sha1:WOSZN6SQXA265LCFAJ7CFBYZCWDGGOGK", "length": 20846, "nlines": 423, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை ஆரம்பம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமு���்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்சேவை ஆரம்பம்\nமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையிலிருந்து புதிதாக திறக்கப்பட்ட மண்முனை பாலத்தினூடாக கொழும்புக்கான நேரடி பஸ் சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போ ஆரம்பித்துள்ளது.\nகொக்கட்டிச்சோலை நுழைவாயிலிலிருந்து குறித்த பஸ்சேவையானது திங்கட்கிழமை(21) 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.\nஇலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப வைபத்தில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்துச்சபை கிழக்கு மாகாண செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமாலை 6.15 மணிக்கும் காலை 11.00 மணிக்கும் கொக்கட்டிச்சோலையிலிருந்து இரு பஸ்சேவைகள் தினமும் இடம்பெறவுள்ளதாக டிப்போ முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.\nகொக்கட்டிச்சோலை மக்கள் பல மைல் தூரத்திலுள்ள காத்தான்குடி அல்லது களுவாஞ்சிக்குடிக்கு சென்றே கொழும்புக்கான பயணத்தை மேற்கொண���டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கொக்கட்டிச்சோலையில் இருந்து மட்டக்களப்புக்கு மண்முனை பாலம் ஊடாக அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇச்சேவையூடாக இதுவரை காலமும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நீர் வழியூடாக போக்குவரத்து செய்த மக்களுக்கு குறித்த நேரத்தில் இலகுவாக தங்களுடைய போக்குவரத்தினை மேற்கொள்ள கூடிய வசதி கிடைக்கப்பெற்றுள்ளன.\nஅத்துடன் கொக்கட்டிச்சோலையில் இருந்து தாந்தாமலைக்கு தனியார் போக்குவரத்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக���காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/?per_page=30", "date_download": "2019-03-24T23:52:37Z", "digest": "sha1:NHV5QPZRYYRSIPA5ZS42EQK4RFQQINIO", "length": 9234, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Tamil News | Tamil News Live | Online Tamil News | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- page3.5", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:08:18 PM\nவான்கடேவில் வானவேடிக்கை நிகழ்த்திய பந்த்: டெல்லி அணி 213 ரன்கள் குவிப்பு\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி பந்த் அதிரடியால் 213 ரன்கள் குவித்துள்ளது.\nமதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nமக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடைசி 3 ஓவரில் 6 சிக்ஸர்: ரஸல் மிரட்டலில் கொல்கத்தா அதிரடி வெற்றி\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்\nமக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சிவகுமாருக்கு பதிலாக புதிய வேட்பாளராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பாகிஸ்தான்: பெனாசிர் பூட்டோவின் மகன் சாடல்\nஇந்திய படைகளின் தாக்குதலில் இருந்து பயங்கரவாதிகளை காக்கும் பணியை பாகிஸ்தான் அரசு செய்வதாக, மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.\nஇந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ: ஆர்சிபியை கலாய்த்த ஹர்பஜன் சிங்\nஇந்த டிரிப் அடி கொஞ்ச���் ஓவரோ என்று இவ்வாண்டு ஐ.பி.எல்லின் முதல் போட்டியில் சென்னையிடம் தோற்ற ஆர்சிபி அணியினை ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.\nஅணிக்கு திரும்பிய வார்னர் அதிரடி: ஹைதராபாத் அணி 181 ரன்கள் குவிப்பு\n12-ஆவது ஐபிஎல் சீசனின் 2-ஆவது போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்துள்ளது.\nசிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி\nசிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தல்: பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து கண்ணையா குமார் போட்டி\nஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் பிகார் மாநிலம் பெகுசாராய் தொகுதியில் போட்டியிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.\nதிரைப்பட விழாவில் நயன்தாராவை தரக்குறைவாகப் பேசிய ராதாரவி (விடியோ)\nசென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நடிகை நயன்தாராவை ராதாரவி தரக்குறைவாகப் பேசிய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2017/08/kelvaragu-maavu-urundai.html", "date_download": "2019-03-25T00:10:53Z", "digest": "sha1:7TOOHPK6P2KYNGSPOOTW33Y5RJNN5DNC", "length": 6708, "nlines": 141, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: கேழ்வரகு மாவு உருண்டை", "raw_content": "\nதேவையான பொருட்கள் - 10 முதல் 12 எண்ணிக்கை:\nகேழ்வரகு மாவு – 1 குவளை 200 கிராம்\nமண்டை வெல்லம் – 1/2 குவளை / 100 கிராம்\nஏலக்காய் தூள் – 2 சிட்டிகை\nபொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி\nநல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை – 50 மில்லி\nசோள மாவு உருண்டையின் செய்முறையைப் பயன்படுத்தி கேழ்வரகு மாவிலும் உருண்டை செய்யலாம்.\nLabels: Tamil , உணவு செய்முறை , உருண்டை , சிறுதானியங்கள் , தின்பண்டங்கள் , ராகி\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_14.html", "date_download": "2019-03-25T01:08:39Z", "digest": "sha1:3FE64OKVJR5FDQNL6C5PG6LFNSM6ABP2", "length": 5569, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "கொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /கொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு\nகொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு\nபுத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளோர் கடமைகளுக்குத் திரும்ப வசதியாக இன்றைய தினமும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகடந்த நாட்களில் போன்றே இன்றும் இணைந்த புகையிரத மற்றும் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.\nஇன்றைய தினத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் 5,400 விசேட பேருந்து சேவைகள் கொழும்பிற்கு வரும் பயணிகளின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஅதற்கு மேலதிகமாக அதிவேகப் பாதைகளிலும் 122 விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஅதே நேரம் புகையிரத திணைக்களமும் பண்டாரவளை, மாத்தறை, ஆகிய இடங்களில் இருந்து கொழும்பிற்கும், கொழும்பில் இருந்து காலிக்கும் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nதனியார் பேருந்துகளும் தொடர்ந்தும் புத்தாண்டு விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/pulwama-attack", "date_download": "2019-03-24T23:28:04Z", "digest": "sha1:KZQLMVQQS7ZNONSKYGTL5WHNTCTJZYNX", "length": 17918, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு!!! இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்... | pulwama attack | nakkheeran", "raw_content": "\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nஜம்மு, சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பிலிருந்து (channi rama transit camp) 78 பேருந்துகளில், சுமார் 2500 ஜவான்கள் ஸ்ரீநகர், பக்ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்பிற்கு (bakshi stadium transit camp) செல்வதுதான் பயணத்தின் நோக்கம். பிப்ரவரி 14 காலை 3.30 மணிக்கு தொடங்கியது இந்த பயணம்... ஒரே நேரத்தில் எப்படி இத்தனை வீரர்களை அனுப்பினார்கள் என்ற கேள்வி எழலாம். முந்தைய நாட்களிலேயே ஒவ்வொரு பிரிவாக பயணத்தை தொடங்கியிருக்க வேண்டும். அந்த பகுதிகளில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாததால் முன்னர் கிளம்ப வேண்டிய பிரிவுகளும் அப்படியே தங்கின. பின்னர் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்பு அனைவரும் புறப்பட்டுள்ளனர்.\nகிட்டதட்ட இலக்கை நெருங்கிவிட்டனர், இன்னும் 30 கிலோமீட்டர்களே இருந்தநிலையில், காக்காபோரா, லேல்கர் இணைப்பு சாலையிலிருந்து ஒரு எஸ்.யு.வி. வாகனம், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வந்துகொண்டிருந்த சாலைக்கு அருகிலுள்ள சாலையில் வந்தது... சி.ஆர்.பி.எஃப். படை வாகனங்களுக்கு என ஒரு பாதையும், பொதுமக்கள் செல்வதற்கென ஒரு பாதையும் தனித்தனியாக இருந்தது. இரண்டிற்கும் இடையில் செண்டர் மீடியன் (centre median) எனப்படும் இடைவெளி மட்டுமே இருந்தது. மாலை 3.30 மணிக்கு திடீரென அந்த எஸ்.யு.வி. வாகனம் அந்த செண்டர் மீடியனை தாண்டி, ராணுவ வீரர்கள் வந்த 5வது பேருந்தின் இடப்பக்���த்தில் இடித்தது. அப்போது காருக்குள் அதற்குள் இருந்த வெடிபொருட்கள் வெடித்தன. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 45 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்த வாகனத்தில் கிட்டதட்ட 150 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.\nஇந்த தற்கொலை தாக்குதல் நடத்திய அகமது தார் என்பவனின் உடல் 80 மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷி முஹமத் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த தாக்குதல் குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளன. ஆனால் ஒருவரின் கூற்று இங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது. அவர்தான் சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா. அவர் இந்தியா டுடே க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார்.\nவீரர்கள் வந்த பேருந்து மிக வேகமாக தங்களது இலக்கை அடைந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய ஒரு வாரம் ஜம்மு-ஸ்ரீநகருக்கு இடையேயான நெடுஞ்சாலையில் போக்குவரத்து முதலான அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்டது. இவைகளுக்கு பின்னரே, நேற்று வீரர்கள் தங்களது பயணத்தைத் தொடங்கினர். வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டது. அந்த நெடுஞ்சாலையில் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அத்தனையையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ அளவுள்ள வெடிப்பொருள்களைக் எடுத்துவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையென்றால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’\nதீவிரவாதிகள் எந்தநேரத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் எங்களுக்குக் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை குறிப்பிட்டுக் கூறவில்லை\". என மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிற்கு (ஆங்கிலம்)\nமேலும், கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில், காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்க���றது என கூறியுள்ளது. யாரோ சிலரின் கவனக்குறைவு, விலைமதிப்பற்ற உயிர்களை விலையாக பெற்றுள்ளது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமக்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்- நரேந்திர மோடி ஆவேசம்...\nஜம்மு காஷ்மீர்: பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்... சிறுவன் பலி..\nவாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு...\nஇன்னொரு முறை தாக்குதல் நடந்தால்...பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை...\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nதேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஹலோ மிஸ்டர் மோடி, உங்க சாதனைகளை கொஞ்சம் பேசலாமா\nகாங்கிரஸை திட்டினால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா\nதி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை... - ஷானவாஸ் அதிரடி\nபுதுச்சேரி (மாநில) - மக்களவை தொகுதி நிலவரம்:\nஅந்த இடத்திலிருந்தும், செல்ஃபோன்களில் இருந்தும் எந்தளவு ஆதாரங்களை சேகரிச்சுருக்காங்க... - பொள்ளாச்சி விவகாரம் குறித்து அப்சரா ஆதங்கம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Velammal-Main-School-visits-The-New-Indian-Express-Office", "date_download": "2019-03-24T23:07:09Z", "digest": "sha1:2DL3EKOMOF6UFLBABEBUYSUMERUBVNB2", "length": 7225, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்கு களப்பயணம் சென்றனர் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்கு களப்பயணம் சென்றனர்\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்கு களப்பயணம் சென்றனர்\nமுகப்பேர் வேலம்மாள் பள்ளியின் நிடுநிலைப் பள்ளி மாணவர்கள் டிசம்பர் 1-ந் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்குக் களப்பயணம் சென்றனர். செய்முறைக் கற்றலை விரிவுபடுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பயணம் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. செய்தித்தாள் அச்சடித்தலின் பல்வேறு படிநிலையையும் மாணவர்களுக்குச் செய்முறையின் மூலம் விளக்கிக் காண்பிக்கப்பட்டது.\nஅச்சகத்தின் பொறுப்பாளர்களிடம் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். இம்முயற்சி மாணவர்களுக்குச் செய்தித்தாள் அச்சுப்பதிப்பின் முழுவிபரங்களையும் எடுத்துரைப்பதாக அமைந்ததுடன் மாணவர் நினைவை விட்டு அகலாத ஒரு இனிய தகவல் பயணமாக அமைந்தது.\nநிர்பயா பாலியல் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nநிர்பயா பாலியல் வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர்...\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவர் பதவியேற்பு\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவர் பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/tamil-film-industry/", "date_download": "2019-03-24T23:59:43Z", "digest": "sha1:LY5IKOW2OJGB5BYJ3UBDPFVINJIWQR4D", "length": 9557, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – tamil film industry", "raw_content": "\n‘பெப்சி’ தேர்தல் – தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டி..\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்...\n“இலங்கைப் பிரச்சினை பற்றித் தமிழில் படமெடுக்கப் பயம் ஏன்..” – ஈழ எழுத்தாளர் மாத்தளை சோமு கேள்வி\nஇலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க...\n2018-ம் ஆண்டில் வெற்றி, தோல்வியடைந்த திரைப்படங்களின் பட்டியல்..\n2018-ம் ஆண்டில் வெளியான 183 படங்களில் லாபம் அடைந்து...\n2018-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம்...\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,...\nதமிழ்த் திரைப்படத் துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது..\nஅனைவரும் எதிர்பார்த்ததுபோலவே இன்றைய முத்தரப்பு...\nக்யூப் சர்ச்சை – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி எழுப்பியிருக்கும் காரசாரமான கேள்விகள்..\nதமிழ் சினிமா துறையில் தற்போது நடைபெற்று வரும்...\nபிரபலமாகி வரும் பெண் நடன இயக்குநர் பாரதி..\nகடந்த 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீங்கள் தமிழ்ச்...\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nடிஜிட்டல் நிறுவனத்தினரின் திரையிடல் கட்டணத்தை...\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211806&dtnew=2/12/2019", "date_download": "2019-03-25T00:54:05Z", "digest": "sha1:7AA7GBROYLA7YO6Z2OKLLBYFGYXGWWIZ", "length": 20777, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்றைய நிகழ்ச்சி( பொள்ளாச்சி) Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின் மார்ச் 25,2019\n'மும்பை தாக்குதலின் போதும் ராணுவம் தயாராக இருந்தது' மார்ச் 25,2019\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் மார்ச் 25,2019\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\n தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 25,2019\nஆன்மிகம்மண்டல பூஜைவிநாயகர், சக்தி பாலமுருகன், ஐயப்பன் கோவில், ஆழியாற்றங்கரை, ஆனைமலை n காலை, 8:00 மணி.மத்துருகோட்டி அம்மன் கோவில், ஏரிப்பட்டி, பொள்ளாச்சி n காலை, 7:30 மணி.சீனிவாச பெருமாள் கோவில், கருமாபுரம் புதுார், கொண்டேகவுண்டன்பாளையம். n காலை, 7:30 மணி.பத்ரகாளியம்மன் கோவில், போடிபாளையம், குளத்துார் n காலை, 7:30 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு n காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி n காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில், சின்னாம்பாளையம் n காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. திருமதுர பூஜை, n காலை, 4:00 மணி. கணபதி பூஜை, n காலை, 6:15 மணி. மஞ்சள் அம்மன் பூஜை, n காலை, 10:00 மணி. ஐயப்பன் அபிேஷகம், n காலை, 10:15 மணி.பொதுயோகா பயிற்சிகள்மனவளக்கலை யோகா, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 9:00 மணி.வால்பாறைஆன்��ிகம்சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், மாலை, n 4:00 மணி.--ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம், n காலை,5:00 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், n காலை, 9:00 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம். n மாலை, 6:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர். n காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு. n காலை, 8:00 மணி.உடுமலைஆன்மிகம்அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு n அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் n காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்கருப்பராயன், முத்தாலம்மன் கோவில், பூளவாடி. சிறப்பு பூஜை n காலை 6:30 மணி.சக்தி விநாயகர் கோவில், பள்ளிவலசு. சிறப்பு பூஜை n காலை 6:00 மணி.பெரியவிநாயகர், கருப்பசாமி கோவில், சுண்டக்காம்பாளையம். சிறப்பு பூஜை n காலை 6:30 மணி.கரியபெருமாள் கோவில், பாலப்பம்பட்டி. சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி.சிறப்பு பூஜைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு, இன்று மாலை, 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. என்ன அநியாயம் இது மகளிர் கோர்ட்டில் 87 'போக்சோ' வழக்கு தேக்கம்\n1. கோவை, திருப்பூர் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு : பொதுப்பணித்துறை ஆய்வில் தகவல்\n2. கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறு: சீரமைக்க கோரி மனு\n3. 'ஆதித்யா' மெட்ரிக் பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழா\n4. அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா: பக்தர்களுக்காக கடை ஏலம் ரத்து\n5. அரசுப் பள்ளியில் ஆண்டு விழா\n1. வழித்தட பெயரால் குழப்பம்: வால்பாறை மக்கள் தவிப்பு\n1. யானையை துரத்திய வாலிபர் மாயம்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\n2. சூலூரில் லாரி கடத்தல்: காரில் வந்தவர்களுக்கு வலை\n3. ம.தி.மு.க., கொடிக்கம்பம் சாய்ப்பு\n4. பஸ் விபத்தில் முதியவர் பலி\n5. வேலை வழங்காததால் ஆவேசம் தொழிலாளர்கள் திடீர் முற்றுகை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154304&cat=32", "date_download": "2019-03-25T00:48:39Z", "digest": "sha1:VFZLHMVPINHWLBJLP6SQ3TNZBQ3FTJBH", "length": 26746, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "சபரிமலைக்கு வர மாட்டோம் சென்னையில் பெண்கள் சபதம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சபரிமலைக்கு வர மாட்டோம் சென்னையில் பெண்கள் சபதம் அக்டோபர் 11,2018 13:00 IST\nபொது » சபரிமலைக்கு வர மாட்டோம் சென்னையில் பெண்கள் சபதம் அக்டோபர் 11,2018 13:00 IST\nசபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு எல்லா வயதிலும் பெண்கள் போகலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெண்களே போராடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் இளம் பெண்கள் ஒன்றாக திரண்டு “நாங்கள் சபரிமலை ஏற மாட்டோம்” என சத்திய பிரமாணம் எடுக்கின்றனர். ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் சேர்ந்து 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வள்ளுவர் கோட்டத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. புதுமையான இந்த நிகழ்ச்சி குறித்து விளக்குகிறார் அய்யப்ப சேவா சமாஜம் நிர்வாகி ராதாகிருஷ்ணன்.\nஅய்யப்பன் சந்நிதியில் பெண்களுக்கும் உரிமை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை பெண்கள் மறுப்பு பெண் நீதிபதியின் காரணங்கள்\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மக்கள் சக்திக்கு இணையாகாது\nதிருப்பதிக்கு செல்லும் ஆண்டாள் மாலை\nஎச்.ராஜா ஆஜராக கோர்ட் உத்தரவு\nகோர்ட் விசாரணை டிவியில் பார்க்கலாம்\nகோர்ட் தீர்ப்புக்கு கிளம்புகிறது எதிர்ப்பு\nபெண்கள் வரமாட்டார்கள்; தேவஸம்போர்டு உறுதி\nசபரிமலை தீர்ப்பு: ஜவாஹிருல்லா கருத்து\nசென்னையில் சீனியர் டிவிசன் ஹாக்கி\nசபரிமலை புனிதம் காக்க உண்ணாவிரதம்\nபெண்கள் அனுமதியை எதிர்த்து ஊர்வலம்\nஇந்து மதத்தை ஸ்டாலின் ஏன் வெறுக்கிறார்\nஇடி தாக்கி 3 பெண்கள் பலி\nஐ என் எஸ் நிர்வாகிகள் தேர்வு\nஅக். 12 முதல் மூலவர் தரிசனம்\nபெண்களே வரக்கூடாது தலித் அர்ச்சகர் உறுதி\nஅமைச்சருக்கு எதிரான கருத்து அ.ம.மு.க., நிர்வாகி கைது\nதீப மலையில் ஏறிய 12 வெளிநாட்டினர் கைது\nசபரிமலை போராட்டத்திற்கு தயார் : நடிகர் சுரேஷ்கோபி\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nநடிகர் விஜய்க்கு மாலை போடுவேன் : பொன��� ராதா\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள்\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nஇந்து கடவுள்கள் மீது அவதூறு மோகன் சி. லாசரஸ் மீது வழக்கு\nஎங்கள் நெஞ்சில் மிதித்து சபரிமலை ஏறுங்கள்: தந்திரி பேரன் ஆவேசம்\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/dec/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3054142.html", "date_download": "2019-03-24T23:42:52Z", "digest": "sha1:DYQ5R2WHSSXYT6LXSJT3ORTP4PFLSFUT", "length": 6527, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு\nBy DIN | Published on : 08th December 2018 10:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதையொட்டி, காலையில் மூலவர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு மஹா அபிஷேகம், 1,008 குங்குமார்ச்சனை ஆகியவை நடைபெற்றன. பின்னர், தன்வந்திரி மஹா வேள்வி பூஜை நடந்தது.\nமாலையில் உத்ஸவர் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கன்னி மஞ்சள் மாதாம்பிகை அலங்காரத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.\nஇரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அறக்கட்டளைச் செயலர் ஆறு.இலட்சுமண சுவாமிகள் பூஜைகளை நடத்தினார். விழாவில், வந்தவாசி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/dec/08/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-440-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3053696.html", "date_download": "2019-03-24T23:16:55Z", "digest": "sha1:ZDRGHSGEE7ZM6NI6WHCRP2U525LU54QS", "length": 9724, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "மேக்கேதாட்டு அணை மூலம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்: அமைச்சர் டி.கே.சிவக்குமார்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமேக்கேதாட்டு அணை மூலம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்: அமைச்சர் டி.கே.சிவக்குமார்\nBy DIN | Published on : 08th December 2018 02:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேக்கேதாட்டு அணை மூலம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கர்நாடக நீர் வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nகர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், மேக்கேதாட்டு பகுதியில் உத்தேசமாக அணை கட்டப்படும் இடத்தை அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், டி.சி.தம்மண்ணா, டி.கே.சுரேஷ், நீர் வளத் துறைச் செயலாளர் ராகேஷ் சிங், கர்நாடக மின் கழக இயக்குநர் பொன்ராஜ் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:\nகாவிரியிலிருந்து பல கன அடி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. வீணாகும் நீரை அணை கட்டி தேக்கி வ���ப்பதன் மூலம் கர்நாடகம் மட்டுமின்றி, தமிழகமும் பயனடைய முடியும். ரூ. 5,912 கோடி மதிப்பீட்டில் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் 1 ஏக்கர் நிலத்துக்குக் கூட நீர்ப் பாசனம் செய்யப்பட மாட்டாது. அணை கட்டும் திட்டத்துக்கு 95 சதம் அரசின் நிலமும், 5 சதம் தனியார் நிலமும் பயன்படுத்தப்படும். அணை கட்டுவதற்குத் தேவையான நிலத்தைத் தரவும் தனியார்கள் தயாராக உள்ளனர். எவரது தலையீடும் இன்றி, எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் அணை கட்டப்படும். கட்டப்படும் அணை மூலம் 67 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.\n440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், மாதந்தோறும் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும். மீதமுள்ள தண்ணீர் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும். விவசாயம் செய்ய இந்த தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்றால், 1500 அடிக்கு பம்ப் செய்ய வேண்டும். அது இயலாத காரியம் என்பதால், மேக்கேதாட்டு அணை நீர் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாது என்பதனைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நிகழாண்டு கூடுதலாக 450 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 192 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடுவது வாடிக்கையாக இருந்தது. அதில், உச்ச நீதிமன்றம் 14.5 டி.எம்.சியைக் குறைத்து, 177.25 டி.எம்.சி ஆக்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_57.html", "date_download": "2019-03-25T01:07:30Z", "digest": "sha1:TBJ42CFBTPAF7VMJR4JC2RDHL7XMRD66", "length": 5738, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான போட்டிப் பரீட்சை ஆரம்பம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /டிஜிட்ட��் முறையில் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான போட்டிப் பரீட்சை ஆரம்பம்\nடிஜிட்டல் முறையில் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான போட்டிப் பரீட்சை ஆரம்பம்\nசாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் எதிர்வரும் மே மாதம் முதல் டிஜிட்டல் முறையில் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nசாரதி அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையை டிஜிட்டல் முறையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் புதிய முறையானது எதிர்வரும் மே மாதம் முதல் அமுலாக்கப்படவுள்ளது.\nபரீட்சை மோசடிகளை தடுத்து நிறுத்தி, பெறுபேறுகளை துரிதமாக வெளியிடும் நோக்கத்துடன் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம். இம்முறையின் கீழ் ஒரு நிலையத்தில் 50 பரீட்சார்த்திகள் ஒரே தடவையில் தோற்றலாம்\nஇதன்படி, இதன் முதற்கட்டமாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தின் வேரஹர நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-mar-03/commodity/148692-commodity-trading-metal-and-oil.html", "date_download": "2019-03-25T00:08:48Z", "digest": "sha1:55VFOK53ICJGFZTFVXMWL6IZK7ROTTHK", "length": 22345, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 03 Mar, 2019\nசந்தை ஏற்ற இறக்கத்தில் கைகொடுக்கும் எஸ்.டி.பி\nசில்லறை விற்பனையில் நிகழும் மாற்றங்கள்\nகுடும்பத்தினர்... வா��ிசுதாரர்... நியமனதாரர்... நம் பணத்துக்குப் பயனாளி யார்\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகம்\nவருமான வரி... தவிர்க்கும் அமேசான்\nகடைசி நேர வரிச் சேமிப்பு... பதற்றம்... சிக்கல்... உஷார்\nபி.எஃப் வட்டி உயர்வு... லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி\nஆர்.இ.சி - பி.எஃப்.சி இணைப்பு... யாருக்கு லாபம்\nபணம் தராவிட்டால் ஜெயில்... அனில் அம்பானிக்கு எச்சரிக்கை\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\nகம்பெனி டிராக்கிங்: கொரமண்டல் இன்டர்நேஷனல்\nமூன்றாம் காலாண்டு... கம்பெனிகளின் குறையும் லாபம்... சந்தை இன்னும் இறங்குமா\nஷேர்லக்: விலை வீழ்ச்சியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் நிறுவனர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -14 - ஐந்தாண்டுகளுக்கு மேலான இலக்குகளுக்கு ஏற்ற மல்டிகேப் ஃபண்டுகள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 25 - நிஃப்டி... இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறதா\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... காத்திருக்கும் புதிய மாற்றங்கள்\nபி.பி.எஃப் கணக்கு... வேறு வங்கிக்கு மாற்ற முடியுமா\n - மெட்டல் & ஆயில்\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)\n - மெட்டல் & ஆயில்\nசென்ற வாரத்தின் கடைசி நாள்களில் பங்குச் சந்தை வலிமையாக ஏற, தங்கம் வலிமையாக இறங்கத் தொடங்கியது.\nகடந்த வாரங்களில் நாம் சொன்னது... “பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகபட்ச புள்ளியாக 33367-ஐ தொட்டு, பின் இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் அதாவது, ரிடிரேஸ்மென்ட் முடிவுக்கு வரும்போது ஏற்றம் தொடரும் என்றும் அர்த்தம்.”\nஇந்த இறக்கத்தின் விளைவாக 13.02.2018 அன்று குறைந்தபட்ச புள்ளியாக 32680-ஐ தொட்டது. இதன்பிறகு தங்கம் மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது.\nசென்ற வாரம் சொன்னது… “தங்கம் ரிடிரேஸ்மென்ட் முடிந்து ஏற ஆரம்பிக்கும் நிலையில் உடனடி ஆதரவு 32950 ஆகும். மேலே தடைநிலை 33377 ஆகும்.”\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகமாடிட்டி டிரேடிங் தங்கம் வெள்ளி கச்சா எண்ணெய் காப்பர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nபி.பி.எ��ப் கணக்கு... வேறு வங்கிக்கு மாற்ற முடியுமா\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/152475-f-o-corner.html", "date_download": "2019-03-25T00:01:30Z", "digest": "sha1:PRBMC4CLZWJPPUKGTQWBWSY7KBUNDXFK", "length": 21339, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "எஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்? | F & O Corner", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:38 (16/03/2019)\nஎஃப் அண்ட் ஓ : இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎப்&ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nஎப் அண்ட் ஓ கார்னர்\n15-03-19 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஒரு சில மார்ச் 2019 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்களுக்கு மட்டும்)\nப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;\nப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஒரளவு குறைந்த ஸ்டாக்குகள்:\nப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த சில ஸ்டாக்குகள்;\nஎப்&ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/151032-pmk-it-wing-says-they-where-focusing-on-memes-and-videos.html", "date_download": "2019-03-24T23:51:51Z", "digest": "sha1:XG25GCXY3YKKMLDRCR3PHZRPVTUYL63Q", "length": 19187, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "``மீம்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்!” -பா.ம.க வின் ஐ.டி விங் | PMK IT Wing says they where focusing on memes and videos", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:20 (01/03/2019)\n``மீம்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்” -பா.ம.க வின் ஐ.டி விங்\nவருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தங்களின் சமூக வலைதள அணிகளை வலுப்படுத்தி வருகின்றன. காரணம், தாங்கள் அறிவிக்கப்போகிற தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வலுவான ஊடகமாக சமூக வலைதளங்கள் இருக்கப் போகிறதென்பதை கட்சிகள் உணர்ந்துவிட்டன. ஆகவே, அதற்கான வியூகங்களும் நெறிகளும் வகுக்கப்பட்டு வருகிறது. பா.ம.க இதை எப்படிக் கையாண்டு வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் விதமாக அதன் சமூக வலைதள அணித்தலைவரான அருளிடம் பேசினோம்.\n``எங்களுடைய சமூக வலைதள அணியோட பெயர் பாட்டாளி சமூக ஊடகப்பேரவை. நாங்க இரண்டு அணி வெச்சு இருக்கோம். ஒன்னு, கட்சியோட அதிகாரபூர்வமான அறிவிப்புகள், அறிக்கைகள் இதெல்லாம் வெளியிடுறதுக்கு உரையாடுறதுக்குன்னு ஒரு அணி. இன்னொன்னு கட்சிக்காக சமூக வலைதளங்கள்ல கருத்துகளைப் பரப்புகிற பெரிய டீம். வெளிநாட்டுல இருக்கிறவங்கள்லாம் சேர்த்து மொத்தம் எட்டாயிரம் டு பத்தாயிரம் பேர் இருக்காங்க.\nஇதுதான் வேலைன்னு சொல்ல முடியாது. கட்சியின் மேல அக்கறை வெச்சு அவங்களா வர்றாங்க. பொதுவா என்ன பண்ணனும்னா மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிடுற அறிக்கைகளை, அவர் பேசுற வீடியோக்களை ஷேர் பண்ணனும். அது இல்லாம அ���ங்களாகவே மீம்ஸ், வீடியோஸ் ரெடி பண்ணுவாங்க. அதோட எண்ணிக்கையை அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்.\nபாட்டாளி சமூக ஊடகப் பேரவைக்கு நெறிமுறைகள்லாம் இருக்கா\nசாதி, மதம், மொழி இதை அடிப்படையா வெச்சு யாரையும் திட்டக்கூடாதுன்னு சொல்லி இருக்கிறோம். குறிப்பாக சாதியை வெச்சு இழிவு செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்கோம். அதேபோல கட்சி நிலைப்பாட்டுக்கு முரண்பாடா ஏதும் செய்யக்கூடாது. இதுபோல நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு. கட்டுப்பாடுகள் இருந்தாலும் கட்சிப்பணிகள்ல எந்த தொய்வும் இருக்காது. மற்ற விஷயங்களைத் தேர்தல் நெருங்கும்போது தெரிஞ்சிக்குவீங்க.\n`பிரமாண்டமா கொண்டாட இருந்தோம், தடுத்துட்டாங்க’ - ராமதாஸ் மீது பாயும் காடுவெட்டி குரு ஆதரவாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/varudapothupalandetail.asp?aid=5&rid=9", "date_download": "2019-03-25T00:35:13Z", "digest": "sha1:ER5L3CKYJQTNMPICHS6SNEINCGOSG5ZW", "length": 17888, "nlines": 111, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதன்னலம் கருதாது செயல்படும் தனுசு ராசி அன்பர்களே.. உங்களது செயல்களில் அசாத்திய வேகத்தினை உணர்வீர்கள். ஏழரைச்சனியால் தடைபட்டு வரும் காரியங்களை தற்போது செய்து முடித்துவிட வேண்டும் என அவசரப்படுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாயின் அமர்வு நிலை உங்கள் சுறுசுறுப்பினைக் கூட்டும். ராசிநாதன் குரு பகவானும் ஜெய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் செயல்வேகம் கூடும். எனினும் ஏழரைச்சனி நடப்பதை நினைவில் கொண்டு நிதானித்து செயல்படுவது நல்லது. ஆழம் தெரியாமல் காலை விடுவது நல்லதல்ல. நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினால் சற்று படபடப்பு அதிகம் இருந்தாலும் தைரியலக்ஷ்மி துணை இருப்பதால் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.\nஎதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் இல்லையென்றாலும் பொருளாதார ரீதியாக அதிக சிரமம் ஏதும் இராது. பூர்வீக சொத்து விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. இணையதளம் போன்ற தகவல் தொடர்புகளின் மூலம் நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்வீர்கள். அந்நிய தேசத்தில் வசிக்கும் நண்பர்களால் நன்மை உண்டாகும். வீட்டில் பட்டாடைகள், வெள்ளி பாத்திரங்கள் சேரும். குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்து விலகியே நிற்பீர்கள். பிள்ளைகளால் லேசான மனவருத்தம் உண்டாகும். அவர்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள்.\nஉங்களின் தேவையற்ற கற்பனையாலும், வீணான பயத்தினாலும் சதா அவர்களைக் குறை கூறிக்கொண்டே இருப்பீர்கள். இந்த வருடத்தின் முற்பாதியில் நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அளவோடு பேசி வந்தாலும் முன்கோபத்தில் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மற்றவர் மனம் புண்படும்படியாக அமையும் என்பதால் யோசித்து பேசுவது நல்லது. ஆவணி, புரட்டாசி மாதங்களில் உங்கள் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நடைபெறும். மனதில் உள்ள கற்பனைகள் நிறைவேறாமல் தடைபடுகிறதே என்ற எண்ணம் அவ்வப்போது தலைதூக்கும். எனினும் அடுத்தவர்களோடு ஒப்பிடும்போது ஆண்டவன் நம்மை நன்றாகத்தான் வைத்திருக்கிறார் என்று எண்ணி சமாதானம் அடைவீர்கள்.\nகல்வி நிலையில் ஏற்றம் பெறும் வருடம் இது. அவசரப்படாமல், படிக்கும் பாடத்தினை நிதானமாக உள்வாங்கி படித்தீர்களேயானால் வெற்றி நிச்சயம். ஞாபகமறதியை வெற்றிகாண கடுமையான உழைப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். மருத்துவத்துறையில் உயர்கல்வி பயில விரும்புவோர்க்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும்.\nகுடும்பத்தில் நிலவி வரும் பிரச்னைகளை சமாளிப்பதில் கணவர் துணையாய் இருப்பார். ஆயினும் அவ்வப்போது அவருடன் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். உங்களின் பொறுப்பான செயல்களினால் குடும்பத்துப் பெரியவர்களிடம் நற்பெயரினை அடைவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டு பிரச்னைகளை அலசும் நீங்கள் கௌரவம் காரணமாக உங்கள் வீட்டு பிரச்னைகள் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள்.\nஜென்மச்சனி சற்று சோதனையைத் தருவார். எனினும் கடமை உணர்வு மிக்கவர் என்பதால் கவலை இல்லை. அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை வெளிப்படும். அதே நேரத்தில் மேலதிகாரிகளிடமும் ஒத்துப்போவது நல்லது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிட்டும். பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில் செய்பவர்கள் நல்ல தன லாபத்தினை அடைவார்கள். வங்கி, இன்ஸ்யூரன்ஸ் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சுயதொழில் செய்வோர் அதிகமாகக் கடன்பாக்கிகளை நிலுவையில் வைத்துக்கொள்வது நல்லதல்ல.\nஇவ்வருடத்தில் உங்களது தனித்துவம் வெளிப்படும். நல்ல பெயரையும், புகழையும் சம்பாதிப்பீர்கள். கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் யாரைப் பற்றியும் அதிகம் கவலைப்படமாட்டீர்கள். புரட்டாசியில் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி அத்தனை சாதகமாக இருக்காது. எனவே புதிதாக செயல்படுத்த நினைக்கும் திட்டங்களை விளம்பி வருடத்தின் முற்பாதியிலேயே செய்து முடித்துக் கொள்வது நல்லது. ஆதாயமும், விரயமும் சம அளவில் உள்ளதால் சரிசம பலன்களைத் தரும் ஆண்டாக அமையும்.\nபிரதி வியாழன் தோறும் வடக்குமுகமாக நெய் விளக்கேற்றி வைத்து குருபகவானை பிரார்த்திக்கவும். மாலை நேரத்தில் ஸ்கந்தகுரு கவசம் படித்து வருவதும் நல்லது. நேரம் கிடைக்கும் போது திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ள மன நிம்மதி காண்பீர்கள்.\nமேலும் - வருட பொதுப்பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2018/02/3-l.html", "date_download": "2019-03-24T23:19:02Z", "digest": "sha1:VZ4BY4MJFRHJYY2SCUGUZHVNNO45I3RR", "length": 1923, "nlines": 42, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: திண்டுக்கலில் 3ம் நாள் சத்யாக்கிரக போராட்டம் l", "raw_content": "\nதிண்டுக்கலில் 3ம் நாள் சத்யாக்கிரக போராட்டம் l\nதிண்டுக்கலில் 3 ம் நாள் சத்யாகிரக போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது .\nஅதில் தோழர் ஜி.ராஜேந்திரன் NFTE.தலைமை தாங்கினார்,கன்வீனர் , தோழர் செல்வின் சத்யராஜ் BSNLEU.தோழர் கே. பழனிக்குமார் BSNLEU மாநில அமைப்பு செயலாளர்\nதோழர் விஐயரங்கன் NFTE,தோழர் மதனமுனியப்பன் TEPU கோரிக்கையை\nவிளக்கி பேசினார்கள்.இறுதியாக தோழர் KSஆரோக்கியம் B/S DDG Urban\nதிண்டுக்கலில் 3ம் நாள் சத்யாக்கிரக போராட்டம் l\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29784/", "date_download": "2019-03-24T23:56:23Z", "digest": "sha1:3D53GYADBNU6DVOTO5UIMG55UBF5Z73P", "length": 10176, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சவூதியில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கையர்கள் 25ம் திகதி வரையில் நாடு திரும்ப முடியும் – GTN", "raw_content": "\nசவூதியில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கையர்கள் 25ம் திகதி வரையில் நாடு திரும்ப முடியும்\nசவூதி அரேபியாவில் உரிய வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் 25ம் திகதி வரையில் நாடு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 21ம் திகதி முதல் இந்த மாதம் 25ம் திகதி வரையில் வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் குறித்த பொது மன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி இதுவரையில் சுமார் 3500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். வீசா இன்றி தங்கியிருக்கும் ஏனைய இலங்கையர்களும் இந்த பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்ப வேண்டுமென கோரப்பட்டுள்ளது.\nபொதுமன்னிப்புக் காலத்தின் பின்னர் வீசா இன்றி தங்கியிருப்போது கைது செய்யப்பட்டால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க நேரிடும் என சவூதி அரசாங்கம் எச்சரித்துள்ளது.\nTagsஇலங்கையர்கள் சவூதி அரேபியா நாடு திரும்ப பொது மன்னிப்புக் காலம் வீசா இன்றி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஎதிர்க்கட்சி தலைவர் எந்த பக்கம்\nலண்டன் தீ விபத்துக்கு இலங்கை இரங்கல்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/12/blog-post_8969.html", "date_download": "2019-03-25T00:27:18Z", "digest": "sha1:EJJTVW6OP2OFQT3FYZ7JCTMCCYUPKR4X", "length": 18985, "nlines": 200, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: கொடுக்கல்-வாங்கலில் சாட்சி தேவை", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு\nகற்பழிப்பு - என்ன தண்டனை\n2015ல் \"ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்���ு ஆண்...\nகுவைத்தில் சமுதாய அரசியல் விழிப்புணர்வு மாநாடு\nஇஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா\nதமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்...\nMTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்\nஉலகின் 2 வது பெரிய மதம் இஸ்லாம் – 160 கோடி முஸ்லிம...\nஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல\n21.12.2012…. நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்....\n“படைத்தவனே, எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் இந்த நில...\nகஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார் \nஉடற்பயிற்சி செய்யுங்கள்: சர்க்கரை நோய் வராது\n--more--> வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழ...\n : களம் இறங்கும் முஸ்லிம்...\nமுஸ்லிம்களை உசிப்பேற்றிய பாபரி மஸ்ஜித் இடிப்பு\n சாத்தூர் ரோட்ல போறீங்க': \"கணவர்' என நி...\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nசிம் கார்டு பெறுவது எளிதல்ல\nஆயங்குடியில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை...\nமத்திய அரசின் நலத்திட்டங்களின் மூலம்\"10 ல் 1 பங்கு...\nஅப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40...\nஅனாதையாக விடப்பட்ட இந்து சிறுமி பிந்து, வாழ்வளித்த...\n”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”\nகாட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை பகுதியில் 144 தட...\nகர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பு: வேதனையில் த...\nஃபலஸ்தீனம் - ஐ.நா.வில் தனி நாடு அங்கீகாரம்\nதுபாயில் கன மழை மக்கள் பெரும் மகிழ்ச்சி\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nவாழ்க்கையின் பாதி பலம் நம்பிக்கை, நாளை நாம் நிச்சயம் இருப்போம் என்ற நம்பிக்கையே நம்மை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கஷ்ட நிலையை மாற்றி அமைக்கத்தானே மனிதன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். நாளை நல்ல நிலைக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை என்னும் உந்து சக்தி உள்ளே சுழன்று கொண்டிருப்பதால்தானே இந்த ஓட்டம். நன்றாக இருப்பவனும், இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவே இடைவிடாது போராடுகிறான்.\nபோட்டியும் பொறாமையும் மிகுந்த போராட்ட வாழ்க்கையில் ஹலாலாக\nசம்பாதிப்பதே சவாலான விஷயம். சத்தியங்களும், வாக்குறுதிகளும் சர்வ சாதாரணமாக மீறி, ஏமாற்றி பிழைப்பதை பிழையாக எண்ணாமல் பெருமையாக நினைப்பவர்கள் பெருகிவரும் காலத்தில் நாமும��� வாழ்கிறோம்.\nவான்மறை தந்த வழி முறையை, தூதர்(ஸல்) அவர்களின் துணையோடு செயல்படுத்தினால் சிரமங்கள் இல்லாமல் சிறப்பாகவே வாழ்ந்து போகலாம். “கொடுக்கல் வாங்கல் சிறியதோ பெரியதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள் அ(வ்வாறு எழுதுவ)து அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும், சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும், நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதற்கு மிக நெருக்கமானதுமாக இருக்கும்” (அல்குர்ஆன் 2:282)\nஇவ்வசனத்தை செயல்படுத்தாமல் விட்டதால் ஏற்பட்ட சிரமங்கள் ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் நிறையவே நிகழ்ந்துள்ளது. முட்டி விட்டு குனிந்து செல்பவர்கள்தாம் நாம். வலியை மட்டும் நினைவில் நிறுத்தியவர் எச்சரிக்கையோடு எப்போதும் இருப்பார். மறந்தவர்; காயத்தோடு காண்பது கண்கூடு. இறையச்சம் இல்லாதவர்கள் தாம் ஏமாற்றுகிறார்கள். நம்பிக்கை துரோகத்தை நடுங்காமல் செய்கிறார்கள். இத்தகையவர்கள் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை. தரித்திரம் அவர்களை தொடரவே செய்யும்.\nஅன்னியர்களிடம் எழுதி வாங்கலாம், கொடுக்கல்-வாங்கலை, அண்ணியோன்யமாக இருப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்வது உறவுகளும், நட்புகளும் உரசிக் கொண்டு எதிரிகளாக மாறி போனதற்கு “அண்ணியோன்யம்” அசைக்க முடியாத நம்பிக்கையும் எழுதி வாங்க தடையாக இருப்பதாக நினைக்கிறோம். இழப்பு ஏற்படும் போது, ஏமாற்றப்பட்டு நிற்கும்போது ஏற்படும் அவமானமும், வேதனையும் எழுதி வாங்கியிருந்தால் இந் நிலைக்கு ஆளாகி இருக்காமல் தப்பியிருக்கலாமே என எண்ணத் தோன்றும். இப்பிரச்சனைக்கும் நெறிநூலே வழிகாட்டுகிறது.\nநபிமார்களின் சரித்திரத்தை வழிநெடுக அல்லாஹ் சொல்லும்போது, வெறும் சம்பவங்களை மட்டும் சொல்லாமல் பல சங்கதிகளையும் சேர்த்தே சொல்கிறான். யாஃகூப்(அலை) அவர்க ளின் முதல் மனைவியின் பிள்ளைகள், இரண்டாவது மனைவியின் பிள்ளையான யூஸுஃப் (அலை) அவர்களை விளையாட அழைத்து சென்று, கிணற்றில் தள்ளிவிட்டு, ஓநாய் கடித்து விட்டதாக ஒப்பாரி வைத்தார்கள். பொய் ரத்தத்தை சாட்சியாக்கினார்கள். அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு, புன்யாமீனை அழைத்து செல்ல அனுமதி கேட்டார்கள் யாஃகூப்(அலை) அவர்களிடம். வலியை நினைவில் வைத்திருந்த அவர்கள் இப்படி சொன்னார்கள்.\n“நாம் பேசிக்கொண்டதின் மீது அல்லாஹ்வே (ச���ட்சியாக) பொறுப்பேற்பவனாக இருக்கிறான்” (அல்குர்ஆன் 12:66) எழுதிக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, அல்லாஹ்வை சாட்சியாக்குவதன் மூலம் பாதுகாப்பை பெறுகிறோம். “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு உள்ள வலிமை மிகப் பெரியது; சொற்களால் விளங்க வைக்க முடியாது. அது ஒருவகையான அனுபவம். இறையச்சம் உடையவர்களுக்கு இவ்வகையான அனுபவங்கள் ஏற்படும். மேலும் அல்லாஹ்வே சாட்சியாளனாக இருக்கும்போது வருத்தம் ஏற்படாது. அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.\nமூன்று நபர்களுக்கு எதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்.\n1. என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்\n2. சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்\n3. கூலிக்கு ஒருவரை அமர்த்தி அவரிடம் வேலை வாங்கி கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்\nநபி வழி செய்தியாளர்: – அபூஹுரைரா(ரழி) நபி வழி தொகுப்பு நூல்: புகாரீ 2270/2\nநெறிநூல் தந்த வழிமுறையும், தூதர்(ஸல்) அவர்களின் செயல்முறையும் பின்பற்றும்போது பெரிய வருத்தங்களுக்கு இடமே இல்லை. வல்ல ரஹ்மான் இதற்கான வழியை எல்லா முஸ்லிம்களுக்கு வழங்க “துஆ’ செய்வோம். ஆமீன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=430", "date_download": "2019-03-24T23:50:42Z", "digest": "sha1:7JLIRP35VU6CM4KAZ2EKWV2KELMWLAIU", "length": 5260, "nlines": 107, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nமுக்கிய அறிவித்தல்:- எதிர்வரும் 09.01.2010 சனிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு தும்பளை இராசேந்திரம் கடை வளாகத்தில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் தனது 2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நாகேஸ்வரா விளையாட்டுகழக அங்கத்தவர்களையும் சமூகம் தருமாறு அன்புடன் அழைக்கின்றார்கள்.\nஉங்கள் ஆக்கபூர்வமா கருத்துக்கள்,மற்றும் ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்\nவணக்கம் அன்பு நேயர்களே இவ் இணையத்தளம் தவிர்கமுடியாத சிலகாரணங்களினால் புதிய தகவல்களை இணைக்கமுடியாதமையையிட்டு மனம்வருந்துகின்றோம். வெகுவிரைவில் எம் கிராமத்துத்தகவல்களுடன்..... ஆரம்பமாகும். 2010 இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்களுக்கு புதிய தகவல்களை உங்களின் பார்வைக்கு கொண்டு தருவதுதான் எமது சேவை.\nஉங்களின் ஊக்கமும், நேயர்கள் தரும் கருத்துமே எம் இணையத்தின் வளர்ச்சிக்கு வழி தரும், உங்கள் கருத்துக்களை நேயர்கள்பக்கம் பகுதியில் ஆங்கிலத்திலோ அல்லது Unicode மூலம் தமிழிலிலும் இணைக்கலாம். (Add Comment ஜ அழுத்தி உங்கள் கருதுக்களை பதிவு செய்யவும்)\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2019-03-25T00:02:04Z", "digest": "sha1:OUO7EPCUZAJSMVDLTYJ6EM3RV5GS5F5R", "length": 4231, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "ஆர்.எஸ்.எஸ். பாஜக", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nசம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா ...\nகலைமதி | இந்தியா | தலைப்புச் செய்தி | ஆர்.எஸ்.எஸ். பாஜக\nநீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் 68 பேர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்புக்கு எவரும் காரணமில்லை; தானாகவே குண்டுகளை வைத்துக்கொண்டு அவர்கள் இறந்துவிட்டார்கள் போலும் The post சம்ஜவுதா ரயில்... ...\nஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் ...\nஃபேஸ்புக் பார்வை | ஃபேஸ்புக் பார்வை | 2019 நாடாளுமன்றத் தேர்தல் | அமித்ஷா மோடி கூட்டணி\nமீத்தேன், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் விவசாய தீவிரவாதிகளின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. The post ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | ...\nஇதே குறிச்சொல் : ஆர்.எஸ்.எஸ். பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:35:04Z", "digest": "sha1:AFF2E4MKF5NVK47UGDQCHFDOTNJWCMMN", "length": 12919, "nlines": 107, "source_domain": "www.behindframes.com", "title": "சாம் சி.எஸ் Archives - Behind Frames", "raw_content": "\n1:45 PM எம்பிரான் ; விமர்சனம்\n1:42 PM உச்சகட்டம் ; விமர்சனம்\n1:37 PM அக்னி தேவி ; விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – விமர்சனம்\nஉண்மை காதலில் சந்தேகம் இருக்க கூடாது என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது. பெண்கள், காதல் என்றாலே வெறுத்து ஒதுக்கும்...\n“ஷாருக்கான் போல இந்திய அளவில் ஹரிஷ் கல்யாண் புகழ் பெறுவார்’ ; பொன்வண்ணன் பாராட்டு\nபிக் பாஸ் சீசன்-2 மூ��ம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹரிஷ் கல்யாணுக்கு பியார் பிரேமா காதல் என்கிற படம் வெற்றியை கொடுத்து...\nபுத்தாண்டில் முதல் வெற்றிச்சந்திப்பை நிகழ்த்திய ஜெயம் ரவி..\nஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா...\nஅடங்க மறு – விமர்சனம்\nதுடிப்பான இளம் போலீஸ் அதிகாரி ஜெயம் ரவி.. எந்த வழக்கிலும் ஏதோ ஒரு விதத்தில் உண்மையை கண்டுபிடித்து விடலாம் என முனைப்பு...\n“ஜெயம் ரவியை வைத்து படமெடுப்பது ஒரு பாதுகாப்பான பந்தயம்” – சுஜாதா விஜயகுமார்\nசின்னத்திரையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய திருமதி சுஜாதா விஜயகுமார் தற்போது அடங்க மறு படம் மூலம் பெரிய திரையில் காலடி எடுத்து...\nநடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் இசை :...\nசத்யராஜை அவர் இஷ்டப்படியே விட்டுவிட்ட நோட்டா இயக்குனர்\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா...\nவஞ்சகர் உலகம் – விமர்சனம்\nசொல்லப்போகும் கதையையும் விமர்சனத்தையும் வைத்து படத்தின் டைட்டிலுக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.. போதை மருந்து கடத்தல் தலைவனான...\nகுரு சோமசுந்தரத்திற்காக காட்சிகளை திருத்திய வஞ்சகர் உலகம் இயக்குனர்..\nஎஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வஞ்சகர் உலகம்’. மஞ்சுளா பீதா தயாரித்துள்ள இப்படத்தில், புதுமுகம்...\nமுழுக்க முழுக்க நடனத்தை, நடன போட்டியை முன்னிறுத்தி வெளியாகியுள்ள படம் ‘லக்ஷ்மி’. கணவனை இழந்து, மகள் லக்ஷ்மியுடன் (பேபி தித்யா) தனியாக...\nகிருஷ்ணாவின் புதிய குரலாக ஒலிக்கப்போகும் ‘திரு.குரல்’..\nதற்போது ‘தீதும் நன்றும்’ என்கிற படத்தை தயாரித்துவரும் சார்லஸ் இம்மானுவேல் அடுத்ததாக தயாரிக்கும் இரண்டாவது படம் தான் ‘திரு.குரல்’. கிருஷ்ணா கதாநாயகனாக...\nஇசையமைப்பாளர் ஷாம் சி.எஸ்.க்கு பிரபுதேவா சவால்\nதேவி படத்தை தொடர்ந்து பிரபுதேவாவும் இயக்குனர் விஜய்யும் இணைந்துள்ள படம் லட்சுமி. இந்த படம் பிரத்யேகமாக நடனத���தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும்...\nஇயக்குனர் விஜய் டைரக்சனில், பிரேமம் புகழ் மலர் டீச்சரான சாய்பல்லவி முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள படம் தான் தியா.. தமிழ்ச்சினிமாவில்...\n‘மிஸ்டர் சந்திரமௌலி’ மூலம் பாடகியாக அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை..\nதிரையுலகில் நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, முதன்முதலில் நடைபெறும் பிரமாண்ட சினிமா விழா என்றால் அது நாளை (ஏப்-25) நடைபெற இருக்கும்...\nமோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் விக்ரம் வேதா இசையமைப்பாளர்..\nவிக்ரம் வேதாவின் பின்னணி இசையில், கதை சொல்லும் பாணியில் அமைந்த ஹீரோவுக்கான ஆர்க்கெஸ்ட்ரல் கோரஸ் ஆக இருந்தாலும் சரி, புரியாத புதிர்...\nமீண்டும் விஷாலுடன் இணைந்து நடிக்கும் ராஷி கன்னா..\nபுதுடெல்லியைச் சேர்ந்த ராஷி கன்னா, ‘மெட்ராஸ் கஃபே’ இந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பல தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்....\n‘மிஸ்டர் சந்திரமௌலி’ ; தனஞ்செயன் அப்டேட்ஸ்..\nதிரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி சரத்குமார், ரெஜினா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. போப்டா மீடியா ஒர்க்ஸ்...\nரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித் ; ‘நோட்டா’ சுவாரஸ்யங்கள்..\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே...\nஇன்று பெருவாரியான மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்குள் நடக்கும் அரசியல் யுத்தமும், மொழிகள் தாண்டி மனசாட்சிப்படி மக்களுக்கு...\nகடைசி நாள் படப்பிடிப்பில் பிரபுதேவாவை ஸ்தம்பிக்க வைத்த தயாரிப்பாளர்கள்..\nபிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘‘லக்ஷ்மி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக...\nகோடை விடுமுறையில் ‘கொரில்லா’ தாக்குதலுக்கு தயாராகும் ஜீவா..\nஜீவாவுக்கு இது உற்சாகமான மாதம் என்றே சொல்லவேண்டும். அவர் நடித்துள்ள கீ, கலகலப்பு-2’ ஆகிய படங்கள் இந்த மாதம் ரிலீசுக்கு தயாராக...\nஅக்னி தேவி ; விமர்சனம்\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் ��ல்லை” – ஐரா இயக்குனர்\nஅக்னி தேவி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/rk-suresh-viral-video/8716/", "date_download": "2019-03-24T23:45:41Z", "digest": "sha1:72D7POMBAHC7HP7O45K6LXJS5UGHMGLO", "length": 6843, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Billa Pandi : சர்கார் பெரிய படம், ஆனால் ? ஆர்.கே.சுரேஷ்.!", "raw_content": "\nHome Latest News சர்கார் பெரிய படம், ஆனால் தல ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஆர்.கே.சுரேஷ்.\nசர்கார் பெரிய படம், ஆனால் தல ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஆர்.கே.சுரேஷ்.\nBilla Pandi : தல ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதளபதி விஜயின் சர்கார் படம் வரும் தீபாவளி 6 முதல் திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன் தல ரசிகனாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படமும் நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ளது.\nஇந்த பில்லா பாண்டி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி இருந்தது. ட்ரைலரின் கட் சரியாக இல்லாமல் இருந்ததால் எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து இருந்தது.\nஇதனால் தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் ட்ரைலர் அவசரமாக கட் செய்து வெளியிட்டோம்.\nட்ரைலரை மட்டும் அழகாக காட்டி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. படம் முழுவதும் நன்றாக வந்துள்ளது.\nநிச்சயம் படம் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் என கூறியுள்ளார்.\nமேலும் சர்கார் பெரிய படம் தான். அந்த படத்துடன் ஒப்பிடும் போது பில்லா பாண்டி படம் சிறிய பட்ஜெட் படம் தான் என கூறியுள்ளார்.\nஆனாலும் எங்களுக்கு படத்திற்கும் ஆதரவு கொடுங்கள் என கூறியுள்ளார்.\nஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ இதோ..\nPrevious articleஇன்று முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: மீறினால் 25,000 அபராதம்\nNext articleஅர்ஜுன் மீது மீ டூ புகார்.. அம்பலமான நடிகையின் வண்டவாளம் – ரசிகர்கள் அதிர்ச்சி.\nஅஜித்தையே கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்ட இயக்குனர் – அதுவும் இந்த படத்தில்.\nவிஜய் ரசிகர்களை தொடர்ந்து கொண்டாட்டத்தில் குதித்த தல ரசிகர்கள் – காரணம் இது தான்.\nவிஜய்க்கு 2 ஆனால் அஜித்துக்கு 1 – தமிழக வசூலில் லாபத்தை அள்ளி கொடுத்த...\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை.\nதளபதி 63 படத்தின் டைட்டில் – வெளியானது உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/20-actresses-from-modeling-inside-photos/", "date_download": "2019-03-24T23:06:05Z", "digest": "sha1:ZABSIQPX5WTBI2CKEHQTFIM4ZCVINQMH", "length": 8285, "nlines": 152, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாடலிங்கிலிருந்து சினிமாவிற்கு வந்த 20 நடிகைகள்! புகைப்படங்கள் உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமாடலிங்கிலிருந்து சினிமாவிற்கு வந்த 20 நடிகைகள்\nமாடலிங்கிலிருந்து சினிமாவிற்கு வந்த 20 நடிகைகள்\nசினிமாவில் நடிகையாக கால் பதிக்க நடிப்பு திறமை மூலமாகவோ, கவர்ச்சியான உடற்கட்டு மூலமாகவோ, நடிகரின் அல்லது நடிகையின் மகள் என்ற அங்கிகாரத்துடனோ உள்ளே வருபவர்கள் பலர்.\nஆனால் மாடலிங் துறை மூலம் முதலில் தன்னை அறிமுகம் செய்து பிறகு நடிகையானவர்களும் உண்டு.\nஅந்த வகையில் ஹிந்தி திரையுலகில் முதலில் மாடலிங் செய்து பிறகு ஹீரோயினாக ஜொலித்த 20 நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம் வாங்க.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33", "date_download": "2019-03-25T00:07:46Z", "digest": "sha1:TACLHCRGS4BOWOV5X6YIQDX5WOXDDLG3", "length": 8877, "nlines": 115, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nமகாசிவராத்திரி எதிர்வரும் 04.03.2019 நடைபெறவுள்ளது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா வழமைபோன்று மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. ஆகவே எம்பெருமான் மெய்யடியார்களே தங்களாலான நிதியுதவிகளை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.\nநிர்வாகம்:- அருள்மிகு புலவியோடை நாகதமபிரான்.\nஎமது இணையத்தள முகவர்கள் அனைவருக்கும் இணையத்தளம் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்\nஆமரர் நாகமுத்து கற்பகம் அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு\nஆமரர் நாகமுத்து கற்பகம் அன்னாரின் இறுதிக்கிரியை 25.10.2018 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.\nநேரடி ஒளிபரப்பை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்>>>\nபுக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.\nநாகர்கோவில் மகாவித்தியாலய புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நினைவேந்தல் நினைவாக அவுஸ்திரேலியா கணன் ஹோம்ஸ் நிறுனத்தின் உரிமையாளரும், இக்கோரத்தாக்குதலில் அகாலமரணமான மயில்வாகனம் கணநாதன் அவர்களின் அண்ணனாகிய மயில்வாகனம் கெங்காசுதன் அவர்களால் 50 மாணவர்களுக்கு தலா 12000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இவ்வுதவியானது வருடா வருடம் உதவி அரசாங்க அதிபர் தலைமயில் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இம்மாணவச்செல்வங்களின் ஆத்மா சந்தியடைய எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தளம் அஞ்சலி செலுத்துகின்றது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது>>\nபூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nநாகர்கோவில் வரலாற்று சிறப்புமிக்க பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 19.09.2018 புதன்கிழமை ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 25.09.2018 செவ்வாய் கிழமை 7ம் உற்சவம் கப்பல்திருவிழா, அதனைத்தொடர்ந்து 10ம் நாள் 28.09.2018 வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவ பெருவிழாவினை தென் இந்திய கலைஞர்களுடன் இணைந்த இசை நிகழ்சி நடைபெற விழா உபயகாரர்கள் ஏற்பாடுசெய்துள்ளனர்.\nநாகர்கோவில் கிழக்கு பெரியதம்பி கமலதாசன் வழாகத்தில் மோட்டார் குண்டு.\nநாகதீபம் கலாமன்றத்தினரின் மாலைக்கு வாதடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து முள��ளிவாய்க்காலில்.\nநாகர்மணல் இணையத்தளம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களது கருத்துக்களையும் அனுசரணையினையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்...\nநாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி 2018.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/07/scania-shutdown-its-bus-body-building-business-india-011622.html?h=related-right-articles", "date_download": "2019-03-24T23:05:24Z", "digest": "sha1:H3PXGQPW7YECXO74RKICLFQABLYVHCCT", "length": 21347, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் “ஸ்கானியா”.. 500 ஊழியர்கள் நிலை பரிதாபம்! | Scania to Shutdown its Bus Body Building Business in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் “ஸ்கானியா”.. 500 ஊழியர்கள் நிலை பரிதாபம்\nஇந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் “ஸ்கானியா”.. 500 ஊழியர்கள் நிலை பரிதாபம்\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 500 கோடி ரூபாய் சொத்து..\nகூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி.. ரயில், பேருந்து டிக்கெட்களையும் புக் செய்யலாம்..\nமார்ச் 31-ம் தேதிக்குள் கண்டிப்பாக இதை எல்லாம் செய்தே ஆக வேண்டும்..\nடெலிகாம் நிறுவனங்களை ஆதார் சரிபார்ப்பு முறையினை நவம்பர் 5 முதல் நிறுத்த சொன்ன அரசு..\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி\nபெங்களூரு: ஸ்வீடிஷ் வணிக வாகன உற்பத்தியாளரான ஸ்கானியா செவ்வாய்க்கிழமை பெங்களூரு அருகில் உள்ள தங்களது பேருந்து பாடி பில்டிங் பட்டறையை மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஸ்கானியா பேருந்து உற்பத்தியினை நிறுத்திவிட்டு இறக்குமதி மூலம் மட்டுமே வர்த்தகத்தினைத் தொடர இருப்பதாகவும் இதற்காக வணிகத்தினை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் பிரீமியம் பேருந்து உற்பத்தியினை ஸ்கானியா நிறுவனம் செய்து வந்த நிலையில் அதற்காகத் தேவை இங்கு மிகவும் குறைவாக உள்ளதால் மூட இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் ஸ்கானியா நிறுவனம் 300 கோடி ரூபாய் முதலீட்டில் டிரக் மற்றும் பெங்களூருவில் பேருந்து கட்டமைப்புப் பட்டறை இரண்டையும் இயக்கி வந்தது.\nஸ்கானியா இந்தியா நிறுவனம் ஆனது ஆண்டுக்கு 2,500 டிரக்குகளும், 1,000 பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது இந்த உற்பத்தியை நிறுத்த முடிவு செய்து இருப்பினும் எப்போதும் போலப் பேருந்துகளும், டிரக்குகளும் கிடைக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் ஸ்கானியா தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பிரீமியம் பேருந்து மற்றும் டிரக்க்குகளுக்குத் தேவை மிகவும் குறைவாக உள்ளதாகவும் அதனால் ஆர்டர்கள் குறைவாக உள்ளது மட்டும் இல்லாமல் லாபமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.\nஸ்கானியா இந்தியாவில் 500 ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களின் வேலை பறிபோக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் பெரும்பாலான ஒப்பந்த ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 111 நேரடி ஸ்கானியா ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் 44 ஊழியர்கள் மற்றும் தக்கவைத்துக்கொண்டு எப்போதும் போல வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nதற்போது ஸ்கானியா வசம் பேருந்துக்கான ஆர்டர்கள் ஏதுமில்லை என்றாலும் சந்தைக்குத் தேவையான ஸ்டாக்குகளை அவுட் சோர்ஸ் முறையில் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் நிலையில் அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்யத் தேவையான உதவிகளை நிறுவனம் செய்யும் என்றும் ஸ்கானியா தெரிவித்துள்ளது.\nபிடித்த தொழிலை ஜாலியாக செய்யும் ஸ்வேதா..\nபிடித்த தொழிலை ஜாலியாக செய்யும் ஸ்வேதா.. வருடம் ரூ.25 லட்சம் வருமானம்..\nவளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nகெத்து காட்டும் ராயல் என்பீல்டு..\nஓரே வருடத்தில் 10 லட்சம் பைக்குகளை விற்று கெத்து காட்டும் ராயல் என்பீல்டு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஸ்கானியா பேருந்து பணிகள் நிறுத்தம் இந்தியா scania shutdown bus business india\nபாஜகவே நீரவ் மோடியை தப்பிக்க வைப்பார்களாம், தேர்தல் நேரத்தில் கைது செய்வார்களாம்\n4.7 கோடி பேருக்கு வேலை காலி... காலி..\n90 லட்சம் பெண்களுக்கு வேலை பறி போனது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/06/blog-post_39.html", "date_download": "2019-03-24T23:47:29Z", "digest": "sha1:7F4BJB4THKODGEOX6SRMQ7ALB6Z7K2JA", "length": 25407, "nlines": 495, "source_domain": "www.padasalai.net", "title": "கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\nகற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்\nபுதிய பாடப்புத்தகங்கள் குறித்து திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள்\n“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..\nதமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களில் வித்தியாசமாகக் காட்சி தருகிறது முகப்பு வாசகம். புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, “நம் மாணவர்களுக்காகப் பார்த்துப் பார்த்து இந்த புத்தகங்களைச் செதுக்கியிருக்கிறோம். இன்னும் இரண்டு வருடங்களில் பாருங்கள்... நம் மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வுகளை தங்கள் வசமாக்க ஆரம்பிப்பார்கள்” எனப் பெருமிதத்துடன் ஒலிக்கிறது உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் குரல்.\n“எந்த விதத்தில் தனித்தன்மையானவை இந்தப் புத்தகங்கள்\n“அந்தந்தத் துறைகளில் உச்சத்தில் இருக்கும் சிந்தனையாளர்கள்தான் பாடத்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ, என்.சி.இ.ஆர்.டி அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனையைப் பெற்றோம். இந்தக் கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கிறோம்.\nஒரு நுழைவுத்தேர்வை எழுதுவதில் தொடங்கி, நேர்காணல், என்ன படிக்கலாம், எதைப் படிக்கலாம் என்று நம் மாணவர்களுக்கு இருக்கும் தலைவலிகள் பற்றி நிறையவே யோசித்தோம். வெறும் எழுத்தால் நிரப்பப்பட்ட புத்தகங்களாக இருக்கக் கூடாது என முடிவெடுத்ததால் தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருக்கிறோம். புத்தகங்கள் முழுக்க QR CODE இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ஸ்கேன் செய்தால் அனிமேட் செய்த வீடியோக்களுக்குச் செல்லும். ஆசிரியர்கள் நடத்துவதில் சந்தேகங்கள் இருந்தால் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை ஸ்கேன் செய்தால் விர்ச்சுவல் ஆசிரியர் இணையம் மூலம் பாடம் எடுப்பார். பாடங்கள் தொடர்பாக 5 நிமிட வீடியோக்களும் தயார் செய்யப் பட்டிருக்கின்றன.\nஐ.சி.டி கார்னர் என்று ஒரு பகுதி அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நம் இந்தியப் பாடப்புத்தகங்களிலேயே இது புதிய வடிவம். பாடம் தொடர்புடைய இணையப் பயன் பாடுகளைக் கொடுத்திருப்போம். தொலைத்தொடர்பு அம்சங்கள் அத்தனையும் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும். ஆப் வடிவங்கள், விக்கிபீடியா பக்கங்கள், வெப்சைட்டுகள் எனப் பல்வேறு இணையத் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.\nகூகுள் பாடி பிரவுசர் மூலம் மனித உடலியக்கத்தைப் பார்க்கலாம், தமிழ் விர்ச்சுவல் அகாடமியின் சொல் விளையாட்டுகள் இருக்கும், வரலாறு மற்றும் புவியியலுடன் கூகுள் எர்த் இணைக்கப்பட்டிருக்கும். ‘விர்ச்சுவல் டூர் ஆஃப் மியூசியம்ஸ்’ லிங்க் கொடுத்திருக்கிறோம், கணிதத்தில் ஜியோஜீப்ரா 360 டிகிரி படங்களுக்கான லிங்க் என மாணவர்களை அந்தத் தளத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் பாடப் புத்தகங்களை வடிவமைத்திருக்கிறோம்.\nசின்னக் குழந்தைகள் ஆர்வமாகப் படிப்பதற்காக இசையமைப்பாளர்கள் மூலம் சில பாடல்களை இசையமைத்தி ருக்கிறோம். அனிமேஷன் வீடியோக்களையும் இணைத்தி ருக்கிறோம். ஸ்மார்ட்போனையும், டேப்லெட்களையும் ஏந்தியிருக்கும் மாணவர்களை இந்தப் புத்தகங்கள் நிச்சயம் கவரும்.\nசோழர் காலத்துக் குமிழித் தூம்பு, கல்லணை கட்டப்பட்ட விதம், தஞ்சைப் பெரிய கோயில் வடிவமைப்பு என, படங்களாகவே விவரித்திருக்கிறோம். நம் ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகளின் விவரிப்புகளைக்கூடச் சேர்த்திருக்கிறோம்.\nஅழ.வள்ளியப்பா, ஈரோடு தமிழன்பன், பிரமிள், ஆத்மாநாம் கவிதைகள், நா.முத்துக் குமாரின் ‘மகனுக்கு எழுதிய கடிதம்’, பெரியார், ஜீவா தொடர்பான கட்டுரைகள், தாகூர் கடிதங்கள், நீலகேசி, இதழாளர் பாரதி, தாவோ சிந்தனைகள், யசோதர காவியம், கந்தர்வனின் ‘தண்ணீர்’, சுஜாதாவின் ‘தலைமைச் செயலகம்’, ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’, புதுமைப் பித்தன், சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், தி.ஜா, பிரபஞ்சன். பிச்சமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், அப்துல் ர��ுமான், இன்குலாப், மீரா, வைரமுத்து, அ.முத்துலிங்கம், ரசூல் என பல்வேறு ஆளுமைகளின் எழுத்துகளையும், எண்ணங்களையும் நம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை, இசையமைப் பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்பான இசைக் கட்டுரைகளும் உண்டு. ஓவியர்கள் சில்பி, ஆதிமூலம், மருது, மணியம் செல்வன் போன்ற பலருடைய ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.”\n“நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்தப் புத்தகங்கள் எந்தளவில் உதவும்\nசமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு கேள்விகளுடன் நம் பாடப்புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் நம் புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. பயாலஜியைப் பொறுத்தவரை 99% கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக் கேள்விகள் பலவும் இந்தப் புதிய பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. அகில இந்திய அளவில் நடக்கக்கூடிய கடினமான நுழைவுத் தேர்வுகளை நம் மாணவர்கள் மாணவர்கள் எதிர்கொள்ள இந்தப் புதிய பாடத்திட்டம் நிச்சயம் உதவும். என்னுடைய கணிப்பின் படி அடுத்த ஐந்து வருடங்களில் நம் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் நாட்டிலேயே அதிக இடங்களைப் பெறுவார்கள். மற்ற மாநில இடங்களைக்கூடக் கைப்பற்ற ஆரம்பித்து நுழைவுத் தேர்வுகளில் அசைக்க முடியாத இடத்துக்குச் செல்வார்கள்.”\n“தேர்வு முறைகளில் ஏதாவது மாற்றம் வர வாய்ப்பிருக்கிறதா\n“நிறைய யோசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இரவில் அதைக் கொண்டுவர முடியாது. நேற்று வரை மனப்பாடம் செய்துவந்த மாணவர்களின் கையிலிருந்து அடுத்த நாளே புத்தகத்தைப் பிடுங்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதை நடைமுறைப் படுத்தமுடியும். இதை ஆசிரியர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். மாணவர்களை வகுப்பறைகளில் கேள்விகளைக் கேட்கப் பழக்க வேண்டும்.”\n“நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் போன்ற விவகாரங்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்\n“இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள்தான் உரிய முடிவெடுக்க முடியும். இருந்தாலும் நா��ு முழுக்க ஒரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அந்தந்த மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார்படுத்திட குறைந்தது மூன்று அல்லது நான்கு கல்வியாண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசே கருத்து தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் இந்தக் கருத்து மிக முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/panju-mittai-publishers", "date_download": "2019-03-25T00:16:22Z", "digest": "sha1:JJCL7WYFW4MF7FGJECO6HTM4TYRM5G5U", "length": 8283, "nlines": 247, "source_domain": "www.panuval.com", "title": "பஞ்சு மிட்டாய் பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nபஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்)\nபஞ்சு மிட்டாய் - 05 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து க..\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/13133634/1008451/Vinayagar-Chathurthi-Celebration-in-Uchi-Pillayar.vpf", "date_download": "2019-03-25T00:05:05Z", "digest": "sha1:VPYXFF4H7PEOQSXZWLGRACEWQAY4LSWX", "length": 9373, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருச்சி உச்சிபிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 01:36 PM\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் சத��ர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 150 கிலோ எடை கொண்ட பெரிய கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரியுங்கள் - தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன்\nமுதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க அறிவுறுத்துங்கள் என தயாநிதி மாறன் கூட்டணி கட்சியினர் மற்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி - கணேஷமூர்த்தி\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிட இருப்பதாக அக்கட்சி வேட்பாளர் கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன் - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி\nதி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன் என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்சியப்பன்\nகார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பது சிவகங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abbreviations.tamilgod.org/stotram", "date_download": "2019-03-25T00:13:22Z", "digest": "sha1:UXR6E2I45M57ZEXIANIYZTKLRO3YQWYE", "length": 13929, "nlines": 196, "source_domain": "abbreviations.tamilgod.org", "title": " Stotram | Hindu Devotional Stotram Lyrics - tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nநமச்சிவாயத் திருப்பதிகம் - சொற்றுணை வேதியன் சோதிவானவன் பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - SOTRUNAI VEDHIYAN -...\nநமசிவாய மந்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Namachivaya Mantra Tamil Lyrics Tamil நமசிவாய மந்திரம்...\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவமூர்த்தி ஸ்தோத்திரம் - பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - Sivamoorthy Stotram Lyrics Tamil சிவமூர்த்தி ஸ்தோத்திரம்...\nபிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் - ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று . Pradosha Pooja Stotram Lyrics Tamil பிரதோஷ...\nசிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் - நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய ஸ்தோத்திர வரிகள். Shiva Panchakshari...\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர சதனாம ஸ்தோத்திரம்\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ஸதனாம ஸ்தோத்திரம் ஸ்லோக வரிகள். Ganapati Gakara Ashtottara Satanama Stotram lyrics tamil...\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் - கணேச பஞ்சரத்ன ஸ்லோக வரிகள். Sri Maha Ganapati Sahasranama Stotram lyrics tamil...\nசரஸ்வதி ஸ்தோத்திரம் - யா கும்தேம்து துஷாரஹாரதவளா யா ஶுப்ரவஸ்த்ராவ்றுதா பாடல் வரிகள். Saraswati Stotram- Tamil Lyrics...\nசந்திரசேகராஷ்டகம் - சந்திரசேககர சந்திரசேககர சந்திரசேகர பாஹிமாம் ஸ்தோத்திர வரிகள். Chandrasekharashtakam Lyrics...\nசிவாஷ்டகம் - ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஶ்வனாதம் ஜகன்னாத பாடல் வரிகள். Shivashtakam Lyrics Tamil. ப்ரபும்...\nகிருஷ்ண அஷ்டகம் வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் தமிழ் வரிகள். Krishna Ashtakam Lyrics in Tamil. ஸ்ரீ க்றுஷ்ண...\nஸ்ரீ வெங்கடேஸ்வர அஷ்டோத்ர சத நாமாவளி\nஸ்ரீ வெங்கடேஸ்வர அஷ்டோத்ர சத நாமாவளி தமிழ் வரிகள் - வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம், மந்திரங்கள் தமிழில். Sree...\nஸ்ரீ வெங்கடேச மங்கலாஸாசனம் ஸ்தோத்திரம் தமிழ் வரிகள் - வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம், மந்திரங்கள் தமிழில். Sree...\nஸ்ரீ வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம் தமிழ் வரிகள் - வெங்கடேஷ்வர ஸ்தோத்திரம், மந்திரங்கள் தமிழில். Sri Venkateswara Stotram...\nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஇந்தியாவில் ரியல்மீ 3 (realme 3) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி...\nவாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்கள், தகவல்களை இனி புகார் செய்யலாம்\nவாட்ஸ்அப் பயனர்கள், விரும்பத்தகாத புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் வந்தால் இனி...\nசந்திரனில் ஆய்வு; இஸ்ரேல் முதல் முறையாக விண்கலம் ஸ்பேஸ் X பால்கன் 9 ராக்கெட்டில்\nசந்திரனில் ஆய்வு மேற்கொள்ள முதல் முறையாக இஸ்ரேல் விண்கலம் அனுப்பியுள்ளது. ‘பெரிஷீட்’ (...\n1 டெரா பைட் மைக்ரோ எஸ்டி கார்டு அறிமுகம் \n1 டெரா பைட் மைக்ரோ எஸ்டி கார்டு எதற்கு . உங்கள் கைபேசியில் டன் கணக்கான வீடியோவை...\nஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nசாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகாத நிலையில் அதற்குப் போட்டியாய்...\nகே���் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/08/", "date_download": "2019-03-24T23:10:22Z", "digest": "sha1:ZACN4LRND3EN4LT6QUJHULFRBIDAJP7Y", "length": 50465, "nlines": 146, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: August 2017", "raw_content": "\nபழனியில் 9-8-17 எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்...\n பழனியில் நமது BSNLEU சார்பில் கடந்த 04/08/2017 அன்று நடைபெற்ற அவசரபொதுக்குழுவில் எடுக்கப்பட்ட போராட்டத்திட்டம். தோழர் பழனிக்குமார் மாநில அமைப்பு செயலர் மற்றும் தோழர் அன்பழகன் கிளைச்செயலர் ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்த சமூகவிரோதிகள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலமட்ட அதிகாரிகளின் பாரபட்சப்போக்கை கண்டித்தும் வகுக்கப்பட்ட போராட்டத்திட்டப்படி 09/08/2017 அன்று மாலை 5.30 மணியளவில் தொலைபேசி நிலையம் முன்பாக பழனி வட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆதரவோடு மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலசங்க , மாவட்டச்சங்க நிர்வாகிகளும், மற்றும் பல கிளைசெயலர்களும், பழனிவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தோழர்களும், மற்றும் BSNLEU முன்னணி ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்....\nநடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பழனி கிளைத் தலைவர் தோழர். சாது சிலுவைமணி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர். அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். பழனிக்குமார் எழுச்சி மிகு கோஷம் எழுப்பியதோடு போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கினார். அதன் பின், CITU, BEFI, AIIEA, மற்றும் பழனி நகர தொழிற் சங்கத்தின் பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.\nஅதற்கடுத்து BSNLEU சார்பாக மாவட்டத்தலைவர் பிச்சைக்கண்ணு, முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்டச் செயலர் சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கிளைப்பொருளர் தோழர். செந்தில்கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். BSNL நிர்வாகம் அத்து மீறியவர்கள் மீது மேலும் தாமதிக்காமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ... எதிர் வரும் 23-08-17 அன்று அடுத்த கட்ட போராட்டம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும்.\nநமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் அறிக்கை...\nநவம்பர் 9 - 11 தேதிகளில் தில்லியில் மாபெரும் தர்ணா மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைக��வல்...\nபுதுதில்லி, ஆக.9-சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.\nவரும் நவம்பர் 9 – 11 தேதிகளில் தலைநகர் புதுதில்லியில் கோரிக்கைகளை வலி யுறுத்தி மாபெரும் மூன்று நாட்கள் தர்ணா போராட்டத்தை நடத்திடவும், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நோக்கி முன்னேறவும் செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்து மத்திய சங்கங்களும், தேசிய சம்மேளனங்களும், மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள்,வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், இன்சூரன்ஸ் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள், ‘ஆஷா’ ஊழியர்கள் என அனைத்துத்தரப்பு தொழிலாளர்களும், ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மாபெரும் சிறப்பு மாநாடு, செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லியில் உள்ள தல்கொட்ரா அரங்கத்தில் நடைபெற்றது.இச்சிறப்பு மாநாட்டினை டாக்டர் ஹேமலதா(சிஐடியு), ராமேந்திர குமார் (ஏஐடியுசி). அசோக்சிங் (ஐஎன்டியுசி), சுப்புராமன் (தொமுச)முதலானவர்களைத் தலைமைக்குழுவாகக் கொண்டு காலை 11 மணியளவில் தல்கொட்ராஅரங்கில் தொடங்கியது. சிஐடியு சார்பில் தபன்சென், ஏஐடியுசி சார்பில் அமர்ஜித் கவுர், ஐஎன்டியுசி சார்பில் டாக்டர் சஞ்சீவ ரெட்டி, தொமுச சார்பில் சண்முகம் முதலானோர் மாநாட்டின் பிரகடனத்தை விளக்கி உரையாற்றினார்கள்.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம்வருமாறு: “நாட்டில் மிகவும் தொன்மைவாய்ந்த தொழிற்சங்கமான ஐஎன்டியுசி சங்கம், அரசின்முத்தரப்பு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை களில் பங்கேற்க முடியாது என்கிற முறையில் மத்திய பாஜக அரசு எதேச்சதிகாரமான முறையில் முடிவெடுத்திருப்பதை இச்சிறப்பு மாநாடு கடுமையான வார்த்தைகளில் ஒருமனதாகக் கண்டிக்கிறது.மத்திய அரசு தன்னுடைய தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத பாதையில் தொடர்ந்துசென்று கொண்டிருக்கிறது. 2015 செப்டம்பர் 2 மற்றும் 2016 செப்டம்பர் 2 வேலை நிறுத்தங்ங்களில் நாட்டில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும், ஊழியர்களும் ��ங்கேற்ற போதிலும், ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்கள்மீதான தாக்குதல்களைக் குறைத்திடவே இல்லை. மாறாக மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் அடக்குமுறை மற்றும் ஊழியர் விரோதக் கொள்கை களின் காரணமாக அமைப்புரீதியாக பணி யாற்றும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, முறை சாராத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nவேலைவாய்ப்பின்மை என்பது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பல தொழிற்பிரிவுகளில் வேலை இழப்புகள்ஏற்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.பொதுப் போக்குவரத்து, மின்சாரம்,மருந்துகளின் விலைகள் அதிகரித்திருப்ப துடன் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருப்பதன் காரணமாக சாமானிய மக்களின் வாழ்நிலைமை மிகவும்மோசம் அடைந்திருக்கிறது.\nஇந்தப்பின்னணி யில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலாகி இருக்கிறது. சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான அரசின் ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டிருப்பதால், முறைசாராத் தொழில்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இந்தியத் தொழிலாளர் மாநாடுகளும், உச்சநீதிமன்றமும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே ஒப்பந்த ஊழியர்களுக்கும், சம வேலைக்கு சம ஊதியம்அளித்திட வேண்டும் என்று ஆணை பிறப்பித் துள்ள போதிலும் அதனை செவிமடுக்க மோடிஅரசு மறுத்து வருகிறது.\nஇவைமட்டுமல்லாமல் நாட்டின் பொரு ளாதாரத்திற்கு ஆணிவேராகத் திகழும் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, ஏர் இந்தியா,வங்கிகள், பாதுகாப்புத்துறை, பொதுப் போக்குவரத்து, எண்ணெய், மின்சாரம் போன்ற அனைத்துத்துறைகளையும் தனியாரிடம் விற்பதற்கு மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இவை அனைத்துக்கும் உடமையாளர்கள் இந்த நாட்டுமக்கள். இவர்களின் உடமையை மோடி அரசாங்கம் அடிமாட்டு விலைக்கு தங்களுக்கு வேண்டிய தனிநபர்களிடம் தாரை வார்த்திடத் துடித்துக் கொண்டிருக்கிறது.இவற்றுக்கு எதிராக இத்துறைகளில் வேலைபார்த்திடும் தொழிலாளர்களும், ஊழியர்களும் போராட்டப்பாதையில் இறங்கி யுள்ளனர். ஜூலை மாதம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஆகஸ்டில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள். பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த ஒருமாத காலமாக தில்லி நாடாளுமன்ற வீதியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.\nமத்தியஅரசு ஊழியர்களும், மாநில அரசு ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.இத்தகைய சூழ்நிலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையின் பணி என்பது தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்திடவும், நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்துத்தரப்பு தொழி லாளர்களையும், ஊழியர்களையும் அணி திரட்டுவதிலும் கவனம் செலுத்துவதாகும். அதனையொட்டி, இச்சிறப்பு மாநாடு கீழ்க்கண்டஇயக்கங்களை மேற்கொண்டிட திட்டமிட்டுள்ளது:\n(1) அனைத்துத்துறைகளிலும் ஒன்றுபட்ட போராட்டங்களை ஒருமுகப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வது.\n(2) தொழிலாளர்களையும், ஊழியர்களை யும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலும், தொழிற்பிரிவு மையங்களிலும் அணிதிரட்டுவது.\n(3) தலைநகர் தில்லியில் வரும் நவம்பர் 9, 10,11 ஆகிய தேதிகளில் பெரும்திரள் தர்ணா போராட்டத்தை மேற்கொள்வது, இதில் நாடு முழுவதுமிருந்து பல லட்சக்கணக்கான ஊழியர்களைத் திரட்டுவது.\n(4) மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராகுமாறு அறைகூவல் விடுப்பது.மேற்கண்ட திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக வெற்றிபெற வைத்திட அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் முன்வரவேண்டும் என்று இச்சிறப்பு மாநாடு அனைவரையும் சங்க வித்தியாசமின்றி கேட்டுக்கொள்கிறது.\n1. பொது விநியோக முறையை அனை வருக்குமானதாக மாற்றுவதன் மூலம் விலை வாசியைக் கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திடு.\n2. வேலைவாய்ப்பைப் பெருக்கி, வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒழித்திடு.\n3. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராகஅமல்படுத்து. தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடு.\n4. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்.\n5. க��றைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய்நிர்ணயித்து, அதனுடன் உயரும் விலைவாசிப் புள்ளிக்கு ஏற்ப ஊதியத்தையும் அதிகரித்திடு.\n6. அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்.\n7. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவ னங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.\n8. நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்காமல் நிரந்தர ஊழியர்களையே அமர்த்திடு. தற்போ துள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தையே வழங்கிடு.\n9. போனஸ், வருங்கால வைப்புநிதி முதலானவற்றின் உச்சவரம்பை நீக்கிடு, பணிக்கொடைக் கான தொகையையும் அதிகப்படுத்திடு.\n10. விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களை பதிவு செய்திடு. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சி.87, சி,98 ஆகியவற்றை ஏற்றுக்கொள்.\n11. தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றுவதை நிறுத்து.\n12. ரயில்வே, இன்சூரன்ஸ், பாதுகாப்புத் துறையின் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காதே.இச்சிறப்பு மாநாட்டில் தமிழகத்திலிருந்து சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், வங்கி அலுவலர் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ, வங்கி ஊழியர் சங்கத் தலை வர்கள் சி.பி.கிருஷ்ணன், கே.கிருஷ்ணன், ஏஐபிஇஏ சார்பில் வெங்கடாசலம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்த எம்.எஸ்.ராஜா, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீகுமார், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீகுமார், நமது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் பி..அபிமன்யு முதலானோர் கலந்து கொண்டார்கள்.\nBSNL - புத்தாக்கத்திற்கு தொழிற் சங்கங்களின் பங்கு...\n27-7-17 BSNL-கார்பரேட் உத்தரவை வாபஸ் வாங்குக ...\nஅநீதி களைய 9-8-17அன்று பழனியில் ஆர்ப்பாட்டம்....\nஊதிய மாற்ற குழுவின் தற்போதைய நிலை...\n3வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்க DPE கடிதம் கொடுத்துவிட்டது. 3வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி 19.07.17 அன்று ஏற்றுக்கொண்ட அமைச்சரவை முடிவை ஒட்டி இக்கடிதம் வெளியிடப்பட்டது. இந்தக்கடிதத்தின்படி BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதி உடையவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அமைச்சரும் அரசாங்கமும், BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் தருவதற்கு சாதகமாக உள்ளனர் என சங்கங்களும், BSNLல��ல் உள்ள உயர் மட்ட அதிகாரிகளும் பரப்பிவந்த வதந்திகளை இந்தக்கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் விரைவில் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள்.\nபொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றம்\n01/01/2017 முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கான ஒப்புதலை\nDPE 03/08/2017 அன்று வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் ஊதிய செலவினத்தைப் பொறுத்து 15 சதம் 10 சதம் 5 சதம் என ஊதிய நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளுக்கு இது பொருந்தாது.\nகுறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.30000/-ஆகும்.\nஅதிக பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.2,00,000/-ஆகும்.\nநமது BSNL நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால் நமக்கு ஊதிய மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. ஊதிய மாற்றத்தோடு செலவினத்தை முடிச்சுப்போடும் அரசின் நியாயமற்ற செயலை எதிர்த்து நாம் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறுவழியில்லை. . .\nஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...\nஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது.\nஅந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy) என்பதாகும்\nமூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர்.\nஇந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.\nசுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\nகுண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.\n‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.\nஅமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னது குறிப்பிடத்தக்���து..\nதொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)\nரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென் கண்டனம்.\nரயில்வேதுறையை மத்திய அரசாங்கம் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனைக் கண்டிக்கின்றோம். இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென் கூறினார்.\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன் சென் பேசியதாவது:\n“இந்தியாவின் பிரதானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்படும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகத் தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் எடுத்துவரும் நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திடவும், இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவரவும் விரும்புகிறேன். ரயில்வேயில் ஏற்கனவே பல பணிகள் – அதாவது துப்புரவுப் பணிகள், உணவு வழங்கும் பணிகள், நிர்வாகப் பணிகள் முதலானவை – அவுட்சோர்சிங் மூலமாகத் தனியாரிடம் தரப்பட்டு விட்டன. ஒவ்வோராண்டும் 150 ரயில் என்ஜின்கள் (லோகோமோடிவ்ஸ்) வாங்குவதற்கான உத்தரவாதத்துடன் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடனும், பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம் நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தினை மத்திய அரசு செய்திருப்பதன்மூலம், இந்தியாவில் சித்தரஞ்சனிலும், வாரணாசியிலும் செயல்பட்டு வரும் ரயில் எஞ்சின் உற்பத்திப் பிரிவுகளையும், மற்றும் ‘பெல்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொள்திறனையும் மூடுவதற்கு வழிசெய்து தந்திருக்கிறது. ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கும் ஆர்டர்களை அளித்திருக்கிறது. அதன்மூலம் நம் நாட்டிலுள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைகளுக்கும் மூடுவிழா காண நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன.\nஅடுத்ததாக, நாட்டில் உள்ள 407 ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைத்திட இருக்கின்றனர். பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள 23 ரயில் நிலையங்கள் ஏற்கனவே இதற்காக இறுதிப்படுத்தப���பட்டிருக்கின்றன. டெண்டர்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. டெண்டரில் உள்ள நிபந்தனைகளின்படி இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கும் ரயில் நிலையங்களில் பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.\nஅடுத்ததாக, ரயில்வே வளர்ச்சி அதிகாரக்குழுமம் (ரயில்வே டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) என்னும் ஓர் அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பணி என்ன தெரியுமா இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள ரயில்வே பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதுதான். இது முதலாவதாகும். இரண்டாவதாக, ரயில்வே பயணிகள் கட்டணங்கள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உற்பத்திச்செலவினத்தின் அடிப்படையில் (cost basis) இனி அமைந்திடும். மானியங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். தற்சமயம் ரயில்வே கட்டணங்களில் 47 சதவீத அளவிற்கு மானியத் தொகை இருக்கிறது. எனவே அரசின் புதிய கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டால் இப்போதுள்ள கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். இவை மக்கள் மீதான சுமைகளாகும். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், ‘இந்தியாவின் உற்பத்தி செய்வதற்குப்’ பதிலாக, இந்தியாவை முற்றிலுமாக அழித்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான தேச விரோத நடவடிக்கையாகும். இவை அனைத்தையும் தவிர்த்திட வேண்டும் என்று இந்த அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், நாட்டு மக்கள் தங்கள் ஒற்றுமை பலத்தின் மூலமாக இந்த நாசகர நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவார்கள்.\nஅரசின் இந்த ஊழியர்விரோத, தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக,\nஏற்கனவே ரயில்வே ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் போராட்டப்பாதையில் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள். ஆயினும் அரசாங்கம் தேசபக்த முழக்கத்தைச் சொல்லிக்கொண்டே இவ்வாறு தேச விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவை மக்களை மோசடியான முறையில் வஞ்சிக்கும் செயலாகும். அரசின் இந்த நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவைகளாகும். இவற்றை இந்த அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”\nஇவ்வாறு தபன்சென் கூறினார். தபன்சென் கோரிக்கையோடு ஜெயா பச்சன், வீரேந்திரகுமார், சி.பி.நாராயணன், து.ராஜா முதலானவர்களும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.\nதேசபக்தி என்றால் சுர்ஜித் என்று பொருள்..ஆகஸ்ட்-1, தோழர் சுர்ஜித் நினைவு நாள்...\nதொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்த CITU ஆட்டோ தொழிலாளி...\n60 சரவன் தங்கத்தை தவறவிட்ட தொழிலதிபரின் நகைகளை, சாலையில் கண்டெடுத்த சிஐடியு ஆட்டோ தொழிலாளி காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது. கோவை காந்திபூங்காவை அடுத்த பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன். ஆட்டோ தொழிலாளியான இவருக்கு மணிமேகலை என்கிற மனைவியும், அஜித் என்ற மகனும், ஜஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள ஸ்டேன்டில் வண்டியை நிறுத்தி வாடகை ஏற்றி வருகிறார். இந்நிலையில் திங்களன்று காலை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் மஞ்சப்பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்தபோது, அதில் தங்க நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதைத்தொடர்ந்து சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.முத்துக்குமார், கிளைத் தலைவர் அமல்ராஜ் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தங்க நகைகளை ஒப்படைத்தார். முன்னதாக, கோவையில் மொத்த புத்தக வியாபாரம் செய்துவரும் தொழிலதிபர் சுவாமிநாதன் என்பவர் திங்களன்று தனது மேலாளர் பழனிச்சாமியிடம் 20 தங்கநாணயங்கள் மற்றும் நகைகள் என மொத்தம் 60 சவரன் (அரைக்கிலோ) தங்கத்தை கொடுத்து வங்கியில் நகையை அடகுவைத்து பணத்தை பெற்று வருமாறு அனுப்பியுள்ளார். இதையடுத்து பழனிச்சாமி நகைகளை மஞ்சள் பையில் சுற்றி வைத்து, தனது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில் வைத்து வங்கிக்கு சென்ற வழியில் நகைகளை தவறவிட்டுள்ளார். வங்கிக்கு சென்ற பின்னர், வாகனத்தில் வைத்திருந்த நகைப்பை காணாமல்போனது கண்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, தனது முதலாளியிடம் தகவலை கூறி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.\nஇதனையடுத்து நகைகளை தொலைத்தவர்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்த காவல் ஆணையர் அமல்ராஜ், தொலைக்கப்பட்ட நகைகள் தொடர்பான அடையாளங்களை சுவாமிநாதனிடம் கேட்டுள்ளார். இதில் முனியப்பன் ஒப்படைத்த நகைகளும், இவர் சொ���்ன அடையாளங்களும் ஒத்துப்போனதால் அவர்களிடம் நகை பையை ஒப்படைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முனியப்பனுக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதியை அளித்து கௌரவித்தார். இதேபோல், தொழிலதிபர் சுவாமிநாதனும், ஆட்டோ ஓட்டுநர் முனியப்பனுக்கு வெகுமதியளித்து நன்றி தெரிவித்தார்.\nபழனியில் 9-8-17 எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.....\nநமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் அறிக்கை...\nநவம்பர் 9 - 11 தேதிகளில் தில்லியில் மாபெரும் தர்ணா...\nBSNL - புத்தாக்கத்திற்கு தொழிற் சங்கங்களின் பங்கு....\n27-7-17 BSNL-கார்பரேட் உத்தரவை வாபஸ் வாங்குக ...\nஅநீதி களைய 9-8-17அன்று பழனியில் ஆர்ப்பாட்டம்....\nஊதிய மாற்ற குழுவின் தற்போதைய நிலை...\nஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...\nதொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்...\nரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென...\nதேசபக்தி என்றால் சுர்ஜித் என்று பொருள்..ஆகஸ்ட்-1, ...\nதொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=category&id=3&Itemid=21&limitstart=80", "date_download": "2019-03-25T00:15:23Z", "digest": "sha1:BJ7QPUPB5TMNHI4NNAIIBUTK4AK55HYP", "length": 3834, "nlines": 99, "source_domain": "nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்கள்", "raw_content": "\n82\t 10.09.2011 அன்று இராசையா தணிக்காசலம் காலமார். Administrator\t 978\n83\t மரண அறிவித்தல் நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலய தலைவர் Administrator\t 1123\n84\t தம்பையா சதாசிவம் (சோமு) அன்னாரின் மரணாறிவித்தல் Administrator\t 1188\n85\t நாகர்கோவில், திரு.நாகலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 25.6.2010 அன்று காலமானார் Administrator\t 1667\n86\t நாகர்கோவிலைச்சேர்ந்த ரவீந்திரநாதன் யசோதரன் 15.03.2010 அன்று காலமார் Administrator\t 1608\n87\t நாகர்கோவிலைச்சேர்ந்த அருணாசலம் கண்ணையா லண்டனில் 19.01.2010 காலமானார் Administrator\t 1467\n88\t நாகர்கோவிலைச்சேர்ந்த திருமதி தவச்செல்வி விமலதாசன் 02.01.2010 இன்று காலமானார் Administrator\t 1343\n89\t திருமதி. கதிர்காமு இராசம்மா 08.11.2009 இன்று காலமானார் Administrator\t 1134\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:11:26Z", "digest": "sha1:TRTDLYGBO5YOU2RMZOSIQMYWB73AHPCR", "length": 4114, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "ஆண்டாள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகனவது விரியட்டும்; தமிழெங்கும் பரவட்டும்..\nவித்யாசாகர் | சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | award | அஜித்\nதட்டுங்கள் திறக்கட்டும், தீப்பொறி பறக்கட்டும் முட்டுங்கள் ஓடட்டும், தமிழரைத் தொட்டால் தீ மூளட்டும், எம்மட்டும் இவ்வாட்டம் யெம் அறம்வென்று அது காட்டும் திமிராட்டம் ஒடுங்கட்டும் ‘எம் தமிழருக்கு ...\nவெளிநாட்டு வாழ் தமிழர்களின் வாழ்க்கைப் பாடல்..\nவித்யாசாகர் | அறிவிப்பு | பாடல்கள் | award\nஅன்பினிய உறவுகளே.., இதோ, நமது முகில் படைப்பகத்தின் புதியதொரு பாடல். வெளிநாடுவாழ் தமிழர்களின் மனிதர்களின் வலி சுமந்த பாடல். ஆயிரம் வெற்றிகளும் கொண்டாட்டங்களும் நம்மிடையே இருந்தாலும், ஊரில் ...\nஇதே குறிச்சொல் : ஆண்டாள்\n2019 தேர்தல் களம் Cinema Diversity & Inclusion Domains Mobile New Features Social Support Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress WordPress.com Writing gadai bpkb mobil gadai bpkb motor stock photos storytelling அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சினிமா சுவாரஸ்யம் செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி பொது பொதுவானவை லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/10/82.html", "date_download": "2019-03-24T23:58:00Z", "digest": "sha1:56CZRVIHVJ3BH53OE43SKAP6APDAAQRN", "length": 5699, "nlines": 145, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 82 )", "raw_content": "\nஎனது மொழி ( 82 )\nஉண்மையில் உலகம் ஒரு கொலைக்கூடம்.\nஅதில் சிலர் சில உயிரினங்களைக் கொல்லாமல் இருத்தலைமட்டும் கொல்லாமை என நினைக்கிறார்கள்\nமற்ற தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத மற்றும் தங்களால் அறிய முடியாத உயிர்வகைககள் கொல்லப்படுவதைப் பற்றியோ அந்தக் கொல்லுதலில் தங்களுக்குரிய பங்கைப் பற்றியோ வாய் திறப்பதே இல்லை\nஅதன் விளைவுதான் பசுக்களைக் கொல்தல் பாவம் என்பார்கள் எருமைகளைப் பலிகொடுக்கும் இடங்களில் அப்படிச் செய்யக்கூடாது என்று சொல்லாமல் வெறும் பிரசங்கமும் சடங்குகளும் காசுவாங்கிக்கொண்டு செய்வார்கள்\nஇந்த நிலையில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதால் அதைக் கொல்வதும் கொலைதானே என்பதை நினைக்கப் போகிறார்களா\nநாம் செய்யக்கூடியதெல்லாம் இயன்றவரை கொல்லாமல் இருப்பதே வாழும்வரை அன்பும் கருணையும் காட்டுவதே வாழும்வரை அன்பும் கருணையும் காட்டுவதே மனிதரும் அதற்கு விதிவிலக்கு அல்ல\nசிறுகதைகள் ( 13 )\nஅரசியல் ( 22 )\nஅரசியல் ( 21 )\nஅரசியல் ( 21 )\nஅரசியல் ( 21 )\nசிறு கதைகள் ( 12 )\nஅரசியல் ( 20 )\nஎனதுமொழி ( 84 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 17 )\nஎனது மொழி ( 83 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 16 )\nஅரசியல் ( 19 )\nஇயற்கை ( 11 )\nஎனது மொழி ( 82 )\nஎனது மொழி ( 81 )\nஎனது மொழி ( 80 )\nஎனதுமொழி ( 79 )\nஎனது மொழி ( 78 )\nஎனது மொழி ( 77 )\nவிவசாயம் ( 37 )\nஎனதுமொழி ( 76 )\nஎனது மொழி ( 75 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2015/10/blog-post_7.html", "date_download": "2019-03-25T00:25:03Z", "digest": "sha1:3MISKBILAOK73AGI333XYQBDAHQG5OOQ", "length": 13506, "nlines": 85, "source_domain": "www.nationlankanews.com", "title": "ஐ.நாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி பொய்யானதா? நாடாளுமன்றில் சுமந்திரன் கேள்வி - Nation Lanka News", "raw_content": "\nஐ.நாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி பொய்யானதா\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்துவதாக அமையைவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் சீனாவுடன் இணைந்து செயற்படல் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n‘குற்றவியல் விடயத்தில் சீனாவுடன் இலங்கை ஏன் இந்த உடன்படிக்கையைச் செய்கிறது என எமக்குத் தெரியாது. இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு சரியாகப் புரியவில்லை.\nசில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள், நிபுணர்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ள நீதிமன்ற பொறிமுறைக்குள் வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம், பொலிஸ் முதலான துறைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. பொதுநலவாய மற���றும் ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்குள் வந்து ஒத்துழைப்பு வழங்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளது.\nஇலங்கையின் நம்பகத்தன்மை, நியாயத்தன்மை பற்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மாற்றத்துக்கான ஆரம்பம் வந்துள்ளது.\nஒரே இரவில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது. நீண்டகாலம் எடுக்கும். இந்தக் காலங்களில் சர்வதேசத்திலிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கவலைக்குரிய விடயமொன்றைக் குறிப்பிடுகின்றேன்.\n15 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த வசந்தி ரகுபதி சர்மா அண்மையில் விடுதலைசெய்யப்பட்டார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். இந்த 15 ஆண்டுகளும் அவரின் பிள்ளைகள் வேறு நபர்களின் உதவியுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர். வசந்தி ரகுபதி சர்மா சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக அவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்புக்கூறுவது யார்\nகடந்த 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் உள்வாங்கப்படும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார்.\nஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பல ஆண்டுகளாக அமுலில் இருக்கிறது. மதிப்புக்குரிய தம்பதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.\nபொலிஸாருக்குத் தகவல் வழங்காத காரணத்தால்தான் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனக் கூறப்பட்டது. இந்த விடயத்தில் தாம் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் அந்தத் தம்பதிகள் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தினர்.\nஇவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு முன்னர் அந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என நான் கேட்கின்றேன்.\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த 12,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஏன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 54 கைதிகளை விடுவிக்க முடியவில்லை இந்த விடயத்தில் அரசியல் ரீதியாகத் தீர்மானம் எடுக்கவேண்டும்.\nஅரசியல் தீர்மானம் எடுத்து இந்தக் கைதிகளை விடுவிக்கவேண்டும். இது அரசின் கடமை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு கூறியதைப்போல தாம் வித்தியாசமானவர்கள் என்பதைக் காட்டவேண்டும்.\nஅவை வெறும் வசனங்களில் மட்டும் இல்லாமல் செயல் வடிவமாக்கப்படவேண்டும். இவற்றை உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை, சந்தோஷத்தை வழங்குவதாக இந்த நடவடிக்கை அமையவேண்டும்’ என்றும் கூறினார்.\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/03/plane.html", "date_download": "2019-03-24T23:17:12Z", "digest": "sha1:Y4OVKEUOXHHM6AGQMRTPQZT5EOWCIZHO", "length": 14286, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஃகானிஸ்தானில் கடத்தப்பட்ட விமானம் திரும்பியது | Afgan plane returned after hijack, ஆஃகானிஸ்தானில் கடத்தப்பட்ட விமானம் திரும்பியது - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஆஃகானிஸ்தானில் கடத்தப்பட்ட விமானம் திரும்பியது\nலண்டன்: ஆஃப்கானிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட விமானம் வியாழக்கிழமை இரவு மீண்டும் ஆஃப்கானிஸ்தானுக்குத் திரும்பியது.\nகடந்த நிான்கு நிாட்களுக்கு ன் ஆஃப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த விமானம் இங்கிலாந்திற்குச் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டது. ஆனால் கடத்தல்காரர்கள் வியாழக்கிழமை அவ்விமானத்தை ஆஃப்கானிஸ்தான் விமானநலையத்தில் விட்டு விட்டுச் சென்றனர்.\nவிமானப்பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாய் அனுப்பி வைக்கப்பட்டனர்.\n எதற்காக விமானத்தைக் கடத்தினார்கள் என்பது குறித்து போலீசாருக்கு இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. விசாரணை நிடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் விசாரணை செய்திகள்View All\nடெல்லியில் ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை… கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு\n... பிரபல ரவுடி பினு மீண்டும் கைது… தனிப்படை போலீசார் அதிரடி\nஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி நிகழ்ச்சி… விசாரணை நடத்த உத்தரவு\nயூடியூப் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம்… உ.பி., யில் தாய், சேய் உயிரிழப்பு\nபாஜக இணையதளம் முடக்கம்… தேர்தல் நெருங்கும் வேளையில் ஹேக்கர்கள் கைவரிசை\nபுதுவையில் பயங்கரம்.. சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்குப் பக்கத்தில் பெண் பச்சைப் படுகொலை\nகழிவறையில் வழுக்கி விழுந்��� காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\nகன்னியாகுமரியில் கொடூர கொலை... தம்பதியர் பலி... மகள் படுகாயம்\nபோலீசுக்கு சவால்... திருச்சி வங்கியில் கொள்ளை முயற்சி... மர்மநபர்கள் அட்டகாசம்\nஜெயலலிதா மரணம் பற்றி விசாரிப்போம்.. எல்லோரும் சிறை செல்வார்கள்.. ஸ்டாலின் அதிரடி\n10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை\nஎன் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. தூக்கில் தொங்கிய மகள்.. கதறிய பெற்றோர்\nநேற்று ஜெ. மரணம் பற்றி திக் புகார்.. இன்று அதிகாலையே டெல்லி பயணம்.. பரபரக்கும் சிவி சண்முகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிசாரணை hijack விமானம் கடத்தல்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/04/13/happy-tamil-new-year-2017/", "date_download": "2019-03-25T00:16:23Z", "digest": "sha1:VWSDRSBOK7VZVXEMS77DUTZLB4SJVX57", "length": 5096, "nlines": 114, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nதோழமைகளுக்கு என் மனமார்ந்த சித்திரைத் திருநாள் மற்றும் விஷுக் கனி நல்வாழ்த்துக்கள்..\nஎன்றுமே இல்லத்தில் இன்ப மழை பொழியட்டும்.. இந்த இனிய தமிழ் புத்தாண்டு இனிப்போடு துவங்கட்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nPrevious Post இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்தஇயற்கை-10\nNext Post காதலை சுவாசிப்போம்\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kiranpedi-comparing-narayanasamy-struggle-crow", "date_download": "2019-03-24T23:48:13Z", "digest": "sha1:MPD7ZSERWGLA6ZQYMHONX6A7BB47XUN5", "length": 11563, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாராயணசாமி போராட்டத்தை காகத்தோடு ஒப்பிட்டு கிரண்பேடி நையாண்டி! | kiranpedi comparing the Narayanasamy struggle with the crow!! | nakkheeran", "raw_content": "\nநாராயணசாமி போராட்டத்தை காகத்தோடு ஒப்பிட்டு கிரண்பேடி நையாண்டி\nபுதுச��சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய பாஜக அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும், 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் - திமுக எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆறாவது நாட்களாக ஆளுநர் மாளிகை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதேசமயம் கிரன்பேடி இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் காகங்களின் படத்தை வெளியிட்டு 'தர்ணா காகங்கள் யோகா செய்வது போல் உள்ளது...' என்றும், தர்ணாவை யோகாவுடன் ஒப்பிடலாமா... என்றும், 'நோக்கம் சரியாக இருந்தால் எல்லாம் யோகா தான்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகிரண்பேடியின் இந்த பதிவு முதல் அமைச்சர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டத்தை கேலி செய்வதாக உள்ளது என கருத்துக்கள் பரவி வருகிறது\nஅதேசமயம் கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்வதாகவும்,மக்கள் பிரச்னை முக்கியம் என்பதால் 39 கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுச்சேரியிலிருந்து கடலூருக்கு கடத்தப்பட்ட ஐந்தாயிரம் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்\nதாயை கொன்ற மகன் போலீசில் சரண்\nமகளிர் தினத்தை முன்னிட்டு மனைவியர்க்கு மரியாதை\nஅதிமுக - பாஜக கூட்டணி கட்டாயக்கல்யாணம் :புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nகார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு;கவலையில் திமுக:குஷியில் பாஜக\nகமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவேட்பாளரை மாற்றுக ;காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயற்சி\n“நானும் ரவுடிதான் வடிவேலு மாதிரி உதயநிதி\nஜெ. போல ஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா- அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாற்றம்\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்��ப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/new-restriction-holiday-schools-due-rain", "date_download": "2019-03-24T23:26:02Z", "digest": "sha1:VTV4ZXMULPYZOUUVAQBBBGZXWTZPCUN4", "length": 10911, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் புதிய கட்டுப்பாடு!! | New restriction on holiday for schools due to rain!! | nakkheeran", "raw_content": "\nமழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் புதிய கட்டுப்பாடு\nமழை பெய்ய ஆரம்பித்தாலே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என பள்ளி கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்விதுறை சார்பாக உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது மழை வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். மழையால் பாதிக்கப்படும் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்படவேண்டும். அப்படி அறிவிக்கப்படும் விடுமுறை காரணமாக பாடத்திட்டம் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும். சாதாரண மழைக்கெல்லாம் விடுமுறை அளிக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"கல்வி கடன்\" பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் \nபோடுவோம் ஓட்டு, வாங்கமாட்டோம் நோட்டு\n\"கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்\" மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது \nமூன்று இட���்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்- வானிலை ஆய்வு மையம் தகவல்\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nகார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு;கவலையில் திமுக:குஷியில் பாஜக\nகமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவேட்பாளரை மாற்றுக ;காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயற்சி\n“நானும் ரவுடிதான் வடிவேலு மாதிரி உதயநிதி\nஜெ. போல ஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா- அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாற்றம்\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/44185-petrol-exports-price.html", "date_download": "2019-03-25T00:19:46Z", "digest": "sha1:WLSVPF6OVAPATGFU24LN34KOKL675TQW", "length": 12811, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "நமக்கு பெட்ரோல் 81.... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது 34 !! | Petrol exports price", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nநமக்கு பெட்ரோல் 81.... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது 34 \nஇந்தியாவில் உள்ள மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.81க்கு விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு பெட்ரோல் ஒரு லிட்டரை 34 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது\nசர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவாலும் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தி வருகின்றன. இதனால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.81.58 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டர் ரூ.74.18 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது. இந்தக் கடுமையான விலை ஏற்றத்தால், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெட்ரோல், டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் விலையைக் கேட்டிருந்தார்.\nகடந்த 3 மாதங்களுக்கு முன் தாக்கல் செய்த மனுவுக்கு தற்போதுதான் மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் 2018, ஜனவரி 1-ம் தேதி முதல் 2018,ஜூன் 30-ம் தேதிவரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஹாங்காங், மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நாடுகளுக்கு பெட்ரோல் ஒருலிட்டர் ரூ.32 முதல் ரூ.34 வரையிலும், டீசல் ஒரு லிட்டர் ரூ.34 முதல் ரூ.36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு மிக மிக மலிவாக, பாதிவிலைக்கு மத்திய அரசு விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு\nகலாய்டூன்: அஞ்சா நெஞ்சர் என்ற ராக்கெட் புஸ்வானமானதே\nஜியோவை முறியடிக்க மாஸ்டர் பிளான்\nசட்டம் இயற்றப்பட்டும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாது ஏன்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமட்டன் பிரியாணி ரூ. 200; விலைப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nஅரிவாளை காட்டி பெட்ரோல் நிரப்பியவர்கள்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி \nவாழைத்தார் விலை அதிகரிப்பால் விற்பனை வீழ்ச்சி\nசென்னை: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை \n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/08/bios-password-clear-method.html", "date_download": "2019-03-24T23:14:45Z", "digest": "sha1:TYZLP6UBUIPWTUAWYXZSMZ7YWAFVP2LN", "length": 2099, "nlines": 58, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: பயாஸ் பாஸ்வேர்ட் நீக்க", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\n1. முதலில் C P U - யை திறந்து கொள்ளவு��்,\n2. பின்னர் மதர்போர்டில் உள்ள சிமாஸ் அருகில் உள்ள ஜம்ப்பர் பின்னை நிப்பில் (1.2) எடுத்து அருகில் உள்ள அடுத்த நிப்பிலில் (2.3) மாட்டவும்,\n3. கணினியை ஆன் செய்யவும்,\n4. இப்போது பயாஸ் சென்று பாஸ்வேர்ட் க்ளீயர் செய்யவும்.\n5. கணினியை ஆப் செய்யவும்.\n6. மீண்டும் பழைய நிலையில் ஜம்ப்பரை நிப்பில் 1.2\nநல்ல தமிழ் கணினி இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34052-2017-10-23-03-57-19", "date_download": "2019-03-25T00:06:16Z", "digest": "sha1:FIOGECWGJKJQFRK3R3DMYOCWJSOVFMIM", "length": 10160, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சொந்த வழி?", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 23 அக்டோபர் 2017\nநீ வராத பாதையென ஒன்றை மட்டும்\nதிசை அளந்து காட்டப் போகின்றனவா\nவாழ்த்திய சொற்களை எந்தக் குழியில்\nபுகழ வாயெடுத்த வாய்கள் -இன்று\nகரைந்து போன பின்னே இடக்காலால்\nஎட்டி உதைப்பதை வழக்காக்கி விட்டீரோ\nநரையேறும் காலம் உமக்கும் உண்டு உண்டு\nநெடுமுதுகும் கூன்விழும் காலம் வரும் வரும்\nஇடுகாட்டின் பாதை உமக்கும் உண்டு உண்டு\nசுட்டவித்த பின்னே உனக்கென்ன இங்கே\nவந்தவழி தெரிந்தால் வேறெந்த வழிபோவாய்\nவந்தவழி மறந்த பின்னே சொந்தவழி\nஎதுவென தேடி நீயும் ஓர்நாள் வருவாய்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/bimal-rathnayaka", "date_download": "2019-03-24T23:20:10Z", "digest": "sha1:EHMS57P6B5PSOIW3J6GPHY5YKIFTHDGF", "length": 6500, "nlines": 143, "source_domain": "www.manthri.lk", "title": "பிமல் ரத்னாயக்க – Manthri.lk", "raw_content": "\nமக்கள் விடுதலை முன்னணி (JVP), தேசியப்பட்டியல்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்��ும் விளையாட்டு\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nமக்கள் விடுதலை முன்னணி (JVP),\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nவிவசாயம்: பாராளுமன்ற விவாதம் மற்றும் வரவு செலவுத்திட்டம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post_12.html", "date_download": "2019-03-25T00:10:51Z", "digest": "sha1:6OE6KCIW7PAFIJHC3WAE7KALLXAJVQZF", "length": 17200, "nlines": 280, "source_domain": "www.visarnews.com", "title": "மோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » மோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nவிரைவில் மோசடி வழக்கில் சிக்குவார் போலிருக்கிறது கவுதம்மேனன்.\nஇவருக்கு தொடர்ந்து நான்கு படங்களாக இன்வெஸ்ட் செய்து வந்த தயாரிப்பாளர்கள் இருவர் கடும் சோதனைக்குள்ளாகியிருக்கிறார்கள்.\nஎப்படி கொடுத்த பணத்தை மீட்பது என்று தெரியாமல் தவிக்கும் இவர்களில் லேட்டஸ்ட்டாக சேர்ந்து கொண்டு பேய் முழி முழிப்பவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.\nஇவரும் கவுதமும் இணைந்து இயக்கிய நரகாசுரன் படத்தில்தான் அவ்வளவு தில்லுமுல்லு செய்திருக்கிறார் கவுதம்.\nதயாரிப்பாளர் சங்கத்தில் தீர்ப்பு கிடைக்காவிட்டால், போலீசை நாடுவது என்ற முடிவிலிருக்கிறார்கள் இவர்கள்.\nஇதில் தனக்கு வரவேண்டிய சம்பளத்தை பற்றி மூச்சு விடாமல் சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தானாம்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் எ���்ன\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை ���ிடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1809-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-03-24T23:46:04Z", "digest": "sha1:FZTRX3QQRMDY3EGYGB5UV2GBYAXR2CEZ", "length": 14043, "nlines": 85, "source_domain": "www.tamilandam.com", "title": "தூதுவளை மருத்துவ குணங்கள் : சளி, இருமலை போக்கும் தூதுவளை | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nஆரோக்கியம் தூதுவளை மருத்துவ குணங்கள் : சளி, இருமலை போக்கும் தூதுவளை\nதூதுவளை மருத்துவ குணங்கள் : சளி, இருமலை போக்கும் தூதுவளை\nபதிவர்: நிர்வாகி, வகை: ஆரோக்கியம்\nதூதுவளை, தும்பை, கொள்ளு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இவைகளை பயன்படுத்தி உடலுக்கு நன்மை தரும் ரசம் தயாரிக்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட தூதுவளை நீல நிற பூக்களை கொண்டது. இதன் இலைகளின் பின்புறம், காம்புகளில் முட்கள் இருக்கும். தூதுவளை ஆயுளை கூட்டும் மருந்தாக விளங்குகிறது. இது, சளியை கரைக்க கூடியதாக அமைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.\nதூதுவளையை பயன்படுத்தி இருமல், சளியை போக்கும் ரசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தூதுவளை இலை, பூக்கள், பெருங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, கொத்துமல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, புளிகரைசல், கடுகு, நல்லெண்ணெய், உப்பு. நல்லெண்ணெய் விட்டு அதில் சிறிது பெருங்காய பொடி, கடுகு, மிளகாய் வற்றல், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தூதுவளை இலை, பூக்கள் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு, மஞ்சள் பொடி, புளிகரைசல் சேர்க்கவும்.\nதேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் மிளகு, சீரகம், பூண்டு கலவை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதிகமாக கொதிக்க வைக்க கூடாது. இந்த ரசத்தை குடித்துவர இருமல், சளி சரியாகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது. முட்களை நீக்கிவிட்டு தூதுவளை இலைகளை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா சரியாகும். தேனீராக்கி குடிப்பதன் மூலம் உள் உறுப்புகள் தூண்டப்படும்.\nதும்பை இலைகளை பயன்படுத்தி ரசம் தயாரிக்கலாம்.\nதும்பை இலை, மிளகாய் வற்றல், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புளிகரைசல், நல்லெண்ணெய், மஞ்சள், கட���கு, உப்பு, மிளகு, பூண்டு, சீரகம். நல்லெண்ணெய் விட்டு, பெருங்காய பொடி, கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் மற்றும் தும்பை இலைகளை துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி மற்றும் மிளகு, சீரகம், பூண்டு சேர்ந்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபுளிகரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த ரசத்தை குடித்துவர காய்ச்சல் தணிகிறது. உடல் வலி குறைகிறது. இருமல் இல்லாமல் போகிறது. ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. உள் உறுப்புகளை விரைவாக இயங்க வைக்கிறது. சளி நீக்கியாகவும், காது வலியை சரிசெய்யக் கூடியதாகவும் அமைகிறது.\nரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. ஒற்றை தலைவலி இருப்பவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். அற்புத மூலிகையான தும்பையை துவையலாக சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். இதேபோல் கொள்ளுவில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொள்ளு ரசம் வைத்து சாப்பிடும்போது உடல் எடை குறையும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்து குறையும். ஆரோக்கிய உணவாக விளங்கும் கொள்ளு அற்புதமான மருந்தாகிறது.\nபிரிவுகள்: மருத்துவ குறிப்புகள், மருத்துவ குணங்கள், உடல் ஆரோக்கியம்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12204126/BSNL-Conclusion-of-the-contract-to-make-contract-workers.vpf", "date_download": "2019-03-25T00:16:15Z", "digest": "sha1:LBRCC3IDJTABA22R2FXG3UN3UGNTHS5X", "length": 11438, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "BSNL. Conclusion of the contract to make contract workers permanent || பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநாட்டில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநாட்டில் தீர்மானம் + \"||\" + BSNL. Conclusion of the contract to make contract workers permanent\nபி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மாநாட்டில் தீர்மானம்\nபி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எஸ்.சி, எஸ்.டி. ஊழியர் நல சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபி.எஸ்.என்.எல். எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நல சங்கத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வரவேற்று பேசினார். திருச்சி மாவட்ட பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.\nஇந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கண்டிப்பதோடு, சீராய்வு மனுவை முறையாக கண்காணிக்கவும், நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் இயற்றவும் வேண்டும். பட்டியல் இன மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதோடு அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.\n20 ஆண்டுகளுக்கும் மேலாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பலர் ஒப்பந்த ஊழியராக குறைந்த வருமானத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர ஊழியர்களும் வயது முதிர்வின் காரணமாக கடந்த 18 ஆண்டுகளில் 80 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டதால் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.\nமாநாட்டில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பெருமாள், முதன்மை ஆலோசகர் நம்பியார், மாநில தலைவர் கனகராஜன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாநில துணை செயலாளர் காமராஜ், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ரவீந்திரன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/02.html", "date_download": "2019-03-25T01:07:48Z", "digest": "sha1:4LVWPXW6VOQCL2AWM3VTOCGSOODJPLTT", "length": 6020, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மீண்டும் 02 மாத கால அவகாசம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மீண்டும் 02 மாத கால அவகாசம்\nமுச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மீண்டும் 02 மாத கால அவகாசம்\nபயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது நேற்று (20) முதல் கட்டாய நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதற்காக 02 மாத கால சலுகை வழங்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார்.\nநேற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.\nமுச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதை ஊக்கப்படுத்துவதற்கே இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅதேநேரம் பயணிகளுக்கு அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட பற்றுச்சீட்டு வழங்குவதன் மூலம் அவர்கள் திருப்தியடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும் இந்த தீர்மானத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் கொழும்புக்கு வௌிப்பிரதேசங்களில் உள்ள முச்சக்ககர வண்டி சாரதிகளும் கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவதற்கு வசதியாக மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்குவதாக அவர் சிசிர கோதாகொட கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண��டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31635-2016-10-13-01-38-22", "date_download": "2019-03-24T23:46:14Z", "digest": "sha1:HOJU3XI7BV5GU4CXCLUO52TO42ER4MO6", "length": 9070, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "விழத் தெரியாத கனவு....", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2016\nஆழ நீண்ட இரவினைக் கடந்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/bandula-gunawardhana", "date_download": "2019-03-24T23:20:38Z", "digest": "sha1:G5FRVUERFTEHJFS5T4PMY5QVDOCGC4VJ", "length": 6219, "nlines": 141, "source_domain": "www.manthri.lk", "title": "பந்துல குணவர்தன – Manthri.lk", "raw_content": "\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP) Also a member of coalition - UPFA, கொழும்பு மாவட்டம்\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஐக்கிய சுதந்திர முன்னணி (SLFP), UPFA,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nபாராளுமன்றத்தின் செப்டம்பர் மாதத்தில் அதிக பங்களிப்பு செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/12/2017.html", "date_download": "2019-03-25T00:35:00Z", "digest": "sha1:KBK3VP524TACQ3FWSKD2WAQG5OTVAFCR", "length": 10073, "nlines": 186, "source_domain": "www.padalay.com", "title": "படலை: படலை 2017", "raw_content": "\nசெய்யும் தொழில் எனக்குப் பிடித்தமாதிரி அமையவேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருப்பதுண்டு. கடந்த பதினைந்து வருடங்களாக அப்படியே அது அமைந்தும்விட்டமை வெறும் தற்செயல் என்று கருத இடமில்லை. நடப்பு வேலையினுடைய நேர்முகத்தேர்வின்போது நிர்வாக இயக்குனருக்குக் கூறியது ஞாபகம் இருக்கிறது.\nஇந்தப் புள்ளியில் நான் எப்போதுமே கவனமாக இருப்பதுண்டு. அலுலகத்தின் அன்றாட சில்லறைப்பிரச்சனைகள் என்னை அண்ட ஒருபோதும் விட்டதில்லை. அவசரக்கோலத்தில் அள்ளித்தெளிக்கும் டிசைன்களையோ தீர்வுகளையோ கொடுப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னை நாடி வராதபோதும் தேடிச்சென்று தடை போடுவதுண்டு.\nஇந்தவருடம் நான் என்னுடைய சக புரோகிராமர்களோடு அதிகம் செலவிடவேண்டிவந்தது. இரண்டு விடயங்களை அவர்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தேன். முதலாவது “Telling a story via programming”. இரண்டாவது, “Slow Programming”. இவ்விரண்டு விடயங்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nயோசித்துப்பார்த்தால் இந்த வருடம் எழுத்திலும் “Slow Writing” என்பதைக் கடைப்பிடித்திருக்கிறேன். இந்தப்புள்ளிக்கு வர கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. “நகுலனின் இரவு” எழுதிமுடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடித்தது. விளமீன் அப்படியே. விரைவிலேயே அவற்றை எழுதி முடித்திருக்கலாம். சிறுகதையை எழுதிமுடித்தால் அத்தோடு அது கொடுத்த அனுபவமும் முடிந்துவிடுகிறது. அதற்காகவே அவற்றை முடிக்காமல் மெதுவாக எழுதுகிறேனோ தெரியவில்லை.\nசந்திரா என்றொருத்தி இருந்தாள் (ஆக்காட்டி)\nபுனைவுக்கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும் (சொல்வன���்)\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடற் கோட்டை - கிண்டிலில்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2010/10/blog-post_1417.html", "date_download": "2019-03-24T23:32:23Z", "digest": "sha1:ENLSA5SUIH2T6XCTF2O5W7GWATOLGKVJ", "length": 50132, "nlines": 117, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nஇராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா\nகண்ணை மறைக்கும் காவிப் புழுதி : சிறுபான்மையினருக்கு ஏதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் பொய்யும் புரட்டும் – (1)- ‘‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை. அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.”\nபா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.\nதங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோ���டிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம். பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.\nஇந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை. மறுப்பவர்கள் தேசத் துரோகிகள். பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.\n70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம். ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா, ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.\nவந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான். திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும். ஆர��ய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை. பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது. அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது. கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.\nஅமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன. அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது. இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன. இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.\nதனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன். காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே. தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர். இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்; போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்; மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான். இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான். மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.\nஇன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது. எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது. மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.\nஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார். இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது. பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு. பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள். ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது. பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.\nஅதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :‘‘அருமை மகனே வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”\n“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”\n“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்��வனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”\nஇந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும். பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல; மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும். மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே\nஎன்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார். தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும். பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார். இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது. பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள். ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.\nமனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார��கள். வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.\nதமது அடிமைத்தனத்தையே உணராத ரோமாபுரி அடிமைகளை அணி திரட்டிப் போராடச் செய்த ஸ்பார்ட்டகஸ், அடிமைகளின் ஏக்கத்தைப் போக்கப் பாடுபட்ட ஏசு கிறிஸ்து, அரேபிய நாடோடி இன மக்களை நெறிப்படுத்திய முகமது நபி, பார்ப்பனியத்தின் கொடூரச் சடங்குகளை ஒழிக்கவும், ஒரு சகோதரத்துவச் சமூகத்தைத் தோற்றுவிக்கவும் கனவு கண்ட புத்தர், இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்காகப் போராடிய கரிபால்டி, இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தின் தந்தையெனப் போற்றப்படும் இராபர்ட் ஓவன், முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை வழங்கிய பிரெஞ்சுப் புரட்சித் தலைவர்கள், அமெரிக்க விடுதலைக்குக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், நிறவெறியை ஏதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் கண்ட ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாகும் வரை எதிர்த்துப் போராடிய சே குவேரா, மதவாதிகளின் பிடியிலிருந்து துருக்கியை விடுவித்த கமால்பாஷா, வெள்ளை நிறவெறியை எதிர்த்து தன் இளமையைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, காலனிய எதிர்ப்பில் இந்திய இளைஞர்களிடம் புது இரத்தம் பாய்ச்சிய பகத்சிங், கீழத்தஞ்சையின் கூலி விவசாயிகளைப் போராட அணிதிரட்டிய சீனிவாசராவ் மற்றும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அந்தந்த நாட்டு, மத, இன மக்கள் கொண்டாடுகிறார்கள்.\nமனிதகுலம் எதிர்காலத்தில் பொதுவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு வழிகண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரை அன்போடு மார்க்சியப் பேராசான்கள் என்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடுகின்றனர். இப்படி வரலாறு நெடுகிலும் இன, தேசிய, மத, ஜனநாயக, புரட்சிகரத் தலைவர்களை மனிதகுலம் உருவாக்கியிருக்கிறது.\nஇனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல. ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல. ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித���தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான். இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான். போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம். ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது\nஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல. இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nமுதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு இயந்திரங்கள்\nசட்ட சபையில் செக்ஸ் படம் பார்த்து உலக சாதனை\n வழி பிள்ளையாருக்கு உடைத்த பிஜேபி\nகுஜராத் கலவரத்தை தீவிரவாதி மோடிதான் தலைமை தாங்கி நடத்தினான் : உள்துறை அமைச்சர் பரபரப்பு வாக்குமூலம்.\nவிண்வெளி பற்றி ஒரு துளி\nஊழல் நோய் கிருமிக்கா உங்கள் ஓட்டா \nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nமறக்க முடியுமா குஜராத் இனப்படுகொலையை\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182814", "date_download": "2019-03-24T23:56:16Z", "digest": "sha1:M2GQC5G6MUK25K6HPHVSS5QEYFJDNEBH", "length": 5491, "nlines": 53, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பேருந்து பிளாட்பாரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர், 23 பேர் காயம் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபேருந்து பிளாட்பாரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர், 23 பேர் காயம்\nகனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று பேருந்து நிறுத்தத்தில் இருந்த பிளாட்பாரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர், 23 பேர் காயமடைந்தனர்.\n���ட்டாவா பகுதியில் ஏற்பட்ட அந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள்.\nWestboro பேருந்து நிறுத்தத்தில் இந்த விபத்து நேரிட்ட அந்த விபத்தில், பேருந்தின் மேல் தளம் சேதமடைந்ததால், மேல் தளத்தில் இருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு பேருந்தில் இருந்து இறங்க இயலாமல் சிக்கிக் கொண்டனர்.\nஅந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 3.50 மணியளவில் இந்த விபத்துநேரிட்ட நிலையில், விபத்தைக் கண்டவர்கள் ஏராளமானோர் அவசர உதவி எண்ணுக்கு தகவல் அளித்தனர்.\nவிரைந்து வந்த பொலிசார், அந்த பேருந்து Westboro நிறுத்தத்தில் உள்ள பிளாட்பாரத்தில் மோதியதில் பேருந்தில் இருந்தவர்கள், பிளாட்பாரத்தில் நின்றவர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்திருந்ததைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா மேயரான Jim Watson, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious மேலாடை இல்லாமல் கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா\nNext ஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/11/18/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-iodine-%E0%AE%9F%E0%AE%BE-post-no-5665/", "date_download": "2019-03-24T23:53:23Z", "digest": "sha1:VXMZAZCVTLI634R73YNFGGTUT3TZJRDT", "length": 18227, "nlines": 197, "source_domain": "tamilandvedas.com", "title": "அடடா! அடடா! அயோடின் Iodine-டா! (Post No.5665) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎப்படி வீடு கட்ட செங்கல் தேவையோ,அது போல இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க ஹைட் ரஜன், நைட் ரஜன், ஆக்ஸிஜன், முதலிய 118+ அடிப்படைப் பொருட்கள் தேவை. அதில் ஒன்று அயோடின்.\nஇது மனித உடலுக்குத் தேவையான ஒரு இரசாயனப் பொருள்; அயோடின் கூடினாலும் கஷ்டம்; குறைந்தாலும் கஷ்டம்\nமுதலில் அயோடின் IODINE பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம்.\nசெயற்கை மழை பொழிவிக்க உதவுவது சில்வர் ���யோடைடு (SILVER IODIDE வெள்ளி அயோடைட்) என்னும் பொருள் ஆகும். ஒரு கிராம் சில்வர் அயோடைட் தூவினால் அது ஒரு ட் ரி ல்லியன் (TRILLION) படிகங்களை உருவாக்கும். அதைச் சுற்றி மேகத்திலுள்ள நீர்த் திவலைகள் சேர்ந்து கொட்டோ கொட்டு என்று மழை கொட்டிவிடும். அது சரி மேகம் இருந்தால்தானே கொட்டும். அதற்கு நாம் எங்கே போக வேண்டும் என்று கேட்காதீர்கள்\nவிமானத்தை விண்ணில் மேகத்துக்கு இடையே விமானத்தை பறக்கச் செய்து புகைபோல அயோடின் உப்பு தூவப்படும். இப்படி 1952 ஆகஸ்டில் பிரிட்டிஷார் ஒரு ரகசிய சோதனை நடத்தினர். இது இங்கிலாந்தின் மேற்குப் பகுதியிலுள்ள லின்மவுத் என்னும் ஊரில் அதி பயங்கர மழையைக் கொட்டி திடீர் வெள்ளத்தை உண்டாக்கி 31 பேரைச் சாகடித்தது\nஏன் ரஹஸிய சோதனை நடத்தினர் எதிரி நாட்டில் படைகளை அடக்க, மடக்க இது உதவுமா என்று பிரிட்டிஷ் ராணுவ இலாகா செய்த சோதனை இது. டாங்குகள் அணிவகுத்து வருகையில் இப்படி வெள்ளத்தை உண்டாக்கினால் அவை சகதியில் சிக்கி, முன்னேற முடியாதல்லவா எதிரி நாட்டில் படைகளை அடக்க, மடக்க இது உதவுமா என்று பிரிட்டிஷ் ராணுவ இலாகா செய்த சோதனை இது. டாங்குகள் அணிவகுத்து வருகையில் இப்படி வெள்ளத்தை உண்டாக்கினால் அவை சகதியில் சிக்கி, முன்னேற முடியாதல்லவா இது என்னாடா பெரிய சோதனை இது என்னாடா பெரிய சோதனை பெரும் ரோதனையாகப் (அழுகை) போய்விட்டதே என்று மக்கள் அங்கலாய்த்தார்கள்.\nகொஞ்சம் வேதியியல் பாடம் நடத்திவிட்டு மேலும் ஒரு சுவையான செய்தி சொல்லுவேன்.\nஅயோடின் என்பது உலோகம் அல்ல; இது பளபளப்பான கறுப்பு நிற படிகங்கள். இதை சூடாக்கினால் பர்ப்பிள் என்னும் ஊதா நிற புகையை வெளியிடும். இதன் ரஸாயன குறியீடு ‘ஐ’ I ஐ I ஃபார் இண்டியா; ஐ ஃபார் அயோடின்.\nஇதன் அணு எண் 53. அதாவது பிரியாடிக் டேபிள் PERIODIC TABLE எனப்படும் மூலக அட்டவணையில் 53 ஆவது இடம். உருகு நிலை 114 டிகிரி சி.\nஇது மருத்துவத் துறையிலும் புகைப்படத் தொழிலிலும் நிறைய பயன்படுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் கடல் அலை வீசும் நீர்த் திவலைகள் மூலமும், கடல்பிராணிகள் தாவரங்கள் மூலமும் 4 லட்சம் டன் அயோடின் காற்று மண்டலத்துக்குள் நுழைகிறது. மீண்டும் இவை நிலத்தில் விழுந்து ஆறுகள் வழியே கடலில் கலக்கிறது. இடையே கடற் பாஸி, காளான், முட்டைக்கோசு முதலிய தாவரங்கள் கொஞ்சம் கிரஹித்துக் கொள்ளும்.\nசெர்னோபிள் CHERNOBLE பற்���ிய சோகச் செய்தி\nரஷ்யாவில் செர்னோபிள் என்னும் இடத்தில்1986 ஆம் ஆண்டில் அணு உலை உருகி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது பழைய செய்தி. இது நிறைய பெயரைப் பலி வாங்கியது. இடி அயோடினும் ஒரு குற்றவாளி அயோடிந்131 IODINE-131 என்ற கதிரியக்க ஐஸ்டோப் அப்போது வெளியேறியது . இது விரைவில் அழியக்கூடியதே. ஆனால் அது கீழே விழுந்து புல்லில் கலந்து அதை மேந்த ஆடு மாடுகள் தந்த பாலின் வழியே குழந்தைகள், மனிதர்கள் ரத்தத்தில் கலந்து தைராய்ட் THYROID CANCER புற்று நோயை உண்டாக்கியது. தண்ணீரில் கலந்ததும் ஒரு காரணம். பொடாஸியம் அயோடைட் என்னும் உப்பைக் கொடுத்தால் இந்தக் கெடுதியை சரி செய்யலாம் என்பது பின்னர் தெரிந்தது. ஆனால் எல்லாம் நடந்தபின் வந்த இந்த செய்தி கண் கெட்டுப்போனவன் சூரிய நமஸ்காரம் செய்த கதை போல் ஆயிற்று.\nதென் அமெரிக்காவில் சிலி நாட்டிலும் அமெரிக்காவில் கொலராடோ நியு மெக்ஸிகோ பகுதியிலும் இயற்கையாகவே\nஏராளமான அயோடின் உப்பு கிடைக்கிறது\nஇதைக் கொண்டு புகைப்படங்கள் எடுப்பதைக் கண்டுபிடித்தனர். 1839ல் லூயிஸ் டாகர் என்பவர் ஒரு வெள்ளித் தகட்டில் அயோடின் ஆவியைப் பாய்ச்சினார். அது சில்வர் அயோடைடை உண்டாக்கியது. அதன் மீது வெளிச்சம் பட்டால அது மாறி விடும். எவ்வளவு வெளிச்சம் படுகிறதோ அந்த அளவுக்கு சில்வர் அயோடைட் சில்வராக (வெள்ளி) மாறிவிடும். இதைப் புகைப்படக் கருவியில் வைத்து புகைப்படம் எடுத்த பின்னர் அயோடினை கழுவிவிடலாம். அப்போது தகட்டில் உருவம், புகைப்படம் மட்டும் மிஞ்சும். பிற்காலத்தில் கண்\nணாடி மீது சில்வர் அயோடைட் உப்பை படியச் செய்து இந்த பணியைச் செய்தனர். இப்போதைய யுகத்தில் மொபைல் MOBILE PHONE ஐ பேட் I-PAD வந்த பின்னர் காமெரா பிலிம் வேலைகளும் புகைப் படம் கழுவுதலும் மறைந்து வருகிறது. இனி இவைகளை கண்காட்சி சாலையில் காணலாம்.\nஇப்போது அயோடினை உப்புக் கரைசல்களில் இருந்தும் எடுக்கின்றன.\nமருத்துவத் துறை- 25 சதவிகிதம்\nபிராணிகளின் தீவனம் 15 %\nபிரிண்டிங் இங்க், சாயம்- 15 %\nதொழிற்சாலை பயன்பாடு 15 %\nஏனைய பயன்கள் – 20 %\nஇவை டைட்டானியம், சில்வர், சிர்கோனியம் அயோடைடுகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன.\nகட்டுரையின் இரண்டாவது பகுதியில் அயோடினின் மருத்துவ உபயோகம், அயோடினால் வரும் நோய்கள், பிரிட்டிஷார் செய்த திருட்டுத்தனம், நெப்போலியனும் அயோ���ினும் முதலிய விஷயங்களைச் செப்புவேன்.\nபால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08003756/On-the-banks-of-the-Adyar-riverConstruction-of-preventive.vpf", "date_download": "2019-03-25T00:08:30Z", "digest": "sha1:L32JZ5WPZLHDVNCAL4NURC2QKCTAMLOJ", "length": 11906, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the banks of the Adyar river Construction of preventive fences at Rs Minister has started || அடையாறு ஆற்றின் கரையோரங்களில்ரூ.58½ கோடியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிஅமைச்சர் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅடையாறு ஆற்றின் கரையோரங்களில்ரூ.58½ கோடியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிஅமைச்சர் தொடங்கி வைத்தார் + \"||\" + On the banks of the Adyar river Construction of preventive fences at Rs Minister has started\nஅடையாறு ஆற்றின் கரையோரங்களில்ரூ.58½ கோடியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிஅமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅடையாறு ஆற்றின் கரையோரங்களில் ரூ.58 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியை அமைச்சர் பென்ஜமின் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.\nசென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் ரூ.58 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nஅதன்படி காட்டாங்கொளத்தூர், குன்றத்தூர் மற்றும் பரங்கிமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் முதல் வரதராஜபுரம், திருமுடிவாக்கம், இரண்டாம் கட்டளை, தரப்பாக்கம் ,கொளப்பாக்கம், பொழிச்சலூர் மற்றும் கவுல்பஜார் வரையிலான சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடையாறு ஆற்றின் கரைகளில் இந்த தடுப���பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது.\nமேலும் ஆற்றின் கரைகளில் படிந்துள்ள திடக்கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளுக்காக ரூ.1 கோடியே 34 லட்சமும், ஆற்றின் கரைகளை பலப்படுத்தி இருபுறங்களிலும் வெட்டிவேர் புல் பயிரிட ரூ.1 கோடியே 41 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்தநிலையில் முதல் கட்டமாக அடையாறு ஆற்றின் கரையோரங்களில் தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பழனி, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பென்ஜமின், பூமி பூஜை செய்து தடுப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.\nஇதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.சந்திரபாபு, பாஸ்கரன், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்.டி.கற்பகம் சுந்தர், ஆதனூர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2211861&dtnew=2/12/2019", "date_download": "2019-03-25T00:52:42Z", "digest": "sha1:V6RMSQKOIZFIJTA6GLSIJHRHOYQPTKPI", "length": 21089, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோவை, திருப்பூர் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு : பொதுப்பணித்துறை ஆய்வில் தகவல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nகோவை, திருப்பூர் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு : பொதுப்பணித்துறை ஆய்வில் தகவல்\nஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின் மார்ச் 25,2019\n'மும்பை தாக்குதலின் போதும் ராணுவம் தயாராக இருந்தது' மார்ச் 25,2019\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் மார்ச் 25,2019\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\n தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 25,2019\nகோவை:தமிழகத்தில், நீலகிரி உட்பட, 18 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம், சரிந்துள்ளது. ஆனால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து கண்காணிக்கும் பணியை, பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு கிணறுகளில் இருக்கும் நீர் மட்டத்தை உரிய கால இடைவெளியில் அளவீடு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கிறது. அதன் அடிப்படையில், நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான உத்தரவுகளை அவ்வப்போது அரசு பிறப்பிக்கிறது.இந்தாண்டு ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீடுகளின்படி, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம், குறைந்துள்ளது.இதில் அதிகபட்சமாக, பெரம்பலுார் மாவட்டத்தில் 5.03 மீட்டர் குறைந்துள்ளது. கடலுார், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, துாத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, கோவை மாவட்டத்தில், 3.56 மீட்டர் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 1.45 மீட்டர��� அதிகரித்துள்ளது. ஆனால், மலை மாவட்டமான நீலகிரியில், 0.38 மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.கைகொடுத்த கோடைமழைகடந்தாண்டு பெய்த தென்மேற்கு பருவமழை, அதற்கு முன் பெய்த கோடைமழை காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. தஞ்சை, நாகை மாவட்டங்களில், 'கஜா' புயல் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.கோவையில், 2018 ஜனவரியில், 15.65 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீர் மட்டம், இந்தாண்டு ஜனவரியில், 12.09 மீட்டராக அதிகரித்துள்ளது.திருப்பூரில், 2018 ஜனவரியில் 10.84 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீர் மட்டம், இந்தாண்டு ஜனவரியில், 9.39 மீட்டராக அதிகரித்துள்ளது. நீலகிரியில், கடந்தாண்டு ஜனவரியில், 1.81 மீட்டராக இருந்த சராசரி நிலத்தடி நீர் மட்டம், இந்தாண்டில் 2.19 மீட்டராக சரிந்துள்ளது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. என்ன அநியாயம் இது மகளிர் கோர்ட்டில் 87 'போக்சோ' வழக்கு தேக்கம்\n1. கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறு: சீரமைக்க கோரி மனு\n2. 'ஆதித்யா' மெட்ரிக் பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு விழா\n3. அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா: பக்தர்களுக்காக கடை ஏலம் ரத்து\n4. அரசுப் பள்ளியில் ஆண்டு விழா\n5. மழையும் இல்லை... வேலையும் இல்லை\n1. வழித்தட பெயரால் குழப்பம்: வால்பாறை மக்கள் தவிப்பு\n1. யானையை துரத்திய வாலிபர் மாயம்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\n2. சூலூரில் லாரி கடத்தல்: காரில் வந்தவர்களுக்கு வலை\n3. ம.தி.மு.க., கொடிக்கம்பம் சாய்ப்பு\n4. பஸ் விபத்தில் முதியவர் பலி\n5. வேலை வழங்காததால் ஆவேசம் தொழிலாளர்கள் திடீர் முற்றுகை\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும��; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/dutch/lesson-1304771010", "date_download": "2019-03-24T23:13:43Z", "digest": "sha1:C5ZJB27HENFZ35BOPH2O655QV3EKMS4E", "length": 3363, "nlines": 122, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Жывёлы - விலங்குகள் | Les Detail (Wit-Russisch - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nКаты і сабакі. Птушкі і рыбкі. У свеце жывёл. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n0 0 бляяць ஆடு கத்துதல்\n0 0 брахаць குரைத்தல்\n0 0 гусь பெண் வாத்து\n0 0 драпежны மாமிச உண்ணி\n0 0 дэльфін டால்பின்\n0 0 жыраф ஒட்டகச்சிவிங்கி\n0 0 зебра வரிக்குதிரை\n0 0 змяя பாம்பு\n0 0 конь குதிரை\n0 0 лебядзь அன்னப் பறவை\n0 0 лычык நீள் மூக்கு\n0 0 матылёк பட்டாம்பூச்சி\n0 0 мыш சுண்டெலி\n0 0 мяўкаць மியாவ் சப்தம்\n0 0 пінгвін பென்குவின்\n0 0 павук சிலந்தி\n0 0 рыкаць மாடு கத்துதல்\n0 0 рэптылія ஊர்ந்து செல்பவை\n0 0 усяедны அனைத்துண்ணி\n0 0 хатнія жывёлы செல்லப்பிராணி\n0 0 чайка கடற் புறா\n0 0 шчаня நாய்க்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/12.html", "date_download": "2019-03-25T01:02:22Z", "digest": "sha1:TNYOCGY4EUARE6YEQKRS3MVU4MP25BZF", "length": 7807, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "பேஸ்புக் நிர்வாகிக்கு இலங்கையைச் சேர்ந்த 12 சிவில் அமைப்புகள் பகிரங்க கடிதம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /பேஸ்புக் நிர்வாகிக்கு இலங்கையைச் சேர்ந்த 12 சிவில் அமைப்புகள் பகிரங்க கடிதம்\nபேஸ்புக் நிர்வாகிக்கு இலங்கையைச் சேர்ந்த 12 சிவில் அமைப்புகள் பகிரங்க கடிதம்\nஇலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என 12 சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇலங்கையை சேர்ந்த 12 சிவில்அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன.\nஇலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதத்தினை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் இதனை கட்டுப்படுத்தவேண்டும். சமூக தராதரங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.\nமதங்களுக்கிடையில் குரோதங்களை பரப்புவதற்கும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளிற்காகவும் பேஸ்புக் இலங்கையில் பயன்படுத்தப்படுவது குறித்து தங்கள் அமைப்பு தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றது என மாற்றுக்கொள்கை நிலையத்தை சேர்ந்த ரைசா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.\nபேஸ்புக் இனக்குரோதங்களையும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளையும் தூண்டும் பதிவுகளிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை வரவேற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் முஸ்லிம்களிற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளின் போது அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்யவேண்டும் என தெரிவிக்கும் பதிவொன்று சிங்களத்தில் முகப்புத்தகத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக வெளியாகியிருந்தது என அவர் குற���ப்பிட்டுள்ளார்.\nநாங்கள் இனக்குரோதம் தொடர்பில் ஆராய்ச்சிசெய்து அது குறித்த அறிக்கையை பேஸ்புக்கிற்கு அனுப்பிவைத்தோம் ஆனால் உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇனக்குரோதம் மற்றும் பெண்களிற்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் வெளியாகியுள்ளது குறித்து நாங்கள் சுட்டிக்காட்டும்போது பேஸ்புக்தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை இது குறித்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/kamalhasan-stalin-murasoli", "date_download": "2019-03-24T23:07:37Z", "digest": "sha1:3RDX2ONO5V23E3MAYWO6ULXF7VLTF3UI", "length": 22874, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி | kamalhasan, stalin, murasoli | nakkheeran", "raw_content": "\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nமக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்டராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, ’’நான் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்’’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பேசினார். மேலும், தன்னைப்பார்த்து காப்பி அடித்துதான் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார் என்றும் விமர்சனம் செய்தார் கமல்ஹாசன்.\nகமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்தும், அவருக்கு எச்சரிக்கை விடுத்தும், இன்று வெளியாகியிருக்கும் முரசொலி பத்த���ரிகையில், கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரை இது: ’’கடை விரித்தேன் கொள்வாரில்லை’’ என்ற நிலையில் உள்ளவன் எந்த மனநிலைக்கு ஆளாவானோ அந்த மனநிலையில் கலைஞானி கமல்ஹாசன் நிதானமற்று பிதற்றத்தொடங்கிவிட்டார். அவர் எந்த அளவு நொந்து நூலாகியிருக்கிறார் என்பதை எம்.ஆர்.சி. நகரில் மாணவர்களிடையே நடத்திய கலந்துரையாடலில், அவர் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் போட்ட கடுகாக வெடித்ததிலிருந்தே அறிய முடியும்\nநான் சட்டையைக் கிழித்துக் கொள்ளமாட்டேன் என, சம்பந்தமில்லாது, அவலை இடிப்பதாக நினைத்து உரலை இடித்துள்ளார் கமல் அவர் பேசுவது என்ன; ஏன் இப்படிப் பேசுகிறார் எனப் புரியாது; கேட்போரை எல்லாம் சட்டையைக் கிழித்துக் கொள்ள வைப்பாரே தவிர, அவர் சட்டையை ஒருநாளும் கிழித்துக்கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும்\nகிராம சபை என்பதை தான்தான் முதன்முதலாக நடத்தியதாகவும், அதனை ஸ்டாலின் காப்பி அடித்துள்ளார் என்றும் கூறி, காப்பி அடிக்க வெட்கமில்லையா எனத் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் கமல் அதாவது அவருக்கு சொந்தப் புத்தியும் கிடையாது, சொல்புத்தியும் இல்லை; அரசியல் வரலாறுகளைப் படித்தறியும் பக்குவமும் கிடையாது என்பதற்கு இதனைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை அதாவது அவருக்கு சொந்தப் புத்தியும் கிடையாது, சொல்புத்தியும் இல்லை; அரசியல் வரலாறுகளைப் படித்தறியும் பக்குவமும் கிடையாது என்பதற்கு இதனைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை அவர் நடத்திய கிராமசபைக் கூட்டம் கூட அவர் மண்டையில் உதித்ததல்ல; சட்டப் பஞ்சாயத்து நடத்துபவர்கள் கூறிய ஆலோசனை எனக் கூறி, தனக்கு சொந்தப் புத்தி இல்லை என்பதைப் பறைசாற்றி அறிவித்துள்ளார். இந்த கிராமசபைக் கூட்டத்தை தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோதே, தனது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களைக் கொண்டு நடத்தியுள்ளார். அவரே பங்கேற்று நடத்திய கூட்டம், அன்று வடஆற்காடு மாவட்டம் - வாணியம்பாடி தொகுதியிலுள்ள விண்ணமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது\nகமலஹாசனுக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை; அந்தக் காலகட்டத்தில், அவர் ஏதாவது கதாநாயகியுடன் `டூயட்’ பாடி, ஆடிக் கொண்டிருந்திருப்பார் அதனால்��ான், அவருக்கு வரலாற்று அறிவும் மட்டு என்று கருதுகிறோம் அதனால்தான், அவருக்கு வரலாற்று அறிவும் மட்டு என்று கருதுகிறோம் இந்த வரலாறுகளெல்லாம் தெரியாததால்தான்,நேற்று வந்த சின்னப்பயலைக் காப்பியடிக்க வெட்கமில்லையா இந்த வரலாறுகளெல்லாம் தெரியாததால்தான்,நேற்று வந்த சின்னப்பயலைக் காப்பியடிக்க வெட்கமில்லையா எனக் கேட்டு, தனது சின்னப்பிள்ளைத்தனத்தை, அவரே வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார்\nதிராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை முதலில் கமலஹாசன் படித்தறிய வேண்டும் எங்கள் இயக்கத் தலைவர்கள், முன்னோடிகள்;அது தந்தை பெரியாராக இருந்தாலும், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்றோரும், ஏன்;எங்களது இன்றைய தலைவர் ஸ்டாலின் ஆனாலும். அவர்கள் கால் பதியாத மண், அதுநகரமாக இருந்தாலும், கிராமமாக - குக்கிராமமாக இருந்தாலும் தமிழகத்தில் இருக்க முடியாது. இந்தத் தமிழ் மண்ணின் ஒவ்வொரு துளியிலும் அவர்களது பாதச் சுவடு பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் ஜாம்பவான்களால் கூட தி.மு.கழகத்தை அசைத்திட முடியவில்லை எங்கள் இயக்கத் தலைவர்கள், முன்னோடிகள்;அது தந்தை பெரியாராக இருந்தாலும், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்றோரும், ஏன்;எங்களது இன்றைய தலைவர் ஸ்டாலின் ஆனாலும். அவர்கள் கால் பதியாத மண், அதுநகரமாக இருந்தாலும், கிராமமாக - குக்கிராமமாக இருந்தாலும் தமிழகத்தில் இருக்க முடியாது. இந்தத் தமிழ் மண்ணின் ஒவ்வொரு துளியிலும் அவர்களது பாதச் சுவடு பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் ஜாம்பவான்களால் கூட தி.மு.கழகத்தை அசைத்திட முடியவில்லை தி.மு.கழகத்தை அழித்து, அது இருந்த இடத்தில் புல்முளைக்கச் செய்துவிடுவோம் எனச் சவால் விட்ட இயக்கங்கள் எல்லாம் காணாமல் போனதே தவிர, கழகம் இன்றும் ஆழவேரூன்றி தழைத்தோங்கி நிற்கிறது என்றால், அதன் காரணமே, அது நகரங்கள் மட்டுமின்றி, குக்கிராமம் வரை, ஆழ வேர்பதித்து, அடித்தட்டு மக்கள் வரை அது படர்ந்துள்ளதால்தான் என்பதை கமலஹாசன் உணராமல் பிதற்றக் கூடாது\nஅறிவுலக ஆசான் அறிஞர் அண்ணா, தி.மு.கழகத்தினருக்குக் கற்றுத் தந்த பால பாடமே,``மக்களிடம் செல் அவர்களோடு கலந்திடு’’- என்பதுதான். முதலமைச்சர் கனவில் கட்சி ஆரம்பித்து, அதனைக் கொள்வாரில்லை என்பது தெரிந்துவிட்ட நிலையில், விரக்தியின் உச்சக் கட்டத்தில் நின்று கமலஹாசன் புலம்பத் தொடங்கியுள்ளார்\nதலைவர் ஸ்டாலின் மீது பாய்கிறார்; ரஜினி மீது விஷத்தைக் கக்குகிறார்; தன்னைத் தானே ‘சின்னப்பயல்’, ‘நேற்று வந்த பயல்’ எனக் கூறிக்கொள்கிறார். வெட்கம் என்பதன் பொருளறியாது, பல வெட்கங்கெட்ட செயல்களை வெளிப்படையாகச் செய்து கொண்டிருப்பவர், நம்மைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்கிறார் இதை எல்லாம் பார்க்கும்போது உச்சகட்ட காட்சியாக, 'மூன்றாம் பிறை' திரைப்படத்தில் ரயில் நிலையத்தில், தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு,சட்டையைக் கிழித்துக் கொண்டு, பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் ஓடுவாரே, அந்தக் காட்சிகள் நிஜத்தில் நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம் இதை எல்லாம் பார்க்கும்போது உச்சகட்ட காட்சியாக, 'மூன்றாம் பிறை' திரைப்படத்தில் ரயில் நிலையத்தில், தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு,சட்டையைக் கிழித்துக் கொண்டு, பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் ஓடுவாரே, அந்தக் காட்சிகள் நிஜத்தில் நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம் அரசியல் கட்சி துவங்கி, எதனை நோக்கிச் செல்கிறோம், பின்னால் வருபவர்களை எங்கே அழைத்துச் செல்லப் போகிறோம் என்று தெளிவற்றுத் திரியும் கமல்ஹாசன், மற்றவர்களைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்பது கேலிக்கூத்தல்லவா\nமாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கமலஹாசன் தனது அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் நமது ஊடகத் துறையினர், கமல்ஹாசன் இந்த மாணவர் சந்திப்பில் நமது கழகத் தலைவர் தளபதி குறித்துத்தரக்குறைவாக பேசியது பற்றி புதுவையில் அவரிடம், \"கமல் உங்களைக் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறாரே நமது ஊடகத் துறையினர், கமல்ஹாசன் இந்த மாணவர் சந்திப்பில் நமது கழகத் தலைவர் தளபதி குறித்துத்தரக்குறைவாக பேசியது பற்றி புதுவையில் அவரிடம், \"கமல் உங்களைக் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறாரே’’ எனக் கேள்வி கேட்டபோது, \"நான் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்’’ என பதிலளித்தாரே, அது ஒன்றே கமலஹாசனுக்கு வைத்த சூடல்லவா’’ எனக் கேள்வி கேட்டபோது, \"நான் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்’’ என பதிலளித்தாரே, அது ஒன்றே கமலஹாசனுக்கு வைத்த சூடல்லவா புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து உளறிய கமலஹாசனின் 'புத்திசாலித்தனத்தை', ஒரே வரியில் பல்லிளிக்க வைத்து விட்ட பதில் அல்லவா அது புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து உளறிய கமலஹாசனின் 'புத்திசாலித்தனத்தை', ஒரே வரியில் பல்லிளிக்க வைத்து விட்ட பதில் அல்லவா அது ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்' என்பார்கள். கமல்ஹாசன் மேலும் ‘சூடு’களை எதிர்நோக்கமாட்டார் எனக் கருதுகிறோம். ’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதிமுக ஆட்சிக்கு வந்தால் எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து...\nகே.என்.நேரு,செந்தில்பாலாஜி,பாரிவேந்தர் இணைந்து மிரட்டிய பிரமாண்ட கூட்டம்\nஅழகிரிக்குத் தூது விட்ட அதிமுக, ஆறுதல் சொன்ன ரஜினி... - கடந்த கால தேர்தல் கதைகள் #1\nமிக்க நன்றி சகோ... செந்தில்பாலாஜிக்கு நன்றி தெரிவித்த ஜோதிமணி\nகமல்ஹாசன் நிகழ்ச்சி பாதியில் தடுத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் கட்சியினர் தீ குளிக்க முயற்சி\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு\nபாஜகவுக்குத்தான் எனது ஆதரவு, ஆனால் தமிழிசை... -விசு\nமேலும் ஒரு அமமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு...\nசுடுகாட்டில் தியானம் செய்து... கிளிஜோசியம் பார்த்து... ஓ.பி.எஸ். பற்றிய கேள்விக்கு இளங்கோவன் பதில்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-03-25T00:28:49Z", "digest": "sha1:43DXTC7K5HNWHPZNHGHBW2TIUONJQJQ7", "length": 10158, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "அம்பகமுவ பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nஅம்பகமுவ பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு\nஅம்பகமுவ பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு\nஅம்பகமுவ பிரதேச சபையின் தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான ஜயசங்க பெரேராவும், உப தலைவராக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவான அஜந்த நெலும் குமாரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பகமுவ பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தலைவர், உப தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு இரகசிய வாக்கெடுப்பில், தலைவரை தெரிவுசெய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான ஜயசங்க பெரேரா மற்றும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஜந்த நெலும் குமாரவும் போட்டியிட்டனர்.\nஇதில் 11 வாக்குகளைப் பெற்று ஜயசங்க பெரேரா தலைவர் பதவிக்கு தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட அஜந்த நெலும் குமார 9 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.\nஇதேவேளை உபதலைவர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ருக்ஷான் ரணசிங்க, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அஜந்த நெலும் குமார போட்டியிட்டனர்.\nஇதில் அஜந்த நெலும் குமார 12 வாக்குகளைப் பெற்று உபதலைவரானார். இதற்கு எதிராக போட்டியிட்ட ருக்ஷான் ரணசிங்க 8 வாக்குகளை பெற்றார்.\nஇந்த தலைவர், உப தலைவர் தெரிவின் போது, மக்கள் விடுதலை முன்னணியில் போட்டியிட்டு போனஸ் ஆசனத்தில் தெரிவான மஞ்சுள சுரவீரவுக்கு எவருக்கும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி வேட்பாளார் – ஐக்கி�� தேசிய கட்சிக்குள் பிளவு\nஎதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளார் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில், இந்த வி\nஇனவாதத்தினைப் பரப்பி மீண்டும் ஆட்சியமைக்க ஐ.தே.க முயற்சி – மஹிந்த அணி\nஇனவாதத்தினைப் பரப்பி மீண்டும் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளதாக குற்றம் ச\nஐ.தே.கவுடன் இணையும் எண்ணம் இல்லை – துமிந்த திஸாநாயக்க\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளும் எண்ணம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறு\nஐ.தே.கவின் வேட்பாளரை முழு நாடே ஏற்றுக்கொள்ளும் என்கிறார் மனுஷ நாணயக்கார\nஅனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க எதி\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் – முஜிபுர் ரஹ்மான்\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29130/", "date_download": "2019-03-24T23:57:35Z", "digest": "sha1:52XA2BD66W4CA2XVJJ7VCKMPVVJF6VMU", "length": 9574, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத மனிதாபிமானம் எம்மிடம் உண்டு – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஉலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத மனிதாபிமானம் எம்மிடம் உண்டு – ஜனாதிபதி\nஉலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத மனிதாபிமானம் எம்மிடத்தில் உண்டு என ஜனாதிபதி மைத்தி���ிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த மத கொள்கைகளை பின்னணியாகக் கொண்டதனால் உலகின் வேறு எங்கும் இல்லாத கொடை மற்றும் மனிதாபிமான குணங்கள் இலங்கையில் செறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது பல்வேறு தரப்பினர் மனமுவந்து உதவிகளை வழங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nTagsஉலகின் ஜனாதிபதி பௌத்த மத கொள்கை மனிதாபிமானம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nசிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வடமாகாண சபையில் பிரேரணை.\nதேவை என்றால் கட்டார் வாழ் இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் – அரசாங்கம்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யி��ம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/the-women-is-the-best-in-management-personality-lakshmi-siddharthan-says-tms-eye-hospital-director/", "date_download": "2019-03-24T23:27:23Z", "digest": "sha1:JAW6AUL737MMKVFHOLSFHZBN4ARWWVXE", "length": 20916, "nlines": 124, "source_domain": "puthiyaagarathi.com", "title": "பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! - சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர் - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nபெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள் – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்\nதிட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன்.\nஇவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ‘இன்டேக்’ உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார்.\nலட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான ‘வீரகேசரி’ நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர்.\nஇவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பெரியவர் ராமசாமி உடையாரின் மருமகள் என்ற பெருமையும் லட்சுமி சித்தார்த்தனுக்கு உண்டு. இவருக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது.\nஎங்கள் குடும்பமும், கணவர் சித்தார்த்தன் குடும்பமும் உறவினர்கள். நல்ல நட்பும் இருந்தது. அந்த தொடர்பில்தான் நான் சேலத்தின் மருமகள் ஆனேன். என் கணவர் கண் மருத்துவத்தில் மேல்படிப்பை முடித்தார். அதன்பின், 1988ம் ஆண்டில் பெரமனூர் சாலையில் முதன்முதலில் மூன்று படுக்கைகள் கொண்ட கண் மருத்துவமனையை தொடங்கினோம். அந்த நாளிலேயே அதற்கான ‘பட்ஜெட்’ ரொம்ப அதிகம்.\nஅப்போது என் மாமனார், ‘எதையும் பெரிதாக ஆரம்பித்தால்தான் அடுத்தடுத்து பெரிய அளவில் சாதிக்க முடியும். சின்னதாக தொடங்கினால் இன்னும் சிறிய அளவிலேயே முடங்கி விடுவோம். முடியும் என்று நினைத்தால் எதுவும் நம்மால் முடியும்,’ என்றார்.\nஎன் கணவர் மேல்படிப்பை ஜப்பானில் முடித்திருந்தார். அங்குள்ள தொழில்நுட்பத்தை நம்ம ஊர் மக்களுக்கும் கொண்டு வந்தோம்.\nஅப்போது என் மகன்கள் இருவருமே குழந்தைகள். அவர்களைக் கவனித்துக் கொண்டு வீட்டில்தான் இருந்தேன். ஒருநாள் என் மாமனார் ஃபோன் பண்ணி, ‘வீட்டில் என்ன செய்கிறாய் நீ குழந்தை களை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு வா,’ என்றார். சென்றேன். “இந்த மருத்துவமனையை தம்பி (சித்தார்த்தன்) மட்டுமே பார்த்துக்க முடியாது. நீயும் கூட இருந்து பார்த்துக்கணும்னு,” சொன்னார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் பற்றி எனக்கு எந்த அனுபவமும் இல்லாததால் கொஞ்சம் தயக்கம் இருந்தது.\nபிறகு சென்னையில் உள்ள நண்பர் ஒருவரின் கண் மருத்துவ மனைக்கு நேரில் சென்று நான்கு நாட்கள் நிர்வாகம் பற்றி பயிற்சி பெற்றேன். அதன்பின் எங்கள் மருத்துவமனையை இன்று வரை நான்தான் நிர்வாகம் செய்து வருகிறேன்.\nநண்பர்கள் ஆலோசனை யின்பேரில் பின்னர், கண் கண்ணாடி கடையும் தொடங்கினோம். அந்த கடை என் பெயரில் ஆரம்பிக்கப் பட்டது. தொழிலில் நிறைய ஏமாற்றங்கள்…நிறைய கஷ்டங்கள். எல்லாமே பார்த்து விட்டோம்.\nஇந்த நிலையில்தான், இப்போது இருக்கும் இந்த இடம் விற்பனைக்கு வந்தது. சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவர் பத்ரிநாத் அவர்கள்தான், என் கணவருக்கு கண் மருத்துவத்தில் ஆசான் போன்றவர்.\nஅதனால் சங்கர நேத்ராலயா மாடலிலேயே இந்த மருத்துவமனையை 1993-ல் கட்டி மு��ித்தோம். 15 படுக்கைகளும், மூன்று தளங்களும் கொண்டது. கோவையைச் சேர்ந்த பொறியாளர் ரமணி சங்கர்தான் கட்டினார். காங்கிரஸ் கட்சித்தலைவர் மூப்பனார் அய்யாவும், மருத்துவர் பத்ரிநாத் அவர்களும் இம்மருத்துவ மனையைத் திறந்து வைத்தனர்.\nஇந்த மருத்துவமனை கட்டி முடித்த சில ஆண்டுகளில் திடீரென்று நாங்கள் எதிர்பாராத ஒரு நெருக்கடியை சந்தித்தோம்.\nகண் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு திடீரென்று இருதயக் கோளாறு வந்துவிட்டது. அவரை ராமகிருஷ்ணா சாலையில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். அவர் போலியான முகவரி கொடுத்திருப்பது தெரியவந்தது.\nஆனாலும் இறந்தவரின் உறவினர்களுக்கு எப்படியோ தகவல் கிடைத்து, எங்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இரவு நேரம் அது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nஎங்களுக்கும் அவருடைய மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லியும் மக்கள் கேட்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த சேலம் மாவட்ட கலெக்டர், இரவென்றும் பாராமல் இங்கு நேரில் வந்து மக்களை சமாதானம் செய்து, பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைத்தார்.\nஇந்த சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால், இன்னொரு சம்பவம் எங்களை நெகிழ்ச்சிப்படுத்தியது. ஜானகி என்ற சிறுமிக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம்.\nசிகிச்சை முடிந்து கண் கட்டை அவிழ்க்கும்போது, அவள் திடீரென்று முதன்முதலில் தன் அம்மாவைத்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அதன்படி அவளுடைய அம்மா அழைத்து வந்தோம். அந்த சம்பவம் எங்கள் எல்லோரையுமே மிகுந்த நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.\nஇதுவரை 30000க்கும் மேற்பட்ட கண்புரை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக அளித்திருக்கிறோம்.\nஆண்களைவிட பெண்கள் நிர்வாகப் பணிகளை சிறப்பாக செய்வார்கள். ஆனாலும், ஆண்கள் இருக்கும் இடத்தில் எப்படி சகஜமாக இருப்பது என்ற பயம் அல்லது ஏதேனும் கிசுகிசு வந்து விடுமோ என்ற எண்ணமும் பெண்களிடம் இருக்கிறது. அது தேவையற்றது. நாம் பழகும் விதம் நன்றாக இருந்தால், எல்லோரும் நம்மிடம் நன்றாக பழகுவார்கள்.\nஎன் அம்மாவும், அப்பாவும்தான் எனக்கு ‘ரோல்மாடல்’. என் அம்மா, விஜயலட்சுமி. அவர் திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். நீண்ட காலமாக வீல் சேரிலேயே வாழ்நாளைக��� கழித்தார். ஆனாலும் அவர் மனதளவில் தளரவில்லை. எம்பிராய்டரி, தையல் போன்ற கைவேலைப்பாடுகளை அழகாகச் செய்வார். பெண்கள் எந்தச் சூழ் நிலையிலும் முடங்கி விடக்கூடாது என்பதற்கு அவர்தான் உதாரணம். என் அப்பா, கிருஷ்ணமூர்த்தி. உறவினர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பார்.\nவீட்டில் நான்தான் கடைக்குட்டி. என் அண்ணன் ரவீந்திரன், ரோட்டரி இன்டர்நேஷனல் தலை வர். 48 நாடுகளைச் சுற்றியிருக்கிறார். இப்போது யு.எஸ்.-ல் இருக்கிறார். நான் பொதுதளத்தில் இயங்க அண்ணனும் முக்கிய காரணம்.\nஅர்த்தச் செறிவுடன் சொன்னார், லட்சுமி சித்தார்த்தன்.\n(‘புதிய அகராதி’ மார்ச்-2017 திங்கள் இதழில்)\nPosted in சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர்\nTagged Colombo, Congress Party, Doctor Badrinath, Doctor Siddharthan, eye doctor, Lakshmi Siddharthan, LRN Colony, management personality, Mooppanar, Ophthalmologist, Ramaswamy Udaiyar, salem, Salem Saradha College, Sankara Nethralaya, Sri Lanka, time management, TMS Eye Hospital, Veerakesari, women, இந்திய தொழிற்கூட்டமைப்பு, இலங்கையின் கொழும்பு, கண் மருத்துவர், காங்கிரஸ் கட்சி, சேலம், சேலம் சிட்டிசன் ஃபோரம், டாக்டர் சித்தார்த்தன், டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர், டிஎம்எஸ் கண் மருத்துவமனை, நிர்வாக ஆளுமை, நிர்வாக ஆளுமை மிக்கவள் பெண், நேர மேலாண்மை, மூப்பனார், ராமசாமி உடையார், லட்சுமி சித்தார்த்தன், லேடீஸ் சர்க்கிள், வீரகேசரி\nPrevஇன்றைய பெண்கள் நிலவுகள் அல்ல; சூரியன்கள்… -தில்லைக்கரசி நடராஜன்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/Indian-team's-bowling-coach-and-player-elpalaji-1195.html", "date_download": "2019-03-24T23:43:36Z", "digest": "sha1:GDV2IVKWBGSNXYUL6YQQ5SCFQQHMC2S4", "length": 6869, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "தமிழக அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரராக எல்.பாலாஜி - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதமிழக அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரராக எல்.பாலாஜி\nஇந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் சீசன் அடுத்த மாதம் (அக்டோபர்) 1–ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தமிழக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பரோடாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அக்டோபர் 1–ந் தேதி முதல் 4–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:–\nஅபினவ் முகுந்த் (கேப்டன்), பாபா இந்த்ராஜித் (துணை கேப்டன்), மலோலான் ரங்கராஜன், பாபா அபராஜித், ராஹில் ஷா, பாரத் சங்கர், சந்திரசேகர், அஸ்வின் கிறிஸ்ட், விஜய் சங்கர், விக்னேஷ், பிரசன்னா, முகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கவுசிக். மானேஜர்: ஆர்.ஐ.பழனி, பயிற்சியாளர்: சஞ்சய், பந்து வீச்சு பயிற்சியாளர்: எல்.பாலாஜி.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉரு��ாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011_05_13_archive.html", "date_download": "2019-03-25T00:26:03Z", "digest": "sha1:XEUCTR7PGSQXEXVXO3XFLIEWMSJHYUJM", "length": 21450, "nlines": 231, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 05/13/11", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடைபெற்றது.\n\"2ஜி வழக்கில் தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன. அதனாலேயே திமுக இந்த தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆனாலும் அந்த வழக்கே பொய்யான குற்றச்சாட்டு என்பதை நிருபித்துக் காட்டுவோம். இந்த தேர்தலில் திமுகவுக்கு தோல்வி இல்லை. மக்களுக்கே தோல்வி ஏற்பட்டுள்ளது.\" என்றார் குஷ்பு. அப்படிப் போடு அரிவாளை\n* ஸ்ரீரங்கம்: ஜெயலலிதா வெற்றி\n*திருநெல்வேலி: அதிமுகவின் நயினார் நாகேந்திரன் வெற்றி\n* மாதவரம்: அதிமுக வேட்பாளர் 34850 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n* தருமபுரி மாவட்டத்தில் திமுகவின் இன்பசேகரன், முல்லைவேந்தன் தோல்வி ;\n*தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் 4043 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n*சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி: அமைச்சர்\n*வீரபாண்டி ஆறுமுகம், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் தோல்வி\n*புவனகிரி: அதிமுக செல்வி ராமஜயம் 13399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n*பாலக்கோடு: அதிமுக கேபிஅன்பழகன் பாமக வேட்பாளரை விட 43213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n*திருச்சி கிழக்கு: அதிமுக மனோகரன் 20621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; அன்பில் பெரியசாமி தோல்வி\n* திருப்பத்தூர்: அதிமுக வேட்பாளர் கேஜிரமேஷ் 21792 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n*காட்பாடி: திமுக துரைமுருகன் 3062 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* திருப்பூர்: அவினாசி தனி தொகுதியில் அதிமுகவின் கருப்பசாமி 61411 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n*திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு. கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\n* ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த்-29154 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* கள்ளக்குறிச்சி தொகுதியில் 60352 வித்தியாசத்தில் அதிமுகவின் அழகுவேல் வெற்றி\n* மணப்பாறை தொகுதியில் 28299 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் சந்திரசேகர்-81020; திமுகவின் பொன்னுசாமி-51721\n* சைதாப்பேட்டையில் அதிமுக 12071 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: அதிமுக-79856; திமுக 67785; பாஜக 3018\n* கள்ளக்குறிச்சி: 59998 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி\n* வேலூர் ஞானசேகரன் தோல்வி: அவரை எதிர்த்து அதிமுகவின் டாக்டர் விஜய் 15285 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுகவின் எம்.எஸ்.எம் ஆனந்தன் 73271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* மயிலாப்பூர்: அதிமுக 29204 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: காங்கிரஸ் மாநிலத் தலைவர் தங்கபாலு தோல்வியடைந்தார்\n* பாலக்கோடு: அதிமுக கேபிஅன்பழகன் 94877 வாக்குகள் பெற்றார்: பாமக வேட்பாளரை விட 43213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* திருச்சி கிழக்கு: அதிமுக மனோகரன் 20621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; அன்பில் பெரியசாமி தோல்வி\n* திருப்பத்தூர் அதிமுக வேட்பாளர் கேஜிரமேஷ் 21792 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n* சோளிங்கர் தொகுதி: தேமுதிக மனோகர் 9038 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* புவனகிரி: அதிமுகவின் செல்வி ராமஜயம் 13399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* திருநெல்வேலியில் அதிமுகவின் நயினார் நாகேந்திரன் வெற்றி\n* திருநெல்வேலி: அதிமுகவின் நயினார் நாகேந்திரன் வெற்றி\n* மாதவரம்: அதிமுக வேட்பாளர் 34850 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n* தருமபுரி மாவட்டத்தில் திமுகவின் இன்பசேகரன், முல்லைவேந்தன் உள்ளிட்டோர் தோல்வி; தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் 4043 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n* சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி: அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் தோல்வி\n* திருச்சி மாவட்டம்: துறையூர்: அதிமுக இந்திராகாந்தி 10935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* முசிறி: அதிமுக வேட்பாளர் சிவபதி 43791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* மண்ணச்சநல்லூர்: அதிமுகவின் பூணாச்சி 19190 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n* லால்குடி: திமுக சௌந்திரபாண்டியன் 7155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* திருவெறும்பூர் தொகுதி: தேமுதிக வேட்பாளர் 4205 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n* திருவெற்றியூர் தொகுதியில் அதிமுகவின் கே.குப்பன் 27129 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\n* அரூர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் டில்லிபாபு 26443 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\n* திமுக அமைச்சர் ராமசந்திரன் குன்னூரில் 5274 வாக்குகளில் வெற்றி\n* கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஅண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\nத னது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன் பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் ��ல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nதொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா. ---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியி...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-apr-22-001862.html", "date_download": "2019-03-24T23:11:09Z", "digest": "sha1:MPA5MGKATEQI2L3T4DIHPD7457X6W7Q5", "length": 12080, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "செய்தித் தொடர்புச் சைகைகளை அனுப்புவதற்குப் பயன்படுவது எதுன்னு தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள் | General Knowledge Questions - Tamil Careerindia", "raw_content": "\n» செய்தித் தொடர்புச் சைகைகளை அனுப்புவதற்குப் பயன்படுவது எதுன்னு தெரியுமா .. பொது அறிவுக் கேள்விகள்\nசெய்தித் தொடர்புச் சைகைகளை அனுப்புவதற்குப் பயன்படுவது எதுன்னு தெரியுமா .. பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. இராமன் நிறமாலை உதவியுடன் மூலக்கூறு அமைப்புகள் பிரிக்கப்பட்டு .............. வகைப்படுத்தப்படுகின்றன\nஅ. சேர்மங்கள் ஆ. உப்புகள் இ. அமிலங்கள் ஈ. தனிமங்கள்\n2. அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மீது பட்டு சிதறலடைந்த ஒளி ஃபோட்டான்களைக் கொண்டு எவற்றை எளிதாக அறியலாம்\nஅ. இராமன் விளைவு ஆ. டின் விளைவு இ. ஒளி மின்விளைவு ஈ. அலைமுகப்பு\n(விடை : இராமன் விளைவு)\n3. முதன் முதலில் வளிமண்டல மூலக்கூறுகளில் ஒளிச்சிதறல் பற்றிக் கூறியவர் யார்\n.அ. ஹைஜென்ஸ் ஆ. லார்ட் ராலே இ. ஃப்ரெநெல் ஈ. ஐன்ஸ்டீன்\n(விடை : லார்ட் ராலே)\n4. வௌவால்கள் தாம் பறக்கும் திசையை எதனைப் பயன்படுத்தி அறிகின்றன\nஅ. குற்றொலி ஆ. சைகை இ. மீயொலி ஈ. மேற்கூரிய எதுவுமில்லை\n5. செய்தித் தொடர்புச் சைகைகளை அனுப்புவதற்குப் பயன்படுவது எது\nஅ. ஒளிஇழை ஆ. செவ்வகப்பட்டகம் இ. காற்று ஈ. கண்ணாடி\n6. ஒலியின் மதிப்பு எதனைப் பொறுத்து இருக்கும்\nஅ. அதிர்வெண் ஆ அலைவுக்காலம் இ. சைகை ஈ. வீச்சு\n7. ஒரு ஒளியின் அலைநீளம் நான்கு மடங்காகக் குறைந்தால் அதன் சிதறல் அளவு\nஅ. 16 மடங்கு அதிகரிக்கும் ஆ 16 மடங்கு குறையும் இ. 256 மடங்கு அதிகரிக்கும் ஈ. 256 மடங்கு குறையும்\n(விடை : 256 மடங்கு அதிகரிக்கும்)\n8. பெரிஸ்கோப் கலைடாஸ்கோப் போன்றவற்றில் எந்த தத்துவம் பயன்படுத்தப்படுகிறது\nஅ. பன்முக எதிரொளிப்பு ஆ. ஒளிவிலகல் இ. ஒளி பிரதிபலிப்பு ஈ. முழு அக எதிரொளிப்பு\n(விடை : பன்முக எதிரொளிப்பு)\n9. ஒளி எதிரொளிப்பு தளத்தில் படுகின்ற ஒளிக்கதிர் ........... ஆகும்\nஅ. எதிரொளிப்புக் கதிர் ஆ. படுகதிர் இ. குத்துக்கோடு ஈ. படுகோணம்\n10. லெக்லாஞ்சி மின்கலனின் மின் இயக்கு விசை ................. ஆகும்\n(விடை : 1.5 வி)\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thalapathy-selfie-keerthy-suresh/", "date_download": "2019-03-24T23:05:54Z", "digest": "sha1:LWNTYDIFP5KURFEVK2UYSAX4EAEQ2VX3", "length": 8477, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "எல்லாரும் தளபதியுடன் செல்பி எடுக்க ஆசைப்படுவார்கள்.. ஆனால் தளபதியே இவருடன் செல்பி எடுத்து இருக்கிறார் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஎல்லாரும் தளபதியுடன் செல்பி எடுக்க ஆசைப்படுவார்கள்.. ஆனால் தளபதியே இவருடன் செல்பி எடுத்து இருக்கிறார்\nஎல்லாரும் தளபதியுடன் செல்பி எடுக்க ஆசைப்படுவார்கள்.. ஆனால் தளபதியே இவருடன் செல்பி எடுத்து இருக்கிறார்\nசர்கார் படத்தின் வசூல் வேட்டை ஆரம்பித்துவிட்டது ப்ரீ புக்கிங் அனைத்தும் நிரம்பி விட்டதால் பல தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மேலாக முக்கியமான திரையரங்குகளில் நான்கு முதல் ஐந்து காட்சிகள் திரையிடப்பட உள்ளது.\nமாயாஜால் புதிதாக பல ஸ்க்ரீன்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர் கூறும்போது புதிதாக மாயாஜால் 2.0 சீரமைத்து உள்ளதாக கூறியுள்ளார். சர்கார் படத்தின் ப்ரமோஷன் சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக செய்துகொண்டு வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 35 கோடியை தாண்டும் என்று சினிமா வட்டாரங்கள் கூறப்படுகிறது.\nஇப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தளபதியுடன் எடுத்த செல்பி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nRelated Topics:சர்கார், சினிமா செய்திகள், விஜய்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/research-articles", "date_download": "2019-03-24T23:13:12Z", "digest": "sha1:QYVBZH3EZHBSUQ5ISQUWFASVNBSJIQ4L", "length": 20683, "nlines": 528, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - ஆய்வு கட்டுரைகள்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 விகடன் விருது பெற்ற நூல்கள்\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கை..\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....\nஇதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....சாதி மறுப்பு, சாதியொழிப்பை முன்னிலைப்படுத்தி எழுதியும் இயங்கி..\nஇந்தியத் தத்துவ இயல்(கட்டுரை) - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):ராகுல்ஜியின் தத்த..\nஇரும்புத்திரையின் பின்னால்... ருஷ்யாவில் குமரப்பா\nகாகா கலேல்கர், டாக்டர் ஜீவானந்தம்\nஇரும்புத்திரையின் பின்னால்... ருஷ்யாவில் குமரப்பாஜே.சி.குமரப்பா ஒரு காந்தியப் பொருளாதாரவாதி என அறியப..\nகங்கைகொண்ட இராஜேந்திரசோழன்:அரியணையேறிய ஆயிரமாவது ஆண்டு விழா கருத்தரங்கக் கட்டுரைகள்...\nகா.கலைமணி, ஜெ.சந்திரிகா, த.தனஞ்செயன், ம.சுந்தர்\nசங்கர மடத்தின் உண்மை வரலாறு\nசங்கர மடத்தின் உண்மை வரலாறு - அருணன் :ஆதிசங்கரர் நிறுவியதாகாஞ்சி மடம்\nசானியா மிர்ஸா: கை வந்த கலை\nசானியா மிர்ஸா: கை வந்த கலைபெண்கள் இரட்டையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையின் முதலிடத்தில் இருக்கு..\nசார்லி சாப்ளின்உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு. தன் வாழ்க்க..\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)..\nசிந்துவெளி எழுத்துசிந்துவெளி வாசகங்களில் “ மீன் “ குறியீட்டுக்கருகில் வழக்கமாக அதைத் தொடர்ந்து வரும்..\nராமச்சந்திர குஹா, பொன். சின்னத்தம்பி முருகேசன்\nசுற்றுச்சூழலியல் - ராமச்சந்திர குஹா:‘‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\" எனும் இந்நூல் சுற்றுப் ..\nதந்தை பெரியார், பெரியார், கி.வீரமணி\nஜாதி ஒழிப்புப் புரட்சி - பெரியார் :''தோல்வியுற்றதே கிடையாது''“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவ..\nதிருக்குறள்திருக்குறள் நூலை வாசிக்கும்போது, வள்ளுவர் காலத்தில் உழவுத்தொழிலை முதன்மையாகக் கொண்டு, பொர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-mar-03/politics/148788-karur-political-status.html", "date_download": "2019-03-24T23:14:26Z", "digest": "sha1:XC3H6W5HCIIKOAKWRQ62ERWP2M55PVIG", "length": 23493, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "களமிறங்கும் விஜயபாஸ்கரின் தந்தை... ஓரங்கட்டப்படுகிறாரா தம்பிதுரை? | Karur Political status - Vijayabaskar's Father wish to contest Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 03 Mar, 2019\nமிஸ்டர் கழுகு: “கனிமொழி சீட் உங்களுக்கு” - கேப்டனுக்கு ஸ்டாலின் கேரண்டி\nசமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் மோடி அரசு - தி.க மாநாட்டில் திட்டிய ஸ்டாலின்\nஐந்து கோடி நிச்சயம்... அமைச்சர் பதவி சத்தியம் - புதுச்சேரியில் காங்கிரஸ் கலக்கம்\n“எம்.பி பதவி என் நீண்டகால லட்சியம்” - கன்னியாகுமரியைக் குறிவைக்கும் ஹெச்.வசந்தகுமார்\n“குருவின் சாவுக்கு காரணமானவர்களுடன் கூட்டணியா\nகளமிறங்கும் விஜயபாஸ்கரின் தந்தை... ஓரங்கட்டப்படுகிறாரா தம்பிதுரை\nதைலாபுரம் விருந்தில் கரைந்த சி.வி.சண்முகம்\n“அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு” - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள்\nஎளிய மக்களிடமிருந்து கல்வியைப் பறிக்கலாமா\n“ஊராட்சி பதவிகளும் சலுகைகளும் பறிபோகும்”\nநடிகர் விஜய் பெயரைச் சொல்லி மாமூல்... - புலம்பும் விவசாயிகள்\nஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்னவாகின\n“எங்க படகு மேல மோதி மூழ்கடிச்சுட்டு... கைது செஞ்சுட்டு வந்துட்டாங்க\nநாகையில் நடுரோட்டில் வெட்டப்பட்ட இளம்பெண்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/02/2019)\nகளமிறங்கும் விஜயபாஸ்கரின் தந்தை... ஓரங்கட்டப்படுகிறாரா தம்பிதுரை\nதமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, கரூர் நாடாளுமன்றத் த���குதியில் சீட் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கும் விவகாரம் கரூர் அரசியல் வட்டாரத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது. தங்களைக் கடுமையாக விமர்சனம் செய்துவந்த தம்பிதுரைக்கு செக் வைக்கவே, தம்பிதுரையின் தொகுதியான கரூரில் சின்னதம்பியை சீட் கேட்டுப் பணம் கட்டுமாறு அ.தி.மு.க தலைமை மூலமாக பி.ஜே.பி வலியுறுத்தியது என்ற தகவல் கரூரில் பரபரக்கிறது.\nஇது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் நம்மிடம் பேசினர். “புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் ஒன்றியத்தில் உள்ள ராப்பூசல்தான் சின்னத்தம்பிக்கு பூர்வீகம். ஆரம்பத்தில், செயற்கை வைரம் தயாரிக்கிற கல்பட்டறை கூலித்தொழிலாளியாக இருந்தார். அதே ஊரைச் சேர்ந்த மாற்றுச்சமூக பெண்ணை காதலித்துத் திருமணம் செய்தார். அதனால், இவரின் சமூகத்தினர் இவரை ஊரைவிட்டுத் தள்ளிவைத்தனர். இதனால், இலுப்பூரில் வீடு கட்டிக் குடியேறினார். எம்.ஜி.ஆர் காலத்தில், அரசியலில் நுழைந்த சின்னத்தம்பி, படிப்படியாக அரசியலில் வளர்ச்சிபெற்றார். இவருக்கு விஜயபாஸ்கர் உட்பட இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு, திலிப்பட்டி அருகே பத்து ஏக்கரில் தோட்டம் இருக்கிறது. அங்கே தினமும் விசிட் அடிப்பது இவரது வழக்கம். இப்போது, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவராக இருக்கிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிஜயபாஸ்கர் கரூர் நாடாளுமன்றத் தொகுதி தம்பிதுரை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n“குருவின் சாவுக்கு காரணமானவர்களுடன் கூட்டணியா\nதைலாபுரம் விருந்தில் கரைந்த சி.வி.சண்முகம்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/89688/", "date_download": "2019-03-24T23:49:46Z", "digest": "sha1:JFHLD2ABOO73KO6PQPGQG7XWKFVXC6AV", "length": 30659, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகத் தமிழ் நாடக விழாவில் 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள் பங்கேற்பு… – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஉலகத் தமிழ் நாடக விழாவில் 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள் பங்கேற்பு…\nபிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் அறிவிப்பு.\nபிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் ”உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியத்தின் தலைவர் எம் .அரியநாயகம் தலைமையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 6 ஆம் , 7 ஆம் திகதிகளில் உலகத்த தமிழ் நாடக விழா லண்டனில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள் பங்கேற்க உள்ளன என . பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் அறிவித்துள்ளதாக இலங்கைக்கான ஒழுங்கமைப்பாளர் யாழ்.தர்மினி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.\nஉலகத்த தமிழ் நாடக விழா குறித்து இன்று [28.07.2018 ] காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,\nபிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் ”உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் எதிர்வரும் புரட்டாதி மாதம் 6 ஆம் , 7 ஆம் திகதிகளில் உலகத்த தமிழ் நாடக விழாவினை லண்டனில் திடடமிட்டுள்ளனர். நாடக விழாவில் கடந்த 2016 ஐ விட விட இம்முறை மிக புகழ் பெற்ற பல நாடுகளிலும் அறியப்பட்ட நாடக ஆசிரியர்கள் பங்கு கொள்ள உள்ளனர்.\nகுறிப்பாக கடந்த முறை சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட் ட நடிகர் நாசர் இம்முறை ஆற்றுகையாளராக பங்கு கொள்ளும் ஓராள் அரங்கு மிக விசேடமாக இடம் பெற உள்ளது . யாழ்ப்பாணப் பல் கலைக்கழக முன்னாள் துறைத்தலைவர் கலாநிதி சிதம்பரநாதனின் ஆற்றுகை அவரின் குழுவினர் பங்கு கொள்கின்றனர். மட்டக்களப்பில் இருந்து விமல் ராஜ அழகய்யாவின் ஆற்றுகையும் அரங்கேற உள்ளது . இலங்கையில் இருந்து இவ்விரு குழுவினரும் செல்ல உள்ளனர்.\nதமிழ் நாட்டில் இருந்து முனைவர் பார்த்திபராஜா வின் நாடகம், . பாண்டிச்சேரி பல்கலைக் கழக நாடகத்துறை கருஞ்சுழி ஆறுமுகம், மற்றும் கோபி ஆகியோரினதும் நாடகங்கள். . சிங்கப்பூரில் இருந்து பல்வேறு ஆளுமை கொண்ட ஆனந்தக்கண்ணனின் நாடகம் . யூ .எஸ் .ஏ யிலிருந்து நம் கலை அமைப்பின் ஊடாக கஜேந்திரகுமாரின் ஆற்றுகை லண்டனிலிருந்து சாம் பிரதீபனும் , எழுச்சி மிக்க நாடகங்களை தரும் புலவர் நல்லதம்பி சிவானந்தனின் நாடகம் , ஜெர்மனியில் இருந்து ராதா சர்மாவின் நாட்டிய நாடகம் , யேர்மனியில் இருந்து தானாச் சேர்ந்த கூட்டம் மாணவர்களின் பு திய முயற்சியாக ஒரு நாடகம் , டென்மார்க்கிலிருந்து சிவகலையின் நாடகம் , பிரான்சிலிருந்து ஜெ .எஸ் சேகரின் நாடகம் என்பன அரங்கேற உள்ளன . 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள். அரங்கேற உள்ளன.\nபிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமானது கடந்த 18 வருடங்களாக பிரான்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சங்கமாக பாரிய படைப்புக்களை, பாரீஸ், ஜேர்மன் , லண்டன் ஆகிய நாடுகளிலும் பல நாடகங்களை மேடையேற்றியதுடன் . கூத்திசை குறுந்தகடுகள் என்பவற்றையும் வெளியிட்டு உள்ளனர்.\nபிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமும் அரங்கை வலுப்படுத்த வேண்டும் அரங்காளர்களை கௌரவிக்க வேண்டும் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் . ஒருங்கிணைப்பதன் மூலம் தான் , சமூக அரசியல் பொருளாதார விடுதலைக்கான களங்களை களை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தில் ” உடல் ”என்ற நாடக சஞ்சிகையினை கடந்த 18 ஆண்டுகளாக உருவாக்கியது டன் நாடக விழாவினையும் நடாத்தஆரம்பித்தது. . .\nஉடல் சஞ்சிகையானது ”ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலை களின் வரலாற்றை நிர்ணயிக்கிறது அதுவே மனித சமூகத்தின் வரலாறும் ஆகின்றது ” என்ற விருது வாக்கியத்துடன் உலகளாவிய இரீதியில் அரங்காளர்களிடம் போய்ச் சேர்ந்துதான் காரணமாக , அரங்காளர்களிடமும் ஆற்றுகையாளர்களிடமும் ஆர்வலர்களிடம் இருந்தும் அதற்கான பாராட்டும் வந்து குவியத் தொடங்கின . அதனூடாக உலகளாவிய ரீதியில் அரங்காளர்களின் தொடர்பு வந்து சேர்ந்தன . உடல் சஞ்சிகை எழுத்து வடிவுடன் மட்டுமன்றி செயல் வடிவிலும் செய்வதற்கான நோக்கம் எழுந்தது.\nகாரணம் இன்றைய புலம் பெயர்ந்து வாழுகின்ற அரங்காளர்களை நாங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் . அதன் மூலம் தமிழ் நாடகக் கலைகளின் தரத்தை உலகளாவிய ரீதியில் உயர்த்தலாம் , எமது கலைகளை வேராக எமது இளம் தலை முறையினரிடம் கையளிக்க வேண்டும் அவர்கள் அதை கண்டு களிக்கவும் , உள் வாங்கவும் வேண்டும் .வளர்ந்து வரும் எமது இளம் சமுதாயம் , இளம் தலைமுறைகள் எமது கலைகளின் தொன்மையை வேராகக் கண்டு ஏனைய இனத்தவர்களும் தெரிந்து கொள்ள தமிழினத்தின் தொன்மையை தமிழக கலைகளின் தொன்மையை தெரிந்து கொள்ள வேண்டும் .\nஅத்துடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் நாடகக் கலையை வளர்ப்பதற்கான தேடலை வளர்க்க உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அத்துடன் பிரான்ஸ் ஜெர்மனி நாட்டு கலைகளை எமது பிள்ளைகள் தேடிக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொள்வதால் அவர்கள் மத்தியில் எமது கலைகழும் அவர்கள் மத்தியில் போய்ச் சேரவும் , தரம் காணவும் உதவும் என்ற காரணங்களை எமது நோக்கமாக கொண்டுள்ளோம்.\nஉலக தரத்திதிற்கு தமிழ் நாடகம் உண்டு என்று காட்டவும் , அவர்கள் அதனைப் பார்க்கவும் வேண்டும் என்றும் எங்களுடைய தொன்மையான கூத��து வடிவம் எம்மிடம் உண்டு அவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் உலகளாவிய நாடகவியலாளர்களை , நாடகத்தில் முனைவர் படம் பெற்றவர்களை இணைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்றப்பட்ட்து . இதன் அடிப்படையில் தான் உடல் சஞ்சிகை எழுத்து வடிவமாக இருந்து செயல் வடிவுக்கு மாறியது. இவ்வாறே 2016 இல் பாரிஸ் மாநகரில் முதலாவது உலக தமிழ் நாடக விழா நடைபெற்றது. .\nமுதலாவது பாரிஸ் நாடக விழா பெரும் வெற்றியையும் , இளையோர் மத்தியில் பெரும் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்துத் தந்தது அதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் நாசரின் உரையில் எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர் .. அந்தளவுக்கு பெரும் சிறப்பாக உலகம் கண்டிராத வகையில் பாரிஸ் மாநகரில் இடம் பெற்றது . நாம் என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தோமோ எமது நோக்கத்தை பிரதி பலிப்பதாக நடிகர் நாசரின் உரையும் இருந்தது .எமது இளையோர் தமிழ் நாடகக் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் .தொன்மையை பேணா வேண்டும் அத்தோடு ஏனைய நாட்டுக் கலைகளையும் அறிய வேண்டும் என்றும் நாசர் சொல்லி இருந்தார் .எனவே முதல் நாடக விழா தந்த வெற்றியும் தேவையும் அடிப்படையாக வைத்து உணர்ந்து விழாவை தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற உந்து சக்தியால் 2 ஆவது உலக தமிழ் நாடக விழாவை இவ்வருடம் இலண்டனில்திட்டமிட்டு உள்ளோம்.\nஅத்துடன் ”உடல் ”சஞ்சிகை சார்ந்து செயற்படுகின்ற ஒருங்கிணைப்பாளர்கள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். ஜெர்மனியில் இருந்து ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம், நயினை விஜயன் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி, யாழில் யாழ் தர்மினி, சுவிஸ், இத்தாலி, டென்மார்க்கில் என்று உடல் சஞ்சிகையில் ஒருங்கிணைப்பாளர்கள் நாடக விழாவிலும் செயற்படுகின்றனர் . இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ளனர். இவர்கள் நாடகம் சார்ந்து , விழா சார்ந்து பணி புரிகின்றனர். பிரான்ஸ் கலை கலாசார ஒன்றியத்தினர் லண்டன் மாநகரில் ஒரு குழுவை அமைத்து, புதிய இணைப்பாளர்களை இணைந்து செயற்படுகின்றனர். அரங்க விழாவில் பங்கு கொள்ளுதல் பொருட்டு நாடகங்கள் 30 நிமிடம் தான் இருக்க வேண்டும், என்பதும், குழுவில் 7 பேர் மட்டும் உள்ளடக்க வேண்டும், என்பதும் கட்டாயம். ஏனெனில் போக்குவரத்து, தங்குமிட வசதிகள் எமது பொருளாதார நிலைக்கு ஏற்றமாதிரி திட்டமிட்டு உள்ளோம் .\nஒவ்வொரு நாடகங்களும் .தமிழ் சமூகம��� சார்ந்த தமிழ் இனத்தின் விடுதலை சார்ந்து பயனுள்ள நாடகங்களை சமூகத்துக்கு தேவையான நாடகங்களை சமகால பிரச்சனையை பாடுபொருளாகக் கொண்டு படைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நாடகங்கள் புலம்பெயர் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஏனெனில் எல்லோரும் சமூகம் சார்ந்த சிந்தனையாளர்கள். நாடக துறை சார்ந்த சிந்தனையாளர்கள், விரிவுரையாளர்கள். பொதுவாகவே அரங்க ஆற்றுகையாளர்கள் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள் .இன்றைய காலத்தில் தமிழினம் பல்வேறு தேவைகளை எதிர்நோக்கிக் கொண்டு உள்ளது. புலம்பெயர் தேசத்திலும் சரி, தாயகத்திலும் சரி, தமிழகமோ, ஈழமோ, ஐரோப்பிய நாடோ எங்கும் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு தேடல் உள்ளது . தமிழினத்துக்கான தேவை உள்ளது .பிரச்சனை உள்ளது. அவற்றை கண் கொண்டு பார்ப்பதாக ஒவ்வொரு படைப்புக்களும் இருக்கும் என்பதில் பூரண நம்பிக்கை உண்டு .\nதாயகத்திலிருந்து லண்டனுக்கு பார்வையாளர்களாக வர விரும்புபவர்கள் எந்த நாட்டில் இருந்தும் கலந்து கொள்ள முடியும் எவருக்கும் தடை இல்லை. வர விரும்புபவர்கள் கடிதம் மூலம் ஒன்றியத்திற்கு கோரிக்கை விடுக்கமுடியும். எனினும் வீசா மற்றும் போக்கு வரத்து, தங்குமிடம் உட்பட நாடு திரும்பும் வரை அனைத்திலும் தாங்களே தங்களுக்கு பொறுப்பாக வேண்டும்.\n‘உடல் ‘ சிறப்பு இதழுக்காக ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி முடிவடைந்து விட்டது .ஆயினும் பலர் ஆர்வத்துடன் கட்டுரைகள் அனுப்பி உள்ளனர். பலரினது கட்டுரைகள் காத்திருப்பில் உள்ளது. தாயகத்தை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை கல்வியாக உள்ளது. பாடசாலைகளில் உள்ளது. ஆய்வு மாணவர்கள் உள்ளனர் . எல்லோருக்கும் இப்போ வேலைப்பளுக்கள் அதனாலோ என்னவோ பலரிடம் இருந்து கட்டுரைகள் தாமதிக்கின்றன. கட்டுரையாளர்களின் ஒத்துழைப்பே அவர்களின் கட்டுரைகள் சர்வதேச அங்கிகாரம் பெற உதவும் . விழாவுக்கான காலங்கள் நெருங்கத் தொடக்கி விட்டன. வேகமாக மிகச் சுருக்கமான குறுகிய நாளில் விரைவாக கட்டுரை அனுப்ப ஆர்வம் உடையவர்கள் இருப்பின் அதற்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படும்\nதாயகத்தில் உள்ளவர்கள் சிறப்பு இதழுக்காக உங்கள் கட்டுரைகளை தாயக ஒருங்கமைப்பாளரின் மின்னஞ்சல் முகவரிக்கோ [ jaaltharmini @mail .com ] அல்லது\noudalmozhi @gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்ப முடியும் . மேலதிக தொடர்புகளுக்கு பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியத் தலைவர் எம் . அரியநாயகம் 0033 617731192 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும் . .மேலும் அரங்க விழாவின் சிறப்பு இதழுக்கு கட்டுரை சமர்ப்பிக்க இயலாதவர்கள் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் உடல் சஞ்சிகைக்கு ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nசினிமா • பிரதான செய்திகள்\nஎன் வாழ்க்கையை திரைப்படமாக்கினால் அதில் நடிக்க தயார்\nமகாராஷ்டிராவில் பல்கலைக்கழக சமூகம் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 33 பேர் பலி…\nவடக்கின்சுகாதார திணைக்கள பணியாளர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்…..\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜன���ன் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayagam.lk/2019/03/11/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-03-24T23:07:38Z", "digest": "sha1:RKCAGKFMJ64CGH5MRNJYQSI24RFCZ5AZ", "length": 6610, "nlines": 109, "source_domain": "malayagam.lk", "title": "லிந்துலை ராணிவத்தை பாதையின் நிலை... | மலையகம்.lk", "raw_content": "\nசற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீ... 24/03/2019\nநுவரெலியா வீதியில் இடம்பெற்ற... 24/03/2019\nநிலையான அரசாங்கம் ஒன்று இல்ல�... 24/03/2019\nநாடளாவிய ரீதியில் மின் வெட்ட�... 24/03/2019\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்... 24/03/2019\nலிந்துலை ராணிவத்தை பாதையின் நிலை…\nலிந்துலை ராணிவத்தை பாதையின் நிலை…\nராஹன்வத்தை – ராணிவத்தை பாதை மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.\nகுறித்த பாதையானது 6 தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையாக, அன்றாடம் ஆயிர கணக்கானோர் பாவிக்கும் குறிப்பாக அதிகமான பாடசாலை செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் நோயாளிகள் இப்பாதை ஊடாகவே பிரயாணிக்க வேண்டியுள்ளது\nகுறித்த பாதை நீண்ட காலமாக செப்பணிடபடாமல் பாரபட்சம் காட்டி வருகின்றனர் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇப்பாதையின் நிலை குறித்து கட்சி தலைவர்கள் கவனத்திக்கு கொண்டு சென்றும் இன்னுமே சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇப்பாதை நாகசேனையில் இருந்து இல்டன்னோல் த.வி அமைந்துள்ள இடம் வரை காபட் இடப்பட்ட போதும் அதிலிருந்து ராணிவத்தை வரையான 3km பாதை மிகமிக மேசமான நிலையில் காணப்படுகின்ற போதிலும் இப்பாதையை செப்பனிட்டு தருவதற்கு எந்த அரசியல் கட்சிகளும் முன்வரவில்லையென பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பாதை நிலை அறிந்து செப்பனிட்டு தருமாறு இப்பகுதி பொது மக்கள் உரிய அதிகா���ிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசிவனொளிபாத மலை சென்ற நபரொருவர் திடீர் மரணம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது\nபொகவந்தலாவை - கெசெல்கமு ஓயாவில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட\nபின்வாங்காமல் குரல் கொடுப்போம் மலையக ஆசிரியர் ஒன்றியம்..\nபொறுப்பற்ற கல்வி உயர் அதிகாரிகளினால் பல்வேறு வகையிலும் பாதிப்படைந்துள்\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையை முன்வைத்து நாளைய தினம் நுவரெலியா ந\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=10217&lang=ta", "date_download": "2019-03-25T00:57:43Z", "digest": "sha1:F6LTV4M6MZQU2DY6JGRG6MMCSNYJTTQ4", "length": 13423, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், பெனாங், மலேசியா\nஆலய இருப்பிடம் : மலேசியாவின் பெனாங் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஆலயம் ஸ்ரீ காமாட்சி அம்மன் தேவஸ்தானம். இக்கோயில், ஜலன் டத்தோ கிரமாட் மற்றும் ஜலன் கம்புங் ஜவா பாரு ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. ஆலய வரலாறு : இப்பகுதியில் வாழ்ந்த தங்க நகைகள் செய்யும் பத்தர் சமூக மக்களால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது. பத்தர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 1914 ம் ஆண்டு சிறிய சன்னதியாக இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1923ம் ஆண்டு, டத்தோ கிரமாத் சாலையில் முறையாக இடம் வாங்கி முறையாக ஆலயம் எழுப்பப்பட்டது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக காமாட்சி அம்மன் எழுந்தருளி உள்ளார். பத்தர் சமூக மக்கள் அதிகமாக வணிகம் செய்யும் பகுதி என்பதால் ஆலயம் அமைக்க டத்தோ கிரமாத் சாலை தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் 1940ம் ஆண்டு வரை கோயில் திருப்பணிகள் தாமதமாகின. அதுன் பிறகு, ஜப்பானியர்கள் போரெடுத்து வந்து ஆக்கிரமித்த போதிலும் எந்த இடையூறு இன்றி திருப்பணிகள் நடந்தது. இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜப்பானிய அதிகாரிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதன் பிறகு, 1975ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2வது முறையும், 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3வது முறையும் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயில் பத்தர் சமூக மக்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆலய முகவரி : Sri Kamatchi Amman Temple33A Dato Kramat Road, 10150 Penang, Malaysia.\nமேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்\nஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்\nஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா\nஸ்ரீ பாலமுருகன் ஆலயம், செபிராங் ஜெயா, மலேசியா\nஸ்ரீ தண்டாயுதபாணி முத்துமாரியம்மன் ஆலயம், பெனாங், மலேசியா\nஸ்ரீ முனீஸ்வரன் ஆலயம், கல்லுமலை, இபோ, மலேசியா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nகர்ரம்டவுன்ஸ் ஶ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் ஹோலி பண்டிகைஸ்\nகர்ரம்டவுன்ஸ் ஶ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் ஹோலி பண்டிகைஸ்...\nபிரான்சில் பங்குனி உத்திரம் ...\nசிங்கப்பூரில் பட்டினிப்பாலை கவிதை நூல் அறிமுக விழா\nசிங்கப்பூரில் பட்டினிப்பாலை கவிதை நூல் அறிமுக விழா...\nதமிழ் மொழி விழா தொடக்க நிலை மாணவர்களுக்கான போட்டிகள்\nதமிழ் மொழி விழா தொடக்க நிலை மாணவர்களுக்கான போட்டிகள்...\nகர்ரம்ஸ்டவுன்ஸ் ஶ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் ஹோலி பண்டிகை\nசிங்கப்பூரில் பட்டினிப்பாலை கவிதை நூல் அறிமுக விழா\nதமிழ் மொழி விழா தொடக்க நிலை மாணவர்களுக்கான போட்டிகள்\nதாய்லாந்து தமிழ்ச்சங்கம் சொர்ண பூமியில் தமிழர் திருநாள் 2019\nநியூ ஜெர்சியில் குழந்தைகளுக்கான தமிழ் போட்டி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nதிரைகடல் ஓடி திரவியம் தேடும் திவ்யா\nசென்னை: தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் ...\n3 வது கட்ட தேர்தல் பிரசாரம் : இ.பி.எஸ்\nதிமுக சின்னத்தில் மதிமுக வேட்பாளர்\nலாரி - டூவிலர் மோதல் : தந்தை ,மகன் பலி\nஅன்புமணி சொத்து மதிப்பு ரூ.33.85 கோடி\nடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தீ விபத்து\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\nசிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஅதிமுக கூடுதல் தேர்தல் அறிக்கை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள�� மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12746&ncat=7", "date_download": "2019-03-25T00:58:58Z", "digest": "sha1:H3VHTBZUCWYTX35JPJBRQDBUS3L3PP5S", "length": 21837, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "நீர்வள, நிலவளம் திட்டத்தில் நுண்ணீர் பாசன மானிய விபரம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nநீர்வள, நிலவளம் திட்டத்தில் நுண்ணீர் பாசன மானிய விபரம்\nஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின் மார்ச் 25,2019\n'மும்பை தாக்குதலின் போதும் ராணுவம் தயாராக இருந்தது' மார்ச் 25,2019\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் மார்ச் 25,2019\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\n தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 25,2019\nபாசனம் என்றதுமே ஏரிப்பாசனம், ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனம் என்ற பல்வேறு பாசன அமைப்புகளைவிட இன்றைய காலகட்டங்களில் சொட்டுநீர் பாசனமே நம் கண் முன்னே மேலோங்கி நிற்கிறது. நீரையும் நிலத்தையும் அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை தொழிலுக்கு இன்றைய காலகட்டத்தில் நிலத்தின் தரம் குறைந்தும் நீர் பற்றாக்குறையாகியும் வருகின்றன. நிலமில்லாது நீரில்லை என்பதுபோல் நீரில்லாது நிலமும் இல்லை. இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்து இருப்பதை ஒன்று இருந்து மற்றொன்று இல்லையெனில் எவ்வித பயனும் இல்லை. மண்ணின் வளம், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. அதேபோல் நீர்வளம் காக்கப்படவும், நீர்வளத்தினை பெருக்கவும் உரிய பணிகளை வேளாண்மை பொறியியல் துறை செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைக்கு அடிப்படையான நீரையும் நிலத்தையும் தவிர பிற இடுபொருள்களான நல்ல விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகள் ஆகியவற்றை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நீரும், நிலமும் உற்பத்தி செய்ய இயலாதவை. இவைகள் இரண்டும் இயற்கையின் கொடைகள். சேமிக்கும் பாசன நீரின் அளவு அதன் உற்பத்திக்குச் சமம். எனவே நீர்வளத்தை சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்துதல், பயிர் செய்யும் பாசனபரப்பு மாற்றுப்பயிர் மூலம் அதிகப்படுத்துதல், நவீன முறைகளால் உற்பத்தியையும் தரத்தையும் உயர்த்துதல் என்ற அடிப்படையில் அமைந்தது சொட்டுநீர் பாசனத்திட்டம்.\n1. சொட்டு நீர் பாசன திட்டத்தினை அனைத்து விவசாயிகளும் அமைக்கலாம்.\n2. அனைத்து விவசாயிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைப்படி சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.43,816/- கீழக்கண்ட அட்டவணையில் உள்ளவாறு வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், வருவாய் வட்டாட்சியர் (தாசில்தார்) அவர்களிடம் பெறப்பட வேண்டும்.\nவ.எண். - பயிர் இடைவெளி(மீ) ரூ.43,816/-க்கு அதிகபட்சம் பயன் அடையும் பரப்பளவு\nபரப்பு (எக்) - பரப்பு (ஏக்கர்) - சிறு விவசாயி - குறு விவசாயி\nஅ) அதிக இடைவெளி பயிர்கள்\nஆ) குறைந்த இடைவெளி பயிர்கள்\n3. விவசாயிகளின் தேவை பூர்த்தி செய்யப்பெற்ற பின்னரே நிறுவனத்திற்கு மானியத்தொகை வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெரிய விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள தொகையில் 75% அல்லது அங்கீகரிக்கப்பட்ட சொட்டுநீர் நிறுவனத்தின் அலகுத் தொகையில் 75% மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 12.50 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.\nலேட்டர் இடைவெளி (மீட்டரி��்)-0.20எக் (1/2 ஏக்கர்)-0.40எக் (1 ஏக்கர்)-1.00எக் (21/2 ஏக்கர்)-2.00எக் (5 ஏக்கர்)-3.00எக் (7 1/2 ஏக்கர்)-4.00எக் (10 ஏக்கர்)- 5.00எக் (12.50 ஏக்கர்)\nஅ) அதிக இடைவெளி பயிர்கள்\nதகவல்: தி.யுவராஜ் தட்சிணாமூர்த்தி, 96591 08780, பி.கிருஷ்ணமூர்த்தி, 98423 61223, உதவி பொறியாளர்கள், வேளாண்மை பொறியியல் துறை, தாராபுரம்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு ச���ய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/why-does-religion-allows-touch-female-genital-organ-sunnath-islam", "date_download": "2019-03-25T00:23:59Z", "digest": "sha1:YZSC2DEDFOJXGTYL6RKPEIEZQFWGWKU2", "length": 18382, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது ஏன்? | why does religion allows to touch female genital organ sunnath islam | nakkheeran", "raw_content": "\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது ஏன்\nஇஸ்லாமிய நடவடிக்கைகளான முத்தலாக், ஹலாலா, பலதாரமணம் ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இப்போது, பெண்குழந்தைகளின் பெண்உறுப்பு அறுவைச் சிகிச்சையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் சொன்னால் போதும் என்ற நடைமுறை இருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளியில் தலாக் சொல்ல வேண்டும் என்று உள்ள விதியை மாற்றி, ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து கொடுக்கும் வழக்கம் இருப்பதாகவும் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்வதற்கு உரிய நிக்காஹ் ஹலாலா என்ற நடைமுறையையும், பாலிகாமி என்ற பலதார மண நடைமுறையையும் வினா எழுப்பி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.\nஇஸ்லாம் மார்க்கத்தில் இஸ்லாமியர்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த நடைமுறை பழக்க வழக்கங்களில் மனித உரிமை, பெண்ணுரிமை என்ற பேரில் பாஜக அரசு பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இப்போது புதிதாக ஒரு பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தில் ஆண் குழந்தைக்கு சுன்னத் எனும் சிறு ஆபரேசன் செய்யப்படுவது வழக்கம். ஆணுறுப்பின் முன்��ோலை வெட்டி நீக்குவதைத்தான் இப்படி சொல்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கிருமித் தொற்று தவிர்க்கப்படும் என்றும், எய்ட்ஸ் தடுக்கப்படும் என்றும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆனால், பெண் குழந்தைகளுக்கும் இதேபோன்று பெண்ணுறுப்பில் கிளிட்டோரியஸ் எனப்படும் பகுதியை வெட்டி எடுக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கு கட்னா, காஃப்த் என்று பெயர். இதுவும்கூட பெண்ணுறுப்பு சுத்தத்திற்காகவே செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், பெண்குழந்தைகளின் பெண்உறுப்புகளை சிதைப்பதை எதிர்த்து சுனிதா திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் இந்திரா ஜெய்சிங்கும், மனுவை எதிர்த்து மத சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் சார்பில் அபிசேக் சிங்வியும் வாதாடினார்கள்.\nசிங்வி தனது வாதத்தில், இஸ்லாமிய பெண்குழந்தைகளின் பெண் உறுப்பில் உள்ள மிகச்சிறிய பகுதியை வெட்டி எடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது. இதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது என்றார். மனுவை எதிர்த்து வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஆண்குழந்தைகளுக்கு செய்யப்படும் சுன்னத் எனப்படும் அறுவைச் சிகிச்சை எய்ட்ஸ் கிருமி தாக்குதலில் இருந்த பாதுகாப்பு அளிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெண்குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச் சிகிச்சை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவேதான், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆப்பிரிக்காவில் உள்ள 27 நாடுகளில் இந்தப் பழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையிலான சுதந்திரமும் உரிமையும்கூட பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதுதான் என்றார்.\nவாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பெண்ணின் உடலோடு ஒட்டிய பகுதியை மத நடவடிக்கை என்ற பேரில் ஏன் வெட்டி எடுக்க வேண்டும், இத்தகைய நடவடிக்கைகள் பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை தடுக்கும் போக்ஸா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. மேலும் தாவூதி போராஹ��� வகுப்பினர் மத்தியில் இருந்த இதுபோன்ற பழக்கம் ஏற்கெனவே குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 16 ஆம் தேதிக்குள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சுகாதாரத்துறை, சமூகநீதித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை ஆகிய நான்கு அமைச்சகங்களும், மஹாராஸ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய நான்கு மாநில அரசுகளும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமதங்களை கடந்து மனிதம் வென்றது: நியூஸிலாந்து துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் உருக்கம்...\nநபிகள் பற்றி தவறான கருத்து...தண்டனையளித்த நீதிமன்றம்...\nமுத்தலாக் விவகாரம்; மீண்டும் அவரச சட்டம்...\nநாகூர் தர்காவை புறக்கணிக்கும் அதிமுக அரசு; வேதனை கொள்ளும் தர்க்கா ஆதீனங்கள்\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nதேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஹலோ மிஸ்டர் மோடி, உங்க சாதனைகளை கொஞ்சம் பேசலாமா\nகாங்கிரஸை திட்டினால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா\nதி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை... - ஷானவாஸ் அதிரடி\nபுதுச்சேரி (மாநில) - மக்களவை தொகுதி நிலவரம்:\nஅந்த இடத்திலிருந்தும், செல்ஃபோன்களில் இருந்தும் எந்தளவு ஆதாரங்களை சேகரிச்சுருக்காங்க... - பொள்ளாச்சி விவகாரம் குறித்து அப்சரா ஆதங்கம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - ���டந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/52408-airindia-debts-new-plan-to-solve-the-debts.html", "date_download": "2019-03-25T00:22:16Z", "digest": "sha1:L5VMFKXVLDVIICHIVO6CZJW3GLOVB6ZE", "length": 11042, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஏர்இந்தியா நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க புதிய திட்டம்! | AirIndia Debts- New plan to solve the debts", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஏர்இந்தியா நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க புதிய திட்டம்\nஏர்இந்தியா நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது என்று விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nஏர் இந்தியா நிறுவனம் 55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் உள்ளது. இதை குறைக்கவும், இந்த நிறுவனத்தை இழப்பில் இருந்து மீட்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்த நிலையில், ஏர்இந்தியா நிறுவனத்தை கடனில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, ஏர்இந்தியா நிறுவனத்தினை கடனில் இருந்து மீட்டெடுக்க சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஒருங்கிணைந்த நிதியுதவி, மாற்று தொழில்களின் கடன் மற்றும் சொத்துகளை தனி நிறுவனத்தின் கீழ் மாற்றுவது, நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.\nபுதிய வர்த்தக அணுகுமுறை மூலம் ஏர்இந்தியா நிறுவனம் சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படுத்தப்படாத சாதனங்கள், ரியல் எஸ்டேட் சொத்துகள் விற்பனை செய்யப்படும்.\nஇந்த வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏர்இந்தியாவின் சொத்துகள் விற்பனையின் மூலம் இதுவரை 410 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. அத்துடன் வாடகை வருவாயாக 314 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றார் அமைச்சர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவார இறுதி நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை\nஉத்தரப்பிரதேசம்: போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றவன் கைது\nரஜினியின் பேட்ட டிரைலர் வெளியானது\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'ஜெய்ஹிந்த்' எனச் சொல்ல 'ஏர் இந்தியா' விமானிகளுக்கு உத்தரவு\nஏர் இந்தியா விமானத்தில் வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி\nஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு\nசூரிய குடும்பத்திற்கு அப்பால் புதிய கோள் கண்டுபிடிப்பு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rasikas.org/forums/viewtopic.php?f=20&t=27566", "date_download": "2019-03-24T23:12:23Z", "digest": "sha1:SLKXYV63YIMB7B4CRTC6HZXPIKIHH6OU", "length": 9319, "nlines": 90, "source_domain": "www.rasikas.org", "title": "Karma - rasikas.org", "raw_content": "\n*எண��ணம் நமக்கு நன்மையையும்தீமையும் தரும்*\nஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்\nஅப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.\nமன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான் மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்\nஅடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தார்.\nஅந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தார். அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்\nஅவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன்\n“ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர் கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர் சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர் சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர் நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.\nஅதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்\n“இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்\nஅவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது\nஇந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி\nமிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான் தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்\nஅதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்\nஅதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்\nஅந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்\nஅரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான் அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்\nஅந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்\nஅத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்\nகுரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன\nபல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்\nகுரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “\n*நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்\n*மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/151165-lord-shiva-designed-using-one-lakh-coconuts-great-darshan-for-maha-shivratri.html", "date_download": "2019-03-24T23:13:03Z", "digest": "sha1:SSA2RROP5JKOCICYGLW6U3PRYL5MBLFL", "length": 27814, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "லட்சம் தேங்காய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவன்... கீளப்பட்டு கிராமத்தில் பரவசம்! | 'Lord Shiva designed using one lakh coconuts!' - Great Darshan for Maha Shivratri", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:57 (03/03/2019)\nலட்சம் தேங்காய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவன்... கீளப்பட்டு கிராமத்தில் பரவசம்\n\"பக்தர்களின் காணிக்கையால்தான் மகா சிவராத்திரியை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட முடிகிறது. இந்த ஆண்டு கின்னஸ் சாதனை முயற்சிக்காக, தேங்காய்களால் 80 அடி உயரத்திற்குச் சிவரூபம் அமைத்திருக்கிறோம்.\"\nநாளை மகா சிவராத்திரி. இந்த நாள் ஈசன் வழிபாட்டிற்கு உகந்த ���ாள். சிவன் பக்தர்கள் விரதமிருந்து இறைவனை வழிபடுவர். எல்லா சிவதலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இது நாமெல்லோரும் அறிந்ததுதான். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மெய்சிலிர்க்கும் வகையில் மகா சிவராத்திரியைக் கொண்டாடுவதை ஒரு கிராமம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.\nஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டம், நகரில் உள்ள கீளப்பட்டு என்ற கிராமத்தில்தான் இந்த அதிசயம். இந்த ஆண்டு ஒரு லட்சம் தேங்காய்களால் ஆன 80 அடி உயரம் கொண்ட சிவரூபம் அமைத்து சிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள் அந்தக் கிராம மக்கள். கீளப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சந்திரமௌலீஸ்வரர் கோயில், சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில், 2012 மார்ச் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. குருபகவான் இரு சந்நிதிகளில் எழுந்தருளி அருள்பாலிப்பதே இந்த ஆலயத்தின் சிறப்பு. கோயிலில் நுழைந்ததும், அன்னை லோபமுத்ராதேவியுடன் அகஸ்தீஸ்வரர் காட்சி கொடுக்கிறார்.\nராஜகணபதி, ஐயப்பன், சண்டீஸ்வரர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, ஆஞ்சநேயர், சப்த கன்னிகள், கால பைரவர், பரிகார லிங்கம், நவகிரகங்கள் எனப் பரிவார தெய்வங்களும் சுற்றிப் பிராகாரத்துள் அமைந்து அருள்பாலிக்கின்றனர். சைவக் குருமார்கள். சீரடி சாய்பாபா, காஞ்சிப் பெரியவர் உள்ளிட்ட மகான்களின் சந்நிதிகளும் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன. இங்கிருக்கும் தீர்த்தக் குளத்தில் நீராடி சந்திரமௌலீஸ்வரரை வணங்கினால் பிரமஹத்தி தோஷம், சர்ப்பதோஷம் உள்படச் சகல தோஷங்களும் விலகி, ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇங்குப் பிரதோஷ வழிபாடு, மாத சிவராத்திரி, பௌர்ணமி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி விரதம், அஷ்டமி பைரவர் பூஜைகள் ஆகிய தினங்களில் வழிபாடுகள் சிறப்புடன் நடைபெறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி விழா இங்கு விமர்சையாக நடைபெறும். சிவனுக்கு உகந்த பழங்கள், காய்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு பிரமாண்டமான சிவரூபம் அமைத்து, மகா சிவராத்திரியை கொண்டாடுவார்கள். 2015-ம் ஆண்டு, மகா சிவராத்திரியின்போது, 3 டன் கரும்புகளால் 16 அடி உயரத்திற்கும், 2016 -ம் ஆண்டு வில்வ காய்களால் 25 அடி உயரத்திற்கும் சிவரூபம் அமைத்திருந்தார்கள். 2017-ல் விபூ��ி லிங்கமும், 2018-ல் மார்க்கண்டேய ரூபத்தில் எமனை சம்ஹாரம் செய்வதைப் போன்றும் தத்ரூபமான முறையில் ரூபம் வார்த்திருந்தார்கள்.\nஇந்த ஆண்டு, வித்தியாசமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்களால் 80 அடி உயரத்துக்கு மிகப் பிரமாண்டமாக சிவரூபம் அமைத்திருக்கிறார்கள். தேங்காய்களில் தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போல், கோயிலுக்கு அருகில் வற்றிப்போயிருக்கும் நாக தீர்த்தம், ஐஸ்வர்ய தீர்த்தத்தில் மீண்டும் நீரூற்று பெருகிக் குளம் நிரம்ப வேண்டும் என்ற பிரார்த்தனைக்காக, குளத்தின் மையப்பகுதியில் தேங்காய்களால் ஈசனை வடிவமைத்திருக்கிறார்கள். கீளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ் தலைமையில் பள்ளி மாணவர்களான சனத்குமார், கேசவன், நித்தீஸ்குமார், லக்கி ரோகித், சச்சின், சஞ்சய், சுராஜ், ரோஷன் உள்ளிட்டோர் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கலைநயத்தோடு சிவனின் ரூபத்தைத் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள்.\nஇதுபற்றி சந்திரமௌலீஸ்வரர் கோயிலை பராமரிக்கும், சிவபக்தரான சுப்பிரமணியிடம் பேசினோம்.\n‘‘இந்த கோயில் புதர்மண்டி கிடந்தது. ஜனகல்யாண் அமைப்புடன் இணைந்து கோயிலை புனரமைத்து தற்போது பூஜைகள் செய்துவருகிறோம். பக்தர்களின் காணிக்கையால்தான் மகா சிவராத்திரியை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட முடிகிறது. இந்த ஆண்டு கின்னஸ் சாதனை முயற்சிக்காக, தேங்காய்களால் 80 அடி உயரத்திற்குச் சிவரூபம் அமைத்திருக்கிறோம்.\nமகா சிவராத்திரி விழாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். இந்த ஆலயத்தில் வழிபட்டால் சனிதோசம், சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சர்வ கிரக தோஷ நிவர்த்திக்காகப் பிரமாண்ட சிவன் அருகில் ஹோம குண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் பிரார்த்தனைகளை நினைத்து, அக்னிக் குண்டத்தில் நவதானியத்தைச் சமர்ப்பிக்கலாம். வில்வ அர்ச்சனையும் செய்யலாம். 1,108 தேங்காய்கள் கொண்டு கணபதி ஹோமம் நடைபெற உள்ளது.\nமுன்னொரு காலத்தில் தீர்த்தக் குளத்திலிருந்து ஒரு பாம்பு தன் வாயில் தண்ணீர் எடுத்து வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் கிராம மக்களுடைய முக்கியமா�� கோரிக்கை, இத்தனை சிறப்புகளை உடைய இந்தக் கோயிலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான்’’ என்றார்.\nஎப்படிச் செல்வது: திருத்தணியிலிருந்து, திருப்பதி செல்லும் பேருந்தில் ஏறினால் 10 நிமிட பயணத்தில் கீளப்பட்டு கிராமத்தைச் சென்றடையலாம். 24 மணிநேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரின் பேருந்து நிலையம் அருகிலேயே கீளப்பட்டு கிராமம் உள்ளது.\n``அடுத்த கால் நூற்றாண்டு தி.மு.க ஆட்சிதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/08/blog-post_15.html", "date_download": "2019-03-25T00:38:30Z", "digest": "sha1:VLW2RO3Y5N7L2EVZTV757224F7PRYXVV", "length": 24112, "nlines": 151, "source_domain": "www.padalay.com", "title": "படலை: என் மக்களின் கனவு", "raw_content": "\n“மரங்கள் குழுக்களாகவே வாழ்கின்றன. மனிதர்களைப்போல. ஒரு மரத்தை அதன் குழுவிலிருந்து பிரித்து வேறொரு இடத்தில் கொண்டுபோய் நடுவது என்பது ஒரு மனிதரை தன்னுடைய இனக்குழுவிலிருந்து பிரித்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசென்று வளர்ப்பதுபோன்றது. மரங்கள் அப்போது அகதிகளாக்கப்படுகின்றன.”\n“My People’s Dreaming”. அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வு எப்படி இயற்கையோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்பதைப் படங்களோடு சேர்த்து விளக்கும் புத்தகம் இது. யூலின் தேசத்துப் பழங்குடியின் மூத்தவரான மக்ஸ் டுலுமன்முன் என்பவரோடான உரையாடல்களின் தொகுப்பே இந்த நூலாகும். புத்தகம் முழுதும் அங்கிள் மக்ஸ் பழங்குடி மனிதர்களின் நிலத்தினுடனான உறவை விரிவாக விளக்குகிறார்.\n“எம் கனவுகள் பிரெய்ட்வூட் மலை உச்சியிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அது எம் பாட்டி, முப்பாட்டியினுடைய தேசம். ஷோல்ஹேவன் நதியானது எம் கனவுகளை அங்கிருந்து சுமந்துவருகிறது. மலை உச்சியிலிருந்து வளைந்து நெளிந்து வருகையிலே, வழியெல்லாம் விரவிக்கிடக்கும் கதைகளையும் நமக்காக அது கூடச்சேகரித்துக்கொள்கிறது. இதே நதிதான் நமக்குக் கடலுக்குச் செல்லும் வழியையும் காட்டுகிறது. நாமெல்லாம் நன்னீரும் உவர்நீரும் ஒருசேரப்பெற்றவர்கள் என்பதை உணர்த்துகிறது. இந்தச் ஷோல்ஹேவன் நதி கொண்டுவரும் கதைகளை நாம் தொடரத்தவறினோமானால் கடலைச் சென்றடையும் வழி எமக்குத் தெரியாமலேயே போய்விடும். கூடவே நம் தேசத்துக்குச் செல்லும் வழியும்.”\nஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் அவுஸ்திரேலியக் கண்டத்தில் இருநூறுக்குமதிகமான தேசங்களும் எண்பத்துச்சொச்ச மொழிகளும் வழக்கில் இருந்தன. அருகருகே இருக்கும் ஒரே மொழியைப் பேசும் தேசங்களை கலாச்சாரப் பிராந்தியம் என்பர் (Cultural Bloc). ஒரு கலாச்சாரக் பிராந்தியத்துத் தேசங்களுக்கிடையே திருமண உறவுகளும், கொண்டாட்டப் பகிர்தல்களும் இடம்பெறும். அவர்களின் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் பெரும்பாலும் பொருந்திவரும். ஆனால் பிராந்திய எல்லைகளுக்கு வெளியே இப்படியான உறவுகள் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் கலாச்சாரப் பி���ாந்தியங்கள் மொழியினாலேயே எல்லை வகுக்கப்பட்டிருக்கின்றன. பேசும்மொழி மற்றவருக்குப் புரியும்வரைக்கும் பிராந்தியத்தின் எல்லை விரிகிறது. மொழி வழக்கு மாறுகின்ற இடம் எதுவோ அதுவே எல்லை ஆகிறது. இவர்கள் தம்மிடையே தொடர்புகொள்ளப் பல உத்திகளைக் கையாண்டு இருக்கிறார்கள். தூரப்பயணிகள் எப்போதும் ஒரு குச்சியைக் கைவசம் வைத்திருப்பார்கள். கடவுச்சீட்டுப்போல. அதுதான் அவர்களுடைய அடையாளம். குச்சியில் பல குறியீடுகள் வரையப்பட்டிருக்கும். எந்தத் தேசம். பிராந்தியம். குடும்பம் என்று பல விடயங்கள் அதில் இருக்கும். எல்லையில் அயல் பிராந்தியத்து மனிதர்கள் வழிமறித்தால் உடனேயே குச்சியை உயர்த்திப் பிடிப்பார்கள். அப்புறம் வழமையான குடிவரவுச் சோதனைகள். அவர்கள் பாணியில். அனுமதி கிடைத்தால் மாத்திரமே மேலும் பயணத்தைத் தொடரலாம். எல்லைகள் மனிதர்களுக்கு மாத்திரம் வகுக்கப்படவில்லை. டொல்பின்களுக்கும் சுறாக்களுக்கும்கூட எல்லை வகுத்திருக்கிறார்கள். அடிப்படை எதுவென்றால், தேவையில்லாமல் இன்னொரு பிராந்தியத்துக்குள் நுழையாதே என்பதுதான். மனிதர்கள், மிருகங்கள் என்றில்லாமல் மொழிக்குக்கூட இந்தச் சட்டம் பொருந்துகிறது. மலைதேசத்துக் கதைகளை அந்தப் பிராந்திய மொழியில் மாத்திரமே சொல்லல்வேண்டும். அந்த மொழியை கடலோரத்துக் கதைகளைச் சொல்லுவதற்குப் பயன்படுத்தக்கூடாது. மொழியை அதன் எல்லைக்கு அப்பால் கொண்டுசெல்வது அதன் புனிதத்தைச் சிதைப்பதாகிவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.\nமக்ஸ் மொழியைப்பற்றி விவரிக்கும்போது ஆச்சரியம் விரிகிறது.\n“மொழி என்பது வெறுமனே அங்குமிங்குமாகப் பேசப்படும் ஒன்று என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் அது அப்படியல்ல. மொழி நம் எல்லைகளையும் கலாச்சாரத்தையும் சட்டதிட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. நம் எல்லைகளைக் காப்பதற்கு சிறந்த வழி நம் மொழியைக் காப்பதே”\nமொழி விரியும்போது எல்லையும் விரிகிறது. ஒடுங்கும்போது எல்லையும் ஒடுங்குகிறது. எவ்வளவு உண்மை.\nஇயற்கையைப் பகிர்தலில் இந்தப் பழங்குடியினருக்குப் பெருத்த புரிந்துணர்வு இருந்திருக்கிறது. ஒரு காட்டுப்பகுதியில் உணவுத் தாவரங்களைப் பயன்படுத்தினாலோ அல்லது அந்தப்பகுதியில் வேட்டையாடி முடித்தாலோ அங்கிருக்கும் மரங்களில் அதற்கான குறியீடுகளை அவர்கள் வரைந்து வைப்பார்கள். அது பின்னர் அங்கு உணவு தேடி வரப்போகும் குழுவினருக்காக விட்டுச்செல்லும் செய்தி. “நாம் இங்கே வந்து இத்தனை நாள்கள் வேட்டையாடியிருக்கிறோம். உணவுத்தாவரங்க்களை நுகர்ந்திருக்கிறோம். அதனால் இனி இதனைப் பயன்படுத்தவேண்டாம். இந்தப்பருவத்துக்கு இது போதும்” என்பதே அந்தச்செய்தி. இயற்கையை ஒரேயடியாக வெட்டிச்சாய்த்துவிடக்கூடாது என்கின்ற இருத்தல்சார்ந்த கரிசனை இம்மக்களுக்கு நிறையவே இருந்திருக்கிறது.\n“பூமித்தாய் எமக்காக எல்லாவற்றையும் பெற்றெடுத்துத் தருகிறார். ஆகாயம் தந்தை. அவர் எமக்கான காற்றையும் மழையையும் கொடுத்து நம்மை வளர்த்தெடுக்கிறார். கூடவே எம்மோடு சேர்ந்து வாழும் எம் சகோதரங்களான மரம் செடிகளையும் அவரே பெற்றுத் தருகிறார். தாத்தா சூரியன் எம் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்கிறார். நாம் பார்க்க ஒளியையும் உண்ண உணவையும் கொடுக்கிறார். தாத்தா ஒரு சிறந்த கதை சொல்லியும்கூட. குளிர் இரவில் நாம் எல்லாம் சுற்றி உட்கார்ந்திருக்கையில் நடுவில் நெருப்பாக அமர்ந்து நமக்கெல்லாம் கதை சொல்லுபவர் அவரே. தீச்சுவாலை என்பது ஒரு தொலைக்காட்சி போன்றது. உண்மையை மட்டும் சொல்லும் தொலைக்காட்சி, நிலா எம் பாட்டி. அவர்தான் நீரை நகர வைப்பவர். அது மட்டுமல்ல. இரவைக் காதல் செய்வதற்கான தருணமாக மாற்றுவதும் அவரே.”\nஆங்கிலேயர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததும் இங்கிருந்த பழங்குடி இனத்தவரை மிருகங்களை வேட்டையாடுவதைப்போல கொன்று குவித்தார்கள். இயற்கையும் வாழ்வுமாய் இருந்த மக்கள் அவர்களின் வாழுமிடங்களிலிருந்து துரத்தப்பட்டார்கள். மகளிர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பழங்குடி மக்களுக்குப் பிறந்த குழந்தைகளை, குறிப்பாகக் கலப்பினக் குழந்தைகளை பிறந்தவுடனேயே அபகரித்துச்சென்று மிசனரிகளில் வளர்த்தார்கள். கிறிஸ்தவமும் ஆங்கிலமும் மேலைத்தேயக் கலாச்சாரமும் அவர்களிடையே பரப்பபட்டு இந்த மக்களின் வாழ்வியல் முற்றாகவே சிதைக்கப்பட்டது. இரண்டு தலைமுறை பழங்குடிக் கலாச்சாரத்தைப் பின்பற்றத் தவறினால் அந்த இனமே அழிந்துபோய்விடும் என்று ஆட்சியாளர்கள் நம்பி அதற்கமைய காய்களை நகர்த்தினார்கள். இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த இனத்தை அழிப���பதற்கான அத்தனை நகர்வுகளையும் மேலைத்தேய ஆக்கிரமிப்பு அரசு இருநூறு ஆண்டுகளுக்குமேலாக செய்துகொண்டிருந்தது. மிக அண்மைக்காலத்தில்தான் இந்தப் பாதகச் செயல்களுக்கு அவுஸ்திரேலிய அரசு பகிரங்க மன்னிப்புக்கேட்டது. மிகத்தாமதமான சௌகரியமான மன்னிப்புக்கோரல்.\nஅங்கிள் மக்ஸ் இந்த ஆக்கிரமிப்புப் பற்றிச் சொல்லும் விடயம் நம் எல்லோருக்கும் வாழ்வியல் பாடம்.\n மன்னிப்பு என்பது சிறிய விடயம் அல்ல. ஆனால் மன்னிப்பு எமக்கே தேவைப்படுகிறது. எம்முடைய ஆறுதலுக்கு. எம்முடைய மீள்தலுக்கு. இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கும் நான் இப்போது பேசும் மன்னிப்புக்கும் தொடர்பு ஏதும் இல்லை. இது எமக்கானது. எல்லோராலும் இதனை இலகுவாக மன்னிக்கமுடியுமா என்று தெரியவில்லை. சிலர் பெருத்த கோபத்தில் இருப்பார்கள். சிலர் எப்போதுமே அழுதுகொண்டிருப்பார்கள். நான் அவற்றைப்பற்றி பேசாமலிருக்கவே விரும்புகிறேன். அந்த எதிர்மறை எண்ணங்களில் என் சக்தியை வீணாக்க நான் விரும்பவில்லை. எனக்குத் தொடர்ச்சியான என் இருத்தலின் பிழைப்பு அவசியம். என்னுடைய கலாச்சாரத்தையும் அறிவையும் தக்க வைத்தல் அவசியம். அதை மற்றவர்களுக்குப் பகிர்தல் முக்கியம். மனிதர்களுக்கு நான் இதைச் சொல்லவேண்டும். இந்த இயற்கைதான் நம் வாழ்வு. இங்கிருந்துதான் நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம். சொகுசுவாகனப் பிரயாணங்களும் டொலர் கனவுகளும் எம் வாழ்க்கை அல்ல. இன்று காலை நான் துயிலெழுகிறேன். முதல் சூரிய ஒளிக்கீற்று என்னில் படுகிறது. அதுதான் என்னுடைய எஞ்சிய வாழ்வினுடைய முதல் கணம். அப்படித்தான் நான் வாழ்வை எதிர்கொள்கிறேன். எல்லாவற்றையும் மன்னித்து, எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இப்படித்தான் நான் முன்னே நோக்கிச் செல்கிறேன். அப்படி நான் செல்வதற்கு இந்த மன்னிக்கும் இயல்பு மிக முக்கியமாகிறது. மன்னிப்பு என்பது ஒரு மீள்தல்”\n“எமக்குக் கொடுமை இழைத்தவர்களை மன்னிப்பதன்மூலமே இதிலிருந்து மீள எனக்கு வழிகிடைக்கும்”\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nமஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தி���ாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1953803", "date_download": "2019-03-25T00:47:34Z", "digest": "sha1:EE6KELQBQJUSU5XPYV2NT3NYYHYYKCIH", "length": 14500, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "5 ஆண்டுகள் கவர்னராக இருப்பேன்; பன்வாரிலால் புரோஹித் உறுதி Dinamalar", "raw_content": "\n1 நாள் போராடினால் 8 நாள் சம்பளம் ‛கட்'\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2018,00:27 IST\nகருத்துகள் (34) கருத்தை பதிவு செய்ய\n5 ஆண்டுகள் கவர்னராக இருப்பேன்\nகிருஷ்ணகிரி : ''தமிழக கவர்னராக, ஐந்து ஆண்டுகள் இருப்பேன்; ஏழைகளுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவையாகும்,'' என, பன்வாரிலால் புரோஹித் உறுதிப்பட தெரிவித்தார்.\nசென்னை, சங்கர நேத்ராலயாவின், நடமாடும் கண் அறுவை சிகிச்சை பிரிவின், 50வது முகாம் நிறைவு விழா, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, சப்பாணிப்பட்டியில் நடந்தது. சங்கரா கண் மருத்துவமனை நிறுவன தலைவர், டாக்டர் பத்ரிநாத் தலைமை வகித்தார்.\nகவர்னர், பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: உலகளவில், கேட்ராக்ட் கண் அறுவை சிகிச்சை செய்வது கண்டுபிடிப்பதற்கு முன், இரண்டு கோடி பேர் கண்பார்வை\nபாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக, ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்களில், பெரும் பாதிப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில், 1978ல், காஞ்சி காமகோடி பீடாதிபதி மடம் அறிவுரைப்படி, சங்கரா கண் மருத்துவமனை துவக்கப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு, இலவசமாக கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படுகிறது. 2015 முதல், நடமாடும் கண் அறுவை சிகிச்சை முகாம், தேசிய அளவில் நடத்த, மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம், சங்கரா கண் மருத்துவமனைக்கு அதிகாரம் வழங்கியது. இதுவரை, 50 நடமாடும் கண் அறுவை சிகிச்சை ம���காம் நடத்தப்பட்டு, 6,324 பேருக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.\nசங்கரா மருத்துவமனை நடத்தும், 100வது நடமாடும் கண் அறுவை சிகிச்சை முகாமை, நான் துவக்கி வைக்க வேண்டும். காரணம், நான் ஐந்து ஆண்டுகள், தமிழக கவர்னராக இருப்பேன். ஏழைகளுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவையாகும். இதையே திருவள்ளுவரும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பெங்களூரூ சாலை வழியாக கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகைக்கு சென்றார். கவர்னர் செல்லும் வழியில், டோல்கேட் அருகில், தி.மு.க.,வைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 3:15 மணிக்கு, கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கவர்னர், மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nRelated Tags 5 ஆண்டுகள் கவர்னராக இருப்பேன் பன்வாரிலால் புரோஹித் உறுதி\nசேலம் தர்மபுரி அடிக்கடி விஜயம்... அங்கே யாருக்கோ ஆப்பு ரெடியாகிக் கொண்டு வருதுன்னு பொருள் காண்க.... இந்த கண் ஆபரேஷன், மூக்கு ஆபரேஷன் எல்லாம் சும்மா...\nநீ கவர்னரா இரு இல்லனா முதல்வரா இரு எங்களுக்கு என்ன.. ஒண்ணுமே செயல்படாத இந்த அரசு நடக்காமல் இருப்பதையே மக்கள் விரும்புகிறார்கள்\nதங்கை ராஜா - tcmtnland,இந்தியா\n2019ல் மீண்டும் தாய் வீடு திரும்ப போகிறாரோ............\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/money-rs-2000-vote/money-rs-2000-vote", "date_download": "2019-03-24T23:25:18Z", "digest": "sha1:LF5CS4RXGEYTL2MBDYMCLSLK7JARUPHF", "length": 10991, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓட்டுக்கு துட்டு ரூ.2000 -அரசு பணம் அபேஸ்! | Money Rs. 2000 for vote! | nakkheeran", "raw_content": "\nஓட்டுக்கு துட்டு ரூ.2000 -அரசு பணம் அபேஸ்\nதமிழக சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ’\"\"கஜா புயல் தாக்கத்தினாலும் பருவ மழை பொய்த்ததன் காரணமாக ஏற் பட்டுள்ள வறட்சியினாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதுமுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : பா.ம.க. இருந்தா நான் இருக்க மாட்டேன்... கோஷ்டிக்கு ஒரு சீட்டாவது வேணும்ல... உங்க பேச்சை எப்படி நம்புறது\nஇளசுகளை குறிவைக்கும் \"டிக்டோக்'குக்கு தடை\n பெரும் தலைகள் இனி உருளும்\nஊழல் குதிரையில் சவாரி செய்யும் மோடி -அதிர வைக்கும் ரஃபேல் ஆதாரங்கள்\n -அலைக்கழிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு\n பா.ம.க.வுக்கு கொடுக்கிறதை எங்களுக்கும் கொடுங்க கூட்டணி\nராங்-கால் : பா.ம.க. இருந்தா நான் இருக்க மாட்டேன்... கோஷ்டிக்கு ஒரு சீட்டாவது வேணும்ல... உங்க பேச்சை எப்படி நம்புறது\nஇளசுகளை குறிவைக்கும் \"டிக்டோக்'குக்கு தடை\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/11/blog-post_45.html", "date_download": "2019-03-25T00:44:09Z", "digest": "sha1:EDIMQYYWKT7TXOI4PUYHYQTXBT7BJETL", "length": 6826, "nlines": 32, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled இலங்கையை சூறாவளி தாக்���ும் அபாயம்\nஇலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்\nஇலங்கை வானிலை அவதான நிலையம் இரண்டாவது தொகுதி தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.\nதற்போது மத்திய அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தினுல் Depression ஆக மாறும் பின்பு வட மேற்காக நகர்ந்து அடுத்த 48-72 Hrs இல் மத்திய வங்காள விரிகுடாவை அடையும் போது சூறாவளியாக மாறும் .அது அனேகமன 11/12 ஆம் திகதி அளவில் சூறாவளியாக மாறியதன் பின்பு அதன் பயனப்பாதை தொடர்பாக கூறுவது கடினமாக உள்ளது .காற்று இலங்கை ,தமிழ் நாட்டை நோக்கி வீசிவதால் இலங்கை/தமிழ் நாட்டை நோக்கி தகர்வதற்கு 60% வாய்ப்புள்ளது .தெற்கு ஒடிசாவை (இந்தியா) 20% வாய்ப்பும், 20% மியன்மாரை நோக்கி நகரவும் வாய்ப்பு உள்ளது .என்றாலும் சில GFS மாதிரிகள் இலங்கையை நோக்கி category 3 சூறாவளியாக வரலாம் என எச்சரித்துள்ளது .\nCategory 3 சூறாவளி என்பது சிம்சன் (Simpson) அளவுத் திட்டத்தின் படி 178-208 Km/h வேகமுடையது .அது பயங்கரமானது இவ்வாறான ஒரு சூறாவளி தாக்கும் எனின் யாழ்குடா நாடு ,கிளிநொச்சி ,வட திருகோணமலை பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த வேண்டி ஏற்படலாம். எனவே இந்தப்குதியில் வாழும் மக்கள் இலங்கை வாணிலை அவதான நிலையம் வழங்கும் தகவல்களில் கூடுதல் கவனமெடுக்க வேண்டும். ( அவ்வாறான ஒரு ஆபத்து ஏற்பட்டால் 11 /12 ஆம் திகதி அளவில் அறீவூட்ட முடியும்).\nஉலக வங்கியின் சென்ற மாத அறிக்கையில் இயற்கை அனர்தங்கள் தொடர்பில் கவனம் எடுக்குமாறு அரசை வேண்டி இருந்தது. ஆனால் கொழும்பில் அதிகார சண்டை நடுக்கிறது .இந்த வகையில் உள்ளூராட்சி நிறுவனங்கள் வினைத்திறனுடன் பயனாற்ற வேண்டும். தற்போது இருந்தே உரிய ஆயத்தங்களைச் செய்ய வேண்டும்.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/11/blog-post_78.html", "date_download": "2019-03-24T23:47:29Z", "digest": "sha1:YIOJTC6UJ4Z4EKGZEKROBF7FNPCE3BTY", "length": 8186, "nlines": 40, "source_domain": "www.onlinejaffna.com", "title": "குடும்ப கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்! கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி? அதிர்ச்சியில் ரசிகர்கள் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled குடும்ப கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல் கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி\nகுடும்ப கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல் கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி கண்ணீர் சிந்த வைக்கும் பின்னணி\n25ஆவது வயதில் தற்கொலை எண்ணத்தில் இருந்த ரஹ்மான் அதிலிருந்து மீண்டு தனது உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.\nஆஸ்கார் விருதை பெற்ற ரஹ்மானின் வாழ்க்கையை நோட்ஸ் ஆப் எ ட்ரீம் என்ற பெயரில் கிருஷ்ணா திரிலோக் என்பவர் சுயசரிதையாக எழுதியுள்ளார்.\nஇந்த புத்தகத்தின் வெளியீடு மும்பையில் நடந்தது. ரஹ்மான் தனது சிறுவயது வாழ்க்கை, இளமை பருவம், சினிமா அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.\nமேலும் இதில் ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇளமை கால வாழ்க்கையில் கஷ்டங்கள் காணப்பட்டது. எனக்கு 9 வயது இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். அதனால் வாழ்க்கையே வெறுமையாகிவிட்டதாக நினைத்தேன்.\nபின்னர் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து அதில் வந்த சொற்ப பணத்தை வைத்து குடும்பம் நடத்தும் நிலை இருந்ததால் தன்னுடைய 25-ஆவது வயதில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தேன்.\nஆனால் அதுவே எனக்கு மிகுந்த தைரியத்தை கொடுத்தது. மரணம் என்பது அனைவருக்கும் நிரந்தரம். ஒவ்வொருவருக்கும் காலாவதி நாள் குறிக்கப்பட்டு இருக்கும் போது நான் ஏன் அஞ்ச வேண்டும்\nரோஜா படத்துக்கு இசையமைக்க எனக்கு வாய்ப���பு கிடைப்பது வரை விரக்தியாகவே இருந்தேன். அதற்கு முன்பாகவே நான் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன்.\nஎனது நிஜ பெயரான திலீப்குமார் என்பதை, ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றினேன். திலீப்குமார் பெயர் எனக்கு பிடிக்காமல் போனது.\nஅந்த பெயரையே வெறுத்தேன். அது ஏன் என்று புரியவில்லை. பெயரை மாற்றிய பிறகு புது மனிதனாக மாற நினைத்தேன். முழுமையாக என்னை மாற்றினேன்.\nபழைய விஷயங்களில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதற்கொலை எண்ணத்தில் இருந்த சாதாரண ரஹ்மான் இன்று இசைப்புயலாக, ஆஸ்கார் நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ளது அவரது உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்றையே காட்டுகிறது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_67.html", "date_download": "2019-03-24T23:26:51Z", "digest": "sha1:RUAX4F3HRHC2346NNRAERUUKSV4M77OP", "length": 4915, "nlines": 31, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது புதிய அமைச்சரவை - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது புதிய அமைச்சரவை\nபரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது புதிய அமைச்சரவை\nசிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதிபர் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார்.\nகடந்த டிசெம்பர் 20ஆம் நாள் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், அமைச்சரவை முதல்முறையாக இன்று கூடவுள்ளது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காவல்துறை, அரச அச்சகம்,உள்ளிட்ட 43 அரச நிறுவனங்களைத் தன்வசப்படுத்தியுள்ள நிலையிலும், ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் நியமனத்தை உறுதி செய்வதற்கான குழுவொன்றை தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையில் நியமித்துள்ள நிலையிலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajini-23-11-1524105.htm", "date_download": "2019-03-25T00:05:14Z", "digest": "sha1:VXEWJL44HIR2VHYXXV5FWTWURENCURPK", "length": 7803, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "மலேசிய ஷெட்யூல் முடிந்தது பாங்காக்கில் முகாமிட்டுள்ள கபாலி படக்குழு - KabalirajiniPa Ranjith - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nமலேசிய ஷெட்யூல் முடிந்தது பாங்காக்கில் முகாமிட்டுள்ள கபாலி படக்குழு\n‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக மலேசியாவில் பரபரப்பாக நடந்து வந்தது. இங்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்கிய படக்குழு, அடுத்தக்கட்டமாக தாய்லாந்தில் பாங்காக் நகரில் சில காட்சிகளை படமாக்கவுள்ளனர்.\nஇதற்காக 2 நாள் முன்னதாகவே, பாங்காக்கிற்கு ‘கபாலி’ படக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். பாங்காங்கில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டு, படக்குழுவி���ர் சென்னை திரும்பவுள்ளனர்.\nஅதன்பிறகு, கோவாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை நடத்தவுள்ளனர். அதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஜனவரி மாதத்தில் தொடங்கி, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஇப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்குகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், ரித்விகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n▪ ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n▪ \"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்\" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n▪ தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29061/", "date_download": "2019-03-25T00:01:46Z", "digest": "sha1:GNYSORHUQXGXTN4KOCZ6TW75PO6TACAV", "length": 9160, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி பங்களாதேஸிற்கு செல்ல உள்ளார் – GTN", "raw_content": "\nஜனாதிபதி பங்களாதேஸிற்கு செல்ல உள்ளார்\nஜனாதிபதி மைத்திரப���ல சிறிசேன எதிர்வரும் மாதம் பங்காளதேஸிற்கு செல்ல உள்ளார். பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இலங்கை ஜனாதிபதி பங்களாதேஸிற்கு செல்ல உள்ளார்.\nஜூலை மாதம் 13ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் நான்கு நாட்கள் ஜனாதிபதி மைத்திரி பங்களாதேஸில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த பயணத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsஉடன்படிக்கைகள் சேக் ஹசீனா ஜனாதிபதி பங்களாதேஸ்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nசிறைக்காவலரும் கைதிகள் சிலருமே அடித்துக் கொன்றனர்- நீதி மன்றில் சாட்சியம்\nபங்களாதேஸ் 5லட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்து���்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/01/1-2011-2012.html", "date_download": "2019-03-24T23:28:57Z", "digest": "sha1:L64IMK5XH2X2QMBTRDXCF6BN5XLWCVFE", "length": 23130, "nlines": 213, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: புத்தாண்டின் கூத்துகளும், கேளிக்கைகளும்..,", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண...\nநம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்\nபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு ...\nகாயிதே மில்லத் ஆவணப்படம்: இ.அஹமது சாகிபுடன் சந்திப...\nமனித உரிமைகள் – ஒரு அறிமுகம்\nரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமமா\nதுபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு\nதுபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு க...\nஇரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்\nமரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு\n” தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” – R T I .\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஇஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் ...\nஇறைவன் படைத்த இயற்கையை பாதுகாப்போம்….\nகடையநல்லூரில் இஸ்லாமிய பெண்கள் மாநாடு\nபெண்களுக்கு இஸ்லாம் கூறும் நல்லுரைகள்\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nஜனவரி 1, 2011 (2012)...ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா... இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.\nதை 1 - தமிழ்ப் புத்தாண்டு\nயுஹாதி - தெலுங்குப் புத்தாண்டு\nமுஹர்ரம் 1 - ஹிஜ்ரிப் புத்தாண்டு\nஇப்படி பல பல புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றன.\nகுறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.\nஏனெனில், இந்தப் புத்தாண்டை () வரவேற்க உலகெங்கும் டிசம்பர் 31 ஆம் நாள் நடக்கும் கூத்துகளும், கேளிக்கைகளும், வீண் விரயங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. சென்னை போன்ற கடற்கரையின் நிலைமை மிக மிக மோசம். மதுக் கடைகளிலும், பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மது விருந்துடன் இரவு புத்தாண்டை வரவேற்கின்றது ஒரு கூட்டம்.\nமறுநாள் (அதாவது) ஜனவரி 1 காலையில் கோயில்களிலும் தேவாலயங்களிலும் அதே கூட்டத்தைப் பக்திப் பரவசத்துடன் காண முடிகிறது.\nஆண்டுதோறும் இந்தக் கூத்துகள் வாடிக்கையாகி விட்டன. மக்களும் இதனைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்\nஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.\nஇது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.\nஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.\nபிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.\nமார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.\nஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர்.\n என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு) சரி, விடுங்கள்\nமே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.\nஜூன் :ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.\nஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.\nஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.\nமீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க...\nஇந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது.\nமுதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன. அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . . இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு; அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.\nஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.\nஇப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்ற சொல்ல வேண்டும்.ஆக இந்தக் காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது. கிறிஸ்தவர்களும் இதனைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\n‘ஏகத்துவம்’ என்பதை முழு ���ூச்சாகக் கொண்டு முழங்கி வரும் இஸ்லாமியர்களும் இதற்குத் துணை போவது வருத்தத்திற்குரியது.\nமேலே சொன்ன எவ்விதக் குறைவுமின்றி நம்மிடம் ஒரு மாதத்தையும் ஆண்டையும் தீர்மானிக்கும் செயல்திட்டமுள்ளது. ஆனால் நம்மில் பலருக்கு இப்போது ஹிஜ்ரி எந்த மாதம், எத்தனையாவது நாள் என்று தெரிவதில்லை. இஸ்லாமிய இயக்கங்களும் தங்களின் செயல் திட்டங்களை 2010 - 11 என்றுதான் கூறுகின்றன. ஹிஜ்ரி 1432 - 33 என்று சொல்வதில்லை.ரோம, கிரேக்க சிலைகளின் பெயர்களைக் கொண்ட மாதங்களைத் தெரிந்து வைத்திருக்கின்ற அளவு இஸ்லாமிய மாதங்களை நம் குழந்தைகள் தெரிந்து கொள்வதில்லை. திருமணம் முதற் கொண்டு வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் இந்த மாதங்களைத்தான் முன்னிறுத்துகிறோம். இந்நிலை மாற வேண்டும். நம் அன்றாட வாழ்வியலில் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளும், அரசின் தொடர்புடைய காரணத்தால் இந்த ஆங்கிலக் காலண்டரின் அடிப்படையில் நடைபெறலாம்; ஆனால் வீட்டில் குறைந்த பட்சம் ஹிஜ்ரி காலண்டர் ஒன்று இருப்பது அவசியம்.\nஇப்பொழுது நமக்கு ஓர் ஐயம் ஏற்படலாம். ஹிஜ்ரியின் அடிப்படையில் காலண்டரா\n15 ஆம் நூற்றாண்டு வரை உலகில் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்தக் காலண்டரை தான் பின்பற்றி வாழ்ந்தார்கள். எப்பொழுது ஆங்கிலேயர்கள் கிரேக்கக் காலண்டரை உலக மக்கள் மீது திணித்தார்களோ அப்போது தொடங்கி முஸ்லிம்கள் ஹிஜ்ரி காலண்டரை மறந்து விட்டார்கள். 1432 ஆம் ஆண்டிற்காண ஹிஜ்ரி காலண்டர் தமிழிலே உள்ளது.\nஇந்த வரலாறு பரவலாக பொதுமக்களிடையே தெரிய வரவேண்டும் .\nஇதன் மூலம் புத்தாண்டின் அநாகரிகமான கலாச்சாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க முடியும். முஸ்லிம்கள் அதற்கு முன் முயற்சி எடுக்க வேண்டும். அறிவுப்பூர்வமான இஸ்லாமியச் செயல்திட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-", "date_download": "2019-03-24T23:55:28Z", "digest": "sha1:56SOHZJLAELMG3YXTHWNZK5FOWS7CCRV", "length": 5397, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்க உதவி எண் | INAYAM", "raw_content": "\nபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்க உதவி எண்\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவந்த பெண்ணின் அடையாளத்தை போலீஸ் எஸ்.பி. வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விவகரத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதனை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.\nவீடியோக்கள் பாதிக்கப்பட்டவர்கள் புகாரை தெரிவிக்க கூடாது என மிரட்டும் வகையில் வெளியிடப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீஸ் உதவி எண் அறிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல் அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவழக்கில் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேரிட்டவை மற்றும் தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தளம் அழிப்பு\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nபாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு இந்திய வீரர் வீரமரணம்\nஇரண்டு ஆம்புலன்சுகள் மோதல் கர்ப்பிணி உள்பட 5 பேர் காயம்\nசிங்களக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்\nபாஜக துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ciff-movie-tamil-film-category-list-2017/", "date_download": "2019-03-25T00:19:32Z", "digest": "sha1:GU5VH66NWMLU6VYQLNF2PLOK3JLMGBWR", "length": 10594, "nlines": 115, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள்", "raw_content": "\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிடும் 12 தமிழ் திரைப்படங்கள்\nசினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழா வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல், 21-ம் தேதிவரையிலும் சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.\nஇத்திரைப்பட விழாவில் வருடா வருடம் வழங்கப்படும் சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் இந்தாண்டு 12 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.\nபோட்டியிடும் திரைப்படங்களின் பட்டியல் :\nஒரு கிடாரியின் கருணை மனு\nமேலும், இந்த ஆண்டு திரையிடப்படும் இந்தியன் பனோரமாவில் பங்கு பெறும் 12 படங்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசிறப்பு திரையிடலாக ‘என் மகன் மகிழ்வன்’(My Son is Gay) என்ற தமிழ்த் திரைப்படமும் திரையிடப்படுகிறது.\n15-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவின் துவக்க விழா வரும் டிசம்பர் 14-ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.\n15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா CIFF 2017 indian panorama 2017 indo cine appreciation foundation slider இந்தோ சினி அப்ரியேஷன் பவுண்டேஷன்\nPrevious Postமிஷ்கின் மற்றும் விக்ராந்த், சுசீந்திரன் நடிக்கும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ Next Post‘மன்னர் வகையறா’ படத்தை 'சினிமா சிட்டி' நிறுவனம் வெளியிடுகிறது..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/11/never-fall-prey-these-9-cash-back-credit-card-traps-001681.html", "date_download": "2019-03-24T23:05:16Z", "digest": "sha1:PT24C5LZTT252PZC4V6YRO2JNEI4354J", "length": 28614, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கேஷ்பேக் என்பது ஒரு புதைக்குழி..! | Never Fall Prey To These 9 Cash Back Credit Card Traps - Tamil Goodreturns", "raw_content": "\n» கேஷ்பேக் என்பது ஒரு புதைக்குழி..\nகேஷ்பேக் என்பது ஒரு புதைக்குழி..\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 500 கோடி ரூபாய் சொத்து..\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் ���ீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nசென்னை: கேஷ் பேக் அளிக்கும் கிரெடிட் கார்டுகளை நோக்கி பல்வேறு வாடிக்கையாளர்களும் ஈர்க்கப்படுவதற்கு தாங்கள் செலவு செய்யத தொகையில் ஒரு தொகுதி பணத்தை நமக்கு வழங்கப்படுதாக சொல்லப்படுவது தான். கிரெடிட் கார்டுகளை நீங்கள் சாதூர்யமாக பயன்படுத்தினால் உங்களுடைய கட்டணங்களை செலுத்தும் வகையிலும் மற்றும் உபரி பணமாகவும் உங்களுக்கு மாதந்தோறும் போனஸ் கிடைக்கவும் செய்யும்.\nஎனினும், நீங்கள் சில கிரெடிட் கார்டு தொடர்பான தவறுகளை இழைக்கவும் செய்கிறீர்கள். கன்ஸ்யூமரிஸம் கமெண்டரி (Consumerism Commentary) என்ற அமைப்பைச் சேர்ந்த லூக் லாண்டெஸ் என்பவர் கேஷ் பேக் கிரெடிட் கார்டுகளில் நம்மை பலியாக்கும் இடங்களாக சில விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார் உங்களுக்காக\nகிரெடிட் கார்டு இல்லாதவர்களை விட கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். கட்டணங்களை செலுத்துவதற்காக பணமாக செலுத்துவது வெளிப்படையான செயல்பாடாக தோன்றினாலும், இதில் நீங்கள் மொத்தமாக பார்க்கும் பணம் உங்களிடம் ஒரு மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.\nகிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி யாரேனும் கட்டணங்களை செலுத்த முயன்றால் இதே மாதிரியான தாக்கம் இருக்காது. பரிசுகளுடன் வரும் கிரெடிட் கார்டு திட்டங்களில் உள்ள கேஷ் பேக் திட்டம் அதிகளவில் செலவு செய்வதை ஊக்கவிக்கிறது, ஏனெனில் கேஷ் பேக் பரிசுகளாகவும் மற்றும் செலவு செய்வதன் மூலம் அதிகமாக கிடைக்கவும் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.\nகேஷ் பேக் வசதியை பாதிக்கும் விஷயம்\nநீங்கள் கிரெடிட் கார்டை வைத்து செய்த செலவை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிப்படுத்துங்கள். அதனை நீங்கள் அடுத்த மாதத்தில் செலுத்தலாம் என்று நினைத்தால், உங்களுடைய கேஷ் பேக் பரிசுகளை நீங்கள் மறந்து விட வேண்டியதுதான். ஏனெனில், நீங்கள் செலுத்த வேண்டிய தொகையின் வட்டியானது, உங்களுக்கு பரிசுகளை தர நினைப்பவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்கிவிடும்.\nபரிசுத் திட்டங்கள் இல்லாமல் வரும் கிரெடிட் கார்டுகளை விட, கேஷ் பேக் பரிசுகளுடன் கிடைக்கும் கிரெடிட் க���ர்டுகளுக்கு அதிகமான வட்டி விகிதம் உள்ளதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, அந்த கார்டுகளை வாங்கும் முன்னர், உங்களால் கட்டணங்களை குறித்த நேரத்தில் செலுத்தி விட முடியுமா என்று உறுதிப்படுதிக் கொள்ளுங்கள.\nஅதிகமான வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்களுடைய கேஷ் பேக் சதவீதத்தை அதிகரித்துள்ளன. தாங்கள் வாங்கும் பொருட்களில் 5 சதவீதத்தில் இழந்தவர்களுக்கு இந்த படிநிலை உதவுகிறது.\nபொதுவாகவே, கார்டு வைத்திருப்பவர் ஒருவர் பொருட்களை வாங்கும் போது, அதில் 1% முதல் 5% வரையிலான சதவீதத்தை பெறுவார். ஆனால், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சில குறிப்பிட்ட வகையறாக்களுக்கு மட்டுமே கேஷ் பேக் பரிசுகளை அளித்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதுடன், அந்த வகையான பொருட்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றவும் செய்கின்றன.\nநீங்கள் பொருட்களை வாங்கும் போது, நீங்கள் எந்த இடத்தில் பொருட்களை வாங்கினால் கேஷ் பேக் கிடைக்கும் என்பதை கவினித்து பாருங்கள். உதாரணமாக, நீங்கள் ரிலையன்ஸ் ஃபுட்-ல் வாங்கும் பொருளுக்கு 5% கேஷ் பேக் கிடைத்தால், அதே பொருளை 'மோர்' போன்ற பிற சில்லறை விற்பனை கடைகளில் வாங்கும் போது உங்களுக்கு அந்த அளவிற்கு முழுமையான கேஷ் பேக் கிடைக்காது. ஏனெனில், ஒவ்வொரு கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்திடமும் அவர்களுக்கான விற்பனையாளர்களின் பிரத்யோகமான பட்டியல் இருக்கும். அங்கே நீங்கள் பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு கேஷ் பேக் புள்ளிகள் கிடைக்கும்.\nகேஷ் பேக் பரிசுகளை வாங்குவது கடினமான விஷயம்\nகேஷ் பேக் திட்டங்களின் பயன்களை பெறும் வகையில் நீங்கள் எல்லாவிதமான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் நீங்கள் பின்பற்றினாலும், அவற்றை நீங்கள் பெறுவது மிகவும் கடினமான செயல்பாடாக இருக்கும். மேலும் நீங்கள் குறிப்பிட்ட நிலையை (Target) அடையும் முன்னரே உங்களுடைய கணக்கை மூட வேண்டியிருந்தால், உங்களுடைய கேஷ் பேக் புள்ளிகளை நீங்கள் இழந்து விடுவீர்கள்.\nகேஷ் பேக் என்பது எப்பொழுதும் கேஷ் பேக் அல்ல\nகிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவராக இருக்கும் நீங்கள், கிரெடிட் கார்டுகள் தொடர்பாக வங்கிகள் வெளியிடும் சலுகைகள் தவறான திசைக்கே நம்மை வழி நடத்திச் செல்லும் என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர வேண்டும். எனவே, நீங்கள் கிரெடிட் கார்டுகளை வாங்கும் முன்னர், பல்வகைப்பட்ட நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் சிறந்த திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தால் இத்திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதிகமாக புள்ளிகளைப் பெறுவது எப்படி\nவிதிகளும், கட்டுப்பாடுகளும் பெரிய எழுத்துகளில் அச்சிடப் பட்டிருக்கும் கிரெடிட் கார்டுகளை மட்டும் நீங்கள் பார்த்து வாங்குவீர்கள். அதே சமயம், உங்களுடைய கிரெடிட் கார்டில் உள்ள அபராதத்திற்கான விதிமுறைகளை படிக்காமல் வாங்கினால் உங்களால் முழுமையான கேஷ் பேக் புள்ளிகளைப் பெற முடியாது.\nபல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை தெரிவிக்காமலேயே கேஷ் பேக் கிரெடிட் கார்டுகளின் விதிகளை மாற்றி வருகின்றன. வாடிக்கையாளர்கள் அவர்களுடைய பரிசுகளை ஏமாறாமல் பெறுவதற்காக, அரசாங்கம் இது போன்ற செயல்பாடுகளை தடுக்க திட்டமிட்டு வருகிறது.\nஒவ்வொரு கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனத்திற்கும், எந்தெந்த விற்பனை நிறுவனத்திடம் வாங்கினால் கேஷ் பேக் பரிசுகள் கிடைக்கும் என்ற பட்டியல்கள் உள்ளன. ஆனால், அதை விட்டு விட்டு நீங்கள் அதே போன்ற பொருட்களை மற்றவர்களிடம் வாங்கினால் உங்களுக்கு கேஷ் பேக் கிடைக்காது. உண்மையில், சில பெரிய அங்காடிகள் கேஷ் பேக் திட்டங்களில் சேர்க்கப்படாமல் இருக்கின்றன. இவற்றில் சில அங்காடிகள், பிற அங்காடிகளை விட தள்ளுபடியான விலையில் அந்த பொருட்களை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்- கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n90 லட்சம் பெண்களுக்கு வேலை பறி போனது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/daily-tnpsc-online-test-august-2017/", "date_download": "2019-03-25T00:33:57Z", "digest": "sha1:YARIAZSWZKJQRDM5YK5SOSLZNUUJYUZN", "length": 57847, "nlines": 2054, "source_domain": "tnpsc.academy", "title": "Daily TNPSC Online Test August 2017 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு – தென்னிந்திய வரலாறு\n“வாதாபி கொண்டான்” என்ற பட்டத்தை பெற்றவர் யார்\nB) நரசிம்மவர்மன்-I சாளுக்கிய தலைநகர் வாதாபி அழித்ததால் இப்பட்டம் பெற்றார்.\nB) நரசிம்மவர்மன்-I சாளுக்கிய தலைநகர் வாதாபி அழித்ததால் இப்பட்டம் பெற்றார்.\nA) தமிழ் இலக்கண குறிப்புகள்\nC) சமஸ்கிருத இலக்கணம் குறிப்புகள்\nD) அரச ராஜ்யத்தின் கதை\nC) சமஸ்கிருத இலக்கணம் குறிப்புகள் – தண்டியலங்காரம் என்பது புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞர் டான்டின் (Dandin) மூலம் எழுதப்பட்டது.\nC) சமஸ்கிருத இலக்கணம் குறிப்புகள் – தண்டியலங்காரம் என்பது புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞர் டான்டின் (Dandin) மூலம் எழுதப்பட்டது.\nபல்லவ இராஜ்யத்தின் போது, கல்வெட்டு கோயில்களின் கட்டிடக்கலை பாணியை அறிமுகப்படுத்தியது யார்\nராஜராஜா-I மன்னருக்கு பின்வரும் எந்த பட்டம் இல்லை.\nC) சங்கரநாஜதி – இப்பட்டம் பல்லவ மன்னர் மகேந்திர வர்மன் இசையில் அவருக்கு இருந்த திறமைக்காக வழங்கப்பட்டது.\nC) சங்கரநாஜதி – இப்பட்டம் பல்லவ மன்னர் மகேந்திர வர்மன் இசையில் அவருக்கு இருந்த திறமைக்காக வழங்கப்பட்டது.\nசுங்கம் தவிர்த்த சோழன் என்றழைக்கப்படுபவர்\nD) குலோத்துங்கன்-I – காணி வருவாயின் சுங்க வரிகளை அவர் அகற்றியமைக்காக இப்பட்டம் வழங்கப்பட்டது.\nD) குலோத்துங்கன்-I – காணி வருவாயின் சுங்க வரிகளை அவர் அகற்றியமைக்கா��� இப்பட்டம் வழங்கப்பட்டது.\nசோழர் காலத்தின்போது, மூவருலா யாரால் எழுதப்பட்டது\nC) ஒட்டகுத்தர் – அவர் மூவருலா, குலோத்துங்க பில்லை தமிழ், தாகயக்கப்பரணி ஆகிய நூல்களை எழுதினார்.\nC) ஒட்டகுத்தர் – அவர் மூவருலா, குலோத்துங்க பில்லை தமிழ், தாகயக்கப்பரணி ஆகிய நூல்களை எழுதினார்.\nபாண்டியர்களை பற்றி காட்யாயனா எழுதிய நூல்களிலிருந்தும் நாம் அறிந்தோம். அவர் ஒரு —– \nD) மேற்கூறியவை எதுவும் இல்லை\nசோழ காலகட்டத்தில், “சிறுபடு” என்பது\nபாடம் – இந்திய ஆட்சி அமைப்பு\nதலைப்பு – இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பிற்கான முன்னுரை – அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்\nஎந்த விலங்கு முதன் முதலில் தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது\nநமது தேசிய காலண்டர் எதனை அடிப்படையாக கொண்டது\nஇந்திய அரசியலமைப்பில் உள்ள ஒற்றை குடியுரிமை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது\nA)இறையாண்மையுடைய, சமதர்ம, மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு நாடு\nB)இறையாண்மையுடைய, சமதர்ம, மக்களாட்சி குடியரசு நாடு\nc)மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு நாடு\nD)இறையாண்மையுடைய, மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு நாடு\nA)இறையாண்மையுடைய, சமதர்ம, மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு நாடு\nA)இறையாண்மையுடைய, சமதர்ம, மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு நாடு\nஇந்திய அரசியல் நிர்ணய சபைக்கான முதல் அமர்வு என்று நடைபெற்றது\nகீழ்காணுவற்றில், எது காளிதாசர் எழுதியது \nஇந்தியன் நெப்போலியன் என பாராட்டப்பட்டவர் \nசர்காரி என பட்டம் யாருக்கு வழங்கப்பட்டிருந்தது \nசந்திரகுப்தா I அவர்களின் ஆட்சிப்பரப்பின் விரிவாக்கத்தை கூறும் கல்வெட்டு யாது\nB)மெஹெராளி இரும்பு தூண் கல்வெட்டு\nB)மெஹெராளி இரும்பு தூண் கல்வெட்டு\nB)மெஹெராளி இரும்பு தூண் கல்வெட்டு\n“கவிராஜா” என்ற பட்டம் பெற்றவர் யார்\nகுபேரநாகா யாருடைய மனைவி ஆவார்\nகுப்தா காலத்தில், ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்\nகுப்தா காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது\nபிடாரி ஒற்றைக்கல் தூண் கல்வெட்டு எந்த ஆட்சியாளர் பற்றியது\nதலைப்பு – தொற்று நோய்கள்\nஎந்த வைட்டமின் குறைபாட்டினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது\nஇரத்தம் உறையாமை எதனுடன் தொடர்புடையது\nமலேரியா நோய்க்கு காரணமான காரணி எது\nஉலக கை கழுவும் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது\nபிறந்த குழந்த��க்கு செலுத்தப்படும் முதல் தடுப்பூசி எது\nC)முத்தடுப்பூசி & போலியோ சொட்டு மருந்து\nஎந்த கிரகத்திற்கு வளிமண்டலம் இல்லை\nசூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள் எது\nபுளூட்டோ, சரோன், சீரிஸ், ஈரிஸ் எனபடுபவை\nA) நீள்வட்ட வடிவ வடிவம்\nஃபோபோஸ் மற்றும் டீமோஸ் செயற்கைக்கோள்களைக் கொண்ட கிரகம் எது\nதேர்வு தேதி : 17.08.2017\nபாடம் : பொது தமிழ்\nகுறிப்பு புத்தகம் : சமச்சீர்\nமொத்த கேள்விகள் : 5\nமொத்த மதிப்பெண் : 5\n(a) அத்து – (1) மதம்\n(b) குழவி – (2) வறுமைக்காலம்\n(c) எய்ப்பு – (3) எல்லை\n(d) கடாம் – (4) குழந்தை\n(b) சிந்தை – (2) மணம்\n(c) கூலம் – (3) கூந்தல்\n(d) ஓதி – (4) தானியம்\n(a) அல்லி – (1) அப்துல் ரஹ்மான்\n(b) ஊர்வலம் – (2) மீரா\n(c) ஊசிகள் – (3) மு. வரதராசனார்\n(d) பால்வீதி – (4) மு. மேத்தா\n(a) யாணர் – (1) புதுவரவு\n(b) விபுதர் – (2) புலவர்\n(c) வகிர் – (3) பிளவு\n(d) வலவன் – (4) ஓட்டுபவன்\n(a) குறிஞ்சிப்பாட்டு – (1) முத்துசாமி\n(b) சந்திரலோகம் – (2) வடமலையப்பர்\n(c) தண்டியலங்காரம் – (3) தண்டி\n(d) மச்ச புராணம் – (4) கபிலர்\nDownload TNPSC Monthly Compilation —–>(மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பதிவிறக்கம் செய்ய ) Download as PDF\nFor Current Affairs Video Class —–> (நடப்பு நிகழ்வுகள் வீடியோ வகுப்பு (இலவச வகுப்புகள் ))Watch Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09025820/Hospital-Minister-Udumalai-K-Radhakrishnan-informed.vpf", "date_download": "2019-03-25T00:15:44Z", "digest": "sha1:HS5YLUYUJHSWQBJAGCD6IDTIRUNQTAKO", "length": 15285, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hospital Minister Udumalai K. Radhakrishnan informed the cats for the cattle || கால்நடைகளுக்கு சிசிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகால்நடைகளுக்கு சிசிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல் + \"||\" + Hospital Minister Udumalai K. Radhakrishnan informed the cats for the cattle\nகால்நடைகளுக்கு சிசிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்\nதமிழ்நாட்டில் மேலும் 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ரேக்ளா போட்டியை நடத்தினார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக உடுமலை, மடத���துக்குளம், குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் மற்றும் காளைகள் கொண்டு வரப்பட்டன. ரேக்ளா போட்டியை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்தனர்.\nபோட்டிகளின் தூரம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிக்கு சி.மகேந்திரன் எம்.பி., முன்னிலை வகித்தார். போட்டியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.\nஒலி பெருக்கி மூலம் காளையின் உரிமையாளர் மற்றும் ஊரை சொல்லி ஒவ்வொரு ரேக்ளா வண்டியாக போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி ஒன்றன்பின் ஒன்றாக ரேக்ளா வண்டிகள் களத்தில் இறக்கப்பட்டது. போட்டியின் தொடக்கத்தில் கொடியசைத்ததும் காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. அப்போது பார்வையாளர்களும் உற்சாக குரல் எழுப்பினார்கள். போட்டி தொடங்கிய இடம் முதல் முடியும் பகுதி வரை இருபுறமும் கயிறு கட்டப்பட்டு இருந்தது. உற்சாக மிகுதியால் ரேக்ளா வண்டி பாய்ந்து செல்லும் பாதைக்குள் பார்வையாளர்கள் புகுந்து விடக்கூடாது என்பதற்கான இந்த முன்ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ரேக்ளா போட்டி மாலை 6 மணி வரையில் நடைபெற்றது.\nபோட்டியில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உடுமலை-மூணாறு சாலையில் ரேக்ளா போட்டி நடைபெற்றதை யொட்டி அமராவதி மற்றும் மூணாறுக்கு செல்லும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை வழியாக திருப்பி விடப்பட்டன. ரேக்ளா போட்டியை முன்னிட்டு தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nமுன்னதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கால்நடைத்துறையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ரேக்ளா போட்டிகள் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களின் போது நடத்தப்படுகிறது. அப்போது மாடுகளுக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் பொருட்டு இங்கு அனைத்து வகையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 5 மாவட்டங்களில் கால்நடை நடமாடும் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது.\nதற்போது கூடுதலாக 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ மனை என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடக்கி வைக்க உள்ளார். அதன்படி 22 மாவட்டங்களில் கால்நடைகளின் இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடமாடும் ஆம்புலன்சில் செய்யப்பட்டுள்ளது. அதில் நோய்வாய்ப் பட்டுள்ள மாடுகளை தூக்கி சிகிச்சை அளிப்பதற்காக லிப்ட் நவீன எந்திரங்கள் மற்றும் ஸ்கேன் வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-25T00:34:52Z", "digest": "sha1:UP6TIQ26Q25LB37ZSR3RT3POZ7SUNA2E", "length": 11001, "nlines": 149, "source_domain": "www.maalaimalar.com", "title": "தங்க தமிழ்செல்வன் News in Tamil - தங்க தமிழ்செல்வன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஆண்டிப்பட்டி தொகுதி��ில் மீண்டும் போட்டியிடுவேன் - தங்க தமிழ்செல்வன்\nஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் - தங்க தமிழ்செல்வன்\nஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #ThangaTamilselvan\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: தங்க தமிழ்செல்வன்\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #ADMK #ThangaTamilselvan #BJP\nஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி நீக்கம், இணைப்பு ஏமாற்று வேலை - தங்க தமிழ்செல்வன்\n‘அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி நீக்கம், இணைப்பு ஏமாற்று வேலை’ என தங்க தமிழ்செல்வன் கூறினார். #ADMK #AMMK #ThangaTamilSelvan #OPSbrother\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nசோனியா காந்தி இத்தாலியில் நாட்டியக்காரியாக இருந்தார் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ\nகடவுளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம்- மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பாய்ச்சல்\nஸ்டாலின் முதல்வராக வேஷம் போடுகிறார் - ஓ.பன்னீர் செல்வம்\nநடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு\nதேனி தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி\nபடவிழாவில் நயன்தாராவை கலாய்த்த ராதாரவி\nவடமாநிலத்தில் வெற்றி கிடைக்காது என்பதால் தென் மாநிலத்தை குறி வைக்கிறார்- ராகுல் மீது பொன். ராதாகிருஷ்ணன் தாக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/13095933/1008438/Varadharaja-Perumal-Temple-Kumbhabhishekham-After.vpf", "date_download": "2019-03-24T23:19:37Z", "digest": "sha1:XJQSNEUVGCSBHOS7R53JVNOYGNO6BXZJ", "length": 7145, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷ���கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 09:59 AM\nகும்பகோணம் அருகே ஏனநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.\nகும்பகோணம் அருகே ஏனநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் திருப்பணிகள் ஆன்மீக ஆர்வலர்கள் பலரின் முயற்சியால் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனை அடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nகுணா குகை பகுதியில் பதற்றமான சூழல்\nவனத்துறையினர் வியாபாரிகள் இடையே கடும் மோதல்\nஇரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்\n20 விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்\nதண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு\nஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத���தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-mar-06/cinema-news/148807-lkg-movie-review.html", "date_download": "2019-03-24T23:55:46Z", "digest": "sha1:CVPQCJMPFT4VHYVN4WKEIBWP6CMV7TBB", "length": 19627, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "LKG - சினிமா விமர்சனம் | LKG - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 06 Mar, 2019\nகடிதங்கள் - என்றும் விகடன் மக்களோடு\nவிகடன் லென்ஸ்: பாடறியேன்... படிப்பறியேன்... போலி டிகிரி போட்டுக்கொண்ட 37 எம்.எல்.ஏ-க்கள்\nமண்டியிட்ட மாம்பழமும் தலைகவிழ்ந்த தாமரையும்\n“சமீபகாலமாக அ.தி.மு.க நல்லாட்சி நடத்துகிறது\nஇது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்\nLKG - சினிமா விமர்சனம்\nடு லெட் - சினிமா விமர்சனம்\nகண்ணே கலைமானே - சினிமா விமர்சனம்\nவீடியோ கேம்ஸ் : பழகலாம், பதக்கம் வெல்லலாம்\n“23 வயதுவரை புத்தகங்கள் வாசித்ததில்லை\nகச்சேரியில் வந்த காதல் கடிதம்\nஅன்பே தவம் - 18\nஇறையுதிர் காடு - 13\nகேம் சேஞ்சர்ஸ் - 27 - ID\nநான்காம் சுவர் - 27\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/02/2019)\nLKG - சினிமா விமர்சனம்\nஇன்றைய தேதிக்கு தமிழகத்தின் முதல்வராக, அரசியலில் பி.ஹெச்.டி எல்லாம் தேவையில்லை. ப்ரீ.கே.ஜியே போதும் என்கிறது இந்த எல்.கே.ஜி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசினிமா விமர்சனம் ஆர்.ஜே.பாலாஜி ப்ரியா ஆனந்த் எல்.கே.ஜி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nடு லெட் - சினிமா விமர்சனம்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-dragon-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-03-25T00:31:19Z", "digest": "sha1:I35QTNZ442EGMW43IOG7BF2E22L57QF5", "length": 8639, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல��� – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nசர்வதேச Dragon படகுப்போட்டியில் சீனாவிற்கு தங்கப்பதக்கம்\nசீனாவில் ஆரம்பமாகிய சர்வதேச Dragon படகுப் போட்டியில் அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளனர்.\nசீனாவில் சாங்கிங் நகரில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகிய சர்வதேச Dragon படகு போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஅந்நாட்டில் சாங்கிங் நகரில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டியில், கனடா, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஅந்தவகையில் முதலாம் நாளான இன்று நடத்தப்பட்ட 200 மற்றும் 100 மீட்டர் படகு போட்டிகளில் சீனாவைச் சேர்ந்த வீரர்களே தங்கப்பதக்கங்களை வென்றனர்.\nமேலும் 400 மற்றும் 500 மீட்டர் படகு போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் ஓமான் அமைச்சர்\nஹம்பாந்தோட்டையில் 3,800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை\nசீனாவில் பேருந்து விபத்து: 26 பேர் உயிரிழப்பு\nமத்திய சீனாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 26 பேர் உயிரிழந்ததோடு 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக சீன ச\nசீன இரசாயன தொழிற்சாலை வெடிப்பு: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்\nசீனாவின் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் 64 பேர் உயிரிழந்ததோடு 28 பேர் காணாமல் போயிருப்பதா\nசீனா பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்: ஜேர்மன் அதிபர் மெர்க்கல்\nஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவுக்கிடையே மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தங்களில் இருநாடுகளுக்கும் சம\nமனித உரிமை விவகாரம் – தமது நிலைப்பாட்டினை அறிவித்தது சீனா\nமனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதாக சீனா தனது நிலைப்பாட்டினை அற\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாட��� திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yyftfiberglass.com/ta/fiberglass-self-adhesive-tape-3.html", "date_download": "2019-03-24T23:59:10Z", "digest": "sha1:4ROLVA6Y573IOP2U6IPJ3Q4UJKJVESBQ", "length": 8753, "nlines": 210, "source_domain": "www.yyftfiberglass.com", "title": "கண்ணாடியிழை சுய பிசின் நாடா - சீனா FeiTian கண்ணாடியிழை", "raw_content": "\nகண்ணாடியிழை 75g / மீ 2 கண்ணி\nகண்ணாடியிழை 90g / மீ 2 கண்ணி\nகண்ணாடியிழை கண்ணி 110g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 120g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 145g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 160g / மீ 2\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை கார்னர் மணி பிவிசி\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை 75g / மீ 2 கண்ணி\nகண்ணாடியிழை 90g / மீ 2 கண்ணி\nகண்ணாடியிழை கண்ணி 110g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 120g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 145g / மீ 2\nகண்ணாடியிழை கண்ணி 160g / மீ 2\nகண்ணாடியிழை கார்னர் மணி பிவிசி\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை கண்ணி 10 × 10 110gm2\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 160gm2\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 120gm2\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 145g\nகண்ணாடியிழை கண்ணி 4 × 4 145g\nகண்ணாடியிழை கண்ணி 5 × 5 75g\nகண்ணாடியிழை மெஷ் 4 × 4 75g\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 5,000,000 மீ 2\nபோர்ட்: நீங்போ / ஷாங்காய்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n60கிராம் / மீ 2\nஉயர்தர கண்ணாடியிழை சுய பிசின் நாடா , வாடிக்கையாளர் உங்களுக்கு தேவையான எந்த அகலம், நீளம் மற��றும் வண்ண கோரலாம்.\nமுந்தைய: கண்ணாடியிழை சுய பிசின் நாடா\nஅடுத்து: கண்ணாடியிழை சுய பிசின் நாடா\nசுய ஒட்டும் தன்மையுள்ள மெஷ்\nசுய ஒட்டும் தன்மையுள்ள டைல் மெஷ்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் Plane\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nகண்ணாடியிழை சுய பிசின் நாடா\nYuyao FeiTian கண்ணாடியிழை கோ, லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகண்ணாடியிழை கண்ணி ஒரு அழகாக நெய்த உள்ளது போன்ற நாடாவினாலும் வடிகட்டிகள் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று கண்ணாடியிழை நூல் முறை crisscross. பில்டராக பயன்படுத்தப்படும் போது, அது உற்பத்தியாளர் ஒரு மருந்து தெளிப்பதை இல்லை அசாதாரணமானது ...\nஎப்படி தேர்ந்தெடுக்க உயர்தர கண்ணாடியிழை கண்ணி\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் House\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/06/for-these-foreigners-india-is-where-the-action-is-003650.html", "date_download": "2019-03-24T23:15:00Z", "digest": "sha1:CMEP5UXLAR2V33NS2OMQL57KM6Z3U7L2", "length": 21974, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெளிநாட்டவர்களுக்கு சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கும் இந்திய சந்தை... | For these foreigners, India is where all the action is - Tamil Goodreturns", "raw_content": "\n» வெளிநாட்டவர்களுக்கு சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கும் இந்திய சந்தை...\nவெளிநாட்டவர்களுக்கு சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கும் இந்திய சந்தை...\nஜெகன் மோகன் ரெட்டிக்கு 500 கோடி ரூபாய் சொத்து..\nகங்கை நதியை சுத்தம் செய்தால் வருமான வரியில் சலுகை மத்திய அரசின் புதிய ஆஃபர்..\nபுதிய பிஸ்னஸ் துவங்க மோடி தரும் சூப்பரான திட்டம்.. வெறும் ரூ.5 லட்சம் முதலீடு போதும்..\nகர்நாடக தேர்தல் முடிவுகள்: எந்த பங்குகளை வாங்கலாம் & விற்கலாம்.. 15% வரை லாபம்..\n2017இல் இந்த பங்குகள் எல்லாம் பல மடங்கு லாபம் அளிக்குமாம்..\nவேலை போய்விட்டது என்று கவலைப்பட வேண்டாம்.. செலவே இல்லாமல் பிஸ்னஸ் மேன் ஆக 9 ஐடியாக்கள்..\nவர்த்தக விரிவாக்கம் செய்ய பணமில்லா 'மார்கெட்டிங்' உத்திகள்..\nபெங்களுரூ: இந்திய சந்தையை நம்மவருக்கு சிறப்பாக பயன்படுத்த தெரிகிறதோ இல்லையோ இந்த வெளிநாட்டவர்களுக்கு ந���்றாக தெரிகிறது.\nகடந்த 5 வருடத்தில் பெங்களூரில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புதிய நிறுவனங்களை துவங்கியுள்ளனர். பெரு நிறுவனங்களை விட சிறு நிறுவனங்களின் தாக்கம் அதிகம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்... இதற்கு உதாரணம் பேஸ்புக், டிவிட்டர், பிளிப்கார்ட் போன்ற பல...\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின், மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்ஸ் புரோட்டோடைப்பிங் பிரிவின் தலைவரான சீன் பலாக்ஸ்வெட், அதிகப்படியான சம்பளம் கிடைக்கும் தனது வேலையை விட்டுவிட்டு 2004ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.\nஇந்தியா வந்த இவர் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு இரண்டாம் தர வேலைகள் அதாவது ப்ளு காலர் ஜாப்ஸ் எனப்படும் டிரைவர்கள், வீட்டு வேலையாட்கள், சமையல் செய்பவர்களுக்காக தனி வேலைவாய்ப்பு இணைய தளத்தை திறந்துள்ளார்.\nஇன்றளவும் சீன் பலாக்ஸ்வெட் இந்தியாவில் வர்த்தகம் துவங்கியது மிகவும் சரியான முடிவு என தெரிவித்துள்ளார். மேலும் அவர் புதிய எண்ணங்கள் கொண்டு வரும் அனைவருக்கும் இந்திய சந்தை சிறப்பானது எனவும் தெரிவித்தார்.\nக்ரேக் மோரான் மற்றும் டேவிட் பேக் 2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்து செல்ப்-டிரைவிங் கார் ரென்டல் நிறுவனத்தை துவங்கினார்கள். இந்நிறுவனத்தின் பெயர் தான் ஜூம் கார். வெறும் 7 கார்களை வைத்து துவங்கிய இந்நிறுவனம் இன்று 250 கார்களை கொண்டு செயல்படுகிறது.\nஇந்நிறுவனம் தற்போது பெங்களுரூ நகரத்தை தலைமையிடமாக கொண்டு பெங்களுரூ மற்றும் பூனேவில் செயல்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தி 10 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றன.\nஎங்கேயோ கேட்ட நிறுவன பெயராக உள்ளதா... சமீபத்தில் சமுக வளைதள நிறுவனமான டிவிட்டர் இந்தியாவில் இருந்து முதல் முறையாக கையகப்படுத்திய நிறுவனம் தான் அது.\nஇந்தியாவில் மிஸ்டு கால் மூலம் சேவை அளிக்கலாம் என்பதை உணர்ந்து வாலரி வாக்நர் பெங்களுரில் ஜிப் டயல் நிறுவனத்தை துவங்கினார். உண்மையில் இந்நிறுவனம் குறைந்த காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.\nஇதன் மூலம் இந்தியாவில் மீண்டும் 1947 வருமோ என்று நினைப்பதா, இல்லை நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பும் பொருளாதாரம் உயர்கிறது என்று நினைப்பதா என்று தெரியவில்லை. இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இரவும் பகலுமாக வேலை செய்கிறோம். நமக்கா எப்போது வேலை செய்யப்போகிறோம்... எல்லாம் நன்மைகே என்று சொல்லிவிட்ட அடுத்த வேலையை பார்த்துவிட்டு போக வேண்டியது தான்.\nஇனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: foreigners ideas money இந்தியா வெளிநாட்டவர்கள் வணிகம் ஐடியா பணம்\nமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\nநேற்றே கைதான நீரவ் மோடி.. இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/11/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-03-24T23:53:46Z", "digest": "sha1:C7RC66J4NGJH4HVTAI76S3NCUXAIYYJI", "length": 14253, "nlines": 193, "source_domain": "tamilandvedas.com", "title": "நாலாவது கடவுள் ஹனுமான்! கம்பன் புகழாரம் (Post No.5702) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n கம்பன் புகழாரம் (Post No.5702)\nகம்ப ராமாயணத்தில் ஹனுமானை மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கிறான் கம்பன். . ‘சொல்லின் செல்வன்’ என்ற சிறப்புப் பட்டத்தை, அடை மொழியை, ஹனுமானுக்கு ராமன் வழங்கியதைப் பலரும் அறிவர். யுத்த காண்டத்தில் ஓரிடத்தில் எதிரி கூட அனுமனைப் புகழும் ஒரு பாடலை நம் முன் வைக்கிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பன்.\nஎல்லோருக்கும் தெரிந்த கடவுள் திரிமூர்த்தி- அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்களுக்கு அடுத்தபடியாக யாராவது உளரா\nகம்பன் சொல்கிறான்:- உண்டு, அவன்தான் அனுமன்.\nஒருவரை நண்பர்கள் புகழ்ந்தால் நூற்றுக்கு 75 மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஒருவனை அவனுடைய எதிரியே புகழ்ந்தால்- நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம் அல்லவா\nராவணன் தரப்பைச் சேர்ந்த மாலியவான் கூற்றாக கம்பன் சொல்லும் பாடல் இதோ:\nமுறைகெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின்\nகுறைஇலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும்\nஇறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமேதான்\nஅறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா.\n-மாயா சீதைப் படலம், யுத்த காண்டம்,\nஉலகப் படைப்பின் முறையே மாற வேண்டுமானாலும், அனுமன், தான் நினைத்ததை செய்து முடித்து விடுவான். அவனிடமுள்ள குணங்களுக்குக் குறைவில்லை. குற்றமற்ற வேதங்கள் சொல்லும் கடவுளர் மூவர்தான் என்பது ஆராயாதோரின் கருத்து ஆகும். ஒலிக்கும் வீரக் கழலை அணிந்த அனுமனோடு முதற் கடவுளர் நால்வர் ஆவர்.\nஇது அருமையானதொரு பாராட்டு. அனுமனின்றி ராமன் வெற்றி பெற்று இருக்க முடியாது. ஆகவே கம்பன் கூறுவது உண்மையே.\nஇதற்கு முன்னர், ராமனே அனுமனைப் புகழ்ந்த காட்சியையும் காணலாம்.:\nராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அநுமன்\n“வெல்கம் டு கிஷ்கிந்தா (Welcome to Kishkinda) ” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்\nஇப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராம லெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..\nஅஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.\nஉடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்\nஇல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூறக்\nகல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி\nசொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்\nவில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ\nஇந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),\nஇந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா\n இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ நான்முகனோ (விரிஞ்சன்) அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)\nஇதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்\nTAGS– நாலாவது கடவுள், ஹனுமான், கம்பன், அநுமன்\nPosted in கம்பனும் பாரதியும், சமயம். தமிழ்\nTagged அநுமன், கம்பன், நாலாவது கடவுள்\nபாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/surya-birthday-gift-for-karthi/", "date_download": "2019-03-24T23:06:25Z", "digest": "sha1:ZMJQ3SIFT3PE6XPW3ZY2FCBOMABTFX7D", "length": 7407, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "கார்த்தி பிறந்தநாளுக்கு சூர்யா வாங்கி தந்த பரிசு ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகார்த்தி பிறந்தநாளுக்கு சூர்யா வாங்கி தந்த பரிசு \nகார்த்தி பிறந்தநாளுக்கு சூர்யா வாங்கி தந்த பரிசு \nசூர்யா, கார்த்தி இருவருமே மீண்டும் ஹிட் கொடுத்த தங்கள் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்கள்.\nஇந்நிலையில் நேற்று கார்த்தியின் பிறந்தநாளுக்கு பல நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.கார்த்தி காஷ்மோரோ படப்பிடிப்பில் படக்குழுவினர்களுடன் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.\nசூர்யா, கார்த்திக்கு டுவிட்டரில் தன் வாழ்த்துக்களை கூறினார்.இதற்கு கார்த்தி ‘நன்றி நீங்கள் வாங்கி கொடுத்த காலணிகள் நன்றாக இருந்தது’ என பதில் அளித்தார்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த கு���்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/21102432/1185317/Kerala-Floods-Facebook-Donates-Rs-175-Crores.vpf", "date_download": "2019-03-25T00:37:45Z", "digest": "sha1:3R3MROYUQN2QA5QFTFKLMIZAA2GTFCPH", "length": 16452, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.75 கோடி வழங்கும் ஃபேஸ்புக் || Kerala Floods Facebook Donates Rs. 1.75 Crores", "raw_content": "\nசென்னை 25-03-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.75 கோடி வழங்கும் ஃபேஸ்புக்\nகேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1.75 கோடி நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #KeralaReliefFund\nகேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1.75 கோடி நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #KeralaReliefFund\nஉலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது. நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்குகிறது.\nகடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் தனது அம்சங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உதவும் நோக்கிலும், உதவி செய்வோரை அவர்களுடன் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஃபேஸ்புக்கின் சிறிய பங்களிப்பாக 2,50,000 டாலர்கள் வழங்குகிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.\nஆகஸ்டு 8-ம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத அளவு கனமழையாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என கேரளாவின் பெருமளவு மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்புகளில் சிக்கி இதுவரை சுமார் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் தங்களது வீடுகளை இழந்து நிவாரன முகம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nஉலகம் முழுக்க ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ பிரத்யேக க்ரூப்கள், லைவ் வீடியோக்கள் மற்றும் பக்கஙக்ளை துவங்கி நிவாரன உதவிகளில் ஈடுபட்டுள்ளனர். க்ரூப்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரன பொருட்களை வழங்குவது குறித்த தகவல் பரிமாற்றம் செய்ய வழி செய்கிறது.\nஆகஸ்டு 9-ம் தேதி சேஃப்டி செக் அம்சத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தியது. இதன் மூலம் மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. ஃபேஸ்புக்கின் ஹெல்ப் அன்ட் க்ரைசிஸ் டொனேட் பட்டன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1,300-க்கும் அதிகமான போஸ்ட்களை ஈர்த்திருக்கிறது. மேலும் க்ரைசிஸ் டொனேட் பட்டன் மூலம் இதுவரை 500 பேர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.\nKerala Floods | கேரளாவில் கனமழை\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முக ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்- கமல்ஹாசன்\nமும்பை அணிக்கு எதிராக டெல்லி வீரர் ரிஷப் பந்த் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தல்\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு\nபப்ஜி மொபைல் புதிய அப்டேட் - இனி தொடர்ந்து அதிக நேரம் விளையாட முடியாது\nபாப்-அப் செல்ஃபி கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஐ.பி.எல். 2019 - பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி ட்விட்டரில் இணைந்த தேர்தல் ஆணையம்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் ��ருத்துக்கு கோலி பதிலடி\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான்\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/08/24131931/1186157/vishnu-mahalakshmi.vpf", "date_download": "2019-03-25T00:37:29Z", "digest": "sha1:JEKPEYRTBB3KOGQBU5YEEAFEBJHF73PI", "length": 4952, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vishnu mahalakshmi", "raw_content": "\nலட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் நித்திய சுமங்கலி. பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.\nவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லட்சமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.\nலட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.\nராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதென கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.\nமகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.\nலட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ChildCare/2018/06/18120429/1170850/How-should-children-play-with-a-pet.vpf", "date_download": "2019-03-25T00:37:16Z", "digest": "sha1:MEJH7NLXZWGRSOFXHTZKMN75NODWP7H7", "length": 12682, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: How should children play with a pet", "raw_content": "\nகுழந்தைகள் செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும்\nகுழந்தைகளுக்கும் - செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும்.\nகுழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் அவைகள் தன் வயதைஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புகின்றன. அதுபோல் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளிடமும் அதிக பாசம்காட்டி விளையாட விரும்பும். ஆனால் வளர்ப்பு பிராணிகளால் குழந்தைகளுக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும் என்பதால், மிகுந்த கவனம் தேவைப்படும்.\nகுழந்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் எவ்வளவுதான் நல்ல பிராணியாக இருந்தாலும் குழந்தைகளிடமிருந்து அவைகளை சற்று விலக்கி வையுங்கள்.\nகுழந்தைகளுக்கும்- செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளின் கண்களை நோண்டுவது, விளையாட்டாக கையில் கிடைத்ததை அதன் மீது தூக்கி எறிந்து விளையாடுவது, அவைகளை பயமுறுத்துவது போன்றவைகளில் ஈடுபட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.\nநாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை தூர விலக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.\nகுழந்தைகளோடு நாய்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால் அப்போது பெற்றோர் அருகில் இருக்கவேண்டும். செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பிராணிகள் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க நீங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுங்கள். அவைகளும் புரிந்துகொள்ளும்.\nவளர்ப்பு நாய்களை குழந்தைகளின் படுக்கையில் புரள அனுமதிக்கவேண்டாம். குழந்தைகள் சாப்பிடும் தட்டில் வாய்வைக்கவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை முகர்ந்து பார்க்கவோ வாய்ப்பளிக்கவேண்டாம். செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள். அதேநேரம் குழந்தைக்கு ஆபத்து நேராமலும் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தையால் அவைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. ஒருபோதும் செல்லப்பிராணியையும் குழந்தையையும் தனியாக பழக அனுமதித்து விடக்கூடாது.\nசெல்லப்பிராணியோடு குழந்தை எவ்வளவுதான் அன்போடு பழகினாலும் உங்கள் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே ஆபத்துகளை தவிர்க்கலாம். வெளியில் வாக்கிங் போகும்போது செல்லப்பிராணி, குழந்தை இரண்டையும் அழைத்துச் செல்லலாம். அப்படி செய்தால் வளர்ப்பு பிராணிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவை புரிந்துகொள்ளும். குழந்தைக்கும்- வளர்ப்பு பிராணிக்கும் இடையே நல்ல புரிதலும் உருவாகும்.\nபொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். தடுப்பு ஊசிகளும் போட வேண்டும். செல்லப் பிராணிகளோடு விளையாடுவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனாலும் சில நேரங்களில் வளர்ப்பு பிராணிகளை தள்ளிவைக்கவேண்டும். குழந்தைக்கு உணவூட்டும்போது வளர்ப்பு பிராணிகளை அருகில் சேர்க்கவேண்டாம். அதன் உரோமம் உணவுப் பொருளில் உதிரக்கூடும். குழந்தைகள் வீறிட்டு அழுவதும், கத்துவதும் பிராணிகளுக்கு திகிலை ஏற்படுத்தும். அப்போது அவைகளின் அச்சத்தை போக்கவேண்டும். நாளடைவில் பழகிவிடும். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்துவதை பார்த்து சில நேரங்களில் நாய்கள் பொறாமைப்படுவதுமுண்டு.\nஅப்போது அவைகள் மீதும் அக்கறை காட்டுகிறோம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை செல்லப்பிராணிகள் புரிந்துகொள்ள சில காலம் ஆகும். குழந்தைகளுக்கும், பிராணிகளோடு எப்படி பழகவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள அவகாசம் தேவை. அதுவரை இருவரையும் நம் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்.\nகுழந்தைகளுக்கு மற்ற உயிர்களை நேசிக்கும் பண்பு இளமையிலேயே ஏற்பட செல்லப்பிராணிகள் உதவுகின்றன. விளையாட்டின் எல்லை என்ன என்பதையும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். அதனை அடிப்பது, காதை பிடித்து இழுப்பது, கடிப்பது போன்றவை விளையாட்டல்ல துன்புறுத்தல் என்பதையும் குழந்தை தெரிந்துகொள்கிறது.\nஅன்பை மற்ற உயிரினங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. செல்லப்பிராணிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அன்போடும், நன்றியோடும் நடந்துகொள்கிறது. குழந்தைகளின் மகிழ்ச்சி, உற்சாகத்திற்கு செல்லப்பிராணிகள் காரணமாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/wine-seller-arrested-by-police", "date_download": "2019-03-24T23:07:39Z", "digest": "sha1:POLFWLCSO5NEAXY6T3WHLZY7MJIQXECF", "length": 11711, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "சட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல் கைது | the wine seller Arrested by police | nakkheeran", "raw_content": "\nசட்டவிரோத மதுவிற்பனையாளரை காவல்நிலையத்தில் புகுந்து தூக்கிசென்ற கும்பல் கைது\nதிருவாரூர் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்தததாக கைது செய்யப்பட்ட குற்றவாளியை காவல் நிலையத்தில் புகுந்து அடாவடியாக மீட்டு சென்ற 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டம் பழையவலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கள்ளத்தனமாக அப்பகுதியில் மது விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை நேற்று கைது செய்து வைப்பூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் ராஜாவின் நண்பர்கள் 13 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் காவல் நிலையத்தில் அடாவடியாக புகுந்து விசாரணை மேற்கொண்டு வந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராஜாவை மீட்டு சென்றனர்.\nஇச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிவாஸ், மகேஸ், ரவி உட்பட 10 பேரை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் அவர்கள் பயன்படுத்திய லோடு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல்\nசெவிலியர் நாடகமாடி அரை நிர்வாண படம்மெடுத்த பெண்கள் - கூண்டோடு கைது\nபுதுச்சேரியில் போக்ஸோவில் டென்னிஸ் பயிற்சியாளர் கைது\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nகார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு;கவலையில் திமுக:குஷியில் பாஜக\nகமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவேட்பாளரை மாற்றுக ;காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயற்சி\n“நானும் ரவுடிதான் வடிவேலு மாதிரி உதயநிதி\nஜெ. போல ஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா- அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாற்றம்\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு ���ாவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/52946-mahanth-dharam-das-speech.html", "date_download": "2019-03-25T00:17:58Z", "digest": "sha1:AYKTMUMD45ME4DQ6A45ETPBHEOFQHFXX", "length": 10441, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "‛அயோத்தி விவகாரத்தில் அவசர சட்டம் தேவையற்றது’ | mahanth dharam das speech", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\n‛அயோத்தி விவகாரத்தில் அவசர சட்டம் தேவையற்றது’\n‛‛அயோத்தி விவகாரத்தில், அவசர சட்டம் இயற்றப்படாததே நல்லது. அந்த விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு மிகச் சரியானது,’’ என, நிர்வாணி அகாடாவை சேர்ந்த, மஹந்த் தரம் தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅயோத்தியில், ராமர் கோவில் கட்ட ஏதுவாக, இது குறித்து அவசர சட்டம் இயற்றப்படவேண்டும் என, சில அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இது குறித்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தற்போதைக்கு அவசர சட்டம் இயற்ற பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் இந்த நடவடிக்கையை, இந்த வழக்கில் முக்கிய பங்கு வகிக்கும், மஹந்த் தரம் தாஸ் வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து, மஹந்த் மேலும் கூறியதாவது, ”அயோத்தி குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போதைய நிலையில், அவசர சட்டம் இயற்றி, கோவில் கட்டும் பணிகளை துவங்குவது சரியானது அல்ல. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விஷயத்தில், பிரதமர் மோடி அவசரப்படாமல் செயல்படுவது வரவேற்கத்தக்கது. தற்போது அவசர சட்டம் பிறப்பித்தால், அது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவாக வாய்ப்புள்ளது. வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில், அதை மேலும் தாமதப்படுத்தும் வகையில் எந்த வித நடவடிக்கையும் அமைந்து விடக்கூடாது”. இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉண்மையான ஹிந்து நாங்கதான்; பாஜக அல்ல - பஞ்ச் அடித்த கே.சி.ஆர்.\nஅயோத்தி விவகாரம்: சமரச குழு பேச்சுவார்த்தை தொடங்கியது \nஇந்துக்களை எலிகள் போல பயன்படுத்தாதீர்கள்: அமைச்சர் உமா பாரதி\nஅயோத்தி வழக்கின் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டது குறித்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கருத்து என்ன\nமோடியின் முடிவு மிகச் சரியானது\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kangana-ranaut-maniratnam-19-04-1517902.htm", "date_download": "2019-03-24T23:57:44Z", "digest": "sha1:2KQSCIRB3H5I5FCCPS6KPDNEDUIAWCI4", "length": 6531, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கங்கனா சிறந்த நடிகை : மணிரத்னம் - Kangana RanautManiratnam - மணிரத்னம் | Tamilstar.com |", "raw_content": "\nகங்கனா சிறந்த நடிகை : மணிரத்னம்\nபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பி்ல் சிறந்து விளங்குவதாக முன்னணி இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார். டி.வி. சேனல் ஒன்றிற்கு, மணிரத்னம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சமீபத்திய பாலிவுட் படங்களை ஒப்பிடுகையில், கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தை சிறந்த படம் என்றே சொல்லுவேன்.\nஅப்படத்தில், கங்கனா ரனாவத் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். குயின் படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறினார். மணிரத்னம், கடைசியாக பாலிவுட்டில் கடந்த 2010ம் ஆண்டில் ராவண் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ மணிகர்ணிகா ஆக்ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா\n▪ ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்\n▪ வீடு தரகரை ஏமாற்றினேனா\n▪ கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n▪ அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\n▪ கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்\n▪ படு மோசமாக உடல் எடையை கூட்டிய பிரபல முன்னணி நடிகை - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.\n▪ குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்\n▪ ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-03-24T23:15:47Z", "digest": "sha1:RCOLWS66GDIKC4FDBUFXMQC4A3LJCD3O", "length": 33003, "nlines": 195, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு\nஇலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவருமான மகிந்த ராஜபக்ச ஆகியோர் வருட இறுதியில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களது கட்சிகளைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது பற்றியும் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.\nசில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களுடனான சந்திப்பொன்றின்போது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி ஆட்சிமுறையின் உறுதியான ஆதரவாளராக விளங்கிவரும் ராஜபக்சவிடமிருந்து இத்தகைய கருத்தொன்று இப்போது வந்திருப்பதன் பின்னணியில் இருக்கக்கூடிய வியூகம் பற்றி அரசியல�� வட்டாரங்களில் ஊகங்கள் கிளம்பியிருக்கின்றன.\nஅரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி சிறிசேனவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதை இன்னமும் தான் உறுதியாக ஆதரிப்பதாகவும் அதைச்செய்யவேண்டியது பாராளுமன்றத்தின்பொறுப்பு என்றும் கூறியிருந்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 2015 ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு இணங்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான தனது விருப்பத்தை சில தினங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்தார். ஜனாதிபதி தேர்தலில் அன்றைய எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரர் முன்வைத்த பிரதான நிபந்தனைகளில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் ஒன்று என்றும் விக்கிரமசிங்க நினைவுபடுத்தினார்.\nமூன்று பிரதான தலைவர்களும் அவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளுக்கு அப்பால் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை இன்றைய சந்தர்ப்பத்தில் விரும்புவதாகக் காட்டிக்கொள்வதற்கு வெவ்வேறு காரணங்களே இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.ஆனால், அந்த ஒரு விவகாரத்தில் மாத்திரம் அவர்கள் மூவரும் ஒரு புள்ளியில் சந்திப்பதாகத் தோன்றுகின்ற நிலைவரம் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு அவர்கள் ஒருமித்து வழிகாட்டுவார்களா என்ற கேள்வியை ஐயுறவுடன் எழுப்புகிறது.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் மட்டுமீறிய அதிகாரங்களை கணிசமானளவுக்கு குறைப்பதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 19 திருத்தத்தை வரைவதில் முக்கிய பங்கையாற்றியவரான அரசியலமைப்புச்சட்ட நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஜனாதிபதியினதும் பிரதமரினதும் எதிர்க்கட்சித்தலைவரினதும் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஜனாதிபதி சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு இணங்கியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கடந்தவாரம் இராஜகிரியவில் ஊடகவியலாளர்களிடம் கலாநிதி விக்கிரமரத்ன கூறினார்.பிரதமர் விக்கிரமசிங்கவும் கூட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணங்கீயிருக்கிறார்.இநதச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சாத்தியமானளவு விரைவாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இதைச் செய்யமுடியும்.முதற்தடவையாக நாட்டின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணங்கியிருக்கிறார்கள் என்றும் கலாநிதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதை தனது பிரதான வாக்குறுதியாக மக்கள் முன்னிலையில் வைத்து தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் பதவிப்பிரமாணம் செய்தபின்னர் அங்கிருந்து நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சூளுரைத்த அவர் இப்போது ராஜபக்சாக்களின் புதிய கட்சியான பொதுஜன பெரமுனவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க ஆசைப்படுகிறார்.\nஆனால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டுச் சேருவதற்கு தயாராயிருக்கும் பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் குறிப்பாக தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி சிறிசேனவை வேட்பாளராக்கும் யோசனையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். சிறிசேனவை அமைக்கப்படக்கூடிய கூட்டணியின் வேட்பாளராக்கினால் பொதுஜன பெரமுனவின் சார்பில் வேறு வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் எச்சரிக்கை வேறு விடுத்ததயைும் காணக்கூடியதாக இருந்தது.\nஅதேவேளை , மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை எவராவது ஒரு ராஜபக்சவைத் தவிர வேறு ஒருவரை தங்களது முகாமின் ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து நினைத்துப்பார்க்கவும்மாட்டார். அதனால், இரண்டாவது பதவிக்காலத்துக்கும் ஜனாதிபதியாக வருவதற்கு தான் கொண்டிருக்கும் விருப்பம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டதனாலேயே ஜனாதிபதி சிறிசேன ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சில அரசியல் ஆய்வாளர்கள் அர்த்தம் கற்பிக்��ிறார்கள்.\nபிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறும் சாத்தியம் குறித்து அவரின் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலருக்கும் பலத்த சந்தேகம். ஏற்கெனவே சந்திரிகா குமாரதுங்கவிடமும் மகிந்த ராஜபக்சவிடமும் இரு தடவைகள் ஜனாதிபதி தேர்தல்களில் தோல்விகண்ட விக்கிரமசிங்க அடுத்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் எதிரணியின் பொதுவேட்பாளர்களுக்கு விட்டுக்கொடுத்து போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். மீண்டும் ஒரு தடவை வேறு ஒரு பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு பிரதமரால் ஐக்கிய தேசியக் கட்சியினரைக் கேட்டமுடியாது.அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது நிச்சயம். தான் போட்டியில் இருந்து ஒதுங்கி தனது கட்சியின் வேறு ஒரு தலைவரை வேட்பாளராக்கினாலும் சரி, தானே போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போனாலும் சரி விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் ஆபத்துக்குள்ளாகும். அத்தகையதொரு இடர்மிக்க சவாலை எதிர்நோக்கியிருக்கும் நிலையிலேயே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி அவரிடமிருந்து கருத்து வெளிவந்திருக்கிறது.\nமகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை, அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் மூன்றாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாதவாறு அவரைத்தடுக்கிறது.தனது குடும்பத்தவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகவேண்டும் என்பதில் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் உறுதியாக இருக்கும் அவர் தனது மூத்த மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வயது காரணமாக அவரை வேட்பாளராக்க முடியாமல் இருக்கிறார். கடந்ந வருடம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டபோது அங்கு வைத்து அளித்த பேட்டியொன்றில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தனது மகனுக்கு இன்னும் 35 வயதாகவில்லை என்றுதான் முதலில் சொன்னார்.பிறகுதான் சகோதரர் கோதாபய ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிட்டார் இதிலிருந்து அவரின் முன்னுரிமைக்குரிய விருப்பத்தை புரிந்துகொள்ளமுடியும்.\nசகோதரர்களில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவதிலும் பிரச்சினை இல்லாமல் இல்லை. முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதாபயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. அந்தப் பிரச்சினைதான் தீர்ந்துவிடுமென்று வைத்துக்கொண்டாலும் இராணுவப் பின்னணிகொண்ட அவரை வேட்பாளராக்குவதற்கு எடுக்கப்படக்கூடிய முடிவை மகிந்த ராஜபக்சவுடன் அணிசேர்ந்துநிற்கும் பலர் விரும்பவில்லை. மூத்த சகோதரர் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்சவும் கூட ஜனாதிபதியாகுவதற்கு தனக்கு இருக்கின்ற ஆசையை மறைக்கவில்லை.\nஇத்தகைய பின்புலத்தில் எழக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதை மகிந்நத ராஜபக்ச இப்போது விரும்பியிருக்கக்கூடும் என்று வேறு சில அரசியல் அவதானிகள் அபிப்பிராயப்படுகிறார்கள்.அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழித்துவிட்டால் நிறைவேற்று அதிகாரத்துடன் கூடய பிரதமர் பதவிக்கு வந்து முழு அதிகாரத்துடன் தனக்கு மேல் எவரும் இல்லாதநிலையில் ஆட்சிசெய்யலாம் என்று அவர் நினைக்கிறார் போலும்.அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்தால் என்ன அமைக்காவிட்டால் என்ன பொதுஜன பெரமுனவினால் பெருவெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கமுடியும் என்று மகிந்த நம்புகிறார்.2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள்தான் அந்த நம்பிக்கைக்கு அடிப்படையாகும்.\nஇவ்வாறாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு ஆதரவளிப்பதற்கு மூன்று முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஒவ்வொரு உடனடிக்காரணங்கள் இருக்கின்றன என்றே தோன்றுகிறது.\nஆனால், அவர்கள் மூவரும் அதற்காக அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக்கொண்டுவருவதற்கு இணங்குவார்களா சர்வஜனவாக்கெடுப்பொன்றில் இந்த விடயத்துக்காக மூவரும் மக்களிடம் ஆதரவைக்கேட்ட ஒன்றித்து நிற்பார்களா சர்வஜனவாக்கெடுப்பொன்றில் இந்த விடயத்துக்காக மூவரும் மக்களிடம் ஆதரவைக்கேட்ட ஒன்றித்து நிற்பார்களா அல்லது கடந்த கால்நூற்றாண்டு காலமாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி வெறுமனே பேசியதைப்போன்று இப்போதும் பேசிவிட்டு நாளடைவில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்களா அல்லது கடந்த கால்நூற்றாண்டு காலமாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி வெறுமனே பேசியதைப்போன்று இப்போதும் பேசிவிட்டு நாளடைவில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்களா கடந்த கால அனுபவம் இந்த கேள்வியை தவிர்க்கமுடி��ாமல் கேட்டவைக்கிறது.\nஇதனிடையே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படுகின்ற அதிகாரங்கள் வெகுவாகக்குறைக்கப்பட்ட ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய வழிவகுக்கக்கூடிய அரசியலமைப்புக்கான 20 வது திருத்த யோசனையை அற்கெனவே முன்வைத்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க அந்த திருத்தயோசனைக்கு ஆதரவு கோருவதற்கு மகிந்த ராஜபக்ச உட்பட சகல தரப்பினரையும் சந்தித்துப்பேசவிருப்பதாக இவ்வாரம் அறிவித்திருக்கிறார். அவர் நடத்தக்கூடிய அந்த சந்திப்புகளுக்குப் பிறகு நிலைவரங்களை மீண்டும் ஆராய்வோம்.\nநன்றி: வீரகேசரி வார வெளியீடு\nPrevious Postஅறிந்தோ அறியாமலோ நாமே சிதைத்துவரும் தமிழ் தேசிய கோட்பாடு Next Postதிருக்கேதிஸ்வர விவகாரம் : இந்து குருக்கள் சபையின் தலைவர் வடக்கு ஆளுநரை சந்தித்தார்\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/upsc-prepones-civil-services-exam-prelims-be-held-on-18-jun-001584.html", "date_download": "2019-03-24T23:19:40Z", "digest": "sha1:74RP3447ZBQ4IPXWTSAUI655MDHU46TJ", "length": 16160, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள்.. ஜூன் 18ம் தேதி முதல் நிலைத் தேர்வு | UPSC prepones civil services exam, prelims to be held on 18 June - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள்.. ஜூன் 18ம் தேதி முதல் நிலைத் தேர்வு\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள்.. ஜூன் 18ம் தேதி முதல் நிலைத் தேர்வு\nபுது டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வினை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது, ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.\nசிவில் சர்வீஸ் தேர்வுகள் முதல்நிலை, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய ��ூன்றுக் கட்டத் தேர்வாக நடத்தப்படுகின்றன. முதல் கட்டத் தேர்வான முதல் நிலைத் தேர்வு ஜீன் 18ம் தேதி நடைபெறும் என்று யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.\nஇந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) இந்திய வெளியுறவு சேவை (ஐஎப்எஸ்) இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) ஆகிய பணிகளுக்கான தேர்வினை மத்திய அரசு வருடம் தோறும் நடத்தி வருகிறது ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் தேர்வுகள் நடக்கவில்லை. இதற்கு முன்பு மே 26ம் தேதி 2013ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு இந்தத வருடமே தேர்வு நடக்கவிருக்கிறது. இந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஜீன் 18ம் தேதி நடை பெறும் என்று யூபிஎஸ்சி தெரிவித்துள்ளது.\nஐஏஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற முக்கிய பணிகளுக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு சிவில் சர்வீஸ் தேர்வினை நடத்தி வருகிறது. முதல்நிலை, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்டத்திலும் தேர்ச்சிப் பெற்று வருபவர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த சிவில் சிர்வீஸ் தேர்வின் மூலம் 980 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 27 காலி இடங்கள் ஊனமுற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஜீன் 18ம் தேதியும் மெயின் தேர்வு தேர்வு அக்டோபர் மாதம் 28ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்நிலைத் தேர்விற்கான கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் உள்ள மத்திய அரசு அல்லது மாநில அரசு சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பாராளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட பிரிவு 3 யூஜிசிஏ (1956) கீழ் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையானத் தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் பொதுப்பட்டியலைச் சார்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு 6 முறை மட்டும் முயற்சிக்கலாம்.\nஓபிசி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு 9 முறை மட்டும் முயற்சிக்கலாம்.\nஎஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சார்ந்தவர்களுக்கு நிபந்தனை எதுவும் கிடையாது.\nஉடன் ஊனமுற்றோர் 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பட்டியல் மற்றும் ஓபிசி பிரிவைச் சார்ந்த ஊனமுற்றோர்கள் சிவில் சர்வீஸ் தேர்விற்கு 9 முறை மட்டும் முயற்சிக்கலாம். எஸ்சி எஸ்டி பிரிவைச் சார்ந்த ஊனமுற்றோர்களுக்கு நிபந்தனை எதுவும் கிடையாது.\nஜம்மூ மற்றும் காஷ்மீரைச் சார்ந்தவர்களுக்கு வயது வரம்பு : பொதுப்பட்டியலில் உள்ளவர்கள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nஓபிசி பிரிவினர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினரர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nஉடன் ஊனமுற்றோர் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nஜம்மூ மற்றும் காஷ்மீரைச் சார்ந்தவர்களுக்கு தேர்வு எழுதுவதில் நிபந்தனை எதுவும் கிடையாது. அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சிவில் சர்வீ*ஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் : அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணமாக Rs. 100/- வசூலிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட (எஸ்சி மற்றும் எஸ்டி) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.\nமேலும் தகவல்களைப் பெற www.upsc.gov.in என்ற இணையதள முகவரியை அணுகவும்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..\n பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/10/tremors.html", "date_download": "2019-03-24T23:26:45Z", "digest": "sha1:6TVWBL2BCISXGKFSFEMHZW5OITKAFAAT", "length": 13247, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | konkan railway cancels trains as earth quake hits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nமகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்: ரயில்கள் ரத்து\nமகாராஷ்டிரத்தின் கொங்கன் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கொங்கன் ரயில்வே பல ரயில்களை ரத்து செய்தது.\nசெவ்வாய்க்கிழமை காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஉடனடியாக கொங்கன் ரயில்வே அதிரகாரிகளும் இன்ஜினியர்களும் ரயில் பாதைகள், டனல்களை சோதனையிட்டனர். பெரியஅளவில் சேதம் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ரயில்களை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sim card செய்திகள்View All\nஇதுதான் பாமக தொகுதிகளா.. இவர்��ள்தான் வேட்பாளர்களா.. பரபரப்பாக உலா வரும் பட்டியல்\nஒழுங்கா படிச்சு பாஸ் ஆகாமல், அரியர்ஸ் வைத்து.. ஊருக்குப் போகாமல் கஞ்சா விற்ற தெ. ஆ. மாணவர்கள்\nஅயனாவரம் சிறுமி பலாத்காரம்.. 16 பேருக்கும் போடப்பட்ட குண்டாஸ் ரத்து\nஇடைத் தேர்தல் ரத்து எதிரொலி.. திருவாரூர் மக்களுக்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு\nதிருவாரூர் இடை தேர்தல் ரத்து... இதற்காகத்தான் கமுக்கமாக இருந்ததா அதிமுக\nஒரு தொகுதி வேட்பாளர் அறிவிப்புக்கே இத்தனை குழம்பும் அதிமுக.. 39 தொகுதிகளுக்கு நாக்கு தள்ளிடும் போலயே\nமதுரையில் எப்படி அழகிரியோ.. திருவாரூரில் காமராஜ்.. தினகரனின் பலே கணக்கு\nபூண்டி கலைவாணன் தேர்வு.. திமுகவின் மாஸ்டர் பிளான்.. அதிர வைத்த ஸ்டாலின்\nஇது ஜெயலலிதாவின் அதிமுகவா.. ஆச்சரியமா இருக்கே\nதினகரன் செம பாஸ்ட்.. அதிமுகவை ஓரம் கட்டினார்.. வேட்பாளர் அறிவிப்பில்\nம.பியில் பெரும் இழுபறிக்கு வாய்ப்பு.. வெல்லும் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்\n2014 தேர்தலிலும் 73 தான்.. அட 2018லும் அதேதானாம்.. ராஜஸ்தானில் ஒரு ஷாக் மார்க்கண்டேயர்\nசெருப்பாலேயே என்னை அடிங்க.. வாங்கிக்கறேன்.. தெலுங்கானாவை கலக்கும் வேட்பாளர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=869", "date_download": "2019-03-25T00:54:55Z", "digest": "sha1:O24CECWTWPR7SAYAFPXRGDS2PXE276K2", "length": 24941, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Milgau Pillayar Temple : Milgau Pillayar Milgau Pillayar Temple Details | Milgau Pillayar - Cheranmahadevi | Tamilnadu Temple | மிளகு பிள்ளையார்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு மிள���ு பிள்ளையார் திருக்கோயில்\nஅருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில்\nமூலவர் : மிளகு பிள்ளையார்\nமழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும்.\nகாலை 8 மணி முதல் 11 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில் சேரன்மகாதேவி - 627414 திருநெல்வேலி மாவட்டம்\n\"காஞ்சிப்பெரியவர்\" தன் (தெய்வத்தின் குரல்) நூலில், \"ப்ராசீன லேகமாலா என்ற பழைய சிலாசனம், தாமிர சாசனம் முதலானவைகளைத் தொகுத்து மும்பையிலுள்ள நிர்ணயஸாகர் அச்சுக்கூடத்தார் தங்களுடைய \"காவ்யமாலா' என்ற தொகுப்பில் இந்த கால்வாய் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர்\" என சொல்லி உள்ளார்.\n1916ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றி சொல்லப்பட்டுள்ளது. அளவில் மிகச்சிறிய, இந்தக் கோயிலை அரசு கையகப்படுத்தி திருப்பணிகளை மேற்கொண்டால், புகழ் மிக்க தேச ஒற்றுமை கோயில் காப்பாற்றப்படும்.\nசேரன்மகாதேவி பகுதி விவசாய சங்கத்தினர், மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்து வழிபாடு செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.\nகாவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் ஒரு மாநிலத்தவர். முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் இன்னொரு மாநிலத்தவர். ஒரே தேசத்துக்குள் இப்படி ஒரு கருத்து வேறுபாடு. ஆனால், கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே \"கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல, இதில் எத்தனை ஆண்டுகளானாலும், தண்ணீர் வர வேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அவன் கட்டிய \"மிளகு பிள்ளையார்' கோயில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மக���தேவியில் உள்ளது.\nகேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவருக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள், கனவில், \"மன்னா நீ உன் உயரத்துக்கு ஒரு எள் பொம்மை தயார் செய்து, அதனுள் துவரம்பருப்பு அளவுள்ள மாணிக்கக் கற்களைக் கொட்டி, உன் வியாதியை அதற்குள் இடம் மாற்றி, ஒரு பிராமணனுக்கு தானமாகக் கொடுத்து விடு. அதன்பிறகு, வியாதி அந்த பிராமணனைச் சேர்ந்து விடும்,\" என ஏதோ ஒரு தெய்வத்தின் குரலைக் கேட்டார் மன்னர். அதன்படியே பொம்மை செய்தார். ஆனால், எந்த பிராமணரும் அதை வாங்க முன்வரவில்லை. இதை கர்நாடகாவிலுள்ள பிரம்மச்சாரி பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டு வந்து, வாங்கிக் கொண்டான். பொம்மை பிரம்மச்சாரியின் கைக்கு வந்ததும் அது உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மச்சாரி செய்திருந்த காயத்ரியின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. அப்படி கொடுத்து விட்டால், வியாதி உன்னை அண்டாது என சொன்னது. பிரம்மச்சாரியும் கொடுத்து விட்டான். கொடுத்த பிறகு, அவனது மனது கஷ்டப்பட்டது.\nவியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி, தர்மத்துக்கு மாறாக காயத்ரியின் பலனை தானம் செய்து விட்டோமே என கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க மாணிக்க மணிகளை பொதுநலன் கருதி செலவழிக்க முடிவெடுத்தான். என்ன நன்மை செய்யலாம் என முடிவெடுக்க முடியவில்லை. எனவே, அவன் பொதிகையில் வசித்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவு செய்தான்.\nஅதற்கு முன்னதாக பொம்மையை அம்பாசமுத்திரம் என்ற ஊரில் வசித்த ஒரு நம்பிக்கையுள்ள அந்தணரிடம் கொடுத்து, தான் அகத்தியரை சந்தித்து விட்டு திரும்பி வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லி விட்டான். தன்னைச் சந்திக்க ஒரு இளைஞன் வருகிறான் என்பதை உணர்ந்த அகத்தியர், அவனுக்கு பல சோதனைகளையும், தடைகளையும் கொடுத்தார். அத்தனையையும் மீறி, அவன் அகத்தியரை அடைந்து விட்டான். கடும் பிரயத்தனம் செய்து தன்னைச் சந்தித்த அந்த பிரம்மச்சாரியிடம், அவன் கேட்டதைத் தருவதாகச் சொன்னார் அகத்தியர். கன்னடன் விஷயத்தைச் சொன்னான்.\n நல்ல விஷயங்களிலேயே தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். (அதனால் தான் அவர் காவிரியையும், தாமிரபரணியையும் நமக்கு தந்தார் போலும்) நீ மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் போது, வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் குறித்துக் கொள். அப்படியே கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு (மடை) அமை. அது கோமியம் (சிறுநீர்) பெய்யும் இடங்களில் மறுகால் அமை. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு,\" என்றார். பின்னர், தன் பொம்மையைப் பெற இளைஞன் அந்தணரிடம் வந்த போது, அவர் மணிகளை எடுத்து விட்டு, அதற்குப் பதிலாக துவரம்பருப்பை உள்ளே போட்டு கொடுத்து விட்டார். தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கன்னடன், ராஜாவிடம் ஓடினான். தன்னைக் குணப்படுத்திய இளைஞனின் உயர்ந்த நோக்கத்தை அறிந்த ராஜா, அந்தணரை ஒரு சிவாலயத்தில் சத்தியம் செய்யச் சொன்னார். அவர் பொய் சத்தியம் செய்ததால், எரிந்து போனார்.\nபின்னர், தன் மாணிக்கங்களை மீட்ட இளைஞன், பசுவைக் கண்ட இடம் தான் சேரன்மகாதேவி. அப்போது சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம் பகுதிகள் கேரளத்தில் இருந்தன. அகத்தியரே அந்தப் பசுவாக மாறி வந்து நின்றதாகவும் கருத்துண்டு. அது சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியைத் தோண்டினான். இப்போதும், கடல் போல பரந்து கிடக்கிறது இந்த ஏரி. மக்களுக்காக நல்லது செய்பவர்கள் தங்கள் பெயரை விளம்பரப்படுத்துவதில்லை. அந்த இளைஞனின் பெயர் இன்றுவரை தெரியவில்லை. எனவே அவனது மொழியின் பெயரால் \"கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்து விட்டனர். அந்த இளைஞன் கால்வாயை வெட்டியதும், அதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்டது போலவே மூன்றாண்டுகளாக மழையே இல்லை. கால்வாய் காய்ந்து விட்டது. உடனே, அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தான். மழை கொட்டித் தீர்த்தது. இப்போதும், சேரன்மகாதேவி பகுதி விவசாய சங்கத்தினர், மழை இல்லாத காலங்களில், இந்த வழிபாட்டைச் செய்கின்றனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் வ���ழும்படி செய்தால் மழை வரும்.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nதிருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் ரோட்டில் 16 கி.மீ., தூரத்தில் சேரன்மகாதேவி உள்ளது. பஸ்ஸ்டாண்டை ஒட்டி ஓடும் கன்னடியன் கால்வாய் கரையில் இந்தக் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆர்யாஸ் போன்: +91--462-2339002\nஹோட்டல் ஜானகிராம் போன்: +91--462-2331941\nஹோட்டல் பரணி போன்: +91--462-2333235\nஹோட்டல் நயினார் போன்: +91--462-2339312\nஅருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154590&cat=32", "date_download": "2019-03-25T00:55:19Z", "digest": "sha1:P6C6DA53T5G6ZDUKJ4LZWDDEQGWQTRMW", "length": 25548, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "மணல் கொள்ளையர்கள் 7 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மணல் கொள்ளையர்கள் 7 பேர் கைது அக்டோபர் 15,2018 00:00 IST\nபொது » மணல் கொள்ளையர்கள் 7 பேர் கைது அக்டோபர் 15,2018 00:00 IST\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் கோரையாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி கொண்டுச் சென்ற வாகனங்களை, குண்டூர் செக்போஸ்ட் பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர். மூன்று டிப்பர் லாரிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றியதும், லாரிகளுக்கு பாதுகாப்பாக ஸ்கார்பியோ கார் வருவதும் தெரிய வந்தது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், ஜெகதீசன், மதியழகன், ராஜேந்திரன், ரெங்கராஜ், சின்னதுரை, சுதாகர் மற்றும் டிரைவரை கைது செய்தனர்.\nமணல் கடத்தல் 7 லாரிகள் பறிமுதல்\nகுட்கா பறிமுதல் : 4 பேர் கைது\nவங்கதேசத்தினர் 8 பேர் கைது\nசிறுமியை கேலி செய்த இளைஞர்கள் கைது\nபோதைப்பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது\nவேன் விபத்தில் 7 பேர் காயம்\nதண்டவாளத்தில் போராட்டம் 97 பேர் கைது\nசந்தனமரம் கடத்தல்: 4 பேர் கைது\n7 பேர் விடுதலை கூடாது; கவர்னரிடம் மனு\nரயில் தடம் புரண்டு 7 பேர் பலி\nஅரசு போலி சீல்கள் 3 பேர் கைது\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்: 6 பேர் கைது\n7 பேர் விடுதலையை தடுப்போம் ஒரு பெண்ணின் சபதம்\nமணல் கடத்தல்: அதிகாரிகளுக்கும் 'பங்கு'\n2.4 டன் குட்கா பறிமுதல்\nமுதியவரை திருமணம் செய்த மாணவி\n750லி. கடத்தல் சாராயம் பறிமுதல்\nஅதிகாரிகள் சோதனை: மதுபாட்டி��்கள் பறிமுதல்\nநூதன முறையில் மணல் கடத்தல்\nமணல் மறுசுழற்சி; பவுண்டரிகள் முயற்சி\nகாரில் கஞ்சாவுடன் இளைஞர் கைது\nஓடும் லாரியை மடக்கி பணம் கொள்ளை\nபோலீசார் தாக்குதல்: டிரைவர் தற்கொலை முயற்சி\nஅரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்\nபோலீசார் துரத்தியதில் காரில்வந்த கொள்ளையன் பலி\n1.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்\nதிருப்பதியில் 3 டன் செம்மரம் பறிமுதல்\nசாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த ஊழியர்\nகுட்கா, பான்மசாலா 1.50 டன் பறிமுதல்\nசிறுமி பலாத்காரம்: சொந்த தாத்தா கைது\nமணல் கடத்தல் லஞ்சம் : இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nமணல் திருட்டால் அஸ்திவாரமே ஆட்டம் காணும் பாலம்\n90 லட்ச ரூபாய் மதிப்பில் போதை வஸ்து பறிமுதல்\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152149-seeman-advice-to-his-party-members-regarding-symbol.html", "date_download": "2019-03-24T23:21:23Z", "digest": "sha1:IKXKLVUJDPELBMIOKDPQ5XLHOCHAOTV6", "length": 23579, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`மெழுகுவர்த்தி கிடைக்கல; புதிய சின்னம் கிடைக்கும்வரை இப்படிப் பிரசாரம் செய்யுங்கள்!'- தொண்டர்களுக்கு சீமான் அறிவுரை | seeman advice to his party members regarding symbol", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:10 (13/03/2019)\n`மெழுகுவர்த்தி கிடைக்கல; புதிய சின்னம் கிடைக்கும்வரை இப்படிப் பிரசாரம் செய்யுங்கள்'- தொண்டர்களுக்கு சீமான் அறிவுரை\n``மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது புதிய சின்னம் வழங்கக்கோரி ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். இதனால் நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை வழங்கியுள்ளார்.\n``கடந்த 2016-ம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். பல ஆண்டுகள் அனுபவம்வாய்ந்த தேசிய, திராவிடக் கட்சிகளை எதிர்த்து, முதல்முறையாக தேர்தலை எதிர்கொண்டது. புதிய சின்னத்தையும் கட்சிக் கொள்கைகளையும் தேர்தல் வரைவுத் திட்டங்களையும் தமிழகம் முழுவதும் கொண்டுசேர்க்க நான் தொடர் பரப்புரையில் ஈடுபட்டேன். அந்தத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளில் 1.1% வாக்குகளைப் பெற்று மாற்றத்திற்கான விதையினை தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி ஊன்றியது.\nவாக்குக்கு அதிகப்படியான பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறி தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்ற தேர்தல்களிலும் திருபரங்குன்றம் இடைத்தேர்தலிலும் துணிந்து களத்தில் நின்று மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து நடைபெற்ற ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு 3,860 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் ஏப்ரல் 18 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி கொள்கையில் எவ்வித தொய்வின்றி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.\nமேலும், இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்கீடு செய்தேன். இந்தத் தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கம்போல் மெழுகுவத்தி சின்னம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முறையாகக் கோரப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக முன்னணி (People’s Democratic Front) இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டதையடுத்து அக்கட்சிக்கு மெழுகுவத்தி (Candles) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள காரணத்தினால் அதே சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தலைமையில் மாநில ஒருங்கிணைப��பாளர் வழக்கறிஞர் இராவணன், மாநிலச் செய்திப் பிரிவுச் செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் பிரபு ஆகியோர் கொண்ட குழு டெல்லிக்கு நேரில் சென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கக் கோரியுள்ளனர். இன்று (13-03-2019) நாம் தமிழர் கட்சிக்குப் புதிய சின்னம் ஒதுக்க வாய்ப்புள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஎனவே, மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்பது உறுதியானதால் தேர்தல் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெனவும். புதிய சின்னம் கிடைக்கப்பெறும்வரை நமது கட்சியின் கொள்கைகளையும், ஆட்சியின் செயற்பாட்டு வரைவுத் திட்டங்களையும் எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபட வேண்டும்\" என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.\n+11 வைரங்கள் என்றால் என்ன.. பிரேமலதாவுக்கு கலைஞரின் ’பதில்’\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதய���ூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31043/", "date_download": "2019-03-24T23:43:16Z", "digest": "sha1:U5NTLPNMWGMRBTKTWPBIYGZMC62XT45Z", "length": 9020, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆந்திராவில் விஷக்காய்ச்சலுக்கு 16 பழங்குடியின மக்கள் பலி – GTN", "raw_content": "\nஆந்திராவில் விஷக்காய்ச்சலுக்கு 16 பழங்குடியின மக்கள் பலி\nஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி யில் அமைந்துள்ளது சாப்பராயி எனும் கிராமத்தில் மருத்துவம், வீதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வருகின்றனர்.\nகுறித்த கிராமத்தில் கடந்த மாதம் 29ம் திகதி முதல் திடீரென விஷக் காய்ச்சல் பலவியுள்ளதனால் இதுவரை 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு மருத்துவ குழுவினரை கிராமத்துக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டள்ளார்.\nTags16 பழங்குடியின மக்கள் ஆந்திரா பலி விஷக்காய்ச்சல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகெஜ்ரிவால் மீது காவல்துறையில் முறைப்பாடு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடி போட்டியிடும் வாரணாசியில், 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமைக்கு மறுப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொடர்ந்து பப்ஜி விளையாடியதால் நரம்பு பாதிக்கப்பட்டு இளைஞர் உயிரிழப்பு\nகேரளாவில் கனத்த மழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\n“அமெரிக்கா – இந்திய உறவுகள் மிகவும் பலமாக உள்ளது” – டிரம்ப்:-\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31897-2016-11-26-04-46-59", "date_download": "2019-03-24T23:44:28Z", "digest": "sha1:BG5ROM6S3ZWALXGIXIVSYRNMESOHXP6R", "length": 10359, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "ஓரிரவில் ஏழைகளாய்....!", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2016\nஎன்றோ ஒரு நாள் மழைபெய்ய\nமீன் பிடிக்கும் கூட்டமும் உண்டு...\nகுளம் தூர்ந்த கதையினில் மண்டினர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-03-24T23:53:48Z", "digest": "sha1:NRIFIYAQZMMRGLLMORY5ZGWARDWB3U2I", "length": 5713, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "திரு Archives - Behind Frames", "raw_content": "\n1:45 PM எம்பிரான் ; விமர்சனம்\n1:42 PM உச்சகட்டம் ; விமர்சனம்\n1:37 PM அக்னி தேவி ; விமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின்...\n‘மிஸ்டர் சந்திரமௌலி’ மூலம் பாடகியாக அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை..\nதிரையுலகில் நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, முதன்முதலில் நடைபெறும் பிரமாண்ட சினிமா விழா என்றால் அது நாளை (ஏப்-25) நடைபெற இருக்கும்...\n‘மிஸ்டர் சந்திரமௌலி’ ; தனஞ்செயன் அப்டேட்ஸ்..\nதிரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி சரத்குமார், ரெஜினா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. போப்டா மீடியா ஒர்க்ஸ்...\nசந்திரமௌலி படப்பிடிப்பை நிறைவு செய்தார் வரலட்சுமி..\nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து...\nதந்தை-மகனை இணைத்து படம் இயக்கும் திரு…\nவிஷாலை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் திரு.. மூன்று படங்களும் மிகப்பெரிய ஹிட் இல்லையென்றாலும் கூட, இந்த ஆளிடம்...\nடார்ஜானாக மாறிய ஜெயம் ரவி..\nடார்ஜான் கதைகளை படிக்காதவர்களும், டார்ஜான் படங்களை பார்க்காதவர்களும் யாராவது இருப்பார்களா என்ன.. தற்போது கானக வீரன் டார்ஜானை நம் கண்முன் கொண்டுவந்து...\nநினைத்தார் ஜி.வி.பிரகாஷ்.. சாதித்தார் ஜெய்..\n‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என ஜி.வி.பிரகாஷ் தனது படத்திற்கு வைத்த டைட்டில், அவரைவிட நடிகர் ஜெய்க்குத்தான் சரியாக மேட்ச் ஆகியிருக்கிறது.....\nஇயக்குனர் திரு-ஜெய் கூட்டணியை உருவாக்கிய வருண்மணியன்..\nவிஷாலை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் திரு.. மூன்று படங்களும் ஆஹா, ஓஹோ என ஓடவில்லையென்றாலும் இந்த...\nஅக்னி தேவி ; விமர்சனம்\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nஅக்னி தேவி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/377-teachers-selected-dr-radhakrishnan-award-000541.html", "date_download": "2019-03-24T23:08:46Z", "digest": "sha1:CSYGIVEUYCLXTQFUHMJL75W7B4ZNU42R", "length": 10140, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "நாளை ஆசிரியர் தினம்: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது | 377 Teachers selected for Dr. Radhakrishnan Award - Tamil Careerindia", "raw_content": "\n» நாளை ஆசிரியர் தினம்: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nநாளை ஆசிரியர் தினம்: 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nசென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 377 ஆசிரியர்களுக்கு சென்னையில் நாளை டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.\nஆண்டுதோறும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். அந்த தினத்தில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு நல்லாசிரியர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது.\nஇந்த ஆண்டு 377 ஆசிரியர்களுக்கு அந்த நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெறும் ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.\nதொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 201 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 134 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 30 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 10 விரிவுரையாளர்கள் என மொத்தம் 377 பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.\nசென்னை சேத்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி இந்த விருதுகளை வழங்க உள்ளார்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை ப���ரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=830", "date_download": "2019-03-25T00:29:52Z", "digest": "sha1:KHJ5OBVCMD3EZFID2VJPMJSZHK623WAM", "length": 11760, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகள் வயிற்றுப் பேரனுக்கு மூன்று வயது முடிந்துவிட்டது. நாம் எது சொன்னாலும் புரிவதில்லை. கூப்பிட்டாலும் திரும்பி பார்ப்பதில்லை. மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. தனிமையில் இருப்பதையே விரும்புகிறான். நாங்கள் பேசுவது புரிகிறது. அதற்கு அவன் பதில் அளிப்பதில்லை. அவனுடைய ஜாதகத்தில் என்ன குறை இருக்கிறது பரிகாரம் என்ன செய்ய வேண்டும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும்\nஅனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. மற்ற குழந்தைகளைப் போல் ஒரு சராசரி குழந்தையாக உங்கள் பேரனை எண்ணிப் பார்க்க இயலாது. லக்ன பாவகமும், லக்னத்தில் இணைந்திருக்கும் சந்திரன், சனி ஆகியோரின் சஞ்சாரமும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்திருக்கிறது. சிந்தனையைத் தூண்டும் ஐந்தாம் வீட்டில் குருவின் சாரம் பெற்ற கேதுவின் அமர்வு ஞான மார்க்கத்திற்கான வழியைக் காட்டும். தனிமையில் இருக்கும்போது அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது என்பதை அவர் அறியாத வகையில் கண்காணித்துப் பாருங்கள்.\nபசி மற்றும் இயற்கை உபாதைகளை அவர் எப்படி தெரியப்படுத்துகிறார் என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். அவருடைய உடல்நிலையில் எந்தவிதமான கோளாறு���் இருப்பது போல் தெரியவில்லை. பூர்வ ஜென்ம பந்தம் தொடர்கிறது. பேரனை அவரது போக்கிலேயே செயல்பட அனுமதியுங்கள். மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி மடத்திற்கு ஒருமுறை குழந்தையை அழைத்துச் சென்று அங்கே அவரது செயல்பாடு எவ்வாறு அமைகிறது என்பதை கவனியுங்கள். ஏழு முடிந்து எட்டாவது வயது துவங்கும்போது அவரது நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள். உலகம் போற்றும் உத்தமனாக உங்கள் பேரன் உயர்வடைவார்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/09/2-d-n-s-server-windows-7-1-net-2.html", "date_download": "2019-03-24T23:24:35Z", "digest": "sha1:I5VK2FV47M2QPM5NNWQCA4YPCBTCBY6D", "length": 4574, "nlines": 84, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: 2 - D N S Server – கள் - Windows - 7 பயன்படுத்துபவர்கள் 1. Net-பணியாளர்களுக்கு வேகம், 2. இல்லப்பாதுகாப்பு", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\n2 - D N S Server – கள் - Windows - 7 பயன்படுத்துபவர்கள் 1. Net-பணியாளர்களுக்கு வேகம், 2. இல்லப்பாதுகாப்பு\nInternet இல்லதா இல்லம் - உலகம் இனி இல்லை என்று சொல்லு காலம் வந்துவிட்டது, ஆனால் வேகம் மற்றும் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய குறை Windows - 7 பயன்படுத்துபவர்கள் D N S Server-கள் மூலம் Net-பணியாளர்களுக்கு நெட் வேகத்தை அதிகப்படுத்தியும், இல்ல பாதுகாப்பிற்க்கு ‘X’ தளங்களை முற்றிலும் தடுத்து விடலாம். இதை கீழ் கண்ட படத்தின் மூலம் செயல்பட்டு வேகம் மற்றும் பாதுகாப்பை பெறலாம்,\nகீழ்க்கண்ட Server – களின் எண்களை மாற்றுக :-\nNet-பணியாளர்களுக்கு இந்த DNS Server நம்பகமான Google சேவை.\nமேற்க்கண்ட பட விளக்கத்தில் குழப்பம் இருப்பின் கீழ் தரப்பட்டுள்ள வீடியோவை காண்க.\nஉங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேர ...\nமூன்று முத்தான புது Version Software\nஇல்லம் மற்றும் NET பணியாளர்கள் & வணிக நிறுவனங்களுக...\nஅதிவேக இணைய உலவி இரண்டு – அதிவேக தரவிறக்கி ஒன்று\nகணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Pic...\nஇணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்...\nPen Drive & Memory Card - வைரஸ் பாதுகாப்பு மற்றும்...\nகுமுதம் வழங்கும் இலவச சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/karnataka-ii-puc-2016-results-likely-be-in-last-week-may-001347.html", "date_download": "2019-03-24T23:29:45Z", "digest": "sha1:YB25G2J75BAWMNXULQ3EEGM3BXLUDIMG", "length": 11234, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "தள்ளிப் போகும் கர்நாடக பியூசி தேர்வு முடிவுகள்... தவிக்கும் மாணவர்கள்...!! | Karnataka II PUC 2016: Results likely to be out in last week of May - Tamil Careerindia", "raw_content": "\n» தள்ளிப் போகும் கர்நாடக பியூசி தேர்வு முடிவுகள்... தவிக்கும் மாணவர்கள்...\nதள்ளிப் போகும் கர்நாடக பியூசி தேர்வு முடிவுகள்... தவிக்கும் மாணவர்கள்...\nடெல்லி: கர்நாடகத்தில் 2-ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் தவித்துப் போயுள்ளனர்.\nமுன்னதாக இந்தத் தேர்வு முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகும் என்று கர்நாடக மாநில இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்திருந்தார்.\nஆனால் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை பேராசி��ியர்கள் புறக்கணித்ததால் தேர்வு முடிவுகள் வெளியாவது 3 வாரம் தள்ளிப் போகும் என்று தெரியவந்துள்ளது.\n1973-ஆம் ஆண்டு முதலே கர்நாடக மாநில 2-ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் மே 2வது வாரத்தில் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த ஆண்டில் பேராசிரியர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தால் முடிவுகள் வெளியாவது தள்ளிப் போகிறது.\nஆனாலும் கர்நாடக மாநில பொது நுழைவுத் தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக முடிவுகளை வெளியிட கர்நாடக மாநில பியூசி வாரியம் முடிவு செய்துள்ளது. பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி வெளியாகின்றன.\nஇதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பியூசி வாரியத்தைச் சேர்ந்த 650 ஊழியர்கள் ஆகியோரைக் கொண்டு பியூசி முடிவுகளை முடிந்தவரை வெளியிட வாரியம் முடிவு செய்துள்ளது. பொது நுழைவுத் தேர்வு முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியாகவேண்டுமே என்று மாணவர்கள் தவியாய்த் தவித்து வருகின்றனர்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/29/rain.html", "date_download": "2019-03-24T23:50:38Z", "digest": "sha1:7KYXP3RKPAYGC2ZS6JNJEW74ZU77QVWF", "length": 15322, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் வலுக்கும் கனமழை: 3 பேர் பலி | Heavy rains lashes TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nதமிழகத்தில் வலுக்கும் கனமழை: 3 பேர் பலி\nதமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில் கன மழைபெய்து வருகிறது.\nபருவ மழையோடு, வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த மண்டலமும் உருவாகியிருப்பதால் சென்னைஉள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனத்த மற்றும் மிக கனத்த மழை பெய்யும் எனநுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nதிருச்செந்தூரில் வீடு இடிந்து 3 பேர் பலி:\nதிருச்செந்தூரில் கன மழையால் வீடு இடிந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். கும்பகோணத்தில் ஒரு வீடுஇடிந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.\nகன்னியாகுமரி, உதகை, கடலூர், வேலூர், மதுரை, சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாககன மழை பெய்து வருகிறது.\nத���்சையில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nசென்னையில் நேற்று பிற்பகல் முதல் கன மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் நகரின்முக்கியச் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் காலை முதல் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE -ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nதேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/167066?ref=home-top-right-trending", "date_download": "2019-03-25T00:22:47Z", "digest": "sha1:NSKT47HD55IUPLRQ4XQDK6LDHPW2QWOH", "length": 7071, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நிகழ்ச்சி மேடையில் மகனை பார்த்து கண்ணீர்விட்ட தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ்- அப்பா, மகனின் நெகிழ்ச்சி சம்பவம் - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணி��் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநிகழ்ச்சி மேடையில் மகனை பார்த்து கண்ணீர்விட்ட தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ்- அப்பா, மகனின் நெகிழ்ச்சி சம்பவம்\nபிரபல தொலைக்காட்சியான விஜய்யில் Ready Steady Po என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களமிறங்கியவர் ஆண்ட்ரூஸ்.\nஇவரும் ரியோவும் சேர்ந்து நிகழ்ச்சியில் செய்யும் அட்டகாசங்களை நாம் பார்த்திருக்கிறோம். இத்தனை நிகழ்ச்சிக்கு பிறகு அதில் முதன்முதலாக ஆண்ட்ரூஸின் மகன் வந்துள்ளார்.\nநிகழ்ச்சி ஒளிபரப்பாகி முடிந்துவிட்டாலும் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். மகனை பார்த்ததும் ஆண்ட்ரூஸ் உணர்ச்சிவசப்பட அனைவரும் கண் கலங்கிவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/oct/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2579569.html", "date_download": "2019-03-24T23:10:02Z", "digest": "sha1:XA6VCTDQ4MC2HURDH42ISQY4MXTXS523", "length": 7722, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "வித்யாரம்பம்: ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவித்யாரம்பம்: ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு\nBy DIN | Published on : 12th October 2016 07:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆரம்பக் கல்வியைத் தொடங்கி வைக்கும் விதமாக கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.\nநவராத்திரியையொட்டி, கோவையில் உள்ள பல்வேறு கோயில்களில் கொலு வைத்து தினசரி காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்று வந்தன. நவராத்திரி விழாவின் நிறைவு நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.\nஇந்த நாளில் பள்ளி வயது குழந்தைகளுக்கு எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் கல்விக் கடவுளை வணங்கி ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகளின் நாவில் ஸ்ரீஹரி மந்திரத்தையும், உயிரெழுத்தையும் எழுதி குழந்தைகளின் கல்வி தொடங்கி வைக்கப்படும்.\nஅதன்படி, கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு வரையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது குழந்தைகளுடன் வந்திருந்த ஆயிரக்கணக்கான பெற்றோர், நீண்ட வரிசையில் காத்திருந்து பங்கேற்றனர்.\nகோயில் நம்பூதிரிகள் குழந்தைகளின் நாக்கில், தேன் தடவிய தங்கக் கம்பி மூலம் ஸ்ரீ ஹரி மந்திரத்தை எழுதினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆ��்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/11/blog-post_8.html", "date_download": "2019-03-25T01:06:32Z", "digest": "sha1:5KOHVYRZMTBZQG4IUSIGNXEI5GLB3B5F", "length": 8046, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "கித்துள் கிராமத்தில் கனரக வாகனத்தினால் சேதமடைந்துள்ள சிவன்கோயில் வீதி!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /கித்துள் கிராமத்தில் கனரக வாகனத்தினால் சேதமடைந்துள்ள சிவன்கோயில் வீதி\nகித்துள் கிராமத்தில் கனரக வாகனத்தினால் சேதமடைந்துள்ள சிவன்கோயில் வீதி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் கிராமத்தின் உள்ள வீதிகளின் அவலநிலையே இதுவாகும்.கித்துள் கிராமத்தின் சிவன்கோயில் வீதியின் தற்போதைய நிலையே படங்களில் காணலாம்.\nதற்போது பிரதேசமெங்கும் மழை பெய்துகொண்டிருக்கின்றது.மழைகாலம் என்பதால் வீதிகளில் காணப்படும் குன்றுகளிலும், குழிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்குநோய் பரவக்கூடிய வாய்ப்பாக உள்ளது.\nஇக்கிராமத்தில் உள்ள ஆற்றுப்பகுகளில் மண் ஏற்றப்படுகின்றது. மணல்கள் ஏற்றுவதற்காக வருகின்ற வாகனங்களும்,மண்ணை ஏற்றிச்செல்லும் கனகரக வாகனங்களும் இவ்வீதியையே முழுமையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சிவன்கோயில் வீதிகள் சேறும் சகதியுமாக காணப்படுவதால் கிராமத்தில் உள்ள பொதுமக்கள்,பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள்,அரச உத்தியோகஸ்தர்கள் மிகவும் கஸ்டத்துடன் பயணிக்கின்றார்கள்.மேலும் தங்களின் ஆடைகளுக்கும்,உடமைகளுக்கும் சேதமேற்படுகின்றது என்று கவலை தெரிவிக்கின்றார்கள்.\nபொதுமக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கனரக வாகன போக்குவரத்து சாரதிகள் நடந்துகொள்ள வேண்டும் எனவும்,வீதிகளின் அவநிலைக்கு பிரதேசத்திற்குரிய பொறுப்புவாய்ந்த கிராமசேவையாளர்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இணைந்து கித்துள் கிராமத்தின் வீதிகளை புனரமைப்பு செய்வதற்குரிய ஆவணங்களை தயார்படு��்தி செங்கலடி பிரதேச செயலாளருக்கு உரியமுறையில் தெரியப்படுத்தி தீர்க்கமான வேலைத்திட்டத்தை செய்து வீதியை மீள் புனரமைப்பு செய்து தரவேண்டும் என கித்துள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள்,மாணவர்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.\nஇந்த வீதியின் அவலநிலைக்கு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் துரிதநடவடிக்கை எடுக்கவேண்டும்.அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் அசமந்தபோக்குடன் செயற்பட்டால் பொதுமக்களாகிய நாங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=831", "date_download": "2019-03-25T00:31:09Z", "digest": "sha1:LQWY6SOSZYHZJYQAX2HT3XJA7ABR2LUV", "length": 12595, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவிலங்குகளுக்கும் மனிதர்களைப் போல் இறை பக்தி உண்டா\nஉண்டு என்பதையே நம் புராணங்கள் அறுதியிட்டுச் சொல்கின்றன. திருவானைக்காவல், திருக்கோகர்ணம் முதலான ஆலயங்களின் ஸ்தல புராணம் விலங்குகளின் பக்தியை நமக்குச் சொல்கிறது. யானை மற்றும் சிலந்தி பூஜித்த கதையை திருவானைக்காவல் ஸ்தலத்திலும், பசு பால் சொரிந்து சிவபூஜை செய்த கதையை திருக்கோகர்ணம் ஸ்தலத்திலும் அறிந்து கொள்ள முடியும். இவையிரண்டும் உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டவையே.\nவிலங்குகளால் பூஜை செய்யப்பட்ட ஸ்தல��்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. இதுபோன்ற புராணக்கதைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் உண்டு. ராஜஸ்தானில் உள்ள ஒரு இடத்தில் எலிகளால் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் ஆலயம் மிகவும் பிரபலம். இந்த வரிசையில் குரங்கு, பாம்பு, நாய், மான், புலி, கரடி என்று பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் உள்ளன என்று தவறாக எண்ண வேண்டாம். நம்மை விட இதுபோன்ற புராணக்கதைகள் எகிப்து நாட்டில் ஏராளம். அங்கு பன்றிகள் வழிபாடு செய்த புண்ணிய பூமி கூட உண்டு.\nஇறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ளும்போது விலங்குகளுக்குள்ளும் பரமாத்மா என்ற இறைசக்தி நிச்சயமாக இருக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இவை எல்லாவற்றையும் விட அன்பு இருக்கும் இடத்தில் நிச்சயமாக ஆண்டவன் இருப்பான். அன்பே சிவம் என்ற தத்துவம் அதனை அறுதியிட்டுச் சொல்லும். பூனை, நாய், பசு, காளை என்ற வளர்ப்புப் பிராணிகள் மட்டுமல்ல, காகம், புறா, கிளி போன்ற பறவைகள் மட்டுமல்ல, யானை, புலி, சிங்கம் முதலான வனவிலங்குகள் மட்டுமல்ல, தொட்டியில் வளர்க்கப்படும் மீன் இனங்களுக்குக் கூட தனது எஜமானனின் மேல் அன்பு செலுத்தத் தெரியும் என்பதை அவற்றை வளர்ப்பவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். அன்பு என்பதே கடவுளின் உருவம் என்பதாலும், விலங்குகளுக்கும் அன்பு செலுத்தத் தெரியும் என்பதாலும், விலங்குகளுக்கும் இறைபக்தி என்பது நிச்சயம் உண்டு என்ற கருத்தினை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் ���ேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24683/", "date_download": "2019-03-24T23:06:03Z", "digest": "sha1:HPTBLEJ6ADQUKBNWVGSWF3YLFK6YWZ7A", "length": 9133, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்காணிப்பு விமானங்களை கொள்வனவு செய்ய ஜப்பான் உதவ உள்ளது – GTN", "raw_content": "\nகண்காணிப்பு விமானங்களை கொள்வனவு செய்ய ஜப்பான் உதவ உள்ளது\nகண்காணிப்பு விமானங்களை கொள்வனவு செய்ய ஜப்பான் உதவும் என தெரிவிக்கப்படுகிறது. பீ-3சீ என்ற ரக விமானங்கள் மூன்று கொள்வனவு செய்யப்பட உள்ளது. கடல் வலயத்தை கண்காணிப்பதற்கு இவ்வாறு குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பு விடயங்களை உறுதி செய்ய இந்த விமானங்கள் உபயோகமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.\nTagsகண்காணிப்பு விமானங்கள் கொள்வனவு ஜப்பான் பீ-3சீ\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி ப��ட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nநுவரெலியா வசந்த கால ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பில் ஆராய குழு அமைக்கவும் – ஆர்.ராஜாராம்\nகிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த கர்ப்பதி மரணம்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/12/blog-post_18.html", "date_download": "2019-03-24T23:56:02Z", "digest": "sha1:CX7BJJWJ2T3EK2HY5GNRSPNFCLJPU7XH", "length": 22941, "nlines": 201, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: விழித்துக் கொள்வோம்…!", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு\nகற்பழிப்பு - என்ன தண்டனை\n2015ல் \"ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்...\nகுவைத்தில் சமுதாய அரசியல் விழிப்புணர்வு மாநாடு\nஇஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா\nதமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்...\nMTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்\nஉலகின் 2 வது பெரிய மதம் இஸ்லாம் – 160 கோடி முஸ்லிம...\nஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல\n21.12.2012…. நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்....\n“படைத்தவனே, எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் இந்த நில...\nகஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார் \nஉடற்பயிற்சி செய்யுங்கள்: சர்க்கரை நோய் வராது\n--more--> வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழ...\n : களம் இறங்கும் முஸ்லிம்...\nமுஸ்லிம்களை உசிப்பேற்றிய பாபரி மஸ்ஜித் இடிப்பு\n சாத்தூர் ரோட்ல போறீங்க': \"கணவர்' என நி...\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nசிம் கார்டு பெறுவது எளிதல்ல\nஆயங்குடியில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை...\nமத்திய அரசின் நலத்திட்டங்களின் மூலம்\"10 ல் 1 பங்கு...\nஅப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40...\nஅனாதையாக விடப்பட்ட இந்து சிறுமி பிந்து, வாழ்வளித்த...\n”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”\nகாட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை பகுதியில் 144 தட...\nகர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பு: வேதனையில் த...\nஃபலஸ்தீனம் - ஐ.நா.வில் தனி நாடு அங்கீகாரம்\nதுபாயில் கன மழை மக்கள் பெரும் மகிழ்ச்சி\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nஒரு மனிதனுக்கு மனம்தான் மிகவும் முக்கியம். இதைத்தான் எண்ணத்தைப் போல வாழ்க்கைன்னு சொல்லியிருக்காங்க. அந்த மனதை எப்படி நன்றாக வைத்துக் கொள்வது ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான மனநிலையும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால்தான்\nபல தவறுகள் நடக்கின்றன. ஒரு தவறு நடந்து விட்டால் தப்பு செய்தவனை மட்டும் குறை கூறவோ பழி போடவோ முடியாது. அதற்கு காரணமானவர்களையும் யோசிக்க வேண்டும்.\nதெரு ஓரத்தில் தனித்து வளரும் ஒரு செடிக்கு எப்படி நாம் எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாதோ அப்படித்தான் தனிமைப்படுத்தப்படும் ஒரு குழந்தையும். ஒரு வேளை அல்லாஹ்வின் நாட்டப்படி அது வளர்ந்து மரமாகலாம். அல்லது பலர் கால்பட்டு மிதிபட்டு அழிந்தும் போகலாம். அப்படித்தான் வேலியில்லாத செடியை ஆடு மேய்வது போல் பலரது வாழ்க்கையும் அழிந்து போகிறது. நம் பிள்ளைகளுக்கு நாமே வேலியாக இருக்கவேண்டும்.\nடீன் ஏஜ் பருவம், ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான பகுதி. உடலிலும் மனதிலும் ஏற்படும் இயற்கையான மாற்றங்களால் சில குழந்தைகள் பயந்து போவார்கள். சில குழந்தைகள் குழப்பத்தில் இருப்பார்கள். இது வரை எல்லா விசயத்துக்கும் அம்மாவையே கேட்டு செய்திருப்பார்கள்.\nஇனி தானே முடிவெடுக்கத் தொடங்குவார்கள். ஆடைகள் வாங்குதிலும் சரி, வெளியே போவதிலும் சரி தனியாக அல்லது தோழிகளுடன் போவதையே விரும்புவார்கள். இப்போது பெற்றோர்களின் மனநிலை அப்பாடா பிள்ளை வளர்ந்து விட்டான். அவன் வேலைகளை அவனே செய்து கொள்கிறான். நிம்மதி என்று பெருமையோடு விட்டு விடுவார்கள்.\nஇப்போதுதான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு விலகல் ஏற்படுகிறது. இந்த விலகல்தான் கடைசியில் ஆபத்தில் வந்து முடிகிறது. இவ்வளவு நாட்களாக குளித்துவிட்டு, தலைவாரிவிட்டு சுத்தமாக வெளியே போன்னு பல முறை சொல்லியும் கேட்காதவன் இப்போ தாய்க்கு முன்பே எழுந்து குளித்து தலைவாரி பளிச்சென்று வந்து நிற்பான்.\nஅவளுக்கு ஒரே ஆச்சர்யம். இது நம் பிள்ளைதானா எவ்வளவு திருந்தி விட்டான். பொறுப்பு வந்திருச்சின்னு சந்தோசமா விலகிப்பாங்க. அவங்க வேலையை அவங்க பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அவங்க கவனம் அவனிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி விடும். அம்மாவின் கடமை முடிந்துவிட்டது.\nஇந்தச் சமயத்தில்தான் அவனுக்கு அப்பாவின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. இந்த டீன் ஏஜ் பருவம் சிறுவர்களிலும் சேர்க்க முடியாது பெரியவர்களிலும் சேர்க்க முடியாது. ஏனென்றால் ரெண்டுங் கெட்டான் வயது . இந்த வயதில் நிறைய குழந்தைகளின் கேரக்டர்ல வித்தியாசம் தெரியும். அவங்களுக்குள்ளே ஏற்படற மாற்றத்தால பாதிப்பு இருக்கும். சிடு சிடுப்பு, கோபம் ஏதாவது கேட்டா எரிஞ்சி விழுவாங்க. இதைத்தான் நிறைய பேர் வளர வளர திமிர் அதிகமாயிடுச்சிம்பாங்க.\nஆனா இதை சரியா புரிஞ்சிக்கிட்டு, அவங்க இந்த வயதை கடக்கும் வரை அவங்களோட துணையாக இருப்பது நம் கடமை. இந்த வயதில் அப்பா அவனோடு ந��ருக்கமாகப் பழக வேண்டும். அவனுடைய நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்து, அவனை சந்தோஷப்படுத்தி என் அப்பா என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் நடந்து கொள்கிறார் என்று அவன் மனம் சொல்ல வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்பட்டு அதை விட அதிகமாக அவனிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.\nஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது அவனுடன் தனிமையில் பேசவேண்டும். முடியவில்லையென்றால் முயற்சி செய்து பத்து நிமிடமாவது பேச வேண்டும். இந்த வயதிலிருந்தே அவனுக்கு நண்பனாயிருக்க வேண்டும். அவனுக்கே புரியாமல் அவனிடம் தேவையில்லாத தவறான சிந்தனைகள், எண்ணங்கள் இருந்தால் அதை திருத்தி நல்லதை எடுத்துச் சொல்லி நேர்வழி காட்டவேண்டும்.\nஅப்பாவின் கடமை உழைத்து சம்பாதித்து, படிக்க வைத்து கல்யாணம் பண்ணிக்கொடுப்பது மட்டுமல்ல, அவன் பெரியவனாகும் வரை அவனுக்கு நிழலாய் இருந்து, பாதை அமைத்துக் கொடுத்து நேர்வழி காட்ட வேண்டும். அவன் நேர்வழியில்தான் செல்கிறானா என்பதை கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். நான் சம்பாதிப்பதே அவனுக்காகத்தான் என்று முழு நேரத்தையும் பணத்துக்காகவே செலவழித்து ஒரு கணிசமான தொகையையும் சேர்த்திருப்போம்.\nஇப்போது கொஞ்சம் நிதானித்து நம் பையனை திரும்பி பார்த்தால் அவன் நம் வீட்டிலேயே இருந்தாலும் கூட பெயரளவில் மட்டுமே அப்பா என்று அழைக்கக்கூடியவனாக இருப்பான். பாசத்தில் நம்மை விட்டு வெகு தூரம் போயிருப்பான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் மனதைப் பகிர்ந்து கொள்ள ஒரு பெண் அல்லது சில நண்பர்கள் அவன் மனதில் இடம்பிடித்திருப்பார்கள். இப்போது நாம் சொல்லும் வார்த்தை இவனுக்கு கொஞ்சம் கூட நன்றியில்லையே உனக்காக இரவும் பகலும் உழைத்திருக்கிறேன். உன் அம்மாவும் நானும் உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம். எவ்வளவு பாடுபட்டு உன்னை வளர்த்தோம். உனக்கு புரியவில்லையா உனக்காக இரவும் பகலும் உழைத்திருக்கிறேன். உன் அம்மாவும் நானும் உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறோம். எவ்வளவு பாடுபட்டு உன்னை வளர்த்தோம். உனக்கு புரியவில்லையா இத்தனை ஆண்டுகள் வளர்த்த எங்களை விட உனக்கு அந்தப் பெண்ணோ அல்லது நண்பர்களோ முக்கியமாகி விட்டார்களா இத்தனை ஆண்டுகள் வளர்த்த எங்களை விட உனக்கு அந்தப் பெண��ணோ அல்லது நண்பர்களோ முக்கியமாகி விட்டார்களா நமக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் கூட புரியாது.\nகாரணம் அவர்களுக்கு புரியாத வயதில் குழந்தையாக இருக்கும் போது காட்டும் அன்பை அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் புரிந்து கொள்ளக்கூடிய வயதில் நாம் வெளிப்படுத்துவில்லை. அவர்கள் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நாம் அலட்சியமாக இருப்போம். ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. எதுவுமே நம்மோடு இருக்கும் வரை நாம் அலட்சியமாக இருப்போம். நம்மை விட்டுப் போன பின்தான் அதன் வலி தெரியும்.\nஒவ்வொரு குழந்தையும் அவ்வீட்டின் தூண்கள். அந்தத்தூண்கள் சரியில்லையென்றால் அவ்வீடே ஆட்டம் கண்டு விடும். இதை பெற்றோர்களும் உணர வேண்டும். பிள்ளைகளும் உணர வேண்டும். அல்லாஹ்வும் ரசூலும் காட்டித் தந்த வழியில் அன்பும் நேசமும் நிறைந்ததாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அல்லாஹ் உதவி புரிவானாக. ஆமீன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruvinews.com/category/uncategorized/", "date_download": "2019-03-24T23:22:55Z", "digest": "sha1:54BEAERSDLJI3OL4RHDJXW2Z4WEM4KLZ", "length": 24210, "nlines": 232, "source_domain": "www.kuruvinews.com", "title": "Uncategorized | Kuruvi News - Tamil News Website", "raw_content": "\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nஇலங்கை அரசுக்கு தெரியவில்லை உலக நாடுகளின் பலம். .\nதாஜ்மஹால் முன் பரிமாறிய டிவில்லியர்சின் இதயம்\nசொந்த மைதானத்தில் வீழ்ந்த மும்பை : முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பூனே\nமெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரகசிய சுரங்கப் பாதை\nஇறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே\nஇலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது – அமெரிக்க காங்கிரஸ்\nஇலங்கையில் பல்கலைகழ�� மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக இலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் , கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை தனியார் மயப்படுதலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. SAITM திற்கு எதிரான பெற்றோர் / மாணவர் இயக்கம் – UK ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலதில் கோசங்கள் முனவைக்கப்பட்டன. சிங்கள , தமிழ் , முஸ்லீம் …\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\n2009 ஆம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஒட்டு மொத்தமாக எத்தனை தமிழர்கள் இறந்தனர், வெள்ளை கொடி காட்டி வந்தவர்கள் நிலை என்பதனை ஒட்டுமொத்தமாக மூடி மறைத்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சர்வதிகார அரசு. படிப்படியாக இந்த சர்வதிகாரிகளிடையே பிளவு வர இராணுவ தலைவர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெறுமனே பிளவு பட்டதிற்கே குற்றம் சுமத்தி சிறை பிடிக்கப்பட்டார். இப்படி இருக்கும் கட்டத்தில் வெள்ளை கொடி காட்டி வந்தவர்களின் …\nநாமல் ராஜபக்சே ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார்\nபாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே ஆஜராகியுள்ளார். இவர் இன்று (31) காலை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலங்கை இளைஞர் சபையில் இடம்பெற்ற தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக இவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற வீதி விபத்து: பொலிஸ் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என சம்பிக்க\nநாடாளுமன்ற வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் சட்டத்துக்கு கட்டுப்பட்ட பிரஜைகள் என்ற அடிப்படையில் நாம் பொலிஸாரினது செயற்பாடுகளுக்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் மேற்படி விபத்து சம்பவம் தொடர்பில் தெரிவித்திருந்ததாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து …\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் எட்டு பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காரைநகருக்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்கள் நேற்று (வியாழக்கிழமை) கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அவரகள் யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக …\nதமிழ் கைதிகள் உண்ணாவிரதம்: கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிப்பு\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு விபரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. இந்த கைதிகளின் விடயம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிலர் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் கூறினார். …\nவவுனியா உக்குளாங்குளத்தில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி கெங்காதரன் கரிஸ்ணவியின் சடலம் பெருந்திரளான மக்களின் அஞ்சலியின் பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் இடக்கம் செய்யப்பட்டது. வவுனியா உக்குளாங்குளத்தில் 13 வயதான மாணவி கெ. ஹரிஷ்ணவி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த சமயம் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார். இந் நிலையில் ஆசிரியையான தாயார் பாடசாலை முடிந்து வீடு வந்தபோது மகள் தூக்கில் …\nசம்பூர் அனல் மின்சார மையத்திட்டத்துக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமத��\nFebruary 14, 2016\tSri Lanka, Uncategorized Comments Off on சம்பூர் அனல் மின்சார மையத்திட்டத்துக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி\nதிருகோணலை சம்பூர் அனல் மின்சார மையத்துக்கான சுற்றாடல் அனுமதியை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கியுள்ளது. எனினும் இந்த அனுமதியின் கீழ் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை இலங்கை மின்சாரசபையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த திட்டம், பல்வேறு சர்ச்சைகள் காரணமாக பல வருடங்கள் பின்தள்ளிப் போயுள்ளது. இந்த நிலையிலேயே மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடந்த …\nநான் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பவில்லை : டேவிட் கமரன்\nபிரித்தானியாவானது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால், பிரான்ஸின் கலாய்ஸில் உள்ளது போன்று குடியேற்றவாசிகளின் கூடாரங்கள் தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில் தோன்றக்கூடும் என பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்ததாக கூறப்பட்டதை கமரன் மறுத்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால், கலாய்ஸிலிருந்து பிரித்தானியாவுக்குள் வரும் மக்களின் கடவுச்சீட்டுக்கள் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்பதையே கமரன் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் …\nஜனாதிபதி மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்த் ராத் அல் ஹுசைன் இன்று (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையளார் இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது . இதே வேளை செய்த் ராத் அல் ஹுசைனின் …\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் த���கை அபராதமாக விதிப்பு…\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nஅஜித் சண்டிலாவுக்கு வாழ்நாள் தடை.. ஹிகென் ஷாவுக்கு 5 ஆண்டுகள் தடை: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை\nகோஹ்லி சொல்லியது போல் சதம் அடித்து விட்டார்: நினைவு கூர்ந்த வாசிம் அக்ரம்\nஇதை இப்படியே விட மாட்டேன், வழக்குப் போடுவேன் – கொந்தளிக்கும் பிரபல நடிகர்\nArticle Video Post Author review மஹிந்த ராஜபக்ஷ (வீடியோ இணைப்பு) tamil mobile srilankan srilanka apple இலங்கை tamil sinhala news LTTE america kuruvi news கெமுனு விஜேரத்ன 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு wife அமெரிக்காவில் தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு வீடியோ எடுத்த கணவன் blackberry google imac monitor\nஒரு நாளில் இந்தியா – கூகுளின் நெகிழ வைக்கும் படம் \nஎன் காதல் தோழா, எனையாழ வா வா உன் மோகப் பார்வை என்னுயிரைக் கொல்லுதேனடா\nவர வர இந்த உலகத்தில வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு பஞ்சமே இல்லாம போகுதப்பா\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்.. பெரும் தொகை அபராதமாக விதிப்பு…\nநாட்டினை பிரிப்பதளிப்பதே தமிழருக்கு தீர்வு..\nதமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள்: முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் ஜெயித்து காட்டுவேன் :சாக்ஷி அகர்வால்\nபிரித்தானிய தமிழ் மக்களின் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னையும் இணைத்துக் கொண்டது..\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/12/", "date_download": "2019-03-25T00:33:17Z", "digest": "sha1:PITCIPVMEISBYVD7KZIRT2RQACENUFDI", "length": 8638, "nlines": 154, "source_domain": "www.padalay.com", "title": "படலை: December 2013", "raw_content": "\nமெரி கிரிஸ்மஸ் மேட் என்றாள்.\nஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் வாசகன் தானும் ஒரு படைப்பாளி ஆகிறான். பாத்திரங்களை படைக்கிறான். காட்சிகளை உருவாக்குகிறான். இன்செப்ஷன் படத்தில் அந்த ஆர்கிடெக்ட் பெண், கனவில் கட்டிடங்களையும் மனிதர்களையும் வடிவமைப்பாள். வாசிக்கும்போதும் அது நடக்கும். இராமநாதபுரமும் போஸ்டனும், நல்லூரும் கொழும்பும் அநேகமான நூலகங்களிலேயே அடிக்கடி உருவாகின்றன. மார்கழி மாதத்துகுளிர் வாஷிங்டன் பனி காலத்து நடையை உருவகிக்க போதுமானதாக இருக்கும்.\nகறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து போனது. இறுதியில் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்து பயிற்சியும் எடுத்து சிறைக்கு சென்றார். இருபத்தேழு வருடங்கள் சிறைவாசம். அப்போதும் கூட ஆயுதப்போராட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டுவரை அமெரிக்க தீவிரவாத பட்டியலில் அவர் இருந்தாராம்.ஆனால் எழுபதுகளில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட நிலைமை மாறியது. போராட ஆட்கள் இல்லை. சிறையில் ஒத்துழையாமை நிகழ்ந்தாலும் அது பெரிதாக வெள்ளை ஆட்சியாளரை பாதிக்கவில்லை. ஆனால் இவர்களை சிறைவைத்ததால் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. உலகம் இப்பொழுது போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது.\nதொண்டையை செருமியபடியே மணியம் மாஸ்டர் கூப்பிட்டார்.\n“சரி இது முடிஞ்சுது அடுத்தவன் வா”\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81-15-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-03-24T23:16:53Z", "digest": "sha1:4TXS2X4OFRVXRXZHUFX6NDASEBJBDPVY", "length": 35182, "nlines": 225, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நெஞ்சே எழு 15 - கடன்பட்டார் நெஞ்சம்... - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nநெஞ்சே எழு 15 – கடன்பட்டார் நெஞ்சம்…\nக.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )\nஇன்று நமது தேசத்தில் இருந்து, பிறக்கும் குழந்தைகள் வரை கடனாளிகளாகவே இருக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளமைக்கு காரண காரியங்களை தொடர்ந்தும் ஆராய்ந்துகொண்டிருக்காமல் இதிலிருந்து மீள்வது எப்படி என்ற “புரட்சி” நாட்டில் ஏற்பட்டாலே எமது நாடு முன்னேற்றப்பாதையில் செல்கின்றது என்று சொல்வதில் உண்மை இருக்கும் என்றால் அது மிகையாகாது.\nஅண்மைக்காலமாக கடன் நிமித்தமான தற்கொலைகள், கொலைகள் என்ற செய்திகள் நெஞ்சங்களை பதறவைத்துக்கொண்டிருக்கின்றன. அவசரத்தில் அல்லது நம்பிக்கையில் வாங்கும் கடன்கள், அல்லது இன்னொரு இடத்தில் இருந்து வாங்கி வேறொருவருக்கு கொடுக்கும் கடன்கள் வளர்ந்துகொண்டே சென்று கழுத்தை நெரிக்கும் அளவுக்கு பூதாகரமாகி நிற்கின்றன. மறுபுறம், வங்கிக்கடன், நுண்கடன்கள், வாகன குத்தகைக் கடன்கள், அடைவுக் கடன்கள், கடன் அட்டைக் கடன்கள் என்று இன்று பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பதே உண்மை.\nஆரம்ப காலங்களை எடுத்துக்கொண்டால் முக்கியமாக தமது பிள்ளைகளின் படிப்பிற்காகவும், அவர்களின் திருமணங்களுக்காகவும், வெளிநாடு செல்வதற்காகவும், அல்லது ஒரு வீடு கட்டும்போது என தனிப்பட்ட நபர்களிடமிருந்து கடன்களை பெற்றிருந்தனர். ஆனால் உலகமயமாதல் என்ற இன்றைய நிலையில், என்ன என்ற காரணங்கள் இன்றியே கடன்கள் பெறப்���ட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கு இப்போதைய சந்ததியினரிடமிருக்கும் மனப்பாங்கும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. மற்றவர்கள் மத்தியில் நாமும் குறிப்பிட்ட ஆடம்பரமாக வாழவேண்டும், மற்றவர்களுடனான ஒப்பீடுகள், முக்கியமாக வெளிநாட்டுக்குச்செல்லவேண்டும் என்ற இளம் சந்ததியினரின் மோகம், ஆடம்பர பிரியங்கள், பாடசாலைப்பருவங்களிலேரயே தாரளமாக பணத்துடன் புழங்க பெற்றவர்கள் அனுமதிப்பது என அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஇதை எல்லாம் விலக்கி இந்த கடன்களில் இருந்தெல்லாம் விலகவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என பல நிபுணர்கள் விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.\nமுதலில் எல்லாமாக உங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது என்பதை பார்த்துக்கொள்ளவேண்டும். கடனிலே மூழ்கி இருக்கும்போது பணத்தை சேர்க்க எங்கே வாய்ப்பு என நீங்கள் கேட்கலாம் முதற்கட்டமாக கடன்களை எப்படி அடைப்பது என்பது பற்றி திட்டமிட்டு செயல்பட தொடங்கவேண்டும். நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் தாராளமாக ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதும் மிகச்சிறந்த ஒரு வழிமுறைகளாகும்.\nஉலகில் நீங்கள் பார்த்து வியக்கும் பெரும் கோடிஸ்வரர்கள் எல்லாம் ஆரம்ப காலங்களில் பெரிய அளவில் கடன் வாங்கியவர்கள்தான். ஆனால் அவர்கள தமது கடன்களை அடைக்க புதிய புதிய யுத்திகளை கையாண்டனர். புதிய முயற்சிகளில் ஈடுபட்டவாகள், திட்டமிட்டு செயற்பட்டபோது, கட்டுப்பாடாக பணத்தை கையாண்டு கடன்களை அடைத்து பெரும் பணத்தினை சம்பாதித்துக்கொண்டனர்.\nகடன்வாங்குவது பெரும் தவறுதான் யாரும் அதை இல்லை என மறுக்கப்போவதில்லை எனினும் கடன் வாங்கியதை ஒரு தீராத சுமையாக நினைத்து தலையில் கைவைத்துக்கொண்டு புலம்புவதால் அடையப்போவது எதுவும் இல்லை.\nகடன் வாங்கியது உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பெரும் தோல்வி என நினைத்துக்கொள்ளவேண்டும். அதே தோல்வியை விரைவாக திருத்திக்கொண்டு எமக்கு தேவையான பணத்தினை நாமே உழைத்துக்கொள்ளமுடியும் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.\nகடன் பட்டவர்கள் முக்கியமான விடயத்தினை மறந்து விடாதீர்கள்.. கடன் என்பது மிகப்பெரும் இருட்டு, அந்த இருட்டு மனநிலையில் இருந்து கடன்பட்டவர்களால் பொஸிட்டிவ்வான சிந்தனைகளை கொண்டுவருவது மிக கடினம். எனவே அந்த மனநிலையில் இருந்து தள்ளி வந்து சி��்திக்கும் ஆற்றல்கள் தேவைப்படுகின்றது. நிற்சயமான தீர்மானமான வருமானம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னதாகவே கடனை பெற்று அதை அடைத்துவிடுபவர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறானவர்களுக்கானதே வங்கிக்கடன், கடன் அட்டை, நுண்நிதிகள் போன்றவை, அவற்றைவிடுத்து வருமானத்தை பெருக்கிக்கொள்ளவதை விடுத்து குறுகிய தேவை ஒன்றுக்காக தூரநோக்கம் இல்லாமல் செயற்பட்டு கடன் படுபவர்களாலேயே பாரிய இன்னல்கள் முகம்கொடுக்கப்படுகின்றது.\nசமஜோசித புத்தி உள்ளவர்கள் கடன் அட்டைகளை பயன்படுத்துவதை கவனித்துப்பார்ப்பீர்களேயானால், அவசர மருத்துவ தேவை ஒன்று தேவைப்படலாம் என்ற நோக்கத்திற்காகவும், மற்றும் சலுகைகள் தமது அட்டைக்கு கிடைக்கும் வேளைகளிலும் மட்டுமே அந்த அட்டைகளை பயன்படுத்தி அந்த அட்டைப்பாவனையால் இலாபம் அடைபவர்களாகவே இருப்பார்கள். அதைவிடுத்து அட்டை கையில் இருக்கின்றது என்பதற்காக கண்டதையும் வாங்கிவிட்டு கடன் அட்டைக்குரிய பணத்தை கட்டமுடியாமல் நீதிமன்னறம்வரை செல்வர்கள் அல்லர்.\nகத்திக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல வங்கி மற்றும் நிதிநிறுவனங்களின் கடன் வழங்கும் பிரிவுகளும் இருந்துகொள்ளும் இது யதார்த்தமானதுதான். ஏன் என்றால் வங்கிகளோ நிதி நிறுவனங்களோ தொண்டாற்ற நிறுவப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் இலாபநோக்கத்திற்காக செயற்படுபவர்களே ஆவர். பெரும்பாலும் அவர்கள் வழங்கும் நிதி சுயதொழில் ஊக்கிவிப்புக்காகவும், தொழில் முன்னேற்றத்திற்கானது என்ற வகையிலேயே வழங்கப்படுகின்றது. அந்த நிதிகளை பெற்று தாம் வாங்கிய கடன்களை இலாபங்களை கொண்டு அடைத்து முதலை பெருக்கிக்கொள்பவர்கள் இங்கு இல்லாமல் இல்லை. மறுபுறத்தே கடன் வழங்குகின்றார்கள் என்ற அடிப்படையில் கடனை பெற்றுவிட்டு எந்தவொரு தொழிலும் இல்லாமல் வாங்கிய கடனை கட்ட அல்லல் படுபவர்கள் மறுபுறத்தே உள்ளனர். தனிப்பர்களிடம் பெறும் வட்டிகளை விட மத்தியவங்கியால் அங்கிகரிப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் வட்டிவிகிதம் மிகக்குறைவானது என்பதை மறுக்கமுடியாது.\nகடன்களுக்கான தற்கொலைகள் இன்றைய நாளில் மிக அதிகமாக சென்றுகொண்டிருக்கின்றன…\nவாழ்க்கைமீது அதி உச்ச வெறுப்பு நிலை உருவாகும்போது அங்கு நெகட்டிவ் எண்ணங்கள் மட்டுமே மனம் ம��ழுவதும் நிரம்பிக்கிடக்கும். விளைவாக இனிமேலும் பொறுப்பதற்கில்லை என்ற சுய பச்சோதாபம் ஏற்பட்டு தற்கொலை என்கின்ற தைரியமான முடிவை மனம் எடுக்கின்றது.\n‘பிறப்பினாலும், உடல் அங்கவீனங்களாலும், வாழ்க்கை முழுவதும் தாங்கிக்கொள்ளமுடியாத சோகங்களுடனும் வாழ்க்கையினை முகம் கொடுத்து வாழ்ந்து சாதனையாளர்களாக பிரகாசிக்கும் இரட்சகர்களும் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தற்கொலை செய்யும் எண்ணமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த முற்றுப்புள்ளிகள், வாழ்வின் ஊக்கங்கள்’\nதற்கொலைகளை தடுப்பதற்கான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கவுன்சலிங் மையம் அவசரமாகத்தேவை.\nதற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களை மீட்டெடுப்பதற்காக, உலகம் முழுவதும் பல நாடுகளில் பல்வேறு அமைப்புக்கள் செய்றபட்டுவருகின்றன.\nஅமெரிக்கா போன்ற முதலாம் உலக நாடுகளில் கூட, அதிலும் நன்றாக படித்தவர்கள் வாழும் மாநிலங்களில் தற்கொலையின் அளவு அதிகரித்துச்செல்லும் காரணங்களால் அந்த நாடுகளில் மிக இலகுவாக அடைந்துகொள்ளக்கூடிய வகையிலும், முகம்காட்டாமலே தொடர்புகொண்டு தமது ஏக்கங்களை சொல்லக்கூடிய வகையிலும் பல கவுன்சலிங் மையங்கள் இயங்கிவருகின்றன. இவற்றின் தரமான சேவைகளால் மிக அதிகமான வீதத்தில் தற்கொலை முயற்சிகளில் வீழ்ச்சி காணப்படுவது நிரூபிக்கப்படும் உண்மை. மனம் விட்டுப்பேசலாம், மனதில் உள்ளவைகள் அத்தனையினையும் கொண்டலாம்,\nகடன் தொல்லை, காதல்தோல்வி, குடும்பநிலை, துரோகம், வறுமை, நோய், நம்பிக்கை இன்மை போன்ற தற்கொலைக்கான காரணங்களையும் அவற்றை எதிர்ப்பதற்கான தைரியங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.\nஉச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருக்கும்போது, தம் வார்த்தைகளையும் காதுகொடுத்துக்கேட்க இன்னொருவர் இருக்கின்றார் என்ற நினைவு ஒவ்வொருவர் மனதுக்கும் இதமானதாகவே இருக்கும்.\nஇரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்பது உறுதி செய்யப்படுமானால், பலர் மனம் திறந்து பேச எத்தனிப்பார்கள். மனம் விட்டு பேசினாலே பாதிச்சுமை நீங்கிவிடும். சுமை குறைய குறைய நெகட்டிவ் எண்ணங்கள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துவிடும்.\nஉலகின் இன்னொரு மனிதன் இருக்கும் வரை, யாரும் அநாதைகள் கிடையாது’. இந்த பொஸிட்டிவ் சிந்தனைகளின் அடிநாதத்திலேயே உலகலாவிய கவுன்சலிங் மையங்கள் இயங்கிவருகின்றன.\nமுதலில் உங்கள் கடன்களை அடைத்து முடிந்தபின்னர் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கான பாதுகாப்புக்கான பணத்தினை ஒதுக்கிக்கொள்ளுங்கள். பிள்ளைகளின் கல்விக்கு ஒரு பகுதி பணத்தினை கண்டிப்பாக ஒதுக்குங்கள். அதேபோல எதிர்பாராத மருத்துவ செலவுக்கு என ஒரு பகுதி பணத்தினை எப்போதும் தயாராக வைத்திருங்கள். எப்படி தேவையில்லாத செலவுகளை தவிர்த்துக்கொள்வது என்பதை நிதானமாகச்சிந்தியுங்கள். அவற்றை இனங்கண்டு அந்த செலவுகளை குறைத்தால் பணத்தட்டுப்பாடு மெல்ல மெல்ல நீ;குவதை கண்ணூடாக காண்பீர்கள். கௌரவ, ஆடம்பரச்செலவுகளை ஒரேயடியாக இல்லாது செய்யுங்கள்.\nகடன் என்பது தோல்வியின் அடையாளம் என்றாலும் அதையே ஒரு சவாலாக ஏற்று கடனை அடைக்க விறுவிறுப்பாக முயல்வது நல்ல பலனைத்தரும்.\nவாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தோல்வி அடையாமல், வெற்றியினை காணமுடியாது. நாம் செய்யும் தவறுகளை திருத்தி அமைக்கும்போது வெற்றியினை அடையமுடியும். ஆனால் ஒரு தடவை செய்த தவறை திரும்பத்திரும்ப செய்யக்கூடாது என்பதை நன்றாக நினைவில் வைத்திருங்கள். கடனில்லா பெருவாழ்வு வாழ திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.\nஇறுதியாக சில வார்தைகள்.. கடன் மனநிலை தோன்றும்போது அதை தள்ளிப்போட்டு இருப்பதைக்கொண்டு சமாளிக்கப் பழகிக்கொள்ளுங்கள். விரலுக்கு ஏற்காத அளவுக்கு உங்கள் குடும்பத்தார் ஆசைப்படும்போது இயல்பாக சில விடங்களை சுட்டிக்காட்டுங்கள், கௌரவங்களுக்கு முதல் இடம் வழங்குங்கள். குடும்பத்தில் கணவனும் மனைவியும் பண விடயத்தின் உருவருக்கொருவர் உண்மையாக இருக்க பழகிக்கொள்ளுங்கள், உங்கள் வருமானத்திற்கு ஏற்றவகையில் வாழ்க்கையை திட்டமிடுங்கள். வாழ்க்கை தரம் உயரவேண்டும் எனில் உங்கள் உழைப்பே உயரவேண்டுமே தவிர கடன் அல்ல என்பதை தாரக மந்திரமாகவே வைத்திருங்கள். குடும்ப வருமானத்தையும், மாதாந்த செலவுகளையும் பட்டியலிடுங்கள், எழுத்தில் கொண்டுவாருங்கள்.. நாளைய பொழுதுக்காக சேமித்துப்பழகுங்கள், குடும்பத்தின் பாதுகாப்பில் அக்கறையாக இருந்துகொள்ளுங்கள். உண்மையான சேமிப்பும், உண்மையான காப்புறுதியும் உங்கள் குடும்பத்தை எப்போதும் கைவிடுவதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.\nதமிழ் மொழி கண்ட புலவர்களில் கம்பர் எத்துனை விற்பன்னர் கற்பனா சக்தியும், உவமான உவமேய திரட்சிகளும் மிக்கவர் என்பது யாவருக்கும் தெரிந்த ஒருவிடயம். அந்த கம்பரே சாதாரண ஒரு மானிடனால், யாராலும் ஜெயிக்கமுடியாத சக்கரவர்த்தி எனப் புகழ்பெற்ற இராவணன் தோற்கடிக்கபட்டு, “இன்று போய் போர்க்கு நாளை வா “என்று கூறி அனுப்பட்ட வேதனையினை ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று வர்ணிக்கின்றார் என்றால் கடன் படுவதை பற்றி இதைவிட எதுவும் சொல்லத்தேவை இல்லை.\nநெஞ்சே எழு 14 – ரோல் மொடல்\nநெஞ்சே எழு 13 – வள்ளுவன் என்ற வளவாளர்\nநெஞ்சே எழு 12 – ஆணின் வெற்றிகளின் பின்னால்..\nநெஞ்சே எழு 12 – ஆணின் வெற்றிகளின் பின்னால்..\nநெஞ்சே எழு 11 – தவறவிடும் தவறுகள்\nநெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க\nநெஞ்சே எழு 9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்\nநெஞ்சே எழு 8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்\nநெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…\nநெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..\nநெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..\nநெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்\nநெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்\nநெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்\nநெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்\nOne thought on “நெஞ்சே எழு 15 – கடன்பட்டார் நெஞ்சம்…”\nPrevious Postவரலாற்று வாய்ப்பைத் தவற விடாதீர்கள் Next Postஜேர்மனியில் வெடிகுண்டு தாக்குதலை மேற்கொள்ள திட்;டமிட்ட சிரியா இளைஞன் கைது\nஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/55591-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-03-25T00:44:10Z", "digest": "sha1:2VAH5KBXWNFONPKSOLTNLTVMRWPB4DPS", "length": 7609, "nlines": 107, "source_domain": "polimernews.com", "title": "சேலத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை ", "raw_content": "\nசேலத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை\nசேலத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை\nசேலத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை\nதடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 17 பேர் சேலத்தில் கைது ��ெய்யப்பட்டனர். சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள தாதகாப்பட்டி மற்றும் அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிலர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்று வருவதாக சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு புகார்கள் வந்தன.\nஇதனையடுத்து இந்த கும்பலை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நேற்றிரவு சேலம் தாதகாப்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதற்காக வீடு வாடகை எடுத்து தங்கி இருந்த 17 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 980 கேரளா லாட்டரி சீட்டுகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.\nசேலம்Salemகேரள லாட்டரி சீட்டுKerala lottery slip\nபாஜகவும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் வன்முறையைத் தூண்டுவதாக ராகுல் காந்தி பேச்சு\nபாஜகவும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் வன்முறையைத் தூண்டுவதாக ராகுல் காந்தி பேச்சு\nஇந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவு\nஇந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவு\nதேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம், தமிழகம் முழுவதும் பயிற்சி முகாம்களில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு\nசேலம் அருகே வாகன சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பட்டுப் புடவைகள் பறிமுதல்\nஉள் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதெர்மாகோல் விஞ்ஞானம், கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியது தான் அதிமுகவின் சாதனை - மு.க.ஸ்டாலின்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்\nகொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமீன் பெற திமுக உதவியது ஏன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இ��ம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-06-2017/", "date_download": "2019-03-25T00:37:54Z", "digest": "sha1:YFYB3TD6P3D72Q7TDU6TFXYTSFOQEJQY", "length": 17737, "nlines": 426, "source_domain": "tnpsc.academy", "title": "Read TNPSC Current Affairs in Tamil Jan 06, 2017 and download as pdf", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்\nஆந்திரப் பிரதேசம் – நோபல் பரிசு பெற விஞ்ஞானிகளுக்கு ரூ .100 கோடி\nஆந்திர அரசு நோபல் பரிசு பெரும் பொருட்டு மாநில விஞ்ஞானிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று ரூ .100 கோடி என அறிவித்துள்ளது.\nஇந்த வெகுமதியானது, நோபல் விருதிற்காக கொடுக்கப்பட்ட பரிசு பணமான சுமார் ரூ 5.96 கோடி ரூபாய்க்கும் சுமார் 17 மடங்கு அதிகமாக உள்ளது.\nதலைப்பு : அரசியலறிவியல் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்\nகவுகாத்தியில் அசாம் பயோடெக் மாநாடு\nவடகிழக்கு பிராந்தியத்தின் கைத்தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பு மற்றும் கவுகாத்தி பயோடெக் பார்க் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட அசாம் பயோடெக் மாநாடு 2017 கவுகாத்தியில் தொடங்கியது.\n“திறமையை தேடும் போட்டிக்காக புதுமையான பயோடெக்னாலஜி தொழில்முனைவோர் எண்ணங்கள்” என்ற தலைப்பில் கவுகாத்தி பயோடெக் பார்க் ஒரு போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது.\nஅதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் தங்கள் திட்டங்களை முன்வைக்க வேண்டும் மற்றும் சிறந்த திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nவியாழனின் மர்மமான ட்ரோஜன் நட்சத்திர மீன்கள் பற்றி படிக்கவும் மற்றும் தனிப்பட்ட உலோக உடுக்கோள்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் lucy மற்றும் psyche என்ற நாசாவின் இரண்டு பயணங்கள் முறையே 2021 மற்றும் 2023 இல் விண்ணில் எய்த திட்டமிடப்பட்டுள்ளன.\nஒரு இயந்திர விண்வெளிக்கலமான lucy, வியாழனின் மர்மமான ட்ரோஜன் நட்சத்திர மீன்கள் அதிகம் நிறைந்த இடத்தினை சென்றடையும் பொருட்டு அக்டோபர் 2021-ல் விண்ணில் எய்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதன் முதல் இலக்கானது முக்கிய உடுக்கோளில் 2025 இல் அடையுமாறு எய்தப்படுகிறது. இது 2027 ல் இருந்து 2033 வரை, ஆறு வியாழன் ட்ரோஜன் நட்சத்திர மீன்கள் பற்றி ஆராய வேண்டும்.\nதங்கள் அடுக்குகளில் எப்படி கிரகங்கள் மற்றும் மற்ற கோள்கள் பிரிக்கப்பட்ட நிலையில் அதனதன் அடுக்குகளில் உள்ளன என்பதையும் ஆரம்ப வரலாறுகளில் பூமி உருவான விதத்திற்கும் உதவுவதற்க்கு இது விஞ்ஞானிகளுக்கு உதவும்.\n2023 அக்டோபர் மாதம் விண்ணில் எய்தி 2030ல் உடுக்கோளை அடைந்து பூமி ஈர்ப்பினை பின்பற்றி 2024ல் விண்கலம் maneuvre உதவவும் மற்றும் 2025ல் செவ்வாய் பயணங்களில் உதவவும் இந்த இயந்திர விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : வரலாறு – இந்தியாவின் கலாச்சார விழாக்கள்\nதீவு சுற்றுலா விழா 2017 – அந்தமான் நிக்கோபார்\nஅந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் போர்ட் பிளேர்-ல் 10-நாள் தீவு சுற்றுலா விழா 2017 தொடங்கப்பட்டது.\nஇந்த விழாவில், இந்தியாவின் நிலப்பகுதி மக்கோளோடு உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு அத்தீவுகளில் வசிக்கும் மக்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவர்.\nவட மற்றும் மத்திய அந்தமான் பகுதிகள் மேலும் நிக்கோபார் குழுமத்தின் தீவுப்பகுதிகளில் நிலப்பகுதியில் இருந்து வந்துள்ள கலைஞர்களின் ஒரு இசைக்குழு தங்களது நிகழ்ச்சிகளை திருவிழாவின் போது நிகழ்த்துவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/amp/", "date_download": "2019-03-24T23:06:52Z", "digest": "sha1:IM6ZT6K2POLCE3TVRZEXKQMB5K5Y4GKA", "length": 3887, "nlines": 28, "source_domain": "universaltamil.com", "title": "மறுமலர்ச்சி இளைஞர் கழகத்தால் பாலுமகேந்திரா இ....", "raw_content": "முகப்பு Cinema மறுமலர்ச்சி இளைஞர் கழகத்தால் பாலுமகேந்திரா இயக்கிய வீடு திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது\nமறுமலர்ச்சி இளைஞர் கழகத்தால் பாலுமகேந்திரா இய��்கிய வீடு திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது\nமறுமலர்ச்சி இளைஞர் கழகத்தால் பாலுமகேந்திரா இயக்கிய வீடு திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது\nமறுமலர்ச்சி இளைஞர் கழகத்தால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் திரைப்படக் காட்சிப்படுத்தலில் எதிர்வரும் 29.09.2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப. 4 மணியளவில் காலையடி, பண்டத்தரிப்பில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தின் தியாகராஜா மகேந்திரன் குடும்ப உள்ளரங்கில் பாலுமகேந்திர இயக்கிய வீடு திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.\nநல்ல திரைப்பட ரசனையை இளைஞர்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கத்துடன் மறுமலர்ச்சி இளைஞர் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இச் செயற்பாட்டில் கடந்த மாதம் ஈரானிய இயக்குனர் மஜீதி மஜித் அவர்களின் Children of Heaven (சொர்க்கத்தின் குழந்தைகள்) திரைப்படம் தமிழ் உபதலைப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/dec/09/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3054314.html", "date_download": "2019-03-25T00:00:29Z", "digest": "sha1:TGAIVIZQXPBJFD4RL332UKHKBTXLCMIF", "length": 7360, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "கொடிநாள் தினத்தில் நல உதவி: ஆட்சியர் வழங்கினார்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகொடிநாள் தினத்தில் நல உதவி: ஆட்சியர் வழங்கினார்\nBy DIN | Published on : 09th December 2018 01:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பேசியதாவது: முப்படை வீரர்களின் தியாகத்தையும், வீரச் செயல்களையும் போற்றிடும் வகையில் படைவீரர் கொடிநாள் விழா ஆண்டுதோறும் டிச.7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கொடிநாள் வசூல் இலக்கு ரூ.47,80,700. இந்த இலக்கைவிட ரூ.9,12,300 கூடுதலாகப் பெற்று மொத்தம் ரூ.56,93,000 வசூல் செய்யப்பட்டது. நிகழாண்டுக்கு அரசு நிர்ணயித்துள்ள கொடிநாள் இலக்கு ரூ.52,58,800 ஆகும். இந்த இலக்கைவிட கூடுதலான தொகையை கொடிநாள் வசூலாக அனைத்துத் துறை அலுவலர்களும் பெற்றுத்தர வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.\nநிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் 22 பேர் மற்றும் அவர்களை சார்ந்தோரின் சிறார்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.3,93,895-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க.தெய்வசிகாமணி, முன்னாள் படைவீரர் நல அலுவலகக் கண்காணிப்பாளர் ஆயிஷா பேகம், நல அமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/40571-today-s-mantram-shani-god-shield.html", "date_download": "2019-03-25T00:24:14Z", "digest": "sha1:AVDBQLQPH45IFFLWIV6UCIIQIZHFZYO7", "length": 12224, "nlines": 190, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - சனி பகவான் கவசம் | today's mantram - Shani god shield", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nதினம் ஒரு மந்திரம் - சனி பகவான் கவசம்\nசனி பகவானை தொழ அற்புதமான தமிழ் துதி. சனி பகவானின் அருளை பெற இந்த கவசத்தை சனிக்கிழமை தோறும் பாராயணம் செய்யலாம். சனியின் எந்த தாக்கம் இருந்தாலும், இந்த துதியை கூ றுவதால்,அவரை சாந்த படுத்த முடியும்.\nபெரும் பொருள் தரும் ஈசா\nஇனிதே உன் வி���் மீனாகும்\nஎந்த நாள் வந்த போதும்\nஇனிய நாள் ஆக மாற்று\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாத நோய் நீங்க இந்தத் திருத்தலம் வாருங்கள்\nதினம் ஒரு மந்திரம் - குலதெய்வத்தின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த கிழமை பைரவரை வழிபடலாம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாபா என்னும் இரண்டெழுத்து மந்திரம்....\nவணங்குவோர் வாழ்வில் வளம் சேர்ப்பாள் நித்யக்லின்னா\nதினம் ஒரு மந்திரம் – பெண்ணுக்கு நல்ல வரன் அமைய\nதினம் ஒரு மந்திரம் - எமபயம் தீர, மன வலிமை பெற பிரத்யங்கிரா தேவி மஹா மந்திரம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=832", "date_download": "2019-03-25T00:32:57Z", "digest": "sha1:J4BVEGLUX2YWZB25L44GBXRJ74LP4WAP", "length": 12580, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதேர்விற்கு செல்லும் முன் மாணவர்கள் செய்ய வேண்டிய ஆன்மிக கடமைகள் என்ன - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் வணங்கி பின்பு தேர்வு எழுதச் செல்ல வேண்டும். பொதுத்தேர்விற்குச் செல்லும் போதும், தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் மாணவர்களை விட அவர்களது பெற்றோர்கள்தான் மிகுந்த ஆவலுடனும், டென்ஷனுடனும் இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளின் மேல் பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறை இந்த உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது.\nஆகவே மாணவர்கள் தங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கும் தாயாரையும், தந்தையையும் கண்டிப்பாக வணங்கி, அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டுதான் தேர்வு எழுதச் செல்ல வேண்டும். அடுத்ததாக ஆசிரியரை வணங்க வேண்டும். பெற்றோருக்காவது ஒரு பிள்ளைதான் தேர்வு எழுதச் செல்லுவான், ஆனால் ஆசிரியர்களுக்கோ தன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நல்லபடியாக தேர்வு எழுத வேண்டும் என்ற அக்கறையும், எதிர்பார்ப்பும் நிறைந்திருக்கும். அதனால் பெற்றோரைத் தொடர்ந்து ஆசிரியரை வணங்க வேண்டும். அடுத்ததாக நம்மையும் மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம் அல்லவா, அந்த இறைசக்தியை வணங்க வேண்டும்.\nதேர்வு எழுதச் செல்லும்போதும், தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போதும் எதிர்பாராத விதமாக எந்தவிதமான தடங்கலும் உண்டாகிவிடக் கூடாது என்று அந்த இறைசக்தியைத் துதிக்க வேண்டும். இந்த நால்வரையும் வணங்கி அதன்பின்பு தேர்வு எழுதச் செல்வதே மாணவர்களுக்கான ஆன்மிக கடமைகள் என்று சொல்லலாம். இதில் இறைநம்பிக்கை இல்லாத பகுத்தறிவு வாதம் பேசுபவர் கூட முதலில் சொன்ன மூவரையும் கட்டாயம் வணங்கிச் செல்வதே நல்லது. அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்ற கூற்றினையும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற கூற்றினையும் நினைவில் கொண்டு ஈன்றெடுத்த பெற்றோரையும், கல்வி கற்பித்த ஆசிரியரையும் தெய்வமாக எண்ணி வணங்கி ���ிட்டுத் தேர்வெழுதச் சென்றால் நிச்சயமாக எதிர்பார்க்கும் வெற்றியை மாணவர்களால் பெற இயலும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/", "date_download": "2019-03-24T23:22:22Z", "digest": "sha1:VDNESG4Y67WH6SB6BIBHQIJNRRBKJ22T", "length": 9352, "nlines": 82, "source_domain": "jaffnajet.com", "title": "Jaffna Jet – Business News", "raw_content": "\nமுதன்மைப் பணவீக்கம் இருமடங்காக அதிகரிப்பு\nசட்டவிரோத நன்னீர் மீன்பிடியை தடுக்க விசேட நடவடிக்கை\nஇலங்கை மரக்கறி மற்றும் பழங்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி\nகாளான் செய்கையை விஸ்தரிக்க தீர்மானம்\nபாரிய முதலீட்டுத் திட்டப் ��ணிகள் ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ், இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் ஹம்பாந்தோட்டை…\nஎண்ணெய் சுத்திகரிப்பு தொழில்துறையின் மூலம் பலருக்கு தொழில்\nஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு தொழில்துறையின் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கவிருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஜாத்திக்க சேவா சங்கத்தின் அங்கத்தவரான ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்….\nமத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையை விஸ்தரிப்பதற்கு மாகாண ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய மாகாணத்தில் இஞ்சி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன்,…\nமுதன்மைப் பணவீக்கம் இருமடங்காக அதிகரிப்பு\nதேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அளவீட்டின் படி 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் முதன்மைப் பணவீக்கம் இருமடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் 1.2 சதவீதத்தில் காணப்பட்ட முதன்மைப்…\nநாட்டின் பல பகுதிகளில் பச்சைமிளகாய் அறுவடை அதிகரிப்பு\nநாட்டின் பல பகுதிகளில் இம்முறை போகத்தில் பச்சைமிளகாய் அறுவடை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதிக தொகை பச்சைமிளகாய் சந்தைக்கு விநியோகிக்கப்படுமெனவும்…\nவாகனங்கள் விற்பனையில் நிபுணர்களாக திகழும் சதொச மோட்டர்ஸ் பி.எல்.சி (SML), தனது புதிய Isuzu D Max RT66 Double Cab வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. அண்மையில்…\nஅம்பாந்தோட்டை உப்பளத்தில் உப்பு அறுவடை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அம்பாந்தோட்டை, பூந்தலை, பலடுபான மற்றும் கொஹொலங்கலை ஆகிய உப்பளங்களில் இந்த அறுவடை ஆரம்பமாகியுள்ளது. இந்த…\nOPPO F11 Pro தொலைபேசி இலங்கையில் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக திகழும் OPPO, தனது F தொடர் ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளை இலங்கையில் விஸ்தரிக்கும் வகையில் புதிய OPPO F11 Pro…\nசமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன், தென்னை சார் கைப்பணி பொருட்களின் பய���ற்சி நெறிகள் யாழில் நடைபெறவுள்ளன. நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியிலுள்ள…\nசட்டவிரோத நன்னீர் மீன்பிடியை தடுக்க விசேட நடவடிக்கை\nசட்டவிரோத நன்னீர் மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார். மேலும், விசேட படைப் பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது….\nஇலங்கையின் கடன் தரப்படுத்தல் என்றால் என்ன\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\n2020 இல் ஏற்றுமதி பொருளாதார வருமான வீதம் இரண்டு மடங்காகும்\nபால்பண்ணை உற்பத்தியை அதிகரிக்க பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nசிறு தேயிலைத் தோட்ட செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை\nயாழில் வெங்காய அறுவடை ஆரம்பம்\nமீன்களுக்கான நிர்ணய விலையை தீர்மானிக்க நடவடிக்கை\nகுறைந்த விலையில் புதிய வாகனம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\n25000 மில்லியன் ரூபா செலவில் தெற்காசியாவில் ஆகக் உயரமான மேம்பாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/04/blog-post_09.html", "date_download": "2019-03-24T23:39:16Z", "digest": "sha1:LJ5S6FORVTFA4YC4V4MFLF7RR4PCU25Q", "length": 26204, "nlines": 207, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகோணுழாம்பள்ளம் மேலத் தெரு(மர்ஹூம்) E.A.சம்சுதீன் அ...\nஉங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..\nஉலகின் முதலாவது ரோபோ முஸ்லிம்களால் கண்டுபிடிப்பட்ட...\nகோடைகால இஸ்லாமிய பயிற்சி வகுப்புகள்\nஇடஒதுக்கீடு:தமிழக நகரங்களை அதிரவைத்த முஸ்லிம்களின்...\nகோணுழாம்பள்ளம் மெயின்ரோடு (கதிராமங்கலத்தார்வீடு) ம...\nஹஜ் புனித பயணம்:அரசு மானியத்தில் கட்டுப்பாடு\nகுகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்\nதுளசி இலையின் மருத்துவ குணங்கள் -ஆய்வு\nசீன முஸ்லிம்கள் அன்றும், இன்றும் அரிய பல தகவல்கள்\nஒழுக்கமுள்ள பெண்கள்மீது அவதூறு கூறுபவனுக்குரிய தண்...\nபுனித ஹஜ் பயணத்திற்கான விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை...\nதற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாதிய...\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கு 8மாத கால பாஸ்போர்ட் எம். அப்...\nகோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு ராஜ்முஹம்மது அவர்களி...\nஇர���ண்ட மாநிலத்தில் மேலும் ஒரு இடி\nகோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு R.சம்சுதீன் அவர்களின...\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்\nஇந்தக்கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம் நிர்ணயம் செய்து வருபவன்.\nஇன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே. தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான். அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் உனக்கு உதவி செய்ய இயலாத நிலையிலிக்க, உணவளித்து உனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்படும் அனைத்தையும் அருளினான்.\nஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக (அல்குர்ஆன் 16 : 78)\nகண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழ்முடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.\n) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான். (அல்குர்ஆன் 20 : 132)\nஉன்னிடமிருந்து அல்லாஹ் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். அதனால் விளையும் நற்பலன்களும் உன்னையே வந்தடைகின்றன.\nஅவன் உன்னிடம் தன்னை மட்டுமே வணங்கவேண்டும்; எதையும் இணையாக்கக் கூடாது என்பதையே விரும்புகிறான்.\nஜின்களையும் மனிதர்க���ையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. அன்றி எனக்கு ஆகாரம் கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (நபியே நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும் அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் 51 : 56, 57, 58)\nஅல்லாஹ்தான் நமது ரப்பு, நாம் அவனுடைய அடிமைகள். அவன் யாவற்றையும் வளர்த்து காப்பவனாக இருக்கின்றான். அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடியார்களாக நாம் இருக்கின்றோம்.\nஅல்லாஹ்வின் அருட்கொடைகள் நம்மீது இடைவிடாது பொழிந்துகொண்டிருக்க அவனுக்கு நன்றி செலுத்தாமல் அவனை நிராகரித்தால் அவனுக்கு மாறு செய்தால் அது எவ்வளவு பெரிய வெட்கங்கெட்ட செயலாகும்.\nமனிதர்கள் எவரேனும் உபகாரம் செய்திருந்தால் அவருக்கு மாறுசெய்யவும் அவரது விருப்பத்துக்கு முரணாகவும் நடப்பதற்கு நீ நிச்சயமாக வெட்கப்படுகிறோம். அவ்வாறிருக்க நாம் அடைந்திருக்கும் அனைத்து அருட்கொடைகளும் அவனது உபகாரம்தான். தீங்குகளிலிருந்து காப்பாற்றப்படுவது அது அல்லாஹ்வின் அருளினால்தான. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மாறு செய்வது எப்படி நியாயமாகும்.\nஉங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள். (அல்குர்ஆன் 16 : 53)\n) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்கவேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தேடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் தந்தையாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைக் கடைபிடித்தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய இரட்சகன். இரட்சகர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன். உதவி செய்கிறவர்களிலும் அவனே மிக்க நல்லவன். (அல்குர்ஆன் 22 : 78)\n1.அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும், நற்செயல்கள் செய்வதும் அல்லாஹ்வை நேசிப்பதும், அவனை கணியப்படுத்துவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை உறுதியடைகிறது.\n2.ஒவ்வொரு நாளும் இரவு பகலில் ஐந்துவேளை தொழுகையை நிலைநாட்டவேண்டும். அதன் காரணமாக அல்லாஹ் தவறுகளை மன்னித்து அந்தஸ்தை உயர்த்துகிறான். இதயத்தையும் சூழ்நிலைகளையும் சீர்படுத்துகிறான். இந்த நல் அமலை அடியான் இயன்ற வகையில் நிறைவேற்றியே ஆகவேண்டும்.\nஉங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையோர் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள் (அல்குர்ஆன் 64 : 16)\nநபி (ஸல்) அவர்கள் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) நோய் வாய்ப்பட்டிருந்தபோது கூறினார்கள் : நின்ற நிலையில் நீர் தொழுது கொள்வீராக அது உமக்கு இயலவில்லையென்றால் உட்கார்ந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுதுகொள்வீராக அது உமக்கு இயலவில்லையென்றால் உட்கார்ந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுதுகொள்வீராக\nஅது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும். அதை முஸ்லிம்களில் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் கடனில் மூழ்கியவருக்கும் வழிப்போக்கர்களுக்கும் ஜகாத்துக்குத் தகுதிபெற்ற இவர்களல்லாதவர்ககளுக்கும் வழங்கவேண்டும்.\n4.வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றல்\nஎவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும்… (அல்குர்ஆன் 2 : 185)\nநிரந்தரமாக பலவீனமடைந்து நோன்பு நோற்கச் சக்தியற்றவர் ஒவ்வொரு நோன்புக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்.\n5.வசதி பெற்றவர் வாழ்வில் ஒருமுறை ஹஜ் செய்வது.\nஇந்த ஐந்தும் அல்லாஹ்வுக்கு நிறைவேற்றவேண்டிய அடிப்படைக் கடமைகளாகும். இவையல்லாத அனைத்தும் சூழ்நிலைகளுக்கேற்ப விதியாகும் கடமைகளாகும். உதாரணம் : அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது, அல்லது காரணங்களால் ஏற்படும் கடமையாகும். உதாரணமாக அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது.\nஇக்கடமைகளை செய்வது மிக எளிதானது. இக்கடமைகளை நிறைவேற்றினால் இம்மை மறுமையில் ஈடேற்றமடைந்து நரகிலிருந்து விடுதலைபெற்று சுவனத்தினுள் நுழைவது நிச்சயம்.\nஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க வேண்டியதாகவே இருக்கின்றது. (எனினும்) உங்கள் (செயல்களுக்கான) கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமைநாளில்தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3 : 185)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:10:11Z", "digest": "sha1:EUDNEBMPQEGNHOMNK6BO5OF7QKBUK2KE", "length": 4147, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "பிரின்ஸ் பிக்சர்ஸ் Archives - Behind Frames", "raw_content": "\n1:45 PM எம்பிரான் ; விமர்சனம்\n1:42 PM உச்சகட்டம் ; விமர்சனம்\n1:37 PM அக்னி தேவி ; விமர்சனம்\n“உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்புங்கள்” – தேவ்’ கார்த்தி\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில்...\nரசிகர்களை கவர்ந்த ‘தேவ்’ முதல் பாடல்..\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில் அப்படத்தின் ‘அனங்கே’...\nநடிகர் சிவகுமாரை போல த்ரிஷாவுக்கு கிடைத்த சிறப்பு பட்டம்…\nகோலிவுட்டில் 17 வருடங்களை கடந்தும் கூட, தற்போதும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. அன்று பார்த்த...\nமார்ச்-8ல் துவங்குகிறது கார்த்தியின் புதிய படம்…\nகார்த்தி தற்போது பாண்டிராஜின் டைரக்சனில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் புதிய...\nதற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடை���்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தொடர்ந்து அறிமுக...\nஅக்னி தேவி ; விமர்சனம்\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nஅக்னி தேவி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/179926", "date_download": "2019-03-25T00:01:35Z", "digest": "sha1:IIU3CP5FDGZ6PPE2PNZECMFJERI4I3XJ", "length": 4415, "nlines": 54, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "17 வயதிலேயே தந்தையாகிய அலெக்ஸ் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n17 வயதிலேயே தந்தையாகிய அலெக்ஸ்\nபிரித்தானியாவில் 16 வயது காதலி குழந்தை பெற்ற நிலையில் 17 வயது சிறுவன் தந்தையான சம்பவம் நடந்துள்ளது.\nCoronation Street உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் அலெக்ஸ் பெய்ன் (17).\nசிறுவயதிலேயே தாயை இழந்த இவர், மதுவுக்கு அடிமையான தந்தையிடம் வளர்ந்த நிலையில் கடந்த 2008-ல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார்.\nபள்ளிப்படிப்பை படித்து கொண்டே நடிப்பிலும் அலெக்ஸ் கவனம் செலுத்தினார்.\nஇந்நிலையில் லெவி செல்பி (16) என்ற மாணவியை கடந்தாண்டு முதல் அலெக்ஸ் காதலிக்க தொடங்கினார். இதையடுத்து லெவி கர்ப்பமாக இருப்பதாக கடந்த மே மாதமே தகவல் வெளியானது.\nஅதாவது, வயிற்றில் இருக்கும் தனது குழந்தையின் ஸ்கேன் செய்த புகைப்படத்தை லெவி சமூகவலைதளங்களில் வெளியிட்டார்\nஇந்நிலையில் தற்போது லெவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு லைடியா ரோஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் அலெக்ஸ் 17 வயதிலேயே தந்தையாகியுள்ளார்.\nஇதையடுத்து அலெக்ஸ் மற்றும் லெவி ஆகிய இருவருமே குழந்தை மாதிரி தான், அவர்களுக்கு ஒரு குழந்தையா என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nPrevious யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள் வெட்டு தாக்குதல்\nNext பனிக்கன்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182698", "date_download": "2019-03-25T00:16:43Z", "digest": "sha1:EUPUNEXS3IP47R2A5KM4ASZLMWGQCJOX", "length": 3461, "nlines": 48, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கோழிக் கழிவுகளினால் வர்த்தகர்கள் கஸ்டத்தில். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகோழிக் கழிவுகளினால் வர்த்தகர்கள் கஸ்டத்தில்.\nவவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டு காணப்படுகின்றன. இதனால் அப் பகுதிகளில் துர்நாற்றம் வீசிவருவதாக வர்த்தக நிலையங்கள் தெரிவித்துள்ளன.\nஇதனால் பஸ் நிலையப் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீதி வருவதுடன் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிக்கு வருபவர்களும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகிவருகின்றனர்.\nநகரசபை ஊழியர்கள் குப்பை வீசுவதற்கு வாளிகளை வைத்துள்ளபோதிலும் அதனை மூடிவைப்பதில்லை என்றும் வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nPrevious கோதுமையை விட அதிக சத்துக்களை கொண்ட அரிசி\nNext நோர்வே நாட்டில் திருட சென்ற இடத்தில் திருடன் காருக்குள் மாட்டி கொண்டதால் பொலிசாரை அழைத்து உதவி கேட்ட சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1817", "date_download": "2019-03-25T00:57:24Z", "digest": "sha1:YIGAPC3NPWVEG6DHE7O5F6TVT7HLC2JM", "length": 17692, "nlines": 205, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | சந்திரசேகரேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு சந்திரசேகரேஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : காமாட்சி அம்மன்\nபிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை\nசிவத்தலமாகிய இங்கு லட்சுமிநாராயண பெருமாளும் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சந்திரசேகரேஸ்வரர் திருக்கோயில் கவரப்பட்டு, கடலூர் மாவட்டம்.\nஇங்கு அருணாசலேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வி���ாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்கை ஆகியோரின் திருவிக்கிரகத் திருமேனிகள் அமைந்துள்ளன.\nஇங்குள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபட்டால், சந்திர - சூரிய தோஷங்கள் யாவும் விலகும்; சந்தோஷம் பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு நவக்கிரகங்கள் தம்பதி சமேதராய்க் காட்சி தருகின்றனர். இவர்களை உரிய முறையில் வலம் வந்து வணங்கி வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்; வியாபாரம் வளரும்; உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம், வில்வம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஒரு காலத்தில், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் நடக்கும் போது, இங்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது. அதேபோல் சிதம்பரம் கோயிலில் திருவாதிரைத் திருவிழா நடைபெறும் நாளில், இங்கும் திருவாதிரை விழா விமரிசையாக நடைபெறும். இந்தத் தலத்தின் நாயகி காமாட்சியம்மன், கருணையே உருவானவள்; கல்யாண வரம் தருபவள். தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாரையும் காமாட்சி அம்பாளையும் வஸ்திரங்கள் சார்த்தி, வில்வார்ச்சனை செய்து, வழிபட்டால் திருமணத் தடைகள் யாவும் நீங்கும்; விரைவில் பெண்களின் கழுத்தில் தாலி குடியேறும் என்பது நம்பிக்கை அழகும் அருளும் ததும்பக் காட்சி தரும் காமாட்சி அம்பாள் சந்நிதிக்கு முன்னே வந்து நின்று, அவளை ஒரு முறை தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, அரசமரப் பிள்ளையாரை வணங்கி, அருணாசலேஸ்வரை தரிசித்தால், கடல் தொல்லை முதலான தீராத பிரச்னைகள் யாவும் தீர்ந்துவிடும்; காசி விஸ்வநாதரைப் பிரார்த்தித்தால், பித்ரு தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்; சந்திரசேகரரைக் கண்ணாரத் தரிசித்தால், சகல தோஷங்களும் தொலைந்து நிம்மதியுடன் வாழலாம். இங்கு லட்சுமிநாராயண பெருமாளும் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.\nதில்லைக்கு அருகில் அமைந்துள்ள அந்தத் தலத்து இறைவனின் திருநாமம் - சந்திரசேகரர். இதனால் அந்த ஊருக்குச் சந்திரசேகரபுரம் என்றே பெயர் அமைந்தது. தில்லை நடராஜரை வணங்கி வழிபடுவதற்காக வருகிற எண்ணற்ற பக்தர்களும் அடியார்களும் சந்திரசேகரபுரத்துக்கு வந்து, அங்கேயுள்ள சந்திரசேகரேந்திரரை மனதாரப் பிரார்த்தித்துச் செல்வார்கள். இங்கேயுள்ள தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபட்டால், சந்திர - சூரிய தோஷங்கள் யாவும் விலகும்; சந்தோஷம் பிறக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை. காலப்போக்கில், வனங்கள் ஊர்களாயின; ஊர்கள், இன்னும் விரிவாக வளரத் துவங்கின. அப்போது கவுரவர்கள் இங்கு வந்து சில காலம் தங்கியிருந்தனர். இதனால், சந்திரசேகரபுரம் எனும் ஊர், கவுரவப்பட்டு என்றானது. அது பின்னாளில் மருவி, கவரப்பட்டு என்றானது. தில்லைவாழ் அந்தணர்களும், தில்லையம்பதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் நடராஜ பெருமானை வணங்கிவிட்டு, அப்படியே கவரப்பட்டு சந்திரசேகரரைத் தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சிவத்தலமாகிய இங்கு லட்சுமிநாராயண பெருமாளும் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசிதம்பரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது கவரப்பட்டு. பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சாரதா ராம் போன்: +91 - 4144-221 336\nஹோட்டல் தர்ஷன் போன்: +91 - 4144-220 194\nரிட்ஸ் ஓட்டல் போன் : 223 313\nஆர்.கே. ரெசிடன்சி போன் :221 077\nஹோட்டல் சபாநாயகம் போன் : 220 896\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2017/how-get-thick-eye-brows-easily-018266.html", "date_download": "2019-03-24T23:15:17Z", "digest": "sha1:PKL3WZU7XGSPDKYYABT7BKXFCG3CP7GC", "length": 15308, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா? | How to get thick eye brows easily - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா\nஅடத்தியான புருவங்களும், அடத்தியான இமைகளும் தான் கண்ணுக்கும் பெண்ணுக்கும் அழகு.. ஆனால் ஒரு பலருக்கு புருவங்கள் அடர்த்தியாக இருப்பதில்லை. இதனால் இவர்களுடைய அழகே குறைந்து விடுகிறது. புருவங்களின் வளர்ச்சியை நீங்கள் முயற்சி செய்தால் அதிகரிக்க முடியும்.\nபுருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்க முக்கியமாக உதவுவது ஆயில் மசாஜ் தான்... மேலும் நீங்கள் புருவம் வளர வேண்டும் என்று ஒரு சில கூடாத செயல்களை செய்து புருவங்களின் அழகை முற்றிலும் கெடுத்து விடவும் கூடாது. எதையுமே முறையாக செய்தீர்கள் என்றால் உங்களுக்கான பலன் கிடைப்பது உறுதி... இந்த பகுதியில் புருவங்களின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.. படித்து பயன் பெருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பெரிதும் துணையாக இருக்குகிறது. அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து, சில துளிகள் அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் ரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nஎண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பு, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாக கிள்ளி விட்டால், புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வழி செய்கிறது. தினசரி குளிப்பதற்கு முன்பாக, புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை தடவி, மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம்.\nபுருவங்களை எப்போதும், திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும். பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் சிலரது பழக்கம்.அவசரத்திற்கு அவர்கள் அப்படிச் செய்வதுண்டு. இந்த முறை மிகமிக ஆபத்தானது. அப்படி அகற்றும் போது, அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் அடர்த்தியாக, கன்னாபின்னாவென வளரும்.\nகண்களுக்கு அடிக்கடி ஐபேட் உபயோகிக்கலாம். கண்கள் குளிர்ச்சியாவதுடன், புருவங்களின் சீரான வளர்ச்சிக்கும் உதவும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிக சிறந்தவை.\nவிட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் தேய்க்க வேண்டும்.\nசிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும்.\nஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.\nவிளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை தினமும் இரவில் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.\nசூடான நீரில் பச்சை தேயிலையை சேர்த்து உங்கள் கண் இமைகளிள் அதை தடவலாம். இது இமைகளுக்கு ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் நீண்ட, தடிமனான, வலுவானதாகவும் இருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 22, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்ணுறுப்பில் இருந்து ஏன் கற்றாழை கவுச்சி வீசுகிறது ஒரே இரவில் அதை எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ராசிக்காரங்க 4 பேரும் எப்பவுமே ஓவர் ஆட்டம்தான்... நீங்க கொஞ்சம் அடங்கிப் போங்க\nபத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ca-cpt-results-check-on-the-official-website-000977.html", "date_download": "2019-03-24T23:43:20Z", "digest": "sha1:YTIVO3R7ULV6VHHBAHPMWUNQABYFEKGW", "length": 9804, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "சி.ஏ. தேர்வு முடிவுகளை அறிய இணையளம்!! | CA CPT Results: Check on the Official Website - Tamil Careerindia", "raw_content": "\n» சி.ஏ. த���ர்வு முடிவுகளை அறிய இணையளம்\nசி.ஏ. தேர்வு முடிவுகளை அறிய இணையளம்\nசென்னை: சார்ட்டட் அக்கவுன்டன்ட் தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் இன்ஸ்டிடியூட்(ஐசிஏஐ) தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முடிவுகள் ஐசிஏஐ இணையதளமான http://caresults.nic.in. என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளன. மேலும் இந்த இணையதளத்தில் சிபிடி தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன.\nசிஏ தேர்வு எழுதியவர்கள் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்புகொண்டு முடிவுகளை உடனடியாக அறியலாம்.\nசிபிடி தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. சிஏ தேர்வுகள் நவம்பரில் நடைபெற்றன.\nஎஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளை அறியலாம்.\nரோல் நம்பரை 58888 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைப்பதன் மூலம் இந்த முடிவுகளை அறியமுடியும்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஅங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-nadu-politics-who-should-head-now-mega-survey-results/", "date_download": "2019-03-24T23:07:31Z", "digest": "sha1:U6KMVCCODNU2KR3W3IXWY723E6O6KEH4", "length": 9326, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "தத்தளிக்கும் தமிழக அரசியல்: தற்போது யார் தலைமையேற்க வேண்டும்? மெகா சர்வே முடிவுகள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதத்தளிக்கும் தமிழக அரசியல்: தற்போது யார் தலைமையேற்க வேண்டும்\nதத்தளிக்கும் தமிழக அரசியல்: தற்போது யார் தலைமையேற்க வேண்டும்\nதமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அரசியல் தலைமையை யார் ஏற்றால் சரியாக இருக்கும் என நடத்தப்பட்ட மெகா சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.\nஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு கட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.\nஇந்நிலையில் தமிழக அரசியலுக்கு தற்போது யார் தலைமை உடனடியாக தேவை என்ற கருத்து கணிப்பு மக்களிடம் நடத்தபட்டது.\nஇதில் அதிகபடியாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு 23.94 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇரண்டாம் இடத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என பெயரெடுத்த சகாயத்துக்கு 22.23 சதவீதம் பேரும், அதற்கடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 14.9 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nசீமானுக்கு அடுத்த இடத்தில் அன்புமணி ராமதாஸ்க்கு 6.36 சதவீதம் பேரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 5.55 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்துக்கு வெறும் 4.62 சதவீத ஆதரவே உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் வைகோ, திருமாவளவன், டிடிவி தினகரன் ஆகியோர் உள்ளனர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0.33 என்ற குறைந்த சதவீத ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், டி.டி.வி. தினகரன், தமிழ் செய்திகள், ரஜினி\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்க���ான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akkaraipattu.ds.gov.lk/index.php/ta/about-us-ta/carder-details-ta.html", "date_download": "2019-03-25T00:21:48Z", "digest": "sha1:KU6QCOBXECNGFFIPAWAMXGRTMV5IFSCU", "length": 6808, "nlines": 144, "source_domain": "akkaraipattu.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று - ஆளனி விபரங்கள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - அக்கரைப்பற்று\n(சுற்றறிக்கை எண் 6/2006) ஆளணி ஒப்புதல் உண்மையான ஆளணி வெற்றிடங்கள் மிகுதி\nபிரதேச செயலாளர் 01 01 - -\nஉதவி பிரதேச செயலாளர் 01 01 - -\nகணக்காளர் 01 01 - -\nபிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) 01 01 - -\nநிர்வாக உத்தியோகத்தர் 01 01 - -\nநிர்வாக உத்தியோகத்தர் (கிராம சேவகர்) 01 - 01 -\nமுகாமைத்துவ உதவியாளர் ( 1, 11, 111) 24 26 02\nதொழில்நுட்ப அலுவலர்கள் 01 01 - -\nகணினி தரவு நுழைப்பு அதிகாரி 01 - 01 -\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் 42 42 - -\nஅபிவிருத்தி இணைப்பாளர் 01 01 - -\nஅபிவிருத்தி உதவியாளர் 01 01 -\nகிராம சேவகர் 28 21 07 -\nஅலுவலக ஊழியர் உதவியாளர் 08 07 01 -\nஓட்டுனர் 02 02 - -\nகாவலாளி - - - -\n2019.03.07 2019 சிறுபோகத்துக்கான ஆரம்பக்கூட்டம் 2019 சிறுபோகத்திற்கான ஆரம்ப...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=833", "date_download": "2019-03-25T00:33:53Z", "digest": "sha1:HG53MN7CDFLJVF76XNKL3UW3FGCU4YOA", "length": 9669, "nlines": 97, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\n - அரிமளம் இரா. தளவாய் நாராயணசாமி.\nமனித ச��்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அமானுஷ்யம் என்று அழைப்பார்கள். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை மட்டும் அமானுஷ்யம் என்று எண்ணக்கூடாது. இந்த உலகில் சாமானிய மனிதர்களாகிய நம் அறிவிற்கு எட்டாத பல விஷயங்கள் உண்டு. மனித சக்தியால் புரிந்துகொள்ள இயலாத விஷயங்கள் அனைத்தையும் அமானுஷ்யம் என்று சொல்லலாம். இவற்றில் ஒரு சில விஷயங்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யக் கூடியவை ஆகவும், சில விஷயங்கள் மாற்றுப்பலன்களைத் தருவதாகவும் இருக்கும். நன்மை தரும் விஷயங்களை தெய்வீகமாகவும், தீய விஷயங்களை பேய், பிசாசு என்ற பெயரிலும் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அமானுஷ்யம் என்ற வார்த்தைக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதே நேரடியான பொருள் ஆகும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்ம���கம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tfpc-union-crisis-about-piracy-cases/", "date_download": "2019-03-24T23:59:09Z", "digest": "sha1:KJZYLVOX765N6SVZCVHYFKVXUPDK4UZ3", "length": 38341, "nlines": 159, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..!", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சார்பாக இன்று 07.01.2019 பிற்பகல் அளிக்கப்படும் கோரிக்கை மற்றும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்ட மனு.\nவாசன் @ சக்தி வாசன்,\nவாசன் ப்ரொடக்ஷன்ஸ் ( ராஜா ரங்குஸ்கி )\nபிலிம் பாக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் ( ஒரு குப்பை கதை )\nதலைவர், செயலாளர், மற்றும் நிர்வாகிகள்,\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.\nபொருள் : சிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத் தவறி, இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் திரைப்படத் திருட்டைத் தடுக்கத் தவறிய சங்க நிர்வாகிகளின் போக்கை கண்டித்தும், இது குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு மற்றும் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து தங்களுக்கு அறிவிப்பு கொடுத்தல் – தொடர்பாக.\nநாங்கள் இருவரும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் என்பது தங்கள் அறிந்ததே. பெரும் முதலீட்டில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து, பல நபர்களிடம் கடன் பெற்று, நாங்கள் முறையே ‘ராஜா ரங்குஸ்கி’ மற்றும் ‘ஒரு குப்பை கதை’ ‘தொட்ரா’ ஆகிய தமிழ் திரைப்படங்களை மிகுந்த தரத்தோடு தயாரித்து, கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழக திரையரங்குகளில் வெளியிட்டோம்.\nமேற்படி, மூன்று திரைப்படங்களுமே நல்ல கதை அம்சம் மற்றும் தொழில் நுட்பத் திறனோடு தயாரிக்கப்பட்ட தரமான திரைப்படங்கள் என்று அனைத்து மட்டத்திலும், பத்திரிக்கைகளிலும் பாராட்டப் பெற்றது என்பது தாங்கள் அறிந்ததே.\nஇந்நிலையில் எங்கள் திரைப்படங்கள் வெளியான அன்றே ‘கரூர் கவிதாலயா மற்றும�� கரூர் எல்லோரா, மயிலாடுதுறை கோமதி’ ஆகிய திரையரங்குகளில் காட்சியிடப்பட்டபோதே, அதிநவீன உயர் தொழில் நுட்ப CAM CARDER கேமராவை பயன்படுத்தி திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு அன்றைய தினமே திரைப்படத் தொழிலையே அழித்து வரும் திருட்டு VCD-க்காரன் உள்ளிட்ட திருட்டு இணையத்தளங்களில் (TAMIL ROCKERS, TAMIL GUN ETC…) வெளியிடப்பட்டுவிட்டது.\nஅதனால், எங்களது மூன்று திரைப் படங்களுக்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து பெருத்த வசூல் நட்டத்தை சந்தித்தது.\nஎங்களது திரைப்படங்கள் மட்டுமின்றி, கடந்த ஆண்டு வெளியான சிறு தயாரிப்பாளர்களின் அத்தனை படங்களின் நிலையும் இதுவே.\nஇது குறித்து உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு பல புகார் மனுக்கள் அளித்தும், நேரில் முறையிட்டும் எவ்வித உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நாங்கள் இருவரும் தன்னிச்சையாக எங்களது திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்த திரையரங்க உரிமையாளர்கள், பணியாளர்கள் மீதும் சட்டப்படி புகார் அளித்து உரிய முகாந்திரம் இருந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை நடந்து வருகிறது.\nஅதிலும் ‘ராஜா ரங்குஸ்கி’ திரைப்படம் குறித்து மிகப் பெரிய அளவில் சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சி.பி.சி.ஐ.டி., அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு முதன்முறையாக சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் மீது திருட்டு, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காகவும், காப்புரிமை சட்டத்தின் கீழான குற்ற வழக்காகவும் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின்படியான குற்றங்களுக்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் விசாரணையில் இருந்தும் கைது செய்யப்படுவதில் இருந்தும் தப்பிப்பதற்காக மேற்படி திரையரங்க உரிமையாளர்கள் பெற்ற மோசடியான முன் பிணை உத்தரவையும் எதிர்த்து தனி நபர்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து விசாரணை முடிவில் மோசடியாக அவர்கள் பெற்ற முன் பிணை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.\nமேலும் வழக்கு குறித்து காவல்துறை கூறும் சாட்சியங்களையும், ஆவணங்களையும் நாங்களே தனி நபர்களாக நின்று பெரும் சிரமத்திற்கு இடையே தயார் செய்து கொடுத்து விசாரணை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறோம்.\nஇவை அனைத்திற்கும் மேலாக, திரையரங்குகளில் நடைபெறும் திருட்டுத்தன பதிவிறக்கத்திற்காக எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கைகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பொய்யான கூற்றுகளைச் சொல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதி பேராணை மனு (W.P NO 28366/2018) தாக்கல் செய்தது.\nஒரு காலகட்டத்தில் திரையரங்க உரிமையாளர்களை திருட்டு திரைப்பட பதிவிறக்க குற்றத்திற்காக கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என ஓர் இடைக்கால உத்தரவு பெற திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முயற்சி செய்தபோது நாங்கள் தனி நபர்களாக அந்த நீதிப் பேராணை மனு விசாரணையில் எங்களது வழக்கறிஞர்கள் மூலமாக பங்கு பெற்று, உரிய வாதங்களை முன் வைத்து அந்த முயற்சியை முறியடித்தோம்.\nமேலே பட்டியலிடப்பட்ட எங்களது திரைப்படங்கள் திருட்டுக்கு எதிரான சட்ட போராட்டங்களிலும் இதர நடவடிக்கைகளிலும் தயாரிப்பாளர்களின் நலன்களைக் காக்க உள்ள ஒரே அமைப்பான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடுகளவும் எங்களுக்கு எவ்வித உதவியும், ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்பது வெட்கக்கேடான வேதனைக்குரிய நிலையாகும்.\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்களின் நலன் காக்க செய்ய வேண்டிய பணிகளை செய்யத் தவறியதால் அப்பணிகளை தனி நபர்களாக இருந்து நாங்கள் செய்து வருகிறோம்.\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடிப்படை நோக்கம், லட்சியம் மற்றும் பிரதான கடமை திரைப்படம் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்களின் நலன்களை பாதுகாப்பதுதான் என்பது அனைவரும் அறிந்ததே.\nஆனால், நடைமுறையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில குறிப்பிட்ட நபர்களின் தொழில் நலன்களை காப்பதற்காகவும், திரைப்படங்களை திருட்டு பதிவிறக்கம் செய்யும் திரையரங்க உரிமையாளர்களை மறைமுகமாக பாதுகாக்கும் அமைப்பாக மாறி வருவது வெட்கத்திற்குரிய, வேதனைக்குரிய, கண்டனத்திற்குரிய நிலையாகும்.\nகடந்த ஆண்டு தொடர்ந்து திரைப்பட திருட்டில் ஈடுபட்டுவரும் 9 திரையரங்குகள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தொடர்ந்து ப���ர்க் குரல் எழுப்பியதன் பேரில் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் குழு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அந்த 9 திரையரங்குகளுக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது என பத்திரிகைகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு தலைவர் விஷால் அவர்களால் ஆவேச பேட்டியும் தரப்பட்டது.\nமேலும் இது குறித்து QUBE நிறுவனத்திற்கும், திரைப்பட உரிமையாளர் சங்கத்திற்கும் எழுத்துப்பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே தன்னுடைய திரைப்படமான ‘சண்டைக்கோழி-2’ வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனை ஏதும் செய்வார்களோ என்ற அச்சத்தில், சுயலாபம் அடையும் பொருட்டு அவரது படமான ‘சண்டைக்கோழி-2’ படத்தை அந்த ஒன்பது திரையரங்குகளுக்கும் திரையிட கொடுத்து ஒரே நாளில் இருவேறு நிலைப்பாடுகளை எடுத்து தயாரிப்பாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு நிர்வாகக் குழு எடுக்கப்பட்ட முடிவை மீறி தலைவரே செயல்பட்டது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.\nமேலும் மேற்சொன்ன நடவடிக்கைகள் முறையீடு செய்த நாங்கள் உள்ளிட்ட இதர உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே ரகசியமாக அரங்கேற்றம் செய்யப்பட்டதிலிருந்து தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் உண்மையான முகங்கள் தெளிவாக வெளிப்பட்டது.\nபின்னிட்டு நாங்கள் உள்ளிட்ட இதர உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது திரையரங்க உரிமையாளர்களின் ஆலோசனை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட எங்களையே குற்றமிழைத்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் முன்பாக பணிவாக கை கட்டி நிற்கும் அவல சூழ்நிலையை ஏற்படுத்தியதும் மோசடியாக செயல்படும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇவை அனைத்திற்கும் மேலாக திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆதரவில் இயங்கி வரும் QUBE நிறுவனம் திரைப்பட திருட்டு குற்றம் இழைத்த திரையரங்க உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் தவறான மற்றும் பொய்யான சான்றிதழ் வழங்குவதை தடுக்கக் கூறி நாங்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு செய்த முறையீடுகளும் இதுநாள்வரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை.\nஇவை அனைத்திற்கும் மேலாக தலைவர் விஷால் அவர்கள் திருட்டு VCD-க்காரன் மற்றும் திருட்டு இணையதளங்���ளை இயக்கி வரும் நபர்களை கண்டுபிடிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக பகிரங்கமாக அறிவிப்பு செய்ததோடு மட்டுமின்றி, அதன் பின்பு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் அந்த நபர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், விரைவில் அவர்களை பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முன்பும் இழுத்து வந்து நிற்க வைப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்.\nஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் அவர் வாய் மூடி மௌனியாக இருப்பதன் பின்னணி என்ன என்பது புரியவில்லை. இது குறித்து பலர் கேள்வி எழுப்பியும் பதில் கூற விஷால் மறுத்து வருகிறார்.\nஇந்த நிலை தயாரிப்பாளர்களின் நலன்களுக்கு எதிரானது மட்டுமின்றி சட்டத்திற்கு புறம்பானதாகும். ‘‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், ஓர் குற்றம் மற்றும் அதனை இழைத்த நபர்கள் பற்றி விவரம் அறிந்த எந்த ஓர் தனி நபரும், அந்த விவரத்தை உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிடின் அதுவே ஓர் குற்றமாகும். மற்றும் அக்குற்றத்தின் உடந்தை செயலாகவும் கருதப்படும்..’’\nஎனவே நாங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இதர தயாரிப்பாளர்கள் புகார் அளித்து விசாரணை நடந்துவரும் வழக்குகளில் தலைவர் விஷால் அவர்கள் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி முன்பாக சாட்சியாக முன்னிலையாகி திருட்டு VCD மற்றும் இணையதள திருடர்கள் குறித்து தான் அறிந்த தகவல்களை வாக்கு மூலமாக அளிக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை அவருக்கு உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.\nஇந்நிலையில் அவர் ஏன் அந்த சட்டபூர்வ கடமையை நிறைவேற்றவில்லை என்பதற்கான விளக்கத்தையும், உடனடியாக சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாடும் அவருக்கு உள்ளது.\nஅவர் அவ்வாறாக விளக்கமளிக்க முன் வராவிடின், அவரும் திருட்டு இணையத்தளங்களுக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் செயல்படுகிறார் என்று கருத வேண்டிய சூழ்நிலையே ஏற்படும்.\nமேற்சொன்ன சூழல்களை கருத்தில் கொண்டு, தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பின்வரும் 4 கோரிக்கைகள் முன் வைக்கப்படுகிறது.\n1. சங்க நிர்வாகிகள் திரைப்பட திருட்டு குறித்து நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முன்னெடுத்து செல்ல உரிய சட்ட மற்றும் இதர நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.\n2. தொடர்ந்து திர��ப்பட திருட்டில் ஈடுபட்டு வரும் திரையரங்குகள் என அடையாளம் காட்டப்பட்ட 9 திரையரங்குகளுக்கு புதிய மற்றும் பழைய திரைப்படங்களை வெளியிட தடை விதித்து நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.\n3. QUBE நிறுவனம் தயாரிப்பாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் செயல்படவும், திரையரங்க உரிமையாளர்களுக்கு பொய்யான தவறான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும்.\n4. குற்ற எண் 175/2018 ல் CBCID, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு நிலுவையில் உள்ள வழக்கிலும் இதர மாவட்ட வீடியோ பைரஸி தடுப்பு பிரிவில் நிலுவையில் உள்ள திரைப்பட திருட்டு குறித்த அனைத்து வழக்குகளிலும் நேரடியாக, சாட்சிய முன்னிலையாகி, திருட்டு VCD-க்காரன், திருட்டு இணையதளக்காரர்கள் குறித்த தகவல்களை வாக்குமூலமாக அளிக்க வேண்டும். அந்த வாக்குமூல விபரங்களை உடனடியாக சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nமேற்சொன்ன நான்கு கோரிக்கைகளையும் இந்த அறிவிப்பு கிடைக்கப் பெற்ற 7 தினங்களுக்குள் முழுமையாக ஏற்று செயலாக்கம் செய்திட வேண்டும்.\nஅவ்வாறு செய்ய இயலாவிடில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களால் சங்க உறுப்பினர்களின் நலன்களை காக்க முடியவில்லை என வெளிப்படையாக ஒப்புக் கொண்டு தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்து புதிய நிர்வாகிகள் செயல்பட வழிவிட வேண்டும்.\nமேற்சொன்ன கோரிக்கைகள் ஏற்று செயலாக்கப்படாமலும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி விலக முன்வராத சூழ்நிலையும் ஏற்படும்பட்சத்தில் நாங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு மற்றும் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை இதன் மூலம் அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கிறோம்.\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன்காக்கும் நல விரும்பிகள்.\nவாசன் @ சக்தி வாசன்\nவாசன் ப்ரொடக்ஷன்ஸ் ( ராஜா ரங்குஸ்கி )\nபிலிம் பாக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் ( ஒரு குப்பை கதை )\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்\nமாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள், சென்னை\nமத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அவர்கள், புதுடெல்லி\nஉயர்திரு காவல் துறை தலைவர் அவர்கள், தமிழ்நாடு\nஉயர்திரு துணை ஆணையர்கள் தி.நகர் மற்றும் அண்ணாசாலை\nஉயர்திரு மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள், குற்றம்- விசாரணை மற்றும் குற்ற புலனாய்வுத் துறை (CBCID)\nour kuppai kathai movie piracy dvd producer mohammed aslam producer sakthi vasan Raja Ranguski movie slider tamil film industry tamil film producers coucnil tamil film producers council tfpc union ஒரு குப்பைக் கதை திரைப்படம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்த் திரைப்படத் துறை தயாரிப்பாளர் சக்தி வாசன் தயாரிப்பாளர் முகமது அஸ்லம் ராஜா ரங்குஸ்கி திரைப்படம்\nPrevious Post\"எஸ்.பி.பி., இளையராஜா நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்\" – விஷாலின் நம்பிக்கை.. Next Post'நடுவன்' படத்தில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில��� ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/facts-about", "date_download": "2019-03-24T23:35:15Z", "digest": "sha1:5YUEDZQSYMHACXIA5R7TXKCO6YM6N7T6", "length": 9989, "nlines": 156, "source_domain": "www.tamilgod.org", "title": " Facts about | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nநீர் போலவே செயல்படும் பொருள் / உலோகம்\nபிளாஸ்டிக் நச்சுப்பொருட்களை தவிர்ப்பது எப்படி \nநீர் போலவே செயல்படும் பொருள் / உலோகம்\nஆதாரம் அறிவியல் செய்தி வெளியீடு உலகையே மாற்றப்போகும் கிராஃபீன் (Graphene ). ஒரு தசாப்தம் (10 வருடம்) முன்பு...\nபிளாஸ்டிக் நச்சுப்பொருட்களை தவிர்ப்பது எப்படி \nகோழிகள், பூனைகள், ஆந்தைகள் மற்றும் சில விலங்குகள் அதன் உடலினை தாறுமாறாய் சுழற்றிக்கொண்டாலும் அதன் தலையினை...\nசொகுசு நகரம் துபாய் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் 01 துபாய் வெகுவிரைவில் மாற்றம் கண்டுகொள்ளும்...\nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஇந்தியாவில் ரியல்மீ 3 (realme 3) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி...\nவாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்கள், தகவல்களை இனி புகார் செய்யலாம்\nவாட்ஸ்அப் பயனர்கள், விரும்பத்தகாத புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ்கள் வந்தால் இனி...\nசந்திரனில் ஆய்வு; இஸ்ரேல் முதல் முறையாக விண்கலம் ஸ்பேஸ் X பால்கன் 9 ராக்கெட்டில்\nசந்திரனில் ஆய்வு மேற்கொள்ள முதல் முறையாக இஸ்ரேல் விண்கலம் அனுப்பியுள்ளது. ‘பெரிஷீட்’ (...\n1 டெரா பைட் மைக்ரோ எஸ்டி கார்டு அறிமுகம் \n1 டெரா பைட் மைக்ரோ எஸ்டி கார்டு எதற்கு . உங்கள் கைபேசியில் டன் கணக்கான வீடியோவை...\nஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nசாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகாத நிலையில் அதற்குப் போட்டியாய்...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182699", "date_download": "2019-03-24T23:49:32Z", "digest": "sha1:ZI26TL2NWXBYJKWJ7BPMHY2XGBANBAYT", "length": 7953, "nlines": 64, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கோதுமையை விட அதிக சத்துக்களை கொண்ட அரிசி – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகோதுமையை விட அதிக சத்துக்களை கொண்ட அரிசி\nகோதுமை ஆரோக்கியமான உணவு என்றாலும் அதனைக் காட்டிலும் அரிசி அதிக சத்துக்களை கொண்டதாகும்.\nதற்போது விளைவிக்கப்படுகின்ற கோதுமை பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக இருப்பதால், அரிசி தான் இப்போதுள்ள கோதுமையை விட சிறந்த உணவு. ஏனெனில், மரபு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை பெரும்பாலும் க்ராஸ்பீராடாகத்தான் இருக்கிறது.\nஇதில் அதிகளவு குளுட்டான், அக்லூட்டின் மற்றும் லெக்டின் ஆகியவை இருக்கும். இவை உடலுக்கு தீங்கு விளைவிப்பவையே என்பதால் கோதுமையை குறைத்து அரிசியை உட்கொள்ளலாம்.\nகோதுமையைக் காட்டிலும் அரிசி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ஏனென்றால் அரிசியில் குளுட்டன், லெக்டின் ஆகியவை அரிசியில் கிடையாது. எனவே உடல் எடை கூடாமல் இருக்க அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅரிசி உணவை மதியம் மட்டும் எடுத்துக் கொண்டு காலையும், இரவும் இட்லி மற்று தோசையை சாப்பிடுவதும் தவறானதாகும். இதனால் உடலில் கார்போஹைட்ரேட் அதிகரிக்கும். நாம் அன்றாடம் சாப்பிடுகிற உணவில் 30 முதல் 35 சதவிதத்திற்கும் மேல் தானிய உணவுகளோ, கார்போஹைட்ரேட்டோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்���ும்.\nஅரிசி மற்றும் கோதுமை ஆகிய தானியங்கள் நிறைந்த உண்வை மட்டுமே அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் சேர்ந்து கொண்டே இருக்கும். இதனால் உடலில் கொழுப்பு சேர்ந்து விடும்.\nஎனவே, இவற்றுடன் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொண்டால் கொழுப்பு அதிகரிப்பது தடுக்கப்படும்.\nஉடல் உழைப்பு குறைவாக இருக்கின்றவர்கள் அரிசி மற்றும் கோதுமை இரண்டையுமே குறைவாகவே சாப்பிட வேண்டும். அதற்கு பதிலாக பருவ கால காய்கறிகள் மற்றும் பழங்களை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇவை தான் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். ஏனெனில் காய்கறி, பழங்களில் அதிகப்படியான வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை கிடைக்கும்.\nகோதுமை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இந்தியாவில் பயிரிடப்படும் கோதுமை வகைகள் ஹெயர்லூமைச் சேர்ந்தவை. இதனால் இதில் உள்ள சத்துக்களின் வித்தியாசம் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.\nஅரிசி, கோதுமை இரண்டிலுமே அதிக அளவிலான கிளைசெமிக் இண்டக்ஸ் இருக்கிறது. இரண்டுமே அதிகளவு கார்போஹைட்ரேட்டை கொடுக்கிறது என்றாலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.\nஅரிசியில் கூடுதலாகவே உள்ள இந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உடலில் ஒரே மாதிரியான செயல்களை செய்கிறது. ஆனால், தொடர்ந்து அரிசி அல்லது கோதுமை இரண்டில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இன்சுலின் சுரப்பில் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.\nPrevious கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படங்கள்\nNext கோழிக் கழிவுகளினால் வர்த்தகர்கள் கஸ்டத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/195989?ref=archive-feed", "date_download": "2019-03-24T23:35:50Z", "digest": "sha1:MHDF7U6KPLJPSDW3ZD6CKWKN2SWNXZWX", "length": 7023, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்: நேர்ந்த விபரீத சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாமியாரிடம் அத்துமீறிய மருமகன்: நேர்ந்த விபரீத சம்பவம்\nடெல்லியில் மாமியாருடன் தகாத உறவில் ஈடுபட��ட மருமகனை மாமனார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த பிஜய்குமார், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் டிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் ஒரே பிளாட்டில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் பிஜய்குமாரின் மருமகன் முறையான ஜெய் என்பவர் வேலை விஷயமாக டெல்லிக்கு வந்தார். அவர் பிஜய்யின் பிளாட்டில் வசித்து வந்தார். ஜெய்க்கும் பிஜய்குமாரின் காதலிக்கும் கனெக்ஷன் ஏற்பட்டு இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.\nஇதனையறிந்து ஆத்திரமடைந்த பிஜய், ஜெய்யை கொலை செய்து அவரது பிணத்தை புதைத்துள்ளார். இந்த கொலை குறித்து விசாரித்து வந்த பொலிசார் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் பிஜய்யை கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/upsc-recruitment-for-aspirants-003159.html", "date_download": "2019-03-24T23:37:26Z", "digest": "sha1:GD5RLJTMYWPE75VWOSFM6MMULVRGVJLM", "length": 11794, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூபிஎஸ்சியில் வேலை வாய்ப்பு தகவல்கள் | UPSC Recruitment details for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» யூபிஎஸ்சியில் வேலை வாய்ப்பு தகவல்கள்\nயூபிஎஸ்சியில் வேலை வாய்ப்பு தகவல்கள்\nயூபிஎஸ்சியின் 20018 ஆம் ஆண்டிற்க்கான டெப்புட்டி ஜென்ரல் மற்றும் இண்டலிஜென்ஸ் ஆபிஸர், டெக்னிக்கல் இண்டெலிஜெண்ட் ஆபிசர் பணிக்கு டிஆர்டிஒ யூபிஎஸ்சியின் பணிக்கான ரெக்ரூட்மெண்ட் பணிக்கு தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டோர் ஆபிஸர் 6 பணிகள்\nடெபுட்டி ஜென்ரல் பணிக்கு 6 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அவற்றின் பணிக்கு பயோமெட்ரிக் முறையில் அட்டனென்ஸ் எடுக்கப்படும்.\nபயோமெட்ரிக் சிஸ்டம் முறையில் விண்ணப்பிக்க வேண்டுமென்பதால் தேர்வர்கள் கையில் மெகந்தி அணிய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.\nபாதுகாப்பு ஆராய்வு துறைக்கான தேர்வானது பிப்ரவரி 21.2.2018 ஆம் நாள் நடைபெறும். இத்தேர்வு நேரம் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தேர்வு நடைபெறும்.\nஜென்ரல் எபிலிட்டி டெஸ்ட் பாடத்தேர்வுக்கு , தேர்வர்கள் 8.00க்கு வருகை தந்திருக்க வேண்டும்.\n8.45 தேர்வு மையம் மூடப்படும்\nஆன்லைனில் தேர்வு நடைபெறுவதால் பாஸ்வோர்டு காலை 9.30 அப்பொழுது தெரிவிக்கப்படும்.\nதேர்வு தொடங்கும் நேரம் 9.30 காலை மணி\nதேர்வு முடியும் நேரம் 11.30 காலை\nமொத்தம் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். அனைத்து கேள்விகளுக்கும் சமமான மதிபெண்கள் வழங்கப்படும். கேள்விகள் கொள்குறி வகையில் கேட்கப்படும்.\nகேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். ஹிந்தியில் உள்ள கேள்விகள் . ஆங்கிலத்தில் காம்பிர்கென்சன் கேள்விகள் மாறாது. தவாறான விடைகளுக்கு மதிபெண்கள் குறைக்கப்படும். மொத்தம் 300 மதிபெண்கள் கொண்டிருக்கும்.\nயூபிஎஸ்சியின் லீக்ல் அட்வைசர் பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதன் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.\nஅஸிஸ்டெண்ட் டைரகடர் ஹிந்தி டைபிங் ரைட்டிங்க மற்றும் ஸ்டெனோகிராபி பணிக்கு இணைப்பு கொடுத்துள்ளோம்.\nடெப்புட்டி டைரக்டர் எக்ஸாமினேசன் ரிவார்ம்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிட்டுள்ளோம்,\nஅசோசியேட்ஸ் பணிக்கான இன்ஜினியரிங் பணியிடத்திற்கான அறிவிக்கை இணைப்பையும் கொடுத்துள்ளோம்.\nயூபிஎஸ்சி தேர்வில் மாற்றம் குறித்து மத்திய அரசு பரிசீலினை \nயூபிஎஸ்சியின் 2016 ஆண்டிற்கான மெயின்ஸ் ரிசர்வ் ரிசல்ட் வெளியீடு\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅடுத்தடுத்து ��திரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:21:24Z", "digest": "sha1:EYWRTNLCMQX43OE7PUI36O5HUCBYHLOT", "length": 29275, "nlines": 387, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆண்டுகள் கடந்தாலும் கொண்ட காயங்களைக் கடக்க முடியாது! – சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nஆண்டுகள் கடந்தாலும் கொண்ட காயங்களைக் கடக்க முடியாது\nநாள்: மே 19, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமே18 – தமிழ் இனப்படுகொலை நாள் : ஆண்டுகள் கடந்தாலும் கொண்ட காயங்களைக் கடக்க முடியாது – சீமான்\nமே18 – தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (18-05-2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழ்த்தேசிய இனத்தின் பெருந்துயர நாளாக நம் இனம் சிங்களப் பேரினவாதக் ��ரங்களினால் அழிந்துப் போன நாளாக மே 18 விளங்குகிறது. 8 வருடங்களுக்கு முன்னர், கண்ணீரும் செந்நீரும் பெருக்கெடுத்த இந்நாட்களில் தான் தன் சொந்த இனம் அழிவதைக் கண் முன்னே காண நேர்ந்த துயரம் தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்தது. நமது அண்ணன்-தம்பிகள், அக்கா-தங்கைகள், உற்றார்-உறவினர் என நமது உதிர உறவுகள் உருக்குலைந்து உயிர் இழந்து உதிர்ந்த போது, அழுதழுது சிவந்த கண்களோடு கைப் பிசைந்து நின்றதும், இந்த உலகமே ஒற்றைக் குடையின் கீழ் நின்று சிங்களப் பேரினவாத அரசைப் பாதுகாத்து, தமிழீழ மண்ணில் இனப்படுகொலை நிகழ்த்த ஆயுதங்களை, போர் ஆலோசனைகளை வாரி வழங்கி, பொருளாதாரப் பலம் அளித்து நமது இனத்தை அழித்துப் போட்ட கொடூரம் நிகழ்ந்ததும் நாம் உயிருள்ள வரை மறக்க முடியாத, மறக்கக்கூடாத துயர நினைவுகள்.இதற்கு நடுவிலும் தாய்மண்ணைக் காத்திட தன்னுயிர் அளித்துத் தாய்மண்ணிற்கு விதைகளாக, எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பாடமாக விளங்கிட, வீரம் என்ற சொல்லிற்கு இந்தப் பாரிய பூமியில் விளக்கம் அளித்திட நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் அலை அலையாய் அணிவகுத்த மாவீரர் கூட்டத்தைப் பார்த்து உலகமே அசந்து நின்றது. தாய்மண்ணிற்காக உயிரை இழக்கத்துணிவது உத்தமம் தான். ஆனால் உயிரை இழக்க தாய்மண் ஒன்று வேண்டுமே, நமக்கென நம்மைத் தேற்ற இப்பூமிப்பந்தில் ஒரு தேசம் வேண்டுமே என்பதை உணர்ந்துதான் நமது உடன்பிறந்தார்கள் உயிரை இழந்து கனவைச் சுமந்து தமீழிழ நாட்டினைக் கட்டத் துணிந்தார்கள்.\nஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை இந்த உலகம் தமிழினத்திற்குத் தராமல் பூர்வகுடி ஒன்றினைப் பூண்டோடு அழிக்கத்துணிந்த பேரினவாதத்தின் பொல்லாக் கரங்களில் பூச்செண்டு கொடுத்து மகிழ்ந்தது. இந்தப் பூமிப்பந்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் தனது தாய் மண் தனது கண் முன்னாலேயே தரிசாக்கப்பட்டு,இனம் அழித்தொழிக்கப்பட்டு இல்லாமல் போனது கண்டு முச்சற்று,காட்சியற்று நின்றான்.\nதன்னினம் அழிவதைக் காண சகிக்காது, இடையில் இருக்கும் கடல் எங்கள் உடல் நிறைந்தால் திடலாக மாறி விடும் எனக்கருதி முத்துக்குமார் உள்ளீட்ட 20க்கும் மேற்பட்ட தாயகத்தமிழர்கள் தன்னுயிரை வழங்கி தொப்புள் கொடி உறவினை உலகிற்கு அறிவித்தார்கள்.\nஇது வரை மானுடச்சரித்திரம் கண்டறியாத இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்த சிங்கள இன ராணுவத்தின் கோரத்தாண்டவத்தை மறைத்து பாதுகாக்கும் கவசங்களாக நாம் வாக்கு செலுத்தி, வரி செலுத்தி வாழுகிற இந்திய வல்லாதிக்கமும், உலக வல்லாதிக்கமும் திகழ்கின்றன. எங்கெல்லாம் நீதி கிடைக்க வழி உண்டோ, அங்கெல்லாம் நின்று கண்ணீர் விட்டு கதறி பார்த்தும் நம்மினத்திற்கான நீதி இதுநாள் வரை வழங்கப்பட வில்லை. இந்த இனப்படுகொலைகளுக்குப் பிறகும் கூட ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ மண்ணில் வாழும் நம்மின உறவுகளுக்கு ,மற்ற மேலை நாடுகளில் நடப்பது போலச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவில்லை.\nபோர் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் துயரம் தீரவில்லை. ஆறாத காயங்களைக் கூடக் காலம் ஆற்றிவிடும் என்பார்கள். ஆனால் தாய்நிலம் இழந்த தமிழ் இனத்தின் தாகம் காலம் ஆற்றி விடும் கடந்த போக முடிந்த துன்ப நினைவு அல்ல. இனி எத்தனை ஆண்டுகளானாலும், எம் தாய்நிலம் விடுதலையாகும் வரை தணியாத, அது கடக்க முடியாத துயரம் தோய்ந்த நெடியப் பாலை.\nஅதே நினைவுகளோடு இனப்படுகொலை நிகழ்ந்த மண்ணின் மற்றொரு கரையில் இருந்து உகுக்கிற கண்ணீரோடும் …ஆண்டுகள் பலவாயினும் ஆறாத ரணத்தோடும், எம் மாவீரர்கள் சுமந்த அதே கனவினை நிறைவேற்றும் உறுதியோடும்.. நாம் உறுதி ஏற்கிறோம்.\nஎன்ன விலைக் கொடுத்தேனும் அந்நியர் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கும் எம் தாய் மண்ணை மீட்போம். இனப்படுகொலை நிகழ்த்தி இதுவரை எவ்வித தண்டனையோ, குற்றச்சாட்டுகளோ இல்லாமல் இன்புற்றிருக்கும் சிங்களப் பேரினவாத அரசின் தலைமைகளுக்கு உலக அரங்கில் நீதி புகட்டுவோம்.\nகரைந்தோடுகிற கண்ணீரைத் துடைத்து விட்டு கம்பீரத்தோடு.. வீழா புலிக்கொடியைத் தாங்கிப் பிடித்து உயர்த்திய இன்னொரு தாயக மண்ணில் இருந்து இந்நாளில் முழங்குவோம்.\nதமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.\n– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமரபணு மாற்றப்பயிர்களுக்கு தடைவிதித்து, பாரம்பரிய பயிர் வகைகளைக் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: சீமான் வலியுறுத்தல்\nமே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் – பாம்பன் | சீமான் எழுச்சியுரை\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/101218.html", "date_download": "2019-03-25T00:02:05Z", "digest": "sha1:KYFYDKBFHCRTJ2FUAKRM5RMKZRIIHYE4", "length": 28931, "nlines": 546, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.12.18 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.12.18\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.\n* விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த மாட்டேன்.\n* சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை\nபெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.\nபெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.\n1.தேசிய சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\n2. இந்திய அரசியலமைப்��ு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n*பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.\n* சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.\n* பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் ஈராகச் சாப்பிட வேண்டும்.\n* உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.\n* எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.\nHut - சிறு குடிசை\nSky - scraper - வானளாவும் பலமாடிக் கட்டடம்\n* நமது கைகளிலும் கால்களிலும் நம் உடலின் மொத்த எலும்புகளில் பாதிக்கு மேல் காணப்படுகிறது.\n* முயல்களும் கிளிகளும் பின்னால் திரும்பாமலே அவைகளுக்கு பின்னால் உள்ள பொருட்களைப் பார்க்க முடியும்\n* 95% உதட்டுச்சாயம் மீன் செதில்களைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன\n* எல்லா கோள்களும் கடிகார முள்ளுக்கு எதிர் திசையில் சுற்றும். ஆனால் வெள்ளி மட்டும் கடிகார முள் திசையில் சுற்றும்.\nமுன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.\nஇதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.\nசிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.\nபல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரி���்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.\nஅன்று இரவு அரசன் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.\nஇறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.\nமன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. “இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே’ என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.\nகாவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.\nஅந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், “”அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா\nகிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, “”ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது\n“”இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” எ���்றான் அரசன்.\n“”நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை… அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது” என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.\n“”தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்\nநெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, “”மன்னா இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,” என்றாள் கிழவி.\n நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்” என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.\n* தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\n* நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களில் இனி சுட்ட களிமண் செங்கல்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\n* ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n* உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக கனடாவை 5-1 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்திய அணி காலிறுதிக்கு நேரடித் தகுதி பெற்றது.\n* முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 21 வயது மத்தியப் பிரதேச கிரிக்கெட் வீரர் அஜய் ரொஹேரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_934.html", "date_download": "2019-03-25T00:50:36Z", "digest": "sha1:D237W5KBH4IA57FI4N5QFYAXHQZPMLJ2", "length": 5797, "nlines": 33, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஆபிரிக்க நாடொன்றில் விடுதலைப் புலிகள்.....! கடும் அதிர்ச்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம்!! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled ஆபிரிக்க நாடொன்றில் விடுதலைப் புலிகள்..... கடும் அதிர்ச்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம்\nஆபிரிக்க நாடொன்றில் விடுதலைப் புலிகள்..... கடும் அதிர்ச்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம்\nமொரிஷியஸ் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் சமூகத்திற்கு நிதி உதவி வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மொரிஷியஸ் தூதரகத்தின் ஊடாக இவ்வாறு புலி ஆதரவு தரப்பிற்கு மொரிஷியஸ் அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.\nஉயிரிழந்த விடுதலைப் புலி தலைவர்களை நினைவு கூர்வதற்காக நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கு மொரிஷியஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசுவிட்சர்லாந்துக்கான மொரிஷியஸ் தூதுவருக்கும், புலம்பெயர் விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவருக்கும் இடையில் மனித உரிமைப் பேரவையில் சந்திப்பு நடத்தப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த புலம்பெயர் பிரதிநிதி பற்றிய விபரங்கள் புலனாய்வுப் பிரிவினருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது ��மது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/09/06225546/1007768/Thirudan-Police-Documentary-06092018.vpf", "date_download": "2019-03-24T23:05:23Z", "digest": "sha1:XR4JEV4AUL6F2X3ASWLBHFBKPZ752VZJ", "length": 6948, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - 06.09.2018 - 6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்தறுத்து கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 06.09.2018 - 6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 10:55 PM\n6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்தறுத்து கொலை... நகையுடன் சேர்த்து குற்றவாளிகளையும் பிடித்த போலீஸ்\n6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்தறுத்து கொலை... நகையுடன் சேர்த்து குற்றவாளிகளையும் பிடித்த போலீஸ்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30823/", "date_download": "2019-03-24T23:50:29Z", "digest": "sha1:FW2BSJ5WD4BM7XXGQKBDA7DCBRFDJMOK", "length": 10512, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌர்ணமி தினத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படாது – நீதி அமைச்சர் – GTN", "raw_content": "\nபௌர்ணமி தினத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படாது – நீதி அமைச்சர்\nபௌர்ணமி தினத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களே நாட்டில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சில ஊடகங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் குழப்பி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் அஸ்கிரி பீடாதிபதியின் கருத்துக்கள் பெறுமதி மிக்கவை என குறிப்பிட்டுள்ளார்.\nபௌர்ணமி தினங்களில் மதுபான சாலைகள் திறப்பது குறித்து எவரும் கருத்து வெளியிட முடியும் எனவும் அரசாங்கம் அவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் திறக்கப்படாது நீதி அமைச்சர் பௌர்ணமி தினம் மதுபானசாலைகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்த��ிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nபல்கலைக்கழக மாணவர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு நேரிடலாம் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகாணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை உடனடியாக நிறுவுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/lkg/news", "date_download": "2019-03-25T00:30:06Z", "digest": "sha1:Y4ZJXGU5HAJIVAJDTJC7XH35SFNVAORA", "length": 6812, "nlines": 148, "source_domain": "topic.cineulagam.com", "title": "LKG Movie News, LKG Movie Photos, LKG Movie Videos, LKG Movie Review, LKG Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதடையை மீறி சின்மயிக்கு நான் வாய்ப்பு தருகிறேன்: அறிவித்த பிரபலம்\nடப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்திலும் பாடவோ டப்பிங் பேசவோ இல்லை.\nநடிகர் வெங்கடேஷ் மகளுக்கு திருமணம் முடிந்தது - நட்சத்திரங்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள் இதோ\nதெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் வெங்கடேஷ். இவர் தற்போதும் தெலுங்கில் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்.\nஜெயலலிதாவாக நடிக்க ஒப்புக்கொள்ள இது ஒன்று தான் காரணம்: கங்கனா ஓபன் டாக்\nமறைந்த நடிகையும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் விஜய் எடுக்கிறார்.\nஜீ தமிழில் தமிழ் புத்தாண்டிற்கு என்ன படம் தெரியுமா\nபிளாக் பஸ்டர் படமாக அமைந்த ஆர்.ஜே. பாலாஜியின் LKG- 25 நாளில் இவ்வளவு வசூலா\nLKG படம் இத்தனை கோடிகளை கடந்ததா\nஅரசியலை சரமாரியாக தாக்கிய LKG படத்தின் அதிரடியான மொத்த வசூல் இதோ\nஎல்கேஜி இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ள விலையுயர்ந்த கிப்ட்\nLKG, 90Ml, தடம் படங்களின் சென்னை முழு வசூல் விவரம்\nதமிழ்நாட்டில் மட்டும் ஆர்.ஜே.பாலாஜியின் LKG இவ்வளவு வசூலா\nLKG வசூல் பணத்தை படக்குழு இதற்காக செலவு செய்கிறார்களா\nதில்லுக்கு துட்டு-2, LKG படங்களின் வசூல்- காமெடி நடிகர்களின் அசுர பாய்ச்சல்\nபேட்டக்கு பிறகு தமிழில் LKG தான் ஹிட்டாம், அதிகாரப்பூர்வ தகவல்\nLKG மூன்று நாள் பிரமாண்ட வசூல், ஆர்ஜே பாலாஜி வேற லெவல் மாஸ்\nLKG இரண்டு நாள் பிரமாண்ட தமிழக வசூல், பாலாஜி செம்ம மாஸ்\nஅதிகரித்த இரண்டாம் நாள் வசூல் LKG பாக்ஸ்ஆபீஸ் முழு விவரம்\nஆர்.ஜே.பாலாஜியின் LKG படத்தின் முதல் நாள் தமிழ்நாட்டு மாஸ் வசூல்\nகண்ணே கலைமானே, LKG முதல் நாள் வசூல் வேட்டையில் ஜெயித்த படம் எது தெரியுமா\nLKG முதல் நாள் வசூல் விவரம் ஹீரோவாக ஜெயித்தாரா RJ பாலாஜி\n தியேட்டர் உரிமையாளர்களே கூறியுள்ளதை பாருங்கள்\nஅஜித், ரஜினியுடன் மோதுவது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்- பிரபல நடிகர் ஹாட் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/divulapitiya/vehicles", "date_download": "2019-03-25T00:15:28Z", "digest": "sha1:XNRFAFPWHUA3IAQSU6WMGOKHL4K3ZXHK", "length": 11700, "nlines": 216, "source_domain": "ikman.lk", "title": "திவுலபிடிய | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த வாகனங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்84\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்55\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்9\nகாட்டும் 1-25 of 278 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nவாகனங்கள் - வகுப்பின் பிரகாரம்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள கார்கள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் உள்ள வாகனம் சார் சேவைகள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகார்கள் - பிராண்ட் பிரகாரம்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டொயோட்டா கார்கள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள சுசுகி கார்கள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா கார்கள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிசான் கார்கள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மிட்சுபிஷி கார்கள்\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் - பிராண்ட் பிரகாரம்\n���ிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா மோட்டார் சைக்கிள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள யமாஹா மோட்டார் சைக்கிள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹீரோ மோட்டார் சைக்கிள்\nதிவுலபிடிய பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டீ.வி.எஸ் மோட்டார் சைக்கிள்\nவாகனங்கள் - பிரதேசத்தின் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகம்பஹா பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகுருநாகல் பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகண்டி பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகளுத்துறை பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/political-news/page/3/", "date_download": "2019-03-24T23:55:44Z", "digest": "sha1:5SUIPWIRQSFILPV7C4IHJGZH6HBZIE7G", "length": 4723, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Political Archives - Page 3 of 21 - Kalakkal Cinema", "raw_content": "\nராமதாஸ் குறித்த திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துக்கு, முதல்வர் விமர்சனம்\nஅதிமுக எம்.எல்.ஏ மறைவு.. சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா\nவீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டரே கொடுத்தாலும் தினகரன் ஜெயிக்க மாட்டாரு..: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல்\nமோடி ஆட்சியில் இதுவரை ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கனிமொழி குற்றச்சாட்டு\nபணம் இருந்தா..முகேஷ் அம்பானி பிரதமராக முடியுமா\nகூட்டணி வேறு, கொள்கை வேறு : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து\nதமிழகத்தில் அரசியல் சூழல் மாறியதால் தான் அதிமுகவுடன் கூட்டணி: ரகசியத்தை போட்டுடைத்த அன்புமணி\nகேப்டன்- ஐ நேரில் சென்று சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்\nஇன்னும் சில கட்சிகள் கூட்டணியா\nவரும் திங்கட்கிழமை அனைத்திற்கும் பதில்: அன்புமணி ராமதாஸ் புதிர்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை\nகேப்டனை சந்திக்கும் சூப்பர் ஸ்டார் – உச்சகட்ட பரபரப்பில் அரசியல் களம்.\nஇன்னும் பல கட்சிகள் கூட்டணி சேருமா..\nவெட்கம், சூடு, சொரணை இல்லை: ராமதாஸை தாக்கி பேச்சு\nஇரு பெரும் கட்சிகள் கூட்டணி சேர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-gk-for-aspirants-003016.html", "date_download": "2019-03-24T23:09:42Z", "digest": "sha1:NIPSGBFADJMFQKCF5JZO2NIHDA5WNBZF", "length": 11065, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் பொது அறிவு கேள்விகள் | tnpsc gk for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் பொது அறிவு கேள்விகள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் பொது அறிவு கேள்விகள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல பொது அறிவு வினா விடை நன்றாக படிக்கவும் தேர்வினை வெல்லவும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவிகரமாக இருக்கவே இந்த கேள்வி தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nநன்றாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.\n1 வெட்டு தீர்மானங்கள் மானியங்களின் அளவை குறைக்க எந்த சபையில் கொண்டு வரப்படும்\nவிடை: லோக் சபாவில் கொண்டு வரப்படும்\n2 தற்பொழுது இந்தியாவில் எத்தனை தேசிய கட்சிகள் உள்ளன அவை எவை\nவிடை: ஆறு கட்சிகள் , பிஜேபி, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, பிஎஸ்பி, தேசியவாத காங்கிரஸ் கட்சி\n3 ஒவ்வொரு மாநிலத்திற்கும் உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் விதி யாது\n4 அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்\n5 பதவிகாலத்திற்கு பின்பு எங்கும் வழக்காட முடியாது\n6 களை நீக்கும் முறை\nவிடை: கைகளால் குத்தி எடுத்தல்\nவேதிப் பொருள்கள் - டாலபன், மெட்டாக்கோளர்,2,4டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் 24 - டி\n7 உயிர் களைக் கொல்லி என்பது யாது\nவிடை: பாக்டீரியம், பூஞ்சை இவைகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழிக்கலாம்.\n8 ஹதி கும்பா கல்வெட்டு எதனை குறிப்பிடுகிறது\nவிடை: கலிங்க மன்னன் காரவேலன் வெற்றி மற்றும் அவரது சமண சமயத் தொண்டுகள் பற்றி குறிப்பிடுகின்றன\n9 ஜப்பானியர் வணங்கும் பறவை\n10 உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் எது\n11 கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு எது\n12 மத்திய நெல் ஆராசய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் தேர்வை வெல்ல உதவும்\nபோட்டி தேர்வின் பொது அறிவு படிங்க ஜாக்பாட் அடிங்க\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவ��ல் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/08002307/1189834/Fifties-from-Alastair-Cook-and-Moeen-Ali-could-not.vpf", "date_download": "2019-03-25T00:33:45Z", "digest": "sha1:C7HAKHF25P7C32LRIGTWIBBRE7EXCHQI", "length": 18167, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓவல் டெஸ்ட் - முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 198/7 || Fifties from Alastair Cook and Moeen Ali could not prevent England from ending day one at 198/7", "raw_content": "\nசென்னை 25-03-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஓவல் டெஸ்ட் - முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 198/7\nபதிவு: செப்டம்பர் 08, 2018 00:23\nமாற்றம்: செப்டம்பர் 08, 2018 00:32\nஇந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND\nஇந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமானர். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இடம்பிடித்தார்.\nஇங்கிலாந்த�� அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, 23 ரன்கள் அடித்திருந்த ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா.\nபின்னர் அலஸ்டர் குக் தனது 71வது ரன்னில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ரூட் (0), பரிஸ்டோ (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார்.\nசிறப்பாக விளையாடிய மொயின் அலி (50) தனது அரை சதத்தினை பதிவு செய்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குர்ரன் (0) ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதில் ஜோஸ் பட்லர் 11 ரன்களும், அடில் ரஷித் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.\nஇறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nசெப்டம்பர் 14, 2018 18:09\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nசெப்டம்பர் 14, 2018 16:09\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nசெப்டம்பர் 12, 2018 19:09\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nசெப்டம்பர் 12, 2018 18:09\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nசெப்டம்பர் 12, 2018 17:09\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முக ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்- கமல்ஹாசன்\nமும்பை அணிக்கு எதிராக டெல்லி வீரர் ரிஷப் பந்த் 18 பந்தில் ���ரை சதமடித்து அசத்தல்\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nமத்தியில் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் - நிர்மலா சீதாராமன் பேச்சு\nமொசாம்பிக்கில் புயல் பாதிப்பு - மீட்பு பணியில் 3 இந்திய கப்பல்கள்\nதிக்விஜய் சிங்கை எதிர்த்து பெண் சாமியாரை களம் இறக்க பா.ஜ.க. திட்டம்\nபாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் ஆண்களை மிஞ்சப்போகும் பெண்கள் - ஆய்வில் தகவல்\nராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான்\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/11/blog-post_53.html", "date_download": "2019-03-25T01:06:57Z", "digest": "sha1:HJJQJPR4QUWFAGBV4ONGLA3BYPOYXSU7", "length": 5463, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "தமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான கூட்டம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Ampara/Eastern Province/Sri-lanka /தமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான கூட்டம்\nதமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான கூட்டம்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதி கட்சி பிரநிதிகளுக்கான கூட்டம் நேற்று மாலை ஆலயடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண ��ுன்னாள் விவசாய அமைச்சருமான சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,\nகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், த.கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபொத்துவில் தொகுதிக்கான தலைவர் ரி.கண்ணதாசன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.\nஇக்கூட்டத்தில் பொத்துவில் தொகுதிக்கான புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.\nதலைவராக A.கலாநேசன், செயலாளராக கே.இரத்னவேல், பொருளாளராக கே.தட்சணாமூர்த்தி தெரிவு செய்யப்பட்டனர்.\nமேலும் 14 பேர் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகத் தெரிவானார்கள்.\nஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_45.html", "date_download": "2019-03-25T01:07:37Z", "digest": "sha1:JB6ORHM4QLNA4OKZ4PXQYUVTG7I34WFM", "length": 6841, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "சீனாவின் சொர்க்க அரண்மனை கடலில் விழுந்து நொருங்கியது!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International /சீனாவின் சொர்க்க அரண்மனை கடலில் விழுந்து நொருங்கியது\nசீனாவின் சொர்க்க அரண்மனை கடலில் விழுந்து நொருங்கியது\nசீனாவின் ‘சொர்க்கத்தின் அரண்மனை’ என்று அழைக்கப்படும் டியான்காங்-1 விண்வெளி நிலையம், இன்று பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது\nவானில் இருந்து கீழே விழும்போதே விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் ஏறக்குறைய எரிந்து சாம்பலாகிவிட்டன என்று கூறப்படுகிறது.\n2023 ஆ-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமாக விண்வெளி நிலையம் அமைக்கும் நோக்கில், அதற்கு முன்னோட்டமாக 2011- ஆம் ஆண்டு சீனா டியான்காங்-1 என்ற விண்வெளி மையத்த��ன் மாதிரியை அனுப்பியது.\nஇந்த விண்வெளி ஓடத்தின் மூலம் பல்வேறு ஆய்வுகளையும், தனது நிரந்தர விண்வெளி மையத்தை அமைக்கும் பணிகளையும் சீனா மேற்கொண்டு வந்தது. 34 அடி நீளம் கொண்ட இந்த விண்வெளி ஓடம், சீனாவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் முக்கியமானதாக இருந்தது.\nஇதற்கிடையே கடந்த 2016ஆ-ம் ஆண்டு டியான்காங் விண்வெளி நிலையம் சீனாவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்து்டன் தொடர்பை இழந்து விட்டது. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்த இந்த விண்கலம் மீண்டும் பூமியின் சுறுப்பாதைக்குள் நுழைய முயன்ற போது, பிரேசில் கடற்பகுதியில் உள்ள பசிபிக் கடலில் விழுந்தது.\nசா போலா, ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களுக்கு அருகே இருக்கும் கடல்பகுதியில் இந்த விண்கலத்தின் உடைந்த பாகங்கள் காணப்படுகின்றன.\nஇந்த டியான்காங்-1 விண்கலம் கடந்த 2013- ஆம் ஆண்டு செயல் இழக்க வைக்கப்பட்டு, அழிக்கப்பட இருந்தது. ஆனால், இந்த விண்கலம் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டுக்குப் பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை இழந்தது என்று ஆராய்ச்ச்ியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_538.html", "date_download": "2019-03-24T23:28:42Z", "digest": "sha1:JLV6LDN75JJSXH4WISOK3MO3BHDCT2MY", "length": 6713, "nlines": 37, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இதயத் துடிப்பை மூன்று நாட்கள் நிறுத்திவைத்து அறுவை சிகிச்சை: மருத்துவ உலகில் சாதனை - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled இதயத் துடிப்பை மூன்று நாட்கள் நிறுத்திவைத்து அறுவை சிகிச்சை: மருத்துவ உலகில் சாதனை\nஇதயத் துடிப்பை மூன்று நாட்கள் நிறுத்திவைத்து அறுவை சிகிச்சை: மருத்துவ உலகில் சாதனை\nசீன மருத்துவர்கள் இளம் பெண்ணொருவரின் இதயத்துடிப்பை சுமார்-72 மணிநேரம் நிறுத்தி வைத்து அறுவை செய்து சாதனை செய்துள்ளனர்.\nசீனாவின் பியூஜியன் மாகாணத்திலுள்ள சியாமென் பல்கலைக்கழகத்தில் 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. அப்படியே மயங்கி விழுந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nவைத்தியசாலையில் முதலில் அவருக்கு எக்மோ (ECMO) சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் காணப்படாமையால் மருத்துவர்கள் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவருக்குப் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.\nகுறித்த அறுவைச் சிகிச்சையின் போது இதயத் துடிப்பிருக்கக் கூடாது என்பதற்காக இதயத்திலுள்ள ஒரு குழாயைத் துண்டித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.\nஇதனால்,சுமார் 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. பின் மீண்டும் இதயத்தில் துண்டித்த குழாயை இணைத்து விட்டனர்.\nஇந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால், குறித்த பெண்ணும் தற்போது நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, சுமார்-72 மணிநேரம் மனித இதயத்தின் துடிப்பை நிறுத்தி வைத்து மீண்டும் இயங்க வைத்திருப்பது மருத்துவ உலகில் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்���க்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/05/1_62.html", "date_download": "2019-03-25T00:01:44Z", "digest": "sha1:KSGHCYUXVN7ZGFQFWRWWHYF3LUBUO7LS", "length": 17927, "nlines": 479, "source_domain": "www.padasalai.net", "title": "பிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\nபிளஸ் 1 தேர்ச்சியில் அரசு பள்ளிகள் வீழ்ச்சி சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் திணறல்\nபிளஸ் 1 தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nபிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. இதில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வழக்கம் போல், ஆதிக்கம் செலுத்தின. ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் இரண்டாம் இடத்திலும், தனியார் பள்ளிகள், மூன்றாம் இடமும் பெற்றன.பிளஸ் 2வில் முன்னிலைக்கு வரும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பிளஸ் 1 பொது தேர்வின் கடின வினாத்தாளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. ரயில்வே பள்ளிகளும், ஓரியண்டல் என்ற பிறமொழி பள்ளிகளும், தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளன. அரசு பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில் தாக்குப்பிடிக்க முடியாமல், தேர்ச்சியில், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.ஆண்கள் தேர்ச்சி மோசம்பிளஸ் 1 பொது தேர்வு முடிவில், தனியார் மெட்ரிக் பள்ளிகள், தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளன. பல்வேறு வகை பள்ளிகளில், பெண்கள் பள்ளிகள், 94.9 சதவீத தேர்ச்சியுடன், முதலிடம் பெற்றுள்ளன. ஆனால், ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில், பெண்கள் பள்ளிகளை விட, 14 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.அதேநேரம், மாணவர் மற்றும் மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளிகளில், 91.6 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. பாடப்பிரிவு வாரியான தேர்ச்சியிலும், அனைத்து பாடங்களிலும், 90 சதவீதத்துக்கு மேல் மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உணவு பதப்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து தொழில்நுட்ப பாடத்தில், 99.80 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தாவரவியலில் சரிவுபிளஸ் 1 தேர்வில், மொழி பாடங்களை, 8.47 லட்சம் பேர் எழுதி, அதில், 95.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியலில், 5.22 லட்சம் பேர் தேர்வெழுதி, 93 சதவீதம் பேரும், வேதியியலில், 5.22 லட்சம் பேர் பங்கேற்று, 92.74 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த பாடப்பிரிவில், உயிரியல் தேர்வெழுதிய, மூன்று லட்சம் பேரில், அதிகபட்சமாக, 96.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பிரிவில், தாவரவியல் தேர்வெழுதிய, 76 ஆயிரம் பேரில், 89 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வின்போது, தாவரவியல் வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோல், தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் அளவும் குறைந்துள்ளது.கணித வினாத்தாளும் கடினமாக இருந்த நிலையில், அதில், 4.25 லட்சம் பேர் தேர்வு எழுதி, 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொருளியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடத்தில், 94 சதவீதமும், வரலாறில் மிக குறைவாக, 87 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது. மனை அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய, 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.\nநிர்வாக ரீதியாக பள்ளிகளின் தேர்ச்சிநிர்வாகம் சதவீதம்1. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 98.672. ஆங்கிலோ இந்தியன் பள்ளி 98.573. சுயநிதி பள்ளிகள் 98.054. சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளி 97.975. ஓரியண்டல் பள்ளிகள் 97.656. ரயில்வே பள்ளிகள் 96.307. பகுதி அரசு உதவி பள்ளிகள் 96.238. அரசு உதவி பள்ளிகள் 94.409. இந்து அறநிலையத்துறை 94.0610. சமூக நலத்துறை 93.8811. வனத்துறை பள்ளிகள் 90.5812. மாநகராட்சி 88.6413. கள்ளர் சீர்திருத்த துறை 88.0514. நகராட்சி பள்ளிகள் 85.7215. பழங்குடியினர் நலத்துறை 84.9316. அரசு பள்ளிகள் 83.9117. ஆதி திராவிடர் துறை 77.74\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:24:14Z", "digest": "sha1:6WLVXJTHCFESNRPYIX6BEH6NPJDYGPXE", "length": 10704, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ரபேல் விமானக் கொள்வனவில் ஊழல் இடம்பெறவில்லை: பிரான்ஸ் அறிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nரபேல் விமானக் கொள்வனவில் ஊழல் இடம்பெறவில்லை: பிரான்ஸ் அறிவிப்பு\nரபேல் விமானக் கொள்வனவில் ஊழல் இடம்பெறவில்லை: பிரான்ஸ் அறிவிப்பு\nரபேல் விமானக் கொள்வனவில் ஊழல் இடம்பெறவில்லை என பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் ரொப்பியர் தெரிவித்துள்ளார்.\nவிமானக் கொள்வனவில் ஊழல் இடம்பெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் கருத்து வெளியிட்டுவரும் நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே எரிக் ரொப்பியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எந்த கட்சிக்காகவும் நாங்கள் வேலை பார்க்கவில்லை. நாங்கள் இந்திய விமானப்படைக்கும், இந்திய அரசுக்கும்தான் போர் விமானங்கள் போன்ற தளவாடங்களை விநியோகம் செய்கிறோம். இது மிகவும் முக்கியமானது.\nரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்கள்தான் தெரிவு செய்தோம். ரிலையன்ஸ் தவிர்த்து எங்களுடன் 30 பங்காளி நிறுவனங்கள் உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாங்கள் பணம் வழங்கவில்லை. கூட்டுத் திட்டத்துக்குத்தான் பணம் போகிறது.\nடசால்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் என்னிடம் உள்ளனர். தொழிலாளர்களும் இருக்கின்றனர். இந்த பேரத்தில் முக்கிய இடம் வகித்து, முன்னின்று நடத்துவது டசால்ட் நிறுவனம்தான்.\nஎன் மீதும், எங்கள் நிறுவனத்தின் மீதும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ள முறைப்பாடுகள் வேதனை அளிக்கின்றன.\nகாங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு. எங்கள் முதல் பேரம், 1953-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது அமைந்தது. பின்னர் பிற பிரதமர்களுடனும் ஏற்பட்டது. அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இந்தியாவுடன் இணைந்தே செயற்பட்டு வந்திருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாங்கிரஸ் – ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதி\nபீகாரில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் – ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி உறுதியாகிவிட்டதாக த\nகருணாநிதியின் வழியிலேயே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவ���த்தேன் – மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி கற்றுத்தந்த வழியிலேயே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என தி.மு.க. தலைவர்\nமோடியால் மக்களை முட்டாள்களாக்க முடியாது: பிரியங்கா காந்தி\nபிரதமர் நரேந்திர மோடியால் இனிமேலும் மக்களை முட்டாள்களாக்க முடியாது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்\nகாங்கிரஸுடன் கூட்டணி அமையாது: கெஜ்ரிவால் உறுதி\nடெல்லியில் காங்கிரஸுடன் இனிமேல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தையில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவ\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: மாயாவதி அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குறிப்பிட்டுள்\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28133/", "date_download": "2019-03-24T23:56:44Z", "digest": "sha1:7Q775R3CQTQHXHFPFWO3EN7OZMACFT5R", "length": 9159, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கான் படையினர் பலி – GTN", "raw_content": "\nதலிபான்கள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கான் படையினர் பலி\nதலிபான்கள் நடத்திய தாக்குதல்களில் 15 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.\nநான்கு நாட்ளுக்கு முன்னதாக தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 ஆப்கான் படையினர் கொல்லப்பட்டிருந்தமை கு���ிப்பிடத்தக்கது. இதேவேளை, வெளிநாட்டுப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதே பிரதான நோக்கம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsஆப்கான் படையினர் தலிபான்கள் தாக்கு ல் 15\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nமுதுகெலும்பு இருந்தால் ஐ.நா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலக வேண்டும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வட கொரியா வெளியேறியது – மேலதிக தடைகளை அகற்றியது அமெரிக்கா…\nபேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தீவிரவாத அமைப்பிற்கு அழைப்பு\nதலீபான் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற பெஷாவர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது:-\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர���கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34156-2017-11-14-02-44-34", "date_download": "2019-03-25T00:07:22Z", "digest": "sha1:C5CODLCF7RAANLBJOALSM3LDHGHKFKSS", "length": 9736, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "முகம் எதுவென எவருக்கும் தெரியாது", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2017\nமுகம் எதுவென எவருக்கும் தெரியாது\nகாமத்தை காமம் என்றே சொல்லும்\nசிரைக்காத வயது அவ்வப்போது தோன்றும்\nபடக்கென்று பாதிக் காசு போதும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_219.html", "date_download": "2019-03-25T00:17:24Z", "digest": "sha1:7ENXXOUG726MJULNQFP5ADCLR7ZFN3PJ", "length": 22336, "nlines": 296, "source_domain": "www.visarnews.com", "title": "தினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Medical » தினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nஉடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, விட்டமின்கள், தாது உப்புகள், நுண் ஊட்டச்சத்துகள் இவை அனைத்துமே மிகவும் அவசியமாகும்.\nஇந்த சத்துக்களின் எவையேனும் ஒன்று குறைந்தாலே, நம் உடலின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.\nஅன்றாடம் நாம் சாப்பிடும் உணவை, நமது உடல் கொழுப்பாக மாற்றி வைத்து கொண்டு எப்போது நம் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறதோ, அப்போது அந்த கொழுப்பை உடைத்து, தனக்��ுத் தேவையான ஆற்றலை உடலே எடுத்துக் கொள்கிறது.\nஇந்நிலையில் தினமும் அசைவம் சாப்பிட்டு வருவதால், அதிலிருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்துக்களின் அளவு அதிகமாகி, அந்த கொழுப்புகள் அனைத்தும் நம் உடலில் தேங்கி பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\nஅசைவ உணவுகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nஉயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.\nஅசைவ உணவுகள் ஆபத்தை ஏற்படுத்துவது ஏன்\nஅசைவத்தில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளது. எனவே இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளை ஏற்பட காரணமாக அமைகிறது.\nதினசரி அசைவ உணவுகள் சாப்பிடும் போது, நம் உடலில் அளவுக்கு அதிகமாகப் புரதம் சேர்கிறது. இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் அதனுடைய முழுமையான செயல்பாட்டினை இழக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது.\nகோழிகளின் வளர்ச்சி மற்றும் அதிக எடைக்காக ஈஸ்ட்ரோஜென் எனும் ஊசி போடப்படுகிறது. எனவே அதை சாப்பிடும் பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் பாலியல் சுரப்பைத் தூண்டி, தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.\nஇதனால் பெண்களுக்கு இளம் வயதிலேயே பூப்பெய்துவது, சீரற்ற மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்னைகள், கர்ப்பப்பைப் புற்றுநோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வர��ும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/12/02/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-03-24T23:39:35Z", "digest": "sha1:6EQ77ORUXX7ZVL7F6HMNA7F22M6THCFS", "length": 12252, "nlines": 297, "source_domain": "tamilandvedas.com", "title": "மருந்துச்சரக்கு குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5718) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமருந்துச்சரக்கு குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5718)\nஇந்தக்குறுக்கெழுத்துப் போட்டியில் மருந்துச் சரக்குகள் உள்பட 25 சொற்கள் உள. கண்டுபிடிக்க உதவுமாறு சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்க இயலாவிடில் விடையைக் காண்க.\n11.ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்\n5.) 7 நாட்கள் உடையது\n6.தலையில் உள்ளது; மிக முக்கியம்\n10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல\n13.இது ஒரு குஸ்திக் கலை\nதி ம து ர ம்\nஇ ல வ ம்\nக ரு ட ன்\n1.அதி மதுரம் –இனிப்பான மருந்துச் சரக்கு\n3.இலவங்கம்- பல் வலிக்கு உதவும்\n3.இலவம்- தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்\n5.வாரம்– 7 நாட்கள் உடையது\n6.மூளை- தலையில் உள்ளது; மிக முக்கியம்\n10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல\n11ஜீயர்-.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்; மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;\n11.ஜீரகம்- ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்\n12.புகை- தூம கேதுவின் பகுதி\n13.வர்ம-இது ஒரு குஸ்திக் கலை\n14.சிலை- கோவிலில் வழிபடும் உருவம்\n15.பச் (14) சிலை- மூலிகை வகையறா\n19.கருடன் — வானத்தில் தரிசிக்கலாம்\n19.கரு – குழந்தையின் முதல் படி\nTAGS—மருந்துச் சரக்கு, குறுக்கெழுத்து, போட்டி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/05/24/motivation-words-poem/", "date_download": "2019-03-25T00:15:01Z", "digest": "sha1:BUUMYV63WZF7UY3QCCQJIDBW4Y2K6ROG", "length": 7715, "nlines": 165, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "துணிவின் துணை கொண்ட தூரிகையின் ஓவியம் – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nதன்னம்பிக்கை, வீரம், வெற்றியின் பாதை, Uncategorized\nதுணிவின் துணை கொண்ட தூரிகையின் ஓவியம்\nநேராக இல்லை – கொஞ்சம்\nநீ செல்லும் பாதையில் எல்லை இல்லை\nகடலைக் கண்டதும் கண்கள் விரியும்..\nகாற்றைப் பிடிக்க கைகள் அலையும்..\nஉன்னிடம் அந்த தோல்வியும் தோற்கும் பார்..\nஎண்ணத்தை தொட்டவுடன் கைக்கு எட்டாது\nநீ தொட்ட உன் எண்ணம் மலையாக இருந்தாலும்\nவெட்டி அதன் துகளைத் தான் பார்..\nவெற்றியும் உன்னிடம் வெற்றிலை கேட்காது..\nசுற்றி நிற்கும் சுள்ளி முட்களும்\nசற்று உன் பார்வை பட்டதும்\nமண் பார்த்து நடந்த உன் கண்கள் – இன்று\nஎன் கை கோர்த்து வா – என்று\nஅழைத்துச் செல்லும் பாதையைக் கொஞ்சம்\nதுன்பத்தை வென்று – வானில்\nவலம் வரும் விண்மீனாய் ஒளி வீசு..\nஅடையும் முன் வந்த துன்பத்தை\nபெற்ற துன்பத்தை கேடயமாய்க் கொண்டு,\nகற்ற வித்தையை வாளாய் ஏற்று,\nPrevious Post ஆயுள் வரை வேண்டும் அம்மாவின் அன்பு\nNext Post அடி எடுத்து வைக்கிறேன்\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-20", "date_download": "2019-03-25T00:26:01Z", "digest": "sha1:NCMNC3AXT2NLTPOIJWD47NRDDZ7Q2LTE", "length": 13810, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "20 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரியா ஆனந்தை ப்ரோபோஸ் செய்த் நாஞ்சில் சம்பத்\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nநான் தீவிரவாதியா.. LKG படத்தின் 2 நிமிட பிரெஸ்மீட் காட்சி\nபாடப் புத்தகத்தில் விஜய் படப்பாடல் - அனைவரும் ஆச்சர்யம்\nஇந்த நடிகருடன் டேட்டிங் செல்ல ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்\nதியேட்டரில் மோசடி.. சர்ச்சையில் மீண்டும் சிக்கிய மகேஷ் பாபு\nமகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட மறுத்த நடிகர்\nவிருது விழாவுக்கு நியூஸ் பேப்பர் உடையில் படுகவர்ச்சியாக வந்த நடிகை அடா சர்மா\nபடுக்கைக்கு சம்மதிக்குமாறு என் அம்மாவிடமே கேட்டனர் சினிமா உலகத்தை கிழிக்கும் இளம் நடிகை\nதனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகர் இவரா அப்போ வெளுத்து வாங்குவாரே\nஜெயம் பட நடிகர் விபத்தில் படுகாயம் - அதிர்ச்சி தகவல்\nஅதிதி மேனனுடன் திருமணம் நடந்தது உண்மை - போட்டோ, ஆதாரத்தை வெளியிட்ட அபி சரவணன்\n டீசர் என்ன ஆனது தெரியுமா\nரிதம் படத்தோட கதை ரெடி பண்ணவே 10வருஷம் ஆயிடுச்சு\nகஞ்சா அடிக்கும் வீடியோவை தைரியமாக வெளியிட்ட நடிகர்\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ட்விட் செய்த வெளிநாட்டு CSK வீரர்\nமோதல், பெரும் சர்ச்சைக்கிடையே பல கோடி ரூ வசூலை அள்ளிய பிரபல நடிகையின் படம்\nவிஸ்வாசத்தின் 50வது நாளுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை- தல ரசிகர்களால் தீர்ந்தது\nமுக்கிய இயக்குனரின் படத்தில் இணைந்த விக்ரம்\nபிரிட்டன் இளவரசி மேகன் மார்க்கல் பேபி ஷவர் நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா - வெளியான புகைப்படங்கள்\nNGKவே இன்னமும் வெளியாகவில்லை, அதற்குள் முடிந்த காப்பான்\n டாப் இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி போட்டோவுடன் பாலியல் புகார்\nவிஸ்வாசம் டங்கா டங்கா முழு வீடியோ பாடல்\nஅத்தனை பேரையும் முந்தி முதலிடம் பிடித்த கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இரண்டாம் இடத்தில் இந்த பிரபலத்தின் மகனாம்\nவிஜய்யை கொண்டாடும் பிரபல நடிகரின் ரசிகர்கள் மறக்க முடியாத வீடியோ மீண்டும் வைரல்\nமுதன் முறையாக பிரபுதேவா போலிஸாக மிரட்டும் பொண்மானிக்கவேல் படத்தின் டீசர் இதோ\nஆர்யாவை நேரில் பார்த்தால் அடிப்பேன்\nஅஜித், ரஜினியுடன் மோதுவது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்- பிரபல நடிகர் ஹாட் டாக்\nதிருமணத்தை அடுத்த மாதத்தில் வைத்து கொண்டு செம்ம கவர்ச்சியான உடையில் ஊர்சுற்றி வரும் சாயீஷா\nLKG படத்தில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள தமிழ்மகனே வாடா பாடல் - தமிழின் சிறப்பு\nஉள்ளாடையை அனைவரும் பார்க்கும்படி ஆடைக்கு வெளியே அணிந்திருக்கும் சமந்தா\n100 மில்லியனை கடந்த விஸ்வாசம், தல மாஸ்\nவிஸ்வாசம் படத்தின் அடுத்த மெர்சலாக்கிய சாதனை பாக்ஸ் ஆஃபி��் வசூல் - ரசிகர்கள் கொண்டாட தயாரா\nசிவகார்த்திகேயனின் 2வது படத்திற்கு இப்படி ஒரு பெயரா\nதிருமணத்தில் ரூ. 11 லட்சம் ஏமாற்றிய பிரபல நடிகை- பரிதாபத்தில் குடும்பத்தினர்\nசிறந்த நடிகர், சிறந்த நடிகை இவர்கள் தானாம் முக்கிய விருது பெற்ற படம் - லிஸ்ட் இதோ\nஅர்ஜீன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் இந்த நடிகையும் இருக்கிறாராம் ஸ்டிரிக்ட் கண்டிசன் - ட்விஸ்டுடன் அதிரடியான மாற்றம்\nவிஸ்வாசம் ஷேர் மட்டும் இத்தனை கோடியை தொட்டதா\nநான் தற்கொலை என்று செய்தி வந்தால் நம்பாதீர்கள், அது கொலையாக இருக்கும்- சீரியல் நடிகர் திடுக்கிடும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/dec/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A-3054577.html", "date_download": "2019-03-24T23:08:04Z", "digest": "sha1:JSHPFFXCNCJMU7H3YTHNS6L2UFTJUWFM", "length": 9353, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: விவச- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவிமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 09th December 2018 03:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஓமலூர் விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தொகை கேட்டு வட்டாட்சியரிடம் வலியுறுத்தினர்.\nசேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக பொட்டியபுரம், தும்பிப்பாடி, காமலாபுரம், சிக்கனம்பட்டி கிராமங்களில் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.\nஇதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் விவசாய நிலமற்ற வீடுகளை மட்டும் கொண்டுள்ள சிக்கனம்பட்டி, குப்பூர் பகுதி மக்களும், ஒரு சில விவசாயிகளும் தாங்களாகவே முன்வந்து, நிலங்களை ஒப்படைத்தனர்.\nஇதைத் தொடர்ந்து பொட்டியபுரம், காமலாபுரம், சிக்கனம்பட்டியில், நில அளவீடு முடிந்த நிலையில், தும்பிப்பாடி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவால், காடையாம்பட்டி வட்டாட்சியர் மகேஸ்வரி தும்பிப்பாடி சமுதாயக் கூடத்தில் சனிக்கிழமை விவசாயிகளை சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார்.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், எந்தக் காரணத்தை கொண்டும் விவசாய நிலங்களைக் கொடுக்க மாட்டோம்.\nமேலும், தற்போது உள்ளதைவிட, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அதிகரித்து வழங்கிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ. 1 கோடி கொடுக்க வேண்டும். கரடு பகுதியில் மாற்று இடம் வழங்குவதைத் தவிர்த்து, மக்கள் நடமாட்டமுள்ள பகுதி மற்றும் ரியல் எஸ்டேட் வீட்டு மனை பிரிவுகளை வழங்க வேண்டும்.\nகுறிப்பாக சேலம், ஓமலூர் நகரப் பகுதியில் வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.\nஇதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் மகேஸ்வரி உறுதியளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/11/blog-post_96.html", "date_download": "2019-03-25T01:05:56Z", "digest": "sha1:U2EL3MWWMLK5YW4B6LA7CEZ4BRKXQGQM", "length": 6890, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செய��ர்\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர்\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விடயங்கள் தொடர்பான உதவிச் செயலர் தோமஸ் ஏ செனன் நாளைய தினம் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.\nஅமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்று வரும் இருதரப்பு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அமெரிக்க குழுவுக்கு இவர் தலைமை தாங்கவுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விஷேட கலந்துரையாடல்களிலும் அவர் ஈடுபடவுள்ளார்.\nஅதே போன்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.\nமேலும் நாளைய தினம் மாலை 7.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் கூட்டு ஊடக சந்திப்பிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.\nஇந்நிலையில், அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலரின் இலங்கை விஜயத்தின் போது அரச மற்றும் எதிர் கட்சியுடனான சந்திப்புகளின் போது ஜெனீவா தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுப்பட உள்ளது.\nகுறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தேச புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து முக்கிய விடயங்களை கேட்டறியவுள்ளார். உள் நாட்டில் பல தரப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் அடுத்த கட்ட நகர்வு குறித்து அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் அரச தரப்பினரிடம் கேட்டறிவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:19:41Z", "digest": "sha1:PV2CURHDNRYLTHU7HY3QOJ46UZAYJ3N5", "length": 25824, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) – சீமான் கண்டனவுரை\nநாள்: ஏப்ரல் 07, 2018 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், நாகப்பட்டினம் மாவட்டம்\n06-04-2018 நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி https://www.youtube.com/watch\nகாரைக்கால் மார்க் (MARG) தனியார் துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதால் மக்கள் பலவேறு நோய்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக பல தளங்களில் போராடி வருகின்றன. ��னால் இதுவரை எந்த தீர்வையும் எட்ட முடியவில்லை; நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிப்பின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் இப்பகுதியில் மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக மாறிவருகிறது.\nஒருங்கிணைந்த நிலக்கரி இறக்குமதி எதிர்ப்புக்குழு சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 6, வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில் நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று கண்டனவுரையாற்றினர்.\nகாரைக்காலில் மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி கையாளப்படுவதனால் நாகூர், பனங்குடி, வாஞ்சூர், பட்டினச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதி மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு மார்க் துறைமுகத்தில் நிலக்கரியை முற்றிலுமாய் தடைசெய்ய வேண்டும் என்று போராட்டக்குழுவினர் வலியுறுத்தினர்.\nமேலும், புதுவை அரசின் சுற்றுச் சூழல் துறையும், மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இதற்கான அனுமதியை நீட்டிக்கக் கூடாது என்றும் இக்கோரிக்கைக்குத் தமிழக அரசும் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ` காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதை தடை செய்யவேண்டும், இல்லையென்றால் அடுத்தகட்டமாக கடல்வழி போராட்டம் நடத்துவோம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் எங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இதைப் பற்றி அதிமுக அரசு கவலைப்படுவதே இல்லை. மக்களுக்காகத்தான் அரசு என்பதை புரிந்துகொள்ளவுமில்லை’ என்றார்.\nபின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், ” காவிரி விவகாரத்திற்காக ஸ்டாலின் நடைபயணம் போகப்போவது வேடிக்கையாக இருக்கு. தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரசும் ஆட்சிக்குவந்தால் மேலாண்மை வாரியம் அமைந்துவிடுமா. தமிழகத்தில் கிரிக்கெட் விளையாடுங்கள். ஆனால், விவசாயிகளின் வயிற்றில் விளையாடாதீர்கள் ஆகையால் IPL போட்டி நடந்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்.” என்றார்.\n04-04-2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் – சீமான் கண்டனவுரை | குமரெட்டிபுரம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayagam.lk/2019/02/14/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-03-24T23:46:23Z", "digest": "sha1:2A5HCGZNSBIEZIINNTYCKI6XSCKHV4PA", "length": 7821, "nlines": 113, "source_domain": "malayagam.lk", "title": "சவுதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம்? | மலையகம்.lk", "raw_content": "\nசற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீ... 24/03/2019\nநுவரெலியா வீதியில் இடம்பெற்ற... 24/03/2019\nநிலையான அரசாங்கம் ஒன்று இல்ல�... 24/03/2019\nநாடளாவிய ரீதியில் மின் வெட்ட�... 24/03/2019\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்... 24/03/2019\nசவுதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nசவுதி அரேபியாவில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nசவுதி அரேபியாவுக்குப் பணிப் பெண்ணாக சென்ற பெண்ணெருவர் அங்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் காரணமாக நாடு திரும்பியுள்ளார்.\nகடந்த 2016ம் ஆண்டு குறித்த பெண் பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கின்றார்.\nகுறித்த பணிப்பெண் தொழில் செய்த வீட்டு உரிமையாளர்களால் நீண்டகாலமாக தாக்கப்பட்டு உணவு ,உடை வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டு , படுகாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nகலேவளை பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுபிகின்றது. தற்போது நாடு திரும்பியுள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.\nமேலும் குறித்த பணிப்பெண் நான்கு வயது பிள்ளையின் தாயும் என்பதோடு\nகுருநாகல் வௌிநாட்டு வேலை வாய்ப்பு துணைப் பணியகம் ஒன்றின் தலையீட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்து, தனது விருப்பத்தின் பேரிலேயே அவர் இவ்வாறு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தநிலையில், நீண்டகாலம் சம்பளம் வழங்கப்படாமல், கறுப்பு நிற ஆடையுடன் மட்டும் விமான நிலையத்தில் தான் இறக்கிவிடப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, நிகழ்ந்த அநீதிகளுக்கு தமக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என, அப் பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது போன்ற சம்பவங்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலையவாய்ப்பு பணியகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது.\nமக்களின் வரிப்பணத்திலா தோட்ட மக்களுக்கு சம்பளம் அரசின் சம்பள திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒருமி அமைப்பு\nகூகுள் அசிஸ்டண்ட்-இன் டிரான்ஸ்லேட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி\nஊடகவியலாளர் கடத்தல் விவகாரம் : மேஜர் ஜெனரலின் விளக்கமறியல் நீடிப்பு\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சில் வேலை வாய்ப்பு\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழ் தே\nமன்னாரில் மின்னல் தாக்கம் 03 வீடுகளுக்கு சேதம் ..\nமன்னாரில் இன்று திங்கட்கிழமை(7) அதிகாலை முதல் கடும் இடியுடன் கூடிய மழை பெய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2017/10/", "date_download": "2019-03-24T23:17:12Z", "digest": "sha1:MT5564D4DRU5DZ7NCSFWAKX76LXFJMLV", "length": 17701, "nlines": 151, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத��தீ: October 2017", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (45)\nகடவுள் நம்பிக்கை சரியா தவறா என்பதை நமக்கு வரும் இன்ப துன்பங்களைவைத்து முடிவு செய்தால் பெரும்பாலோர் நாத்திகர்களாகவே இருக்கவேண்டும். உண்மை அப்படி இல்லை பெரும்பாலோர் துன்ப நிலையிலும் ஆத்திகர்களாகவே உள்ளனர். இருக்கிறது என்றால் அது எந்த நிலையிலும் இருக்கவேண்டும். அதற்கு அறிவுபூவமான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் என்றால் அது எந்த நிலையிலும் இருக்கக் கூடாது பெரும்பாலோர் துன்ப நிலையிலும் ஆத்திகர்களாகவே உள்ளனர். இருக்கிறது என்றால் அது எந்த நிலையிலும் இருக்கவேண்டும். அதற்கு அறிவுபூவமான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் என்றால் அது எந்த நிலையிலும் இருக்கக் கூடாது அதற்கும் அறிவுபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும். அதுதான் தெளிந்த அறிவு அதற்கும் அறிவுபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும். அதுதான் தெளிந்த அறிவு அதனால் தமக்கோ தாம் வாழும் சமூகத்துக்கோ அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமிக்கோ எந்தத் தீங்கும் இருக்க முடியாது அதனால் தமக்கோ தாம் வாழும் சமூகத்துக்கோ அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமிக்கோ எந்தத் தீங்கும் இருக்க முடியாது கடவுள் நம்பிக்கையும் மறுப்பும் இருப்பு பற்றிய இருவேறு கண்ணோட்டங்களே கடவுள் நம்பிக்கையும் மறுப்பும் இருப்பு பற்றிய இருவேறு கண்ணோட்டங்களே அதில் படைப்பு என்பது ஒரு கண்ணோட்டம். அது ஆத்திகம் அதில் படைப்பு என்பது ஒரு கண்ணோட்டம். அது ஆத்திகம் இயக்கம் என்பது ஒரு கண்ணோட்டம் . அது நாத்திகம் இயக்கம் என்பது ஒரு கண்ணோட்டம் . அது நாத்திகம் இரண்டும் வலியுறுத்துபவை உயர்ந்த வாழ்க்கைப் பண்புகளே இரண்டும் வலியுறுத்துபவை உயர்ந்த வாழ்க்கைப் பண்புகளே மூட நம்பிக்கைகளைக் கலந்தால் இரண்டும் பயன் படாது மூட நம்பிக்கைகளைக் கலந்தால் இரண்டும் பயன் படாது சரியாகப் புரிந்துகொண்டால் முரண்பாடுகளுக்கோ மோதலுக்கோ இடமில்லை சரியாகப் புரிந்துகொண்டால் முரண்பாடுகளுக்கோ மோதலுக்கோ இடமில்லை\nஎனது மொழி ( 228)\nநெல்லையில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் மனித மனம் படைத்த அத்தனை பேர் உள்ளத்தையும் சுக்கல் சுக்கலாக உடைத்து விட்டது என்பதில் ஐயமில்லை\nஇதுவும் ஒரு சில நாட்களில் மறக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை.\nஅதற்குத் தேவை இன்னொரு பரபரப்பான செய்தி மட்டுமே\nஇந்தக் கொடுமை நடந்ததற்கு யாரை முழுப் பொறுப்பாக்க முடியும்\nபல முறை புகார் கொடுத்தும் கவனிக்காத மாவட்ட ஆட்சியரையும் காவல் துறையையுமா\nஅது சரி என்றால் இப்படி ஒரு சம்பவம் நடக்காவிட்டாலும் இதைவிட கந்துவட்டிக் கொடுமை அதிகம் நடக்கும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் பணியில் இருக்கும் அத்தனை பேரையும் பொறுப்பாக்கி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.\nகாரணம் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதற்காக அவர்கள் அனைவரையும் நல்லவர்களாக நினைக்க முடியாதுஅங்கெல்லாம் இத்தகைய கொடுமைகள் இல்லை என்றும் சொல்ல முடியாது.\nஅவர்களின் பணியாக எது நாடு முழுவதும் நடக்கிறதோ அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.\nகடன் கொடுத்த கந்துவட்டிக்காரரை முழுப்பொறுப்பாக்கலாமா\nஅப்படிச் செய்தாலும் பெரும்பாலான கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.\nகாரணம் இந்த சம்பவத்துக்கு எது காரணமாகச் சொல்லப்படுகிறதோ அதைவிட அதிகமான கொடூரமனம் படைத்த கந்துவட்டிப் பேர்வழிகள் நாடுமுழுக்க இருக்கிறார்கள்.\nஅதே சமயம் வருவாய்க்கு வேறு வழி இல்லாமல் இருக்கும் கொஞ்சக் காசை வைத்து இதை ஒரு தொழிலாகச் செய்து பிழைப்பவர்களும் இருக்கிறாகள். அதில் பணத்தைத் தொலைத்து ஓட்டாண்டி ஆனவர்களும் இருக்கிறார்கள்.\nகாரணம் வருவாய்க்காக கந்துவட்டித் தொழில் செய்யும் அனைவரும் கொடூர மனம் படைத்தவர்கள் அல்ல\nஇதில் இரக்கமற்ற கெட்டவர்களை மட்டும் பிரித்து நடவடிக்கை எடுக்கவும் முடியாது\nஆனால் கந்து வட்டித் தொழில் செய்யும் ஒவ்வொருவராலும் மக்கள் கொள்ளை அடிக்கப் படுகிறார்கள் என்பதில் ஐயமில்லை\nதனது குடும்பத்தையே தீக்கு இரையாக்க முடிவெடுத்த இசக்கிமுத்துவையும் அவருடைய மனைவியையும் பொறுப்பாக்க முடியுமா\n தனது மனைவியும் இந்த முடிவுக்கு இணங்கும்அளவு பாசத்துடன் வாழ்ந்த அவர்கள் எல்லோரும் சேர்ந்து சாகலாம் என்கிற முடிவுக்கு வர மாட்டார்கள்\nதாங்கள் மானத்துடன் வாழ எந்த வழியும் புலப்படாத நிலையில் மாற்று வழி தெரியாத நிலையில் வாழ்வதைவிட சாவது மேல் என்கிற நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.\nஅந்தப் பிஞ்சுக் குழந்தைகளைத் தீயில் சுட்டுப் பொசுக்க பெற்ற தாய்க்கு எப்படித்தான் மனம் வந்தது\nதாங்கள் இருக்கும்ப��தே வாழ வழியில்லாமல் போன அந்தக் குழந்தைகள் தாங்கள் மடிந்தபின்னால் இதுபோலத் துன்பப்படுவதை அந்தத் தாயால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வளர்ப்பும் வாழ்வும் அழிக்கக்கூடிய தகுதியில் நாட்டு நிலை இல்லை\nஅப்படியானால் இந்தக் கொடுமையைத் தவிர்த்திருக்க வாய்ப்பே இல்லையா\nஇருக்கிறது . செய்யத்தான் யாரும் இல்லை\nஆதாவது சட்டவிரோதமான கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் தடைசெய்து மீறுபவர்களைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.\nஅதே சமயம் வங்கிகள் அனைத்து மக்களுக்கு கடனுதவி செய்ய முடியாத நிலையில் நியாயமாகக் கடன்கொடுத்து வாங்க உதவிகரமான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.\nகொடுப்பவரின் பணத்துக்கு நியாயமான வட்டியுடன் வாங்கியவர் பணம் திருப்பிக் கொடுக்க வாங்கியவருக்கு சொத்து இருக்கும்வரை சட்டம் வகை செய்ய வேண்டும்.\nசொத்து வசதி இல்லாத முறையான அங்கீகரிக்கப்பட்ட வருவாய் இல்லாத யாருக்கும் கொடுக்கும் கடனுக்கு வாங்கியவரின் நணையமும் யோக்கியதாம்சமுமே பொறுப்பாக இருக்க வேண்டும்.\nஅவர்களிடம் எழுதிவாங்கும் பத்திரங்களுக்கோ செக் போன்றவற்றுக்கோ சட்டம் மரியாதை கொடுக்கக் கூடாது.\nசொத்து இருப்பவர்களிடம்கூட தேதியும் துகையும் எழுதாத வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்குவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும்.\nஒவ்வொரு அஞ்சல் நிலையத்திலும் வரிசை எண்ணும் தேதியும் இலவசமாக முத்திரை வைக்கப்பட்ட தனியார் பத்திரங்களும் ஒப்பந்தங்களும் மட்டுமே செல்லுபடியாகும் என்று சட்டம் இயற்றி அறிவிக்க வேண்டும்.\nஅதுபோலவே வெற்றுக் காசோலை பெறுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nஅது வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்குவதையும் தேதியை விருப்பம்போல் எழுதிக் கொள்வதையும் தடுக்கும்.\nஅதே சமையம் கடன் கொடுத்தவர்களின் பணத்துக்கு அவர்களுக்கு இழப்பு இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அவமதிக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்கக் கூடாது.\nஅவர்களின் இயலாமைக்கு அனுதாபப் பட்டு உதவ சக்தியுள்ளவர் முன்வர வேண்டும்.\nகாவல்துறையும் அரசு இயந்திரமும் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்.\nக���னுக்காக சொத்துக்களை இழந்தவர்களைக் கேவலமாகப் பார்ப்பதோ அவர்களே அப்படி நினைப்பதோ கூடாது. அதனால் விபரீத முடிவுக்கு அவசியம் இருக்காது\nஅனைத்தையும் இழந்தாலும் உழைத்துப் பிழைத்து முன்னேறவேண்டும் என்கிற நியாயமான பிடிவாதத்துடன் வாழ்வைத் தொடர்ந்து சந்திக்க வேண்டும்.\n(இதே இசக்கிமுத்து குடும்பம்கூட அனைத்தையும் உதறிவிட்டு வெளியேறி எத்தனையோ நல்ல மனிதர்களில் ஒருவருடைய பண்ணைகளில் பணிபுரிந்து தாமும் வாழ்ந்து குழந்தைகளையும் வாழவைத்திருக்கலாம்)\nஇப்படிப்பட்ட நியாய உணர்வுடன் கூடிய சட்ட திட்டங்களும் நாணையத்தை உயிரென மதிக்கும் பண்பாடும் ஊழலற்ற அதிகார வர்க்கமும் உருவாக்கப்பட்டால் இத்தகைய அவலங்கள் இருக்காது\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (45)\nஎனது மொழி ( 228)\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/", "date_download": "2019-03-24T23:47:19Z", "digest": "sha1:FXCWUYQQZ5QWBS7T4NBN7X72JEJL2D67", "length": 29534, "nlines": 562, "source_domain": "www.ednnet.in", "title": "கல்வித்தென்றல்", "raw_content": "\nமாநில செய்திகள் தேர்தலில் வாக்களிக்க அடையாள ஆவணமாக பூத் சிலிப் ஏற்றுக்கொள்ளப்படாது தமிழக அரசு தகவல்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமுந்தைய தேர்தல்களில் தேர்தல் ஆணையம் புகைப்பட வாக்காளர் சீட்டினை (பூத் சிலிப்) அடையாளத்திற்கான ஓர் ஆவணமாக அனுமதித்து இருந்தது. இந்த ஆவணம் வாக்காளர் பட்டியலை இறுதிசெய்த பிறகு, தேர்தல் நாளுக்கு சற்று முன்னர் வழங்கப்படுவதால் இதனை தனித்த அடையாளத்திற்கான ஆவணமாக உபயோகப்படுத்துவதற்கு எதிராக புகார்கள் பெறப்பட்டுள்ளன.\nசான்றிதழ் வழங்குவதில் சி.பி.எஸ்.இ., புதிய முறை\nபத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மதிப்பெண் பட்டியல் தனியாகவும் கல்வி சான்றிதழை தனியாகவும் வழங்கும்.\nஏப்ரல் 1 ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1 ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஏப்ரல் 20 ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார்.\nஏப்.,19ல் பிளஸ் 2 'ரிசல்ட்'\nபிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், ஏப்.,19ல் வெளியிடப்பட உள்ளன.பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது. இறுதியாக, நேற்று, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அக்கவுன்டன்சி தேர்வுகள் நடந்தன. அத்துடன், பிளஸ் 2வில் அனைத்து பாட பிரிவினருக்கும் தேர்வுகள் முடிந்தன.\nஅரசின், 'நீட்' பயிற்சி மார்ச் 25ல் துவக்கம்\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி, வரும், 25ம் தேதி துவங்க உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், அறிவியல் பாட பிரிவினர், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, தனியார் மையங்களில், பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nமத்திய பல்கலை நுழைவு தேர்வு அறிவிப்பு\nமத்திய பல்கலைகளில், மாணவர் சேர்க்கைக்கான, நுழைவு தேர்வு, மே, 25ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், பீஹார், தமிழகம் உட்பட, 11 மாநிலங்களில், மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. இந்த பல்கலைகளில், மாணவர்களை சேர்க்க, ஆண்டு தோறும், நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.\nபிளஸ் 2 தேர்வு நாளை நிறைவு\nபிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை(மார்ச் 19) முடிகின்றன.மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வுகள் துவங்கின. ஒவ்வொரு பாட தேர்வுக்கும், மாணவர்கள் தயாராகும் வகையில், போதிய நாட்கள் இடைவெளி விட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இரண்டு வாரமாக நடந்து வரும் பிளஸ் 2 தேர்வுகள், நாளை நிறைவு பெறுகின்றன.\nTET தேர்வு பதிவு துவக்கம்\nஆசிரியர் தகுதி தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையில், பாடம் எடுக்கும் ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி\nலோக்சபா தேர்தல் பணியில் பகுதி நேர ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பத்தாம் வகு���்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடக்கின்றன. மார்ச் 30ல் பிளஸ் 2, ஏப். 3ல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்குகின்றன.\nஏப்.,1-ல் SSLC விடை திருத்தம் துவக்கம்\nபத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல், துவங்க உள்ளது.\nஏப்ரல் 12க்குள் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு\nலோக்சபா தேர்தல் காரணமாக, ஆண்டு இறுதித் தேர்வுகளை, ஏப்ரல், 1ல் துவக்கி, 12ம் தேதிக்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு, இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nமார்ச் 29ல் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம்\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல் துவங்க உள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில்பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடந்து வருகின்றன.\nலோக்சபா தேர்தல் காரணமாக, இன்ஜினியரிங் படிப்புக்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வு தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதேர்வுத்துறை இயக்குனருக்கு மூன்று மாதம் பணி நீட்டிப்பு\nபொதுத்தேர்வு பணிகளை முடிப்பதற்காக, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவிக்கு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது\n2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும்.\nதமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில், ஏப்ரல், 18ல் தேர்தல் நடக்க உள்ளதால், ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. மகாவீர் ஜெயந்தி காரணமாக, ஏப்ரல், 17ல், அரசு விடுமுறை அறிவித்துள்ளது.\nஇன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம், 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் நண்பர்களிடம் கடன் வாங்க நிபந்தனைஅரசாணை வெளியீடு\nதமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஇடைநிலை/மேல்நிலைமுதல் (ம)இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் 2019-பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை- DGE Instructions\nTET தேர்வு தேதியை முன்கூட்டியே அறிவிக்க கோரிக்கை\nஅரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு தேதியை, முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nடிப்ளமா நர்சிங் படிப்பை டிகிரியாக மாற்ற திட்டம்\nதமிழகத்தில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளை, டிகிரி படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.அரசு மருத்துவ கல்லுாரிகளில் இருந்த, 384 இடங்களுக்கான முதுநிலை டிப்ளமா படிப்புகளை, பட்ட மேற்படிப்புகளாக மாற்ற, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182548", "date_download": "2019-03-24T23:23:14Z", "digest": "sha1:5WMAUV3GVARBEGPY5Z7YHU6ZG3JBRVUN", "length": 4063, "nlines": 49, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அவுஸ்திரேலியா வுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு. – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஅவுஸ்திரேலியா வுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு.\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கிடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇந் நிலையில் இப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.\nஅதன்படி தினேஷ் சந்திமால் தலைமையிலான இவ் அணியில் திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமன்ன, குசல் மெண்டீஸ், சதீர சமரவிக்ரம, தனஞ்ய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, சந்தகான், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, துஷ்மந்த சமீர மற்றும் கசுன் ராஜித ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி பிரிஸ்பேனிலும், இரண்டாவது போட்டி பெப்ரவரி மாதம் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளது.\nPrevious இலங்கையின் ஜனநாயக மாற்றங்கள்- ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு.\nNext 12 ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலே நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_229.html", "date_download": "2019-03-24T23:24:07Z", "digest": "sha1:5AJ7HP46KW3VOEGIKCXWUYGVFEKVZSTR", "length": 28422, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "ஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » ஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஒரு ரயில் நிலையத்தில் போர்டிங் பள்ளிக்குச் செல்வதற்காக குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் காத்திருக்கின்றனர். ரயில் வண்டி ஒன்று இருப்புப்பாதையில் இழுத்துக் கொண்டு வரும் கிரீச் சத்தம் கேட்கிறது. ஒரு பழங்காலத்து ரயில் உள்ளே நுழைந்ததும், அவரவர் தங்களுக்கான இருக்கைகளைப் பிடித்து அமர்ந்துகொள்கின்றனர். ரயில் பயணம் தொடங்கிய சில நிமிடங்களில், புகைமூட்டமான பாதையைக் கடந்து ரயில் ஒரு அதிசய உலகிற்குள் நுழைகிறது.. இப்படியாக தொடங்குகிறது ஹாரிபாட்டர் திரைப்படத்தின் முதல் பாகம். அழகான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அந்தக் காட்சிக்கு உயிர் தந்தவர் ஜே.கே.ரவுலிங் எனப்படும் பெண் எழுத்தாளர் தான்.\nஉலக அளவில் பேசப்படும் ரவுலிங்கின் வாழ்வின் தொடக்க காலம் அவ்வளவு அழகானதாக அமைந்துவிடவில்லை. இளம் வயதில் தன் நோய்வாய்ப்பட்ட பாசமிக்க தாயுடன் வாழ்ந்த ரவுலிங்கிற்கு அவரது தாயும், தங்கையுமே உலகம். சிறு வயதிலேயே கதைகளை எழுதி தன் தங்கையிடம் வாசித்துக் காட்டுவார். இதைய��ல்லாம் ஒருநாள் புத்தகமாக பதிவுசெய்யவேண்டும் என்ற அவரது தாயின் கனவைத் தவிர வேறெதுவும் மெய்யாகவில்லை அவருக்கு. 1982-ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் நுழைவுத்தேர்வில் தோல்வியுற்று, பின் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் தன் கல்லூரிக் காலத்தை முடிக்கிறார்.\nவாழ்வின் எல்லா புறக்கணிப்புகளையும் தாயின் மரணத்தையும் கடந்து, தன் திருமண வாழ்க்கைக்குள் நுழைகிறார். தீராத சண்டைகளுக்குள் மணவாழ்க்கை கடந்து செல்கையில், குழந்தை பிறக்கிறது. விவாகரத்து பெற்று கணவன் பிரிந்து சென்ற பின், தன் குழந்தையுடன் தனிமை வாழ்க்கை வாழ்கிறார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, எல்லாம் முடிந்துபோனதென்று எண்ணி தனது 30-ஆவது வயதில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகையில், இந்த உலகில் எதுவொன்றை மற்றவர்களைவிட தன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று யோசிக்கிறார். மீண்டும் கதைகளை எழுத முடிவு செய்கிறார். வாழ்க்கையின் ஓட்டத்தை மாற்றியமைப்பதற்கான களத்தைத் தீர்மானிக்கிறார்.\n1990-ஆம் ஆண்டு மான்செஸ்டரில் இருந்து லண்டன் செல்வதற்கான ரயிலுக்காக காத்திருக்கும் போது தான், ஒரு அதிசயப்பள்ளியில் பயிலும் குழந்தைகளைப் பற்றிய கதையை யோசிக்கத் தொடங்குகிறார். அதை ஒரு நாப்கினில் தான் எழுத ஆரம்பித்தார் என்று சொன்னால் நம்புவீர்களா\nகுழந்தைகளின் மத்தியில் புத்தக வாசிப்பானது, சினிமாக்களினால் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்பட்ட காலத்தில், ரவுலிங் தனது மாயஅலைகளை பாய்ச்சினார். ஹாரிபாட்டர் புத்தகங்கள் வந்த சமயங்களில் நூலகங்களில் குழந்தைகள் அந்தப் புத்தகங்களுக்காகக் காத்திருந்து, வாங்கிப் படித்து, தாமதாக வீட்டிற்குச் சென்ற கதைகள் உண்டு. 2005-ஆம் ஆண்டு கார்டியன் இதழ் வெளியிட்ட அறிக்கையில், ஜே.கே.ரவுலிங் எழுதிய புத்தகங்கள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் மத்தியில் இலக்கிய உணர்வைக் கூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 84% ஆசிரியர்கள் ஹாரிபாட்டர் கதாப்பாத்திரமாக வரும் சிறுவன் குழந்தைகளின் மனதில் நேர்மறைக் கருத்துகளை வளர்க்கும்படியாக இருப்பதாகவும், 74% பேர் குழந்தைகள் பாட்டர் நாவல்களைத் தேடிப்படிப்பதைக் காண்கையில் ஆச்சர்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\n1995-ஆம் ஆண்டு ரவுலிங் தன் முதல் புத்தகத்தை எழுதிமுடித்த போது அத�� பதித்து வெளியிட எந்த நிறுவனமும் முன்வரவில்லை. 12-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் அந்தக் கதையைப் புறக்கணித்தன. இருந்தபோதிலும், ப்ளும்பரி பதிப்பகம் மட்டும் அந்த நாவலை வெளியிட தலையசைத்தது. ‘ஹாரிபாட்டர் அண்ட் தி ஃபிளாஸஃபர்ஸ் ஸ்டோன்’ என்ற அந்த முதல் புத்தகம் 1000 பதிப்புகளாக அச்சிடப்பட்டன. அதில் 500 புத்தகங்கள் நூலகங்களுக்கு விலையில்லாமல் அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது வரையில் ரவுலிங்கின் புத்தகங்களின் 450 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்ந்துள்ளன. அவரது முதல் புத்தகம் வெளியிடப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.\nபெரும்பலான ஹாரிபாட்டர் பக்கங்களை ரவுலிங் ‘கஃபே’-க்களில் வைத்து தான் எழுதியுள்ளார். அதற்குக் காரணம் வெளியில் தூக்கிச் சென்றால் உடனே தூங்கிவிடும் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, பொடிநடையாய் நடந்து சென்று எங்கேனும் கஃபே-க்களில் அமர்ந்து கதை எழுதுவது அவரது வழக்கம். ஹாரிபாட்டர் கதையில் வரும் எம்மா வாட்சன் கதாப்பாத்திரமான, ஹெர்மோயின் க்ராங்கரை தன்னை மனதில் வைத்தே எழுதியதாக அவரே பல இடங்களில் குறிப்பிடுகிறார்.\n“வாழ்க்கையில் நம்மால் முடியுமென்ற தைரியம் இருந்தால், எதுவுமே சாத்தியம் தான்” எனச் சொல்லும் ரவுலிங், சாவிலிருந்து மீண்டு வாழ்ந்து சாதித்திருக்கிறார். வாழ்வில் ஏதாவதொரு சூழலில் எல்லோரும் புறக்கணிப்புகளை சந்திக்க நேரிடும். தன்னை மீட்டுக் கொள்ள முயல்பவர்கள் மட்டுமே அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்களை உலகமே புகழ்கிறது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உ���ிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இல���்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்க��ா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-21", "date_download": "2019-03-25T00:26:37Z", "digest": "sha1:PXD6RTB4LVJ3EYT24ORP3GBDIMKY53H7", "length": 13849, "nlines": 146, "source_domain": "www.cineulagam.com", "title": "21 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை ராகுல் ப்ரீத் அழகின் ரகசியம் காலையில் எழுந்ததும் இதை தான் குடிப்பாராம்\nஜாதி பெயரை சொல்வது குற்றமா வைரமுத்து சர்ச்சை பற்றி பேசிய சின்மயி\nதேவ் படத்தால் நடிகை ராகுல் ப்ரீத் நிலைமை இப்படி ஆகிவிட்டதே\nவயிற்றுக்குள் இருக்கும் குழந்தை அஜித் ரசிகன் தான்: நடிகர் அமித்-ஸ்ரீரஞ்சனி ஜோடி நெகிழ்ச்சி\n40 வயதில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூமிகா, புகைப்படங்கள் இதோ\n சர்ச்சையில் சிக்கிய ஜெய் பட போஸ்டர்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஎனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி இதுதான் வருடக்கணக்கில் காத்திருக்கும் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படத்தில் மெர்சல் காம்பினேஷன்\nஇளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வயதான பிரபல நடிகருக்கு நேர்ந்த கதி\n என்னால் இதை ஒருபோதும் மறக்க முடியாது - இந்த போட்டோவ பாத்திருக்கீங்களா\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nபுல்வாமா தாக்குதலில் பலியானவர்களுகாக பிக்பாஸ் பிரபலம் தன் மனைவியுடன் எடுத்த அதிரடி முடிவு\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலிஸ் தேதி இதோ\nகாதல் கொண்டேன் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தனுஷிற்கு டப்பிங் வேறு ஒரு ஆள், எந்த சீன் தெரியுமா\nதமிழக அரசு தடுத்து நிறுத்திய படங்கள், இதோ ஸ்பெஷல்\nமீண்டும் மனைவி குழந்தையை அடித்து துன்புறுத்தும் தாடி பாலாஜி- இந்த முறை இப்படி ஒரு கொடுமை செய்துள்ளாரா\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nவசூலில் பட்டய கிளப்பும் KGF படத்திற்கு தமிழில் வசனம் எழுதியது யார் தெரியுமா- சொன்னா நம்ப மாட்டீங்க\nதளபதிக்கு தம்பியாக நடிக்க வேண்டும் விஜய்யை எனக்கும் மிகவும் பிடிக்கும் - பிரபல டிவி சானல் பிரபலம்\nஅஜித்திற்கு வில்லனாக நடி��்க வேண்டும்- சீரியல் நடிகர் மற்றும் திரைப்பட நடிகரின் விருப்பம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான அதிர்ச்சி பின்னணி - சினிமாவில் இப்படியும் நடந்திருக்கிறதா\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல் நாயகி பேட்டி\nஇனி மேல் இது அதிகரிக்கும் பெருக்கெடுக்கும் - முக்கிய நாளில் கமல்ஹாசன் அதிரடி முழக்கம்\nரஜினி, விஜய்யை வைத்து பெரிய படம் தயாரிக்க ஆசை- பிரபல நடிகரும், தயாரிப்பாளரின் ஓபன் டாக்\nஇணையத்தில் செம்ம கிண்டலுக்கு ஆளான சிம்புவின் புகைப்படம், இதோ\nதல அஜித்தின் 50வது படமான மங்காத்தாவின் உண்மையான வசூல் இதோ\nவரலாற்றின் மிக முக்கியமான பதிவு, அக்ஷய் குமார் நடித்த கேசரி படத்தின் மிரட்டல் ட்ரைலர் இதோ\nசூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் மாஸ் அப்டேட் இதோ\nசினிமாவை தாண்டி பிரபலங்கள் செய்யும் தொழில்கள்- ஒரு குட்டி அலசல்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nகாதலிக்கிறாரா பிரபல இசையமைப்பாளர் அனிருத்- அந்த பெண் யார்\nதளபதியின் 63வது படத்தில் இந்த பிரபல அரசியல் பிரமுகர் நடிக்கிறாரா\n ரஜினி, விஜய் என பிரபலங்கள் செய்யும் Side Business\nதளபதி விஜய் கூறிய இந்த அறிவுரை தான் என்னை ஹீரோவாக்கியது: நடிகர் ஜெய்\nஇந்தியன்-2 கமல்-ஷங்கர் சம்பளம் இவ்வளவு கோடியா\nபிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/14003022/Give-the-drink-anesthesiaYouth-rape-The-move-to-the.vpf", "date_download": "2019-03-25T00:09:04Z", "digest": "sha1:JBKFENJIAXTLLIWQ7MIGVZAOBFKGTBMR", "length": 18006, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give the drink anesthesia Youth rape: The move to the textile shop owner || குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை + \"||\" + Give the drink anesthesia Youth rape: The move to the textile shop owner\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை கற்பழித்த வழக்கில் ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு தொழில் விசயமாக அடிக்கடி வந்த திருபுவனம் காத்தாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரி சின்னப்பா(வயது41) என்பவர், அந்த பெண்ணை தனது வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து கற்பழித்துள்ளார்.\nஇது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் அன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு, தலைவர் மணிமாறன் மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள், திருபுவனம் பகுதி மக்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.\nஅவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-\nதிருபுவனம் பகுதியை சேர்ந்த தந்தையை இழந்த 21 வயது இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். அந்த கடை உரிமையாளரின் நண்பர் கடந்த 7-ந் தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி அழைத்துள்ளார்.\nஅவர் செல்ல மறுத்தும் நான் உன் தந்தைக்கு சமமானவன். உன் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவன் என்று பேசி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.\nபின்னர் 3 மணிநேரம் கழித்து அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளார். பதற்றத்துடன் காணப்பட்ட அந்த பெண், குளியல் அறைக்கு சென்றபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதை கண்டு அந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஅந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றவர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்ப���ித்துள்ளார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் சின்னப்பா கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் டாக்டர்கள் கூறும்போது ஒருவர் மட்டும் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை தெரிவித்தனர்.\nஎனவே அவர் மட்டும் இந்த செயலில் ஈடுபடவில்லை. கடை உரிமையாளரின் பேச்சுகளும், நடவடிக்கைகளும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரையும் இந்த வழக்கில் சேர்த்து தீவிர விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.\nகும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு 9 தையல் போடப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.\nஇதே கோரிக்கை மனுவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கும் நேரில் சென்று அளித்தனர்.\n1. கேரளாவில் ஆளுங்கட்சி அலுவலகத்திற்குள் இளம்பெண் பாலியல் பலாத்காரம்; விசாரணை தீவிரம்\nகேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்குள் நடந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் பற்றி போலீசார் விசாரணை நடந்து வருகிறது.\n2. பிரசவம் நடந்த சிறிது நேரத்தில் இளம்பெண் திடீர் சாவு\nபிரசவம் நடந்த சிறிது நேரத்தில் இளம்பெண் திடீர் சாவு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை.\n3. பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது\nகேரளாவில் பட்டப்பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீஸ் கைது செய்தது.\n4. ஏமாற்றிய காதலனை திருமணம் செய்து வைக்க கோரி மகளிர் போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா\nதன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முன்னாள் போலீஸ்காரர் கைது\nதூத்துக்குடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் கைது செய்யப்பட��டார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/ipl2018/main.php?cat=509", "date_download": "2019-03-25T00:48:54Z", "digest": "sha1:ULUH4BR3LWAJR2MTG2ZIRY2G6DQEOLC3", "length": 5790, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL match results | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nமுதல் பக்கம் » கட்டுரைகள்\nஏப்ரல் 18,2018 கவாஸ்கர்: ஐ.பி.எல்., போட்டிகளில் அதிரடி துவக்கம் கிடைத்து விட்டால், 200 ரன்களை எளிதாக எட்ட முடிகிறது. பின் 'மெகா' இலக்கை சேஸ் செய்யும் அணிகளுக்கு தான் திண்டாட்டம். ...\nஏப்ரல் 18,2018 பொதுவாக 30 பந்தில் 76 ரன்கள் எடுப்பது, 'டுவென்டி-20' போட்டியிலும் அதிசயம் தான். இது முடியாத விஷயம் எனத் தெரிந்தாலும், 'முயன்றால் முடியாதது இல்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, ...\nஏப்ரல் 18,2018 சஞ்சு சாம்சன் 'ஸ்பெஷல்' திறமை படைத்த இளம் வீரர். தான் ஒரு விக்கெட் கீப்பர் என்பது மட்டுமன்றி, பேட்டிங்கிலும் சாதித்து, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ...\nஐ.பி.எல்., சவால்: சகால் ‘ரெடி’\nஏப்ரல் 05,2018 புதுடில்லி: '' ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,'' என, சகால் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் சகால், 27. ...\nமறக்க முடியாத சென்��ை: உற்சாகத்தில் முரளி விஜய்\nஏப்ரல் 05,2018 சென்னை: ''ஐ.பி.எல்., தொடரில், சொந்த வீடான சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி தருகிறது,'' என, முரளி விஜய் தெரிவித்தார். ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் 11வது சீசன் ...\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...: சோகத்தில் விஜய்\nஏப்ரல் 05,2018 புதுடில்லி: ''முத்தரப்பு பைனல் எனக்கான நாளாக அமையவில்லை. இதனை மறக்க முடியாமல் நெஞ்சம் தவிக்கிறது. 'ஹீரோ'வாக உருவெடுக்க கிடைத்த அரிய வாய்ப்பை வீணடித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26690&ncat=11", "date_download": "2019-03-25T00:55:23Z", "digest": "sha1:WZ3GAHGN2EHQL65NB3RHUYEKEDUCYELH", "length": 20458, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "மகப்பேறு காலம்... முக்கிய தருணம்! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nமகப்பேறு காலம்... முக்கிய தருணம்\nஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின் மார்ச் 25,2019\n'மும்பை தாக்குதலின் போதும் ராணுவம் தயாராக இருந்தது' மார்ச் 25,2019\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் மார்ச் 25,2019\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\n தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 25,2019\nமகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனை யை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை\nஉட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.\nஇதில், திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் பாலுடன் விதாரி, சதாவரி, ஆஸ்திமது, பிரமி ஆகிய சில மூலிகைகளுடன் தேன் மற்றும் நெய் கலந்து குடிக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.\nஇந்த காலகட்டத்தில் சிசுவின் உடலில் கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சி நடைபெறும்.\nஇம்மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய், ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு, உணவை தாயின் ரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும், ஒரே உணவ��க அமைகிறது. கொழுப்பு, காரம், உப்பு மற்றும் நீரை சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு துளசியை\nஉட்கொண்டு வந்தால் பிரசவ வலி குறையும்.\nஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும், கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். அவை:\n* கர்ப்பிணிகள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள்,பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. ஆகவே, மாத்திரை உட்கொள்ளும் அளவிற்கு, காய்கறிகளையும் சேர்த்து கொள்வது அவசியம்.\n* மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.\n* கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு, உணவு அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.\n* முக்கியமான ஒன்று, புத்தகத்தை படிப்பது சிந்தனைகளை வளர்க்கும். நல்லவையே கேட்டல், பழகுதல் மூலம் நாளடைவில், குழந்தைகளின் குணமும் அவ்வாறே அமைய வாய்ப்புள்ளது.\nரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி\nரத்தம் சுத்தம் அடைய மாதுளம் ரொம்ப நல்லது\nசத்தமின்றி சாய்க்கும் ரத்த அழுத்த நோய்\nஅதிகாலையில் கண் விழிக்க ஆலோசனை\nகால்சியம் உடலுக்கு ரொம்ப அவசியம்\nமருந்து வாங்கும் போது இதை மறந்துராதீங்க\nமுகம் பளபளக்க உதவும் தேங்காய்\nபத்து கேள்வி பளிச் பதில்கள்\nஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/adayalam-publication?page=19", "date_download": "2019-03-25T00:27:44Z", "digest": "sha1:6OPOCN7D7IKC2JTT4MJ4SJTKALUIG4CG", "length": 11686, "nlines": 332, "source_domain": "www.panuval.com", "title": "அடையாளம் பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்��ளும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஅகராதி / களஞ்சியம் (2)\nஅறிவியல் / தொழில்நுட்பம் (2)\nஇந்துத்துவம் / பார்ப்பனியம் (7)\nஇயற்கை / சுற்றுச்சூழல் (4)\nஉடல்நலம் / மருத்துவம் (18)\nதத்துவம் / மெய்யியல் (1)\nவணிகம் / பொருளாதாரம் (2)\nவாழ்க்கை / தன் வரலாறு (8)\nபாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னு..\n‘நாடகவெளி’ இதழை அர்ப்பணிப்புடன் நடத்தியவரும், அகலிகை, மாதவி, ஊழிக்கூத்து, மாதரிகதை என்னும் நாடகங்களை..\nவெள்ளை மொழி (அரவானியின் தன்வரலாறு)\nபெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்..\nவேர்களின் பேச்சு (முதல் 75 கதைகள்)\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய ச..\nஇரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸிடன் மேற்கொண்ள்ள பட்ட நேர்காணள்கள் அத்துடன் அவருடைய குடும்பத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-feb-27/serials/148583-alagappan-village-restaurant-in-tharamangalam.html", "date_download": "2019-03-24T23:52:54Z", "digest": "sha1:NNW7OOLRX4X6UUXHNPY6R5EKDBVCR3B5", "length": 23200, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "சோறு முக்கியம் பாஸ்! - 50 | Alagappan Village restaurant in tharamangalam - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 27 Feb, 2019\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\nசித்திரம் பேசுதடி 2 - சினிமா விமர்சனம்\nதேவ் - சினிமா விமர்சனம்\n“கலை நேர்மைதான் உலக சினிமா\nதேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்\nஎன் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை\n“அவன் வெளியில வரவே வேணாம்\nஅன்பே தவம் - 17\nநான்காம் சுவர் - 26\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nஇறையுதிர் காடு - 12\nஜோக்ஸ் - டமாசு பண்றயே தலீவா... டமாசு\nபார்ட் பார்ட்டா - பார்ட்- 2\nவேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/02/2019)\n - 1சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 4சோறு ம���க்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 39சோறு முக்கியம் பாஸ் - 39சோறு முக்கியம் பாஸ் - 40சோறு முக்கியம் பாஸ் - 40சோறு முக்கியம் பாஸ் - 41சோறு முக்கியம் பாஸ் - 41சோறு முக்கியம் பாஸ் - 42சோறு முக்கியம் பாஸ் - 42சோறு முக்கியம் பாஸ் - 43சோறு முக்கியம் பாஸ் - 43சோறு முக்கியம் பாஸ் - 44சோறு முக்கியம் பாஸ் - 44சோறு முக்கியம் பாஸ் - 45சோறு முக்கியம் பாஸ் - 45சோறு முக்கியம் பாஸ் - 46சோறு முக்கியம் பாஸ் - 46சோறு முக்கியம் பாஸ் - 47சோறு முக்கியம் பாஸ் - 47சோறு முக்கியம் பாஸ் - 48சோறு முக்கியம் பாஸ் - 48சோறு முக்கியம் பாஸ் - 49சோறு முக்கியம் பாஸ் - 49சோறு முக்கியம் பாஸ் - 50சோறு முக்கியம் பாஸ் - 50சோறு முக்கியம் பாஸ் - 51சோறு முக்கியம் பாஸ் - 51சோறு முக்கியம் பாஸ் - 52சோறு முக்கியம் பாஸ் - 52சோறு முக்கியம் பாஸ் - 53சோறு முக்கியம் பாஸ் - 53சோறு முக்கியம் பாஸ்\nபயணங்களின்போது, நகரங்களைக் கடந்து கிராமப்புறங்களில் இருக்கும் குடிசை உணவகங்களில் சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா.. பலசமயங்களில் அது மிகச்சிறந்த தருணமாக அமைந்துவிடும். குளிர்சாதனப் பெட்டியில் உறைந்துபோகாத, அந்த மண்ணில் விளைந்து முகிழும் கறிகாய்களால் சமைத்து, கள்ளங்கபடமில்லாமல் பரிமாறுகிற தாய்மார்களின் அந்த அன்பில் கரைந்துபோவோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைக���’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2019-03-24T23:45:22Z", "digest": "sha1:LROV5O52LX2WG4MH35URGPBAHLBN3GXH", "length": 12119, "nlines": 145, "source_domain": "goldtamil.com", "title": "சுவிஸ் இளைஞர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லாததன் காரணம் இதுதான் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News சுவிஸ் இளைஞர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லாததன் காரணம் இதுதான் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / சுவிஸ் /\nசுவிஸ் இளைஞர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லாததன் காரணம் இதுதான்\nபோதிய வருவாய் இல்லாததன் காரணமாக பெரும்பாலான சுவிஸ் இளைஞர்கள் பெற்றோருடனே வசித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் 20-க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் பெற்றோருடனே வசித்து வருவதாகவும், அதில் பெரும்பாலானோர் குடும்பத்திற்கு தேவையான பண உதவிகளை மேற்கொள்வதில்லை எனவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nகுறித்த ஆய்வுக்காக சுவிஸ் இளைஞர்களில் 1067 பேரிடம் நேர்முகம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 20-ல் இருந்து 29 வயது இளைஞர்களில் 27 சதவிகிதம் பேர் பெற்றோருடனே வாழ்ந்து வருகின்றனர்.\nமட்டுமின்றி இதில் பெரும்பாலானவர்கள் உணவு அல்லது உறவிடத்திற்கான பண உதவிகள் எதுவும் குறித்த வயது இளைஞர்கள் அளிப்பதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.\n19 சதவிகித இளைஞர்கள் மாதம் 100- 300 பிராங்கு வரை பெற்றோரிடம் அளித்து வருவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nஆய்வில் பங்கேற்றவர்களில் 68 சதவிகித இளைஞர்கள் தங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரங்களால் மட்டுமே இன்னமும் பெற்றோருடன் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஅதிக வாடகை, கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் குடியிருப்பு உள்ளிட்டவைகளை முக்கிய காரணங்களாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nகல்வி பயின்று வருவதால் தங்களிடம் போதிய பணப்புழக்கம் இல்லை எனவும், பெற்றோருடன் வசிப்பதால் வாடகை உள்ளிட்ட செலவினங்களை மிச்சப்படுத்தலாம் எனவும் இளைஞர்கள் கருதுகின்றனர்.\nமட்டுமின்றி பெற்றோருடன் வசிப்பதால் உணவு மற்றும் துவைப்பது உள்ளிட்டவைகளில் தங்களின் பங்கு மிகவும் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் 6 சதவிகித இளைஞர்கள் தாங்கள் பெற்றோருடனே வசிப்பதன் காரணம் குறித்து பகிர்ந்து கொண்டது சுவாரசியமானது. தற்போதுள்ள உயர் தர வாழ்க்கையை விட்டுவிட முடியாது என்பதாலையே பெற்றோருடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஆனால் ஆய்வறிக்கை இவ்வாறு இருக்க, இளைஞர்கள் தங்களுடன் வசிப்பதை 67 சதவிகித பெற்றோர் ஆதரிப்பதாகவே தெரிய வந்துள்ளது. தங்களது பிள்ளைகள் உரிய காலம் வரும்போது மட்டும் பிரிந்து சென்றால் போதும் என பெரும்பாலான பெற்றோர்கள் கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\n���ணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/01/101.html", "date_download": "2019-03-24T23:19:18Z", "digest": "sha1:WYHNGY4WPEPDOVXWM2B7RYEPFJSASYXA", "length": 5876, "nlines": 145, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 101 )", "raw_content": "\nஎனது மொழி ( 101 )\nநமது நாட்டு மக்கள் அரசியல்வாதிகள் என்றால் அயோக்கியர்கள் என்று நினைப்பது தங்களின் சவப்பெட்டிக்குத் தாங்களே அடிக்கும் ஆணி ஆகும்\nகாரணம் அது அவர்களின் வசவுக்கு உள்ளாகும் அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த வெற்றியும் நேர்மையான அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த அவமானமும் ஆகும்\nஅரசியலைத் தூய்மைப்படுத்தப் போராடுவதை விட்டுவிட்டு அனைத்துத் தேசபக்தர்களையும் சேர்த்து நிந்திப்பது தற்கொலைக்குச் சமம் ஆகும்\nநாட்டு நடப்பில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் அரசியல்வாதிகள்தான்\nஅரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்றால் நாட்டுநடப்பில் அக்கறை உள்ளவர்கள், விமர்சனம் செய்பவர்கள், தங்களுடைய சரியான உணர்வுகளை பிறருடன் பகிந்துகொள்பவர்கள், அரசுகளும் அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் செய்யும் தவறுகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஊட்டுபவர்கள் இவர்கள் எல்லாம் அயோக்கியர்களா\nஇப்படிப்பட்ட வசவுகளால் நல்ல அரசியல் தோன்றுமா\nஅரசியல் ( 40 )\nமதமும் கடவுளும் ( 2 )\nஎனது மொழி ( 107 )\nஅரசியல் ( 39 )\nஎனது மொழி ( 106 )\nஎனது மொழி ( 105 )\nவிவசாயம் ( 47 )\nஎனது மொழி ( 104 )\nஅரசியல் ( 38 )\nஅரசியல் ( 37 )\nஎனது மொழி ( 102 )\nஉணவே மருந்து ( 48 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 22 )\nதமிழும் தமிழ்நாடும் ( 4 )\nவிவசாயம் ( 46 )\nதத்துவம் ( 4 )\n`விவசாயம் ( 45 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 22 )\nதத்துவம் ( 3 )\nஅரசியல் ( 36 )\nதத்துவம் ( 2 )\nஎனது மொழி ( 101 )\nஉணவே மருந்து ( 46 )\nஅரசியல் ( 35 )\nஎனது மொழி ( )100 )\nவிவசாயம் ( 44 )\nதத்துவம் ( 1 )\nகேள்வி பதில் ( 3 )\nஉணவே மருந்து ( 45 )\nஉணவே மருந்து ( 44 )\nவிவசாயம் ( 43 )\nசிறு கதைகள் ( 14 )\nஇயற்கை ( 11 )\nபல்சுவை ( 10 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2016/06/", "date_download": "2019-03-25T00:25:25Z", "digest": "sha1:YMPXM5A5YTHXV4XYFE7G6MVFVUI4HK4K", "length": 24646, "nlines": 207, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: June 2016", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\n\"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" விமர்சனம்.\nடார்லிங் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் அன்டன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து லைக்கா புரடக்ஸன் தயாரிப்பில் நேற்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிருக்கும் திரைப்படம் \"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\". இத்திரைப்படத்தில் \"கயல்\"ஆனந்தி, \"பருத்திவீரன்\" சரவணன், விடிவி கணேஷ், \"நான் கடவுள்\" ராஜேந்திரன், கருணாஸ், யோகி பாபு, நிரோஷா,சார்லி, வில்லன் துரையாக ஆர்.லாரன்ஸ், லொல்லு சபா சுவாமிநாதன், மனோகர் என பல நடிகர்கள் நடித்துள்ளார்.\nராயபுரத்தில் நைனா தான் எல்லாம், ஏற்கனவே நைனாவாக இருப்பவரை சரவணன்(தாஸ்), விடிவி கணேஷ்(பெஞ்சி), ராஜேந்திரன்(மகாபலி மஹா) கூட்டணி திட்டம் போட்டு காலி செய்ய, அந்த நைனா நாற்காலிக்கு சரவணன் வருகிறார், மற்ற இருவரும் அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள். பின்னர் விடிவி கணேஷ் மகன் ஜி.வி.பிரகாஷ்க்கு(ஜானி), சரவணனின் ஒரே மகளான ஆனந்தி(ஹேமா) மீது காதல் கொள்கிறார். இரத்தத்தைப் பார்த்தாலே வலிப்பு மாதிரி வந்து சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லும் நோய் உள்ளவராக ஜி.வி.பிரகாஷ் இருக்க, சரவணன் தன் மகள் ஆனந்தியை திருமணம் செய்பவன் ராயபுரத்தை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு தேடுதல் வேட்டையை நடத்துகிறார்.\nஜி.வி.பிரகாஷ் தான் சரியான ஆள் என சரவணனின் எடுபிடிகளான கருணாஸ், யோகிபாபு ஆகியோரால் தவறாக அடையாளப்படுத்தப்படுவதால் இருவருக்கும் எளிதாக திருமணம் முடிகிறது. பின்னர் அனைவருக்கும் அவரது பலவீனம் பற்றி தெரியவர.\nஇறுதியில் எவ்வாறு அவர் ராயபுரம் நைனாவகிறார் என்பதே மீதிக்கதை.\nஇயக்குனர் சாம் அன்டனின் கதை , இளைஞர்களுக்கு மட்டுமான ஒரு லாஜிக் இல்லாத திரைப்படமாக அமைத்துள்ளது. வேதாளம்,கபாலி, கத்தி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, மாரி, ரமணா போன்ற படங்களில் வரும் வசனக்காட்சிகளை கொண்டு நகைச்சுவையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார். நைனா வாரிசுக்கு ரவுடியைத் தேர்ந்தெடுப்பதை ரியாலிட்டி ஷோவாக நடத்துவது என காமெடி கலாட்டா செய்துவிட்டார்கள். ஜி.வி.பிரகாஷின் பாடல்களை பற்றி சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. மாஸ் ஹீரோவுக்கான பின்னணி இசை அருமை.\nமொத்தத்தில் \"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" - அங்க அங்க காமெடி மட்டும் தான் இருக்கு\nபீட்சா படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சி.வி. குமார் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் \"இறைவி\". விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி, வடிவுக்கரசி என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளத்துடன் இத்திரைப்படம் நேற்று வெளியாகிருக்கிறது.\nசிற்பத் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். இளைய மகனான பாபி சிம்ஹா கல்லூரி மாணவர். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் இயக்கிய ஒரு படம் அப்படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வெளிவராமல் தடைபடுகிறது.\nஇதனால் விரக்தியடைந்த எஸ்.ஜே.சூர்யா மதுவுக்கு அடிமையாகிறார். அவரின் நிலையை நினைத்து வருந்தும் அவரது மனைவியான கமலினி முகர்ஜி, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பத்தோடு முயற்சியில் இறங்குகிறார்.\nமறுபக்கம் இவர்கள் குடும்பத்தில் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்ய ஆசைப்படும் வேளையில் இவரை திருமணம் செய்ய மறுக்கிறார் பூஜா. அதன் பின் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.\nஇந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் நடுவே விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு சிறை செல்கிறார்.\nஇதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், திருப்பங்களுமே மீதிக்கதை.\nஎஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான நடிப்பை விட்டுமுற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுவதும் குடிகார கதாபாத்திரமாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா, க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களை களங்க வைக்கிறார்.\nசற்று முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி. வழக்கம் போல அவருக்கே உரிய யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தான் செய்த தவறையும், தன் மனைவியையும் நினைத்து வருந்தும் காட்சிகள் பிரமாதம். பாபி சிம்ஹா வில்லத்தனம் கலந்த கல்லூரி மாணவனாக புதுவித கதாபாத்திரத்தில் வலம் வந்திருக்கிறார்.\nஏழ்மையான குடும்ப பெண்ணாக வரும் அஞ்சலி மேக்கப் இல்லாமல் ஒரு நிஜ வாழ்க்கையை பிரதிபலித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.. தன் கணவன் எஸ்.ஜே.சூர்யாவின் நிலையை நினைத்து வருந்தும் காட்சியில் கமலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை துணிச்சலுடன் ஏற்று நடித்திருக்கும் பூஜா திவாரியா. முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். மற்ற மூத்த நடிகர்களான ராதாரவி, வடிவுகரசியும் தங்கள் அனுபவ நடிப்பை அப்படியே அர்ப்பணித்திருக்கிறார்கள், இவர்களோடு கருணாகரனும் தனக்கு கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.\nகுடும்பத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் எண்ணம்போல் வாழ நினைக்கும் ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும் தைரியமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் சிலவற்றை சேர்த்து படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.\nசந்தோஷ் நாராயணன் இசையில் உருவான அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் பேசப்படும். சிவக்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கும் காட்சிகளுக்கும் பலம்.\nமொத்தத்தில் \"இறைவி\" சமூக அவலத்திற்கு சாட்டையடி..\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலு��் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஅண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\nத னது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன் பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nதொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா. ---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியி...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\n\"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/blog/", "date_download": "2019-03-25T00:12:33Z", "digest": "sha1:76XOS74EZB2AQKHWM62IOEFK23N7ONPV", "length": 10273, "nlines": 106, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "Live Blogs – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஎன் உலகின் கவிதை நீ…💕\npicture courtesy “unsplash” கற்பின் மதிப்பறியா மூடர் கூட்டம், மாதர் இனம் தனிலே மானமும் உண்டு மனமும் உண்டு புரிந்தால் நீ மனிதன் இல்லையேல் அரக்கன். மனிதனை கொன்றால் குற்றம்.. அரக்கனை கொன்றால் அசுரவதம்.. நடக்கட்டும் 🔪🔪🔪🔪\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nவலி… வானை விட நீளமானது… சில நேரம் பேசும் போது வலி.. பல நேரம் பேச்சைக் கேட்கும் போது வலி… வாழ்க்கை பல பாடங்களை வலியின் வாயிலாகவே கற்பிக்கிறது…\nதினம் தினம் உன் நினைவால்…\nகனவு கலைந்து போகக் கண்டேன்.. மனது உடைந்து போகக் கொண்டேன்… நீ இன்றி நான் வாழ முடியாது… அதனால் என் உயிரை உடைத்து உனக்கே தந்தேன்…\nநாம் கொடுக்கும் இடைவெளி, நம் வாழ்வில் ஏராளமான மாற்றத்தை தோற்றுவிக்கலாம். இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையே, மிகப் பெரிய பாலமாகவும் அமையலாம்..\nவிழியே உன் இமை போல என்னோடு அவள் வேண்டும்… துளியும் விலகாமல் இணைந்தே வாழ வேண்டும்…\nதோழியே உன் தோளிலே துளிநேரம் சாயலாமோ.. உன் கண்களில் என் பாரங்கள் அதை நீயும் தாங்கலாமோ..\nvia Read more: காதல் மட்டும் போதும்\nImage courtesy “unsplash website” வானமே வாசலாய் வண்ணக் கோலம் போட்டது மழை மேக மூட்டம்….. ஏழு வண்ணம் எட்டாமல் நிற்க, எட்டாவதாய் ஒன்று எட்டியது இம்மண்ணில்….\nஉயிரே… உன் அருகே வாழ்ந்தால் போதும்… உயிர் மயக்கம் தோன்றும் தோன்றும்… காதலே… கரை தாண்டிய தூரம் இருந்தும், கடல் தொலைவாய் ஏங்கும் ஏங்கும்… என் மனதில் பற்றிய மயக்கம், உன் மதியும் உணர்ந்திட ஏக்கம்…\nதவமின்றி தாய்மை தந்த தெய்வம்\nமழை விழும் நேரம், மனதுக்குள் ஈரம்.. மதியோடு நீயும், உறைகின்ற காலம்.. துயில் மறந்து போனேன், துளி உறக்கமும் இல்லாமல்.. உயிர் ஆதாரம் மறக்கிறேன், உடல் ஆகாரம் செல்லாமல்..\nஅம்மா கை விரல் பிடித்த கனம், அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம். அவள் கட்டிய முந்தானை கந்தலாயினும் கூட, அதில் கண்ட வாசனை சுகத்தை இன்னும் பெற இயலவில்லை பிறர் எவரிடமும். வெட்டிய மூங்கிலில் பற்றிய தீ போல அவள் விழிகள். சொட்டிய கண்ணீரையும் இம்மண்ணிற்க்குத் தராமல்,…\nகடவுள் கொடுத்த சொந்தம் நீ\nஉனக்காக உறங்காத என் கண்கள், இன்று இமைக்காமல் பார்த்திருக்கும் உன்னை.. நீ வேண்டும் என எண்ணி வாழ்கிறேன் நானும்.. பிரிந்தாலோ தாங்க���து என்றென்றும்..\nஉனை பிரியும் வரம் வேண்டாம்\nஉனை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இன்றே உனை காதலித்த முதல் நாள் என்றே தோன்றும்.\nதமிழனின் அடையாயம்.. தாய் மண்ணின் தன்மானம்.. நம் கலைகளின் கலாச்சாரம்.. இவையே நம் தைத்திருநாளின் ஆதாரம்.. தமிழை வாசிப்போம் தமிழ் காற்றை சுவாசிப்போம்.. பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள்.. இப்படிக்கு, தமிழ்இளவரசி..\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/31/cricket.html", "date_download": "2019-03-24T23:15:32Z", "digest": "sha1:MKTXHAKXS3PGHW6N73B2LIKJOG7ZELTO", "length": 14600, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்: இங்கிலாந்து-- இந்தியா நாளை மோதல் | Cricket: India to play with England tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nகிரிக்கெட்: இங்கிலாந்து-- இந்தியா நாளை மோதல்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நாட்வெஸ்ட் சாலஞ்ச் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளைதொடங்குகிறது.\n3 போட்டிகள் கொண்ட இத் தொடரின் 2வது ஆட்டம் வரும் 3-ம் தேதியும் (வெள்ளிக்கிழமை), 3வது ஆட்டம் 5-ம்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன.\nகடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த புரூஸ் ரீட்,நாட்வெஸ்ட் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியின் பந்துவீச்சுபயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசெப்டம்பர் 10-ம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குகிறது. இதில் டெஸ்ட் போட்டிகளில்விளையாடும் 10 நாடுகளுடன் அமெரிக்கா, கென்யா நாடுகளும் பங்கேற்கின்றன. அரை இறுதிப் போட்டிகள் 21,22ம் தேதிகளிலும், இறுதிப் போட்டி 25ம் தேதியும் நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா ட���ன்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE -ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nதேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-22", "date_download": "2019-03-25T00:27:13Z", "digest": "sha1:TRRCY7UUJMRJPCUBZFA2FXXIJCEJNV3Y", "length": 13471, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "22 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇளைஞர்களை கவர்ந்த நடிகை ராஷ்மிகா தமிழுக்கு வருகிறார்\nகங்கனாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.. காரணம் லீக்கான இந்த வீடியோ தான்\n தியேட்டர் உரிமையாளர்களே கூறியுள்ளதை பாருங்கள்\nஅப்படினா என் படத்தை பாக்காதீங்க.. ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த ஓவியா\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட நாகினி சீரியல் மௌனி ராய் - போட்டோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\n10 லட்சம் கொடுத்தாலும் இதை தரமாட்டேன்: வைரமுத்து\nபுதிய தொழில் துவங்கவுள்ள காஜல் அகர்வால் நடிப்போடு சேர்த்து இனி இதுவும்..\nசினிமா வாய்ப்பு இல்லாததால் லக்ஷ்மி மேனன் எடுத்துள்ள முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி\nதில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா\nசூப்பர் டீலக்ஸ் பட டிரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா\nவெறுத்து போய் துருவ் விக்ரம் பதிவு செய்த கருத்து\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் இந்த காட்சியில் இருக்கும் பெண் யார் தெரியுமா\nசென்னையில் மேலும் ஒரு திரையரங்கில் விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டம், ரசிகர்கள் உற்சாகம்\nபரியேறும் பெருமாளை தொடர்ந்து கதிர் நடிக்கும் சத்ரு படத்தின் ட்ரைலர் இதோ\nஆரண்யகாண்டம் இயக்குனரின் அடுத்த படைப்பு சூப்பர் டீலக்ஸ் படத்தின் மிரட்டல் ட்ரைலர் இதோ\nபாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது விஸ்வாசம்- தயாரிப்பாளர் அதிரடி தகவல்\nஅருந்ததி, அம்மன் படத்தின் இயக்குனர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்\nதனுஷின் அடுத்த படத்தின் சூப்பர் முக்கிய அப்டேட்\n LKG சிறப்பு விமர்சனம் இதோ\nஅதிமுக-வை வெச்சி செஞ்சுட்டாங்க- LKG படம் குறித்து மக்கள் கருத்து\nலக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினர் என்னை ஏமாற்றிவிட்டார்கள்- குமுறும் சின்னத்திரை நடிகை\nகோலிவுட், பாலிவுட், டோலிவுட் இதில் பேவரட் சூப்பர் ஸ்டார் யார்- தமன்னா ஓபன் டாக்\nவிஜய்காந்த், ரஜினிகாந்த் சந்திப்பு பின்னணி என்ன அவரே கூறிய தகவல் இதோ\n\"மைக்கேல்\" என பெயர் வைக்க இதுதான் காரணமா\nதளபதி 63 பட இயக்குனர் அட்லீ வெளியிட போகும் சூப்பர் வீடியோ\nநடிகை அதிதி மேனன் நடிகருடன் ரகசிய திருமணம் - வீடியோ லீக் ஆனது\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nஎல் கே ஜி திரை விமர்சனம்\n 1000 பேர் முன்னர் கூட செய்வேன்...\nபொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம்- இரண்டு படங்கள் சேர்த்து மொத்தமாக வந்த வசூல்\nயாராலும் அசைக்க முடியா சாதனையில் அஜித்தின் விஸ்வாசம்- இதுவே முதல்முறையாம்\nஅஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா சூப்பர் பதில்\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் விமர்சனம்\nLKG 5 மணி ஷோ சரியானதா- முதல் நாள் முதல் காட்சி பார்த்த பின் பிரபல தயாரிப்பாளர் பேட்டி\nசிவா, விஜய் கூட்டணி உறுதியானதா- இப்படிபட்ட ஒரு கதையா- இப்படிபட்ட ஒரு கதையா\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/30606-aircel-files-for-bankruptcy.html", "date_download": "2019-03-25T00:14:41Z", "digest": "sha1:FEMBJJUAHCXDWYVB7PCF7IPTFC4VBBFD", "length": 10469, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "திவாலாகிறது ஏர்செல்... செயலிழந்தது ஜியோ! | Aircel files for bankruptcy", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nதிவாலாகிறது ஏர்செல்... செயலிழந்தது ஜியோ\nகடும் நஷ்டத்திலும் பிரச்சனைகளிலும் இயங்கி வரும் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஜியோ நெட்வொர்க்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nரிலையன்ஸ் ஜியோ மார்கெட்டுக்குள் நுழைந்த பிறகு, சிறிய மொபைல் ஆபரேட்டர்கள் அதன் அதிரடி விலை குறைப்புடன் போட்டி போட முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம், ஏர்செல்லின் தாய் நிறுவனமான மேக்சிஸ், மேலும் ஏர்செல் மீது முதலீடுகளை செய்ய மறுத்துவிட்டதாக தெரிய வந்தது. அதனால், ஏர்செல் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்க முடிவெடுத்தனர்.\nஇதற்கிடையே, ஏர்செல் நிறுவனத்துக்கும், மொபைல் டவர் நிறுவனங்களுக்கும் இடையே பண பாக்கி இருந்ததால், பல இடங்களில் ஏர்செல் மொபைலுக்கான சேவைகள் தடைபட்டது. விரைவில் எல்லாம் சீரமைக்கப்படும் என அந்நிறுவனம் கூறி வந்த நிலையில், தற்போது இந்திய கம்பெனி சட்ட நீதிமன்றத்தில் திவால் ஆனதாக அறிவிக்க மனு தொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇதற்கிடையே இன்று மாலையில் இருந்து ஜியோ நெட்வொர்க்கிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களால் அழைப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை. யாருக்கும் காலும் வரவில்லை. இதனால், போன் செய்ய முடியாமல் மக்கள் தவித்துப்போயுள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு- சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nவாட்ஸ் ஆப்பில் பெண் போல பேசி என்.ஆர்.ஐ தொழிலதிபரை கொலை செய்த ஆந்திர நபர்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரம் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோ���ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=838", "date_download": "2019-03-25T00:27:34Z", "digest": "sha1:KKWK5CAPAWQXMTH7SKNM5KCJ23JPHIG5", "length": 13192, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் பெண் வயிற்றுப் பேரனுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இப்போது தம்பதியருக்கிடையே ஒற்றுமை இல்லாமல் சந்தோஷமற்று இருப்பதை அறிந்து மனம் வேதனையாக உள்ளது. இவர்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலத்தில் சந்தோஷமாக இருப்பார்களா\nதம்பதியரின் ஜாதகங்களை ஆராய்ந்ததில் தவறு உங்கள் பேரன் மீது இருப்பதாகத்தான் தோன்றுகிறது. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் வக்ரம் பெற்ற சனியின் அமர்வும், ஜென்ம ராசியில் கேதுவின் இணைவும் ஸ்திரமற்ற மன நிலையைத் தந்திருக்கிறது. எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் பேரனின் மனதில் அதிகமாக ஆக்கிரமித்திருக் கிறது.\nஏழில் சூரியன்- குருவின் இணைவும், எட்டில் வக்ர சுக்கிரன்- செவ்வாய்- சனி ஆகியோரின் இணைவும் அத்தனை சிறப்பான அம்சம் கிடையாது. அதே நேரத்தில் அவருக்கு மனைவியாக வாய்த்திருக்கும் பெண்ணின் ஜாதகம் நன்றாக உள்ளது. குடும்பத்தில் முன்னோர்கள் செய்த புண்ணியம்தான் ஒரு நல்ல பெண்ணை இவருக்கு மனைவியாக அமைத்துத் தந்திருக்கிறது. பூசம் நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் உச்சம் பெற்ற புதன், 11ல் சூரியன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரின் அமர்வு என்று ஜாதகம் சிறப்பாக உள்ளது. உங்கள் பேரனுக்கு இதைவிட ஒரு நல்ல பெண் கிடைக்கமாட்டாள்.\nகிடைத்தற்கரிய பொக்கிஷமாக வந்திருக்கும் மருமகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளச் சொல்லி உங்கள் மகளுக்கு அறிவுறுத்துங்கள். உங்கள் பேரனுக்கு சனி தசையும், அவரது மனைவிக்கு சுக்கிர தசையும் நடந்து வருகிறது. உங்கள் பேரனுக்கு நடந்து கொண்டிருக்கும் நேரத்தினை விட அந்தப் பெண்ணின் ஜாதகப்படி சி��ப்பான கால நேரம் நிலவுகிறது. ஜாதக பலத்தினைப் புரிந்துகொள்வதோடு பரம்பரையில் பெரியவர்கள் செய்த புண்ணியத்தால் மகாலட்சுமியாக அமைந்திருக்கும் மனைவியின் அருமை,பெருமையை உணர்ந்துகொண்டு நடக்கச்சொல்லி உங்கள் பேரனிடம் வலியுறுத்துங்கள்.\nகிடைத்திருக்கும் வாழ்க்கையை நல்லபடியாக அனுபவிப்பது என்பது உங்கள் பேரனின் கையில்தான் உள்ளது. தம்பதியரை திருச்சானூருக்கும், திருமலை திருப்பதிக்கும் அழைத்துச் சென்று பத்மாவதி தாயாரையும், பெருமாளையும் சேவிக்க வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மணவாழ்வில் மகிழ்ச்சி நீடிக்கும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/181857", "date_download": "2019-03-24T23:26:20Z", "digest": "sha1:AMP4NEFHC2OYXCQAUZ5B4VI35TWH6C3B", "length": 6221, "nlines": 55, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "டோனி வந்துட்டாரே.. அப்புறம் ஏன் நீ? ரிஷப் பாண்டை கிண்டல் செய்த டிம் பெய்ன் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nடோனி வந்துட்டாரே.. அப்புறம் ஏன் நீ ரிஷப் பாண்டை கிண்டல் செய்த டிம் பெய்ன்\nமெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்டை கிண்டல் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஇந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் எடுத்து டிக்ளர் செய்தது.\nஅதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய அவுஸ்திரேலியா அணி பும்ராவின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் 151 ஓட்டங்களுக்குள் சுருண்டது.\nவெறும் 15.5 ஓவர்கள் மட்டுமே வீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணியை கதிகலங்க வைத்தார். இதையடுத்து 399 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் அவுஸ்திரேலியா அணி சற்று முன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.\nஇந்நிலையில் இந்த தொடரில் அவுஸ்திரேலியா வீரர்களை இளம் வீரர் ரிஷப் பாண்ட் கீப்பிங் பணி செய்யும் போது தொடர்ந்து சீண்டி வருகிறார்.\nஅவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரிஷப்பாண்ட் முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவுஸ்திரேலியா அணியின் கீப்பரும், தலைவருமான டிம் பெய்ன் கிண்டலடித்துள்ளார்.\nஅதில், ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார், நாம் இவரை ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை.\nஅவுஸ்திரேலியா விடுமுறையை கொஞ்சம் நீட்டு, ஹோபார்ட் மிக அழகான நகரம், அங்கு இவருக்கு நல்ல வாட்டர்பிரண்ட் அபார்ட்மெண்ட்டை அளிக்கலாம். நான் என் மனைவியை சினிமாக்கு அழைத்துச் செல்லும் போது நீ என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\nPrevious புதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nNext சென்னையில் குவிந்த கிரிக்கெட் பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/11/130.html", "date_download": "2019-03-25T00:03:34Z", "digest": "sha1:I5WI4BAX2NOW7G645GYAE6VTTQPH6UJ7", "length": 38073, "nlines": 541, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதில் 130 பேர் மாயம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதில் 130 பேர் மாயம்\nமியன்மார் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகொன்று வங்காள விரிகுடா பகுதியில் மூழ்கியதில் படகில் இருந்த சுமார் 130 பேரை காணவில்லை என பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமியன்மாரில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு மலேஷியா நோக்கிச் சென்ற படகே மியன்மார், பங்களாதேஷ¤க்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்த படகில் 135 பேர் அளவில் இருந்ததாக படகில் இருந்து மீடுகப்பட்ட ஒருவர் கூறியதாக ஏ. எப். பி. செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதில் படகில் இருந்து தப்பிய 24 வயது இளைஞர் தற்போது பங்களாதேஷ் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தப் படகு சட்ட விரோதமாக மலேசியாவுக்குச் செல்ல முற்பட்டதாக மீட்கப்பட்ட இளைஞர் குறிப்பிட்டதாக பங்களாதேஷ் தென்கிழக்கு முனையான டெக்னாப் பகுதி பொலிஸ் பரிசோதகர் மொஹமட் பர்ஹாத் ஏ. எப். பிக்கு குறிப்பிட்டுள்ளார்.\n“படகு மூழ்கும் போது இருள் சூழ்ந்திருந்ததால் தப்பி வந்தவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டுள்ளார்” என்று அந்த பொலிஸார் கூறியுள்ளார். இதில் தப்பிய 6 பேரை மீன்பிடி படகொன்று காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்தப் படகு பங்களாதேஷின் சப்ரங் கிராமத்தில் இருந்து ���ுறப்பட்டிருப்பதாகவும் கூறப்பட் டுள்ளது.\nகடந்த பல தசாப்தங்களாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மாரில் இருந்து சட்டவிரோதமாக அயல்நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் அயல்நாடான பங்களாதேஷ¤க்கு அகதிகளாக செல்கின்றனர். இதில் அண்மைய இனக்கலவரத்தால் மேலும்பலர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.\nஎனினும் இந்த படகு எப்போது மூழ்கியது என்பது குறித்து முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூழ்கியதாக பங்களாதேஷ் பொலிஸார் கூறியபோதும் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமையே மூழ்கியதாக பாங்கொக்கை மையமாகக்கொண்டு இயங்கும் ரொஹிங்கியா ஆதரவுக்குழு கூறியுள்ளது. “133 பேரை ஏற்றி மலேஷியா நோக்கிச்சென்ற படகே மூழ்கியுள்ளது. இதில் 6 பேர் தப்பியுள்ளனர். எஞ்சியோரை காணவில்லை” என்று ரொஹிங்கியா ஆதரவுக் குழுவின் இயக்குனர் கிறிஸ் லெவா குறிப்பிட்டுள்ளார்.\nமியன்மாரில் 10 தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஏற்பட்ட பெளத்தர்களுக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையிலான இனக்கல வரத்தில் 89 பேர் கொல்லப்பட்டதோடு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தனர்.\nஎனினும் மியன்மாரில் இனக்கலவரம் ஆரம்பமானது தொடக்கம் அங்கிருந்து படகுகளில் வரும் ரொஹிங்கியா முஸ்லிம்களை பங்களாதேஷ் திருப்பி அனுப்பி வருகிறது.\nபங்களாதேஷின் இந்த செயலுக்கு ஐ. நா. சபை கண்டனத்தை வெளியிட்டு வருகிறது. ஆனால் 300,000 ரொஹிங்கி அகதிகள் தம்மிடம் இருப்பதாக பங்களாதேஷ் கூறியுள்ளது.\nஇந்நிலையில் ரொஹிங்கியா அகதிகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மலேஷியா வுக்கு செல்ல முற்பட்டு வருகின்றனர்.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு ம��ய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார��� திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/01/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-25T00:31:24Z", "digest": "sha1:JJ4UZUMSNJZNKHW67SLAQH4OYBVITMU5", "length": 18785, "nlines": 124, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "புனித திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபுனித திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனம்\nஉலக மரபுரிமையாக்குவதற்கு துரிதமான நடவடிக்கை; ஜனாதிபதி\nபுனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியதைப் போன்று உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.\nபுனித தேரவாத பௌத்த தர்மத்தின் மகத்துவத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பேணி பாதுகாக்கும் வண்ணம் புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு சங்கைக்குரிய மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவின் தலைமையில் நேற்று (05) மாத்தளை, வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த அலுவிகாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஆயிரக்கணக்கான வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த சமயத்தை உலக மக்களும், எதிர்கால தலைமுறையினரும் மிகச் சரியாக பாதுகாத்து பேணும் நோக்குடன் மகா சங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதிரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்காக ஜனாதிபதியால் ஆற்றப்பட்ட பணிக்கு மகா சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.\nவிசேட உரையாற்றிய சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அநுநாயக்க தேரர் வண. நியங்கொட விஜித்த சிறி தேரர், பௌத்த சாசனத்திற்கும் சம்பிரதாயங்களின் முன்னேற்றத்திற்கும் ஜனாதிபதியினால் ஆற்றப்பட்ட இந்தப்பணி பாராட்டுக்குரியதெனத் தெரிவித்தார்.\nபௌத்த போதனைகள் தவறாக போதிக்கப்படும் இந்த காலகட்டத்தில் அரச தலைவர் என்ற வகையில் இவ் விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்தி மேற்கொண்ட இந்த பணி அவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு என இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்தார்.\nஇந் நிகழ்வைப் போன்றே 1818ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின்போது தேசத் துரோகிகள் என அறிவிக்கப்பட்ட எமது தேசிய வீரர்களின் பெயர் பட்டியலை தேசத்தின் வீரர்கள் என்று அறிவிப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் மகா சங்கத்தினரின் பாராட்டைப் பெற்றுள்ளதாக தேரர் குறிப்பிட்டார்\nநிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் ஊடாக திரிபீடகத்தை தவறான முறையில் விவரிப்பவர்களிடமிருந்து அதனைப் பாதுகாப்பதுடன், திரிபீடகத்திற்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கக்கூடியதாகவும் இருக்குமென்று தெரிவித்தார்.\nஇன்று முதல் அரசாங்கத்தின் அனுமதியின்றி திரிபீடகத்தை திருத்துவதற்கோ, மொழிபெயர்ப்பதற்கோ அனுமதி வழங்கப்படாதென்றும் எதிர்வரும் காலங்களில் திரிபீடகத்தை மொழி பெயர்ப்பதற்கோ திருத்தங்கள் செய்வதற்கோ குறிப்பிட்ட வல்லுனர்கள் குழுவிற்கே அனுமதி வழங்கப்படுமென்றும், திரிபீடகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வண்ணமே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.\nதிரிபீடகத்தின் ஊடாக புத்த பெருமானின் போதனைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை ஆராய்வதற்கும் இந்த நிகழ்வு பாரிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மகாசங்கத்தினரின் வழிகாட்டலின் கீழ் தனது ஆட்சி காலத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கிடைத்தமையை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.\nமாத்தளை வரலாற்று சிறப்புமிக்க அலுவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக அறிவிக்கும் உத்தியோகபூர்வ பிரகடனத்தை ஜனாதிபதி மகா நாயக்க தேரர்களிடம் கையளித்தார்.\nஆலோக்க விகாராதிபதி வண. கலாநிதி இனாமலுவே நந்தரத்தன தேரரால் விசேட நினைவுச் சின்னமாக “தம்ம சக்க தம்ம” உச்சாடனம் அடங்கிய ஓலைச் சுவடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஆக்கபூர்வமான அறிக்கை தொகுப்பு ஒன்றும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டதுடன், அம்முத்திரை ஜனாதிபதியால் மகா நாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது.\nசியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரையை சேர்ந்த மகா நாயக்க தேரர் வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அனுநாயக்க தேரர் வண. நியங்கொட விஜத்தசிறி தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச மகா நாயக்க தேரர் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் வருகைதந்த 1,500 க்கும் மேற்பட்ட மகாசங்கத்தினர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான அடியார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇனவாதம், மதவாதம், மொழிவாதம் தலைதூக்க இடமளிக்க போவதில்லை\nநாட்டில் இனவாதத்தை தூண்டவோ, அமைதியைச் சீர்குலைக்கவோ எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nவில்பத்து வனம் அழிக்கப்படவில்லை; ஊடகங்களில் பொய்ப் பிரசாரம்\n- பசிலிடமும் மஹிந்தவிடமுமே கேட்க வேண்டும் வில்பத்து வனப்பிரதேசம் அழிக்கப்படவில்லை. அரசாங்கம் மீது சேறு பூசுவதற்கும்...\n20 மில். டொலர்: பிரிமா நிறுவனம் மேலும் முதலீடு\n1977ஆம் ஆண்டில் இலங்கையில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட நேரடி வெளிநாட்டு முதலீடான பிரிமா சிலோன் நிறுவனம் அதன் தொழிற்சாலையை...\nஜெனீவா பிரேரணை: எதிர்க்கவோ வரவேற்கவோ எதுவுமில்லாத யோசனை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் முடிவுற்றுள்ள போதிலும், அது தொடர்பிலான...\nலேக்ஹவுஸ் புதிய நிதிப் பணிப்பாளர் நியமனம்\nமுறிகள் சர்ச்சைக்கும் அவருக்கும் தொடர்பில்லைலேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு புதிய நிதிப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு நானே...\nதோட்ட மக்களுக்கும் சமுர்த்தி உதவி வழங்க வேண்டும்\nபெருந்தோட்ட மக்களும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள்தான். தற்போது அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அவர்களது வாழ்க்கையைக்...\nரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின்...\nமாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா\nபெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் குறித்ததான ஆய்வு ரீதியிலான...\nஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்\nமதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம்...\nஎத்துணை அற்புதமான வார்த்தை ‘வீடு திரும்புதல்’ தின்னும்...\nஒருநாள் கமல் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான்....\nதொலைக்காட்சியில் நாடகமொன்று போய்க்கொண்டிருந்தது. சியாமளா தனது...\nமனித உரிமை பிரேரணைகள் தமிழருக்கானது மட்டுமல்லஅரசாங்கத்தின் இணை...\nஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்...\nவனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்\nகெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்\nமெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1697", "date_download": "2019-03-25T00:57:45Z", "digest": "sha1:UBNCUIFJOKCCXO4SD675QL4QVQDUO2SA", "length": 17808, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | கோதண்ட ராமர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில்\nஅருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில்\nமூலவர் : கோதண்ட ராமர்\nஇக்கோயிலில் ராமநவமி கோலாகலமாக நடைபெறும்.\nமாதத்தில், 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் காலையில் கோதண்டராமரின் திருவடியில் சூரிய வெளிச���சம் விழுந்து நமஸ்கரித்துச் செல்லும் என்பது கோயிலின் சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்.\nஇங்கே கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் வைணவ ஆச்சார்யர்களுக்கும் சன்னதிகள் உள்ளன.\nபக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறவும், திருமண பாக்கியம் கைகூடவும் இங்கு வந்து சுவாமியை பிரார்த்தனை செய்கின்றனர்.\nஇங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோதண்டராமருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இங்கேயுள்ள ஸ்ரீஅனுமன், மிகுந்த வரப்பிரசாதி. தொடர்ந்து 11 சனிக்கிழமைகள், இவருக்கு நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து, தயிர்சாதம் அல்லது வடைமாலை சார்த்தி வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எதிரிகள் தொல்லை ஒழியும்; எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்று, வளமுடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.\nபுதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டமான் மகாராஜா, இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார் என்கின்றன கோயில் கல்வெட்டுகள். அழகிய கோயில். அற்புதமான கோலத்தில் சீதாதேவி லட்சுமணர் சமேதராக கோதண்டராமர். இவரைத் தரிசித்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.\nசைவம் தழைத்தோங்கிய காலம் அது பரந்து விரிந்த சோழ தேசத்தின் எல்லா கிராமங்களிலும் பிரமாண்டமான சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களும் மாடுகளும் நிவந்தமாக அளிக்கப்பட்டு, செவ்வனே பராமரிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் பாண்டிய தேசத்திலும், சேர நாட்டிலும், பல்லவர்களின் எல்லைக்கு உட்பட்ட ஊர்களிலும் வைணவம் சிறப்புறத் தழைத்திருந்தது. எங்கு திரும்பினாலும் சிவாலயங்களும் வைணவக் கோயில்களும் சரிசமமாகவே இருந்தன. ஊரில் ஏதேனும் விசேஷம், மன்னருக்குப் பாராட்டு என்று வருகிறபோதெல்லாம், கூத்துக் கட்டி, ஆடிப் பாடுதல் அரங்கேறின. சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. அப்படி நடக்கிறபோது, புராணச் சம்பவங்களை விவரித்துக் கொண்டே வந்து, இறுதியில் நம் தேசத்து மன்னனும் அந்த குணங்களைக் கொண்டவன்தான் என்று நீதி சொல்கிற, பாராட்டு மழை பொ���ிகிற விழாக்களும் கேளிக்கைகளும் ஆங்காங்கே நடந்தன. அவற்றில், எந்த மன்னன் ஆட்சி செய்தாலும் நீண்ட நெடிய விளக்கங்களுடன் சொல்லப்படுவது, ராமாயணக் கதையாகத்தான் இருக்கும். ஸ்ரீராமரின் அருமை பெருமைகளையும் சீதாதேவியின் உறுதியான நம்பிக்கையையும் விவரிக்கும்போதே, மொத்த மக்களும் கண்ணீருடன் கேட்பார்கள். சிவனாரின்மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன், ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப் போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின் தெற்குப் பகுதியில், ஸ்ரீகோதண்ட ராமருக்கு ஆழகிய கோயிலைக் கட்டினான். கோயிலைச் சுற்றிலும் குடியிருப்புகளை அமைத்தான். அந்தணர்களுக்கு நிலங்களையும் வீடுகளையும் ஆடு-மாடுகளையும் தானமாகத் தந்தான். கோயிலுக்கு ஏராளமான நிலங்களை எழுதி வைத்து, நித்தியப்படி பூஜைகள் குறையற நடக்க ஏற்பாடுகள் செய்தான். கோதண்டராமர் கோயிலில் வழிபாடுகள் நடக்க நடக்க.. சோழ தேசம் இன்னும் இன்னும் செழித்ததாகச் சொல்வர். கண்டராதித்த மன்னன் கட்டிய கோயிலை இன்றைக்கும் தரிசிக்கலாம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மாதத்தில், 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் காலையில் கோதண்டராமரின் திருவடியில் சூரிய வெளிச்சம் விழுந்து நமஸ்கரித்துச் செல்லும் என்பது கோயிலின் சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில், தஞ்சையில் இருந்து சுமார் 28 கி.மீ, தொலைவில் உள்ளது கந்தர்வகோட்டை. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nஅருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/alphonse-putharen-premam-director/", "date_download": "2019-03-24T23:39:17Z", "digest": "sha1:AUAYEQ5GQPQHQSRCOO2WZ7YZKLHGTO6D", "length": 8230, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "விருது கொடுக்காததற்கு நன்றி- கிண்டல் செய்த ப்ரேமம் இயக்குனர் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிருது கொடுக்காததற்கு நன்றி- கிண்டல் செய்த ப்ரேமம் இயக்குனர்\nவிருது கொடுக்காததற்கு நன்றி- கிண்டல் செய்த ப்ரேமம் இயக்க���னர்\nமலையாளம் மட்டுமில்லாது ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ரசிக்க வைத்த படம் பிரேமம். மலையாளத்தில் 151 நாட்களும், தமிழ்நாட்டில் 259 நாட்களையும் தாண்டி ஓடியது இப்படம்.ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் சிறுபிள்ளைத்தனமாக எடுக்கப்பட்டுள்ளது, இதனால் தான் கேரள விருதில் இப்படத்திற்கு எந்த வகையிலும் விருது கிடைக்கிவில்லை என்று ஜுரிகளில் ஒருவரான மோகன் கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில், என் படத்திற்கு விருது தராததற்கு நன்றி, இனி வரும் என் படங்களுக்கும் விருது தர வேண்டாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டமைப்புக்குள் என்னால் படம் எடுக்க முடியாது. இதனை அப்போதே கூறியிருந்தால் நீங்கள் சொன்னது உண்மை என்பது போல ஆகிவிடும் என்று கிண்டலாக ஒரு பக்கத்திற்கு பதில் அளித்துள்ளார்.\nRelated Topics:சினிமா செய்திகள், பிரேமம்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-23", "date_download": "2019-03-25T00:27:58Z", "digest": "sha1:LH5KQITNLUNNJ2WV2EHDNQFV3ZYPPBAV", "length": 14397, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகுடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்பாஸ் வைஷ்ணவி\nதல 59வது படத்தின் BGM இதுவா\nஇனியும் பொறுமையாக இருக்க முடியாது தல59 நடிகை வித்யா பாலன் கோபமான கருத்து\nபிரியா வாரியர் உடன் நடித்த நடிகை அதிர்ச்சி குற்றச்சாட்டு\nஅமலா பால் இடத்தை பிடித்த அனுபமா\nநள்ளிரவில் தனியாக சைக்கிளில் வெளியில் சுற்றிய முன்னணி நடிகை ரசிகர்கள் பார்த்ததும் என்ன நடந்தது ரசிகர்கள் பார்த்ததும் என்ன நடந்தது\nஅதிகரித்த இரண்டாம் நாள் வசூல் LKG பாக்ஸ்ஆபீஸ் முழு விவரம்\nவிஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டம் - தல ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்\nபேட்ட இயக்குனரின் அடுத்த படம் இவருடன்தான்.. டாப் ஹீரோவுடன் கூட்டணி உறுதியானது\n17 வருடமாக ஒளிபரப்பாகும் BSNL ஸ்போர்ட்ஸ் குவிஸ் தொகுப்பாளர் திடீர் நீக்கம் - காரணம் இதுதான்\nவிஜய் படத்திற்கு முதன் முதலாக நண்பர்களுடன் கும்பலாக சென்ற பிரபல நடிகர்\n கிடைத்த பெரும் பரிசு ஒன்றல்ல, இரண்டல்ல - மாஸ் கொண்டாட்டம்\nவிஸ்வாசம் படத்தின் தெலுங்கு டிரைலர்\nவிஜய் ஸ்டைலில் ஜெய் கொடுக்கும் ஒரு சூப்பர் ஸ்பெஷல் அட இதுவும் நல்லா இருக்கே\nரசிகர்களின் சந்தேகத்திற்கு ஓவியாவின் பளீச் பதில்\nஅறந்தாங்கி நிஷாவின் மொத்த குடும்பத்தையும் நீங்க பார்த்திருக்கீங்களா மேடையில் இப்படியா வச்சு செய்வது\nதனது தோழியின் திருமணத்தில் கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை- வைரலாகும் புகைப்படம்\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கில் விஜய் எண்டிரி சூப்பர் காம்பினேஷன் - ரசிகர்களை குஷியாக்கிய விஷயம்\nFRIENDS பட நடிகை விஜயலக்ஷ்மிக்கு தீவிர சிகிச்சை\nஅஜித், விஜய்யின் கடைசி 5 படங்கள் மொத்தமாக எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா\nஇது என்னடா Rowdy Babyக்கு வந்த சோதனை\nஆர்.ஜே.பாலாஜியின் LKG படத்தின் முதல் நாள் தமிழ்நாட்டு மாஸ் வசூல்\nசீமான், வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட அமீரா படத்தின் பூஜை புகைப்படங்கள்\nவெறித்தனமாக சட்டையை கிழித்துபோட்டு தெறிச்சு ஓடிய நபர் டிவி நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி - வீடியோ இதோ\nபிரபல நடிகருக்கு ஒரு வேளை சோறு போடாமல் கைவிட்ட பிள்ளைகள் சொத்துக்காக நேர்ந்த கொடுமை - படத்தால் அவமானம்\nஅஜித் கொடுத்த எவர் கிரீன் ஸ்பெஷல் இதுதானாம் இதில் உங்களுக்கும் பிடித்தது எது - டிரெண்டிங்கில் இதோ\nவிஜய்யின் தெறி படத்தின் ஹிட் பாடலை பாடிய பாடகிக்கு திருமணம் முடிந்தது- அழகான ஜோடி இதோ\nஅருந்ததி பட இயக்குனர் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அனுஷ்கா - வீடியோ\nஎல்லோரும் லாரன்ஸ் மாஸ்டரின் எதிர்பார்த்த காஞ்சனா 3 ரிலீஸ் தேதி இதோ - அப்போ கொண்டாட்டம் தான்\nஅஜித்தின் 59வது படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா போட்டிருக்கும் பின்னணி இசை இதுவா- கேட்டு பாருங்க அசந்து போய்டுவீங்க\nபோதை கடத்தல் கும்பல் ராணியாக மாறிய பிரபல டிவி சீரியல் நடிகை\nபாதுகாப்பு இருந்தும் பிரபல நடிகரின் வீட்டில் பணம், நகை கொள்ளை- அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nதளபதியிடம் ஏன் அப்படி சொன்னேன் தெரியவில்லை- லைட்டாக பீல் பன்னும் திவ்யதர்ஷினி\nநடிகர் விஜயகாந்த் மகனை சந்தித்த போது ரஜினி சொன்ன ஒரு விஷயம்- சந்தோஷமாக பகிர்ந்த விஜயபிரபாகரன்\nகண்ணே கலைமானே படம் பார்க்க வந்த கூட்டம் தியேட்டர் பெண்கள் செய்த கூத்து - வைரலாகும் வீடியோ\nவிஜய் 63 க்காக இப்போதே இப்படியா பலரையும் திரும்பி பார்க்க வைத்த மிரட்டலான போஸ்டர்\nதமிழ் சினிமா நடிகைகள் எந்த இடத்தில் எல்லாம் டேட்டூ குத்தியுள்ளார்கள் தெரியுமா\nவிஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஐசியு-வில் அனுமதி பணம் இல்லாமல் உதவி கேட்கும் குடும்பம்\nகண்ணே கலைமானே, LKG முதல் நாள் வசூல் வேட்டையில் ஜெயித்த படம் எது தெரியுமா\nஉடல்நிலை சரியில்லாத நேரத்தில் படத்திற்காக விஜய் விபரீத முடிவு- தளபதி ரசிகர்களுக்கு தெரியாத நிஜ சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=218996&name=Indhuindian", "date_download": "2019-03-25T00:53:15Z", "digest": "sha1:FIVJFLHCB2QOKNB3CSLFCSKGBHGSUDUY", "length": 14072, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Indhuindian", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Indhuindian அவரது கருத்துக்கள்\nஅரசியல் லோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nடார்ச் அடிச்சு யாரை தேடறார் யாராவது வோட்டு போடுவாங்களான்னா 24-மார்ச்-2019 11:10:24 IST\nஎக்ஸ்குளுசிவ் திருமணமானால் ராகுல் பிரதமர் ஆகலாம்\nஅத்தைக்கு மீசை மொளச்சாதானே சித்தப்பா 24-மார்ச்-2019 09:41:56 IST\nஅரசியல் லோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடவில்லை\nசொந்த காசுலே யாராவது சூனியம் வெச்சுப்பாங்களா 24-மார்ச்-2019 09:40:07 IST\nஅரசியல் பீகார் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு சத்ருகன்சின்காவுக்கு சீட் இல்லை\nஅரசியல் காங்., பெயரை நீக்க மம்தா மறுப்பு\nஇருந்துட்டு போகட்டும் அப்படியாவது காங்கிரஸ்க்கு கொஞ்சம் வோட்டு விழுந்தா தேவலே இல்லேன்னா காங்கிரெஸ்ஸூட பொழப்பு ரொம்ப கேவலமா போயிடும். 1952 எலெக்ஷன்ள்ளே பெட்டியிலே சின்னத்தெய் ஒட்டி அதுலே தான் ஓட்ட போடணும். அந்த பெட்டியெல்லாம் ஆங்கில அகரவரிசைப்படி வைக்கப்பட்டு இருக்கும். வேலூர் லே ஒருத்தர் சுயேச்சையா நின்றார். அவரோட பொட்டி தான் முதல் பொட்டி அகரவரிசை படி. முதல் எலேச்டின் ஜனங்களுக்கு எப்படி ஒட்டு போடணும்னு சரியா தெரியாம வோட்டு நெறய பேர் சீட்டை பெட்டிக்கு வெளியிலே போட்டுட்டு வந்துட்டாங்க. அப்போ அப்போ அந்த ரூமுக்கு போன போலீஸ்காரர் அந்த சீட்டையெல்லாம் எடுத்து முதல்லே இருந்த பெட்டியிலே போட்டுட்டார் அப்படியே அவருக்கு சில நூறு வோட்டு தெறிச்சி. அந்த மாதிரி வெஸ்ட் பெங்காலிலேயும் TMC லே காங்கிரெஸ் இருக்கறதால கொஞ்சம் வோட்டு விழட்டுமே 24-மார்ச்-2019 08:58:20 IST\nஅரசியல் அ.தி.மு.க., கூட்டணிக்கு அட்வைசராக மாறிய ராமதாஸ்\nபரிட்சையில் திருப்பி திருப்பி கோட்டடிச்சவன் அதுமட்டும் இல்லே ஒரு சுப்ஜெக்ட்லே கூட பாசாகதவன் எப்படி மாநிலத்துலே முதலா வர்றதுன்னு யோசனை சொன்ன மாதிரி இல்லே. எல்லாம் கலியின் கொடுமை 24-மார்ச்-2019 05:45:58 IST\nஅரசியல் பணக்காரர்களுக்கு காவலாளி பிரதமர் மோடி காங்., தலைவர் ராகுல் தாக்கு\nதீவிரவாதிகளுக்கும் தேசதுரோகிகளுக்கும் வூசல் பேர்வஷிகளுக்கும் காவலாளிய இருக்கற நீங்களா இதை பற்றி பேசுவது அதுக்கு பணக்கர்களுக்கு காவலாளியை இருப்பது எவ்வளவோ தேவல 24-மார்ச்-2019 05:43:06 IST\nஅரசியல் ராகுல் வருமானம் அதிகரித்தது எப்படி\nஎன்ன சார் இது. இது கூட தெரியாமத்தான் இதனை நாளா ஆட்சி நடத்தினீங்களா . தினமும் பேபேர்லே வருதே புது புது வூஷாலா அது தெரியமா இருக்கீங்களே 24-மார்ச்-2019 05:40:45 IST\nபொது கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்\nடெல்லி மக்களே அந்த துடைப்பத்தை வெச்சி பெருக்கி தள்ளக்கூடாதா நல்ல சமயமிது அதை நழுவ விடாதீர்கள் 24-மார்ச்-2019 05:35:13 IST\nஉலகம் போர் தொடுக்கும் எண்ணமில்லை பாக்\n அதுக்கு முன்னாடி சரித்திர புத்தகத்தை கொஞ்சம் புரட்டி பாத்துட்டு பண்ணுங்க. இம்ரான் காணல பாகிஸ்தான் காணாம போயிடுச்சுன்னு சரித்திரத்தில் இடம் பிடிக்கிற எண்ணம் இருந்தால் வாங்க பாத்துடலாம் 24-மார்ச்-2019 05:33:56 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/39596-decrease-in-vegetable-import.html", "date_download": "2019-03-25T00:24:09Z", "digest": "sha1:MGNB7ROMNJR2TGPOYGIN52MLU7EAIAG2", "length": 10127, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "காய்கறி இறக்குமதி 1.29 சதவீதம் குறைந்தது | Decrease in Vegetable import", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகாய்கறி இறக்குமதி 1.29 சதவீதம் குறைந்தது\nடாலர் மதிப்பு அடி��்படையில், மே மாதத்தில் காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி 1.29 சதவீதம் குறைந்தது.\nகடந்த மே மாதத்தில் 17.87 கோடி டாலருக்கு காய்கறி, பழங்கள் இறக்குமதி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 18.10 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பில் இறக்குமதி 1.29 சதவீதம் சரிந்து இருக்கிறது.\nஇதே காலத்தில், ரூபாய் மதிப்பில் காய்கறி, பழங்கள் இறக்குமதி 3.48 சதவீதம் உயர்ந்துரூ. 1,207 கோடியாக அதிகரித்துள்ளது. இம்மாதத்துடன் நிறைவடையும் வேளாண் பருவத்தில் 30.72 கோடி டன் அளவிற்கு காய்கறிகளும், பழங்களும் உற்பத்தியாகும் என மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த 2016-17 பருவத்தில் உற்பத்தி 30.06 கோடி டன்னாக இருந்தது. ஆக, நடப்பு பருவத்தில் காய்கறி, பழங்கள் உற்பத்தி 2.2 சதவீதம் மட்டுமே உயரும் என வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு பருவத்தில், சுமார் 2.60 கோடி ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் அது 2.49 கோடி ஹெக்டேராக இருந்தது. ஆக, சாகுபடி பரப்பளவு 4 சதவீதம் விரிவடைந்து இருக்கிறது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி 2 மடங்கு உயர்ந்து 10,000 கோடி டாலரை எட்டும் என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசரிந்தது தங்கத்தின் இறக்குமதி: மத்திய அரசு தகவல்\nஇந்தியாவிடம் பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா\nபுல்வாமா தாக்குதல் பதிலடி: பாகிஸ்தான் இறக்குமதி பொருட்களின் மீது 200% வரி\nஅமெரிக்க கார்களுக்கு சீனா வரியை குறைக்கும்: ட்ரம்ப் கூறுகிறார்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_313.html", "date_download": "2019-03-24T23:59:45Z", "digest": "sha1:OL5HVWEEDYAURDQFR3AZACVNVHAATIUR", "length": 4140, "nlines": 32, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு புரளி! - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு புரளி\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு புரளி\nஉடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டனர்\nவெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை\nரயில் சேவைகள் 19.00 தொடக்கம் 21.30 வரைக்கும் நிறுத்தப்பட்டது\nரயில் சேவைகள் தற்பொழுது வழமை போன்று நடைபெற்று வருவதாக SNCF தெரிவித்துள்ளது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=839", "date_download": "2019-03-25T00:28:50Z", "digest": "sha1:UKK5DTNAXS22HAZV3KH2VHE2PWZ3XQKQ", "length": 11741, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎம்.சி.ஏ. படித்துள்ள என் மகளுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. பல பரிகாரங்கள் செய்தும் திருமணத்தடை நீங்கவில்லை. செவ்வாய் 2ல் உள்ளதால் செவ்வாய் தோஷம் உள்ளதா உத்யோகத் தடை, திருமணத் தடை நீங்க பரிகாரம் கூறவும். மதுரை வாசகர்.\nஉங்கள் மகளின் பிறந்த ஊர் மதுரை என்றும் பிறந்த நேரம் இரவு 07.39 மணி என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். துல்லியமாகக் கணிதம் செய்து பார்த்ததில் லக்னசந்திக்கான காலத்தில் அவர் பிறந்திருக்கிறார் என்பது தெரிகிறது. மேஷம், ரிஷபம் என்ற இரண்டு லக்னங்கள் சந்திக்கின்ற வேளையில் அதாவது மேஷ லக்னத்தின் இறுதிப்பாகையில் அவர் பிறந்திருக்கிறார். நீங்கள் ஜாதகத்தில் ரிஷப லக்னம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். லக்னம் எது என்று துல்லியமாகக் கணித்தால்தான் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதையும், திருமணம் குறித்த பலன்களையும் காண இயலும். அது மட்டுமல்ல உத்யோகம் உட்பட எந்த ஒரு விஷயத்தையும் பற்றி அறிந்துகொள்ள பிறந்த லக்னம் என்பது மிகவும் முக்கியமாகும்.\nஇதுபோன்ற சந்தேகம் வருகின்ற காலத்தில் உங்கள் மகளின் சாமுத்ரிகா லட்சணத்தைக் கொண்டு அதாவது அவரது நடை, உடை, பாவனை செயல்பாடுகள், பேசுகின்ற விதம் ஆகியவற்றைக் கொண்டு இவர் மேஷ லக்னத்தில் பிறந்திருக்கிறாரா அல்லது ரிஷப லக்னத்தைச் சேர்ந்தவரா என்பதை நன்கு கற்றறிந்த அனுபவம் வாய்ந்த ஜோதிடரால் சொல்ல ���யலும். உங்கள் மகளையும் அழைத்துக்கொண்டு அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் செல்லுங்கள். உங்கள் மகளை நேரில் பார்க்கும் அவரால் இவரது லக்னம் எது என்பதை உறுதியாகச் சொல்ல இயலும். அதன் பிறகு திருமணம் உட்பட மற்ற முயற்சிகளில் இறங்குங்கள். எப்படி ஆகினும் மகத்தினில் பிறந்த உங்கள் மகள் ஜகத்தினை ஆள்வார் என்பதில் சந்தேகமில்லை.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2011/05/blog-post_9451.html", "date_download": "2019-03-24T23:37:27Z", "digest": "sha1:LI3EUWYD6OYGA6MJ2D2HTJWJNXLFTE3J", "length": 2534, "nlines": 60, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: ஆடியோ பைல்களை கன்வெ���்ட் செய்ய இணைய தளம்", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணைய தளம்\nஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக (WAV, MP3, AAC, AIF, AU, FLAC, MP4, OGG, WMA, iPhone Ringtone ) கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும் மென்பொருள் இல்லாமால் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இந்த இணையதளம் உதவி செய்கிறது.\nVoice Mail - ஒலிச் செய்தி மின்னஞ்சல் & வலைத்தளம்...\n“ஸ்கிரின் ஷாட்” - இணையதளத்தை புகைப்படம் எடுக்க உதவ...\nஏலக்காய் - சீரகம் - மருத்துவம்\nஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணைய தளம்\nஜோதிடம் கற்க - E-Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2011/06/download-manager-microsoft-download.html", "date_download": "2019-03-24T23:38:12Z", "digest": "sha1:Y56NYAQGLOGSV2VW4ESWTZ37AYTIK37M", "length": 3064, "nlines": 59, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: Download Manager - Microsoft Download Manager-தரவிறக்கி", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nMicrosoft Download Manager-மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது, எளிமையாகவும் விரைவாகவும் தரவிறக்கலாம், தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும் (Pause download) மறு தொடக்கம் (Resume) செய்கிற வசதியுள்ளது, தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை காப்பி செய்து விட்டால் போதும், பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியுள்ளது. எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings-ல் ஒரு தடவை அமைத்துவிட்டால் போதும். விண்டோஸ் அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.\nவீடியோ எடிட் செய்ய இணையதளம்\nஇணைய உலவி - சிறுவர்\nசெல்போனில் வரும் CALL, SMS களையும் தடுக்க ஒரு வசத...\nபுகைப்படத்தை எடிட் செய்ய இணைய தளம்\nநீர் குமிழி மேஜிக் - வீடியோ\nபைல் ரிப்பேர் - மென்பொருள் - File - Repair Softwar...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/02/blog-post_26.html", "date_download": "2019-03-25T00:04:14Z", "digest": "sha1:GK4RL42DUB3EG63W73CCUI5BPUWC6HTM", "length": 8418, "nlines": 79, "source_domain": "www.nationlankanews.com", "title": "பிரதம மந்திரி ரனிலுக்கு சில நாட்களுக்கே சட்டம் ஒழுங்கு அமைச்சு - Nation Lanka News", "raw_content": "\nபிரதம மந்திரி ரனிலுக்கு சில நாட்களுக்கே சட்டம் ஒழுங்கு அமைச்சு\nபிரதமர் சில நாட்களுக்கே பொறுப்பேற்பு\nசட்டம், ஒழுங்கு அமைச்சை சுதந்திரக் கட்சி பொறுப்பேற்பது தொடர்பாக ஐ.தே.க தரப்புடன் பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தற்காலிகமாகவே பிரதமர் இந்த பதவியை ஏற்று ள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.\nஅமைச்சரவை மாற்றத்தின் போது சகலரையும் திருப்திப்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர், நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஐ.தே.க தான் பொறுப்பு கூற வேண் டும் என்றும் தெரிவித்தார்.\nசுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளி யிட்ட அவர், சட்டம் ஒழுங்கு அமைச்சை பிரதமர் சில நாட்கள் பொறுப்பேற்றிருப்பார். விரைவில் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார். சு.கவுக்கும் ஐ.தே.கவுக்கும் இடையில் பகிரப்பட்ட அமைச்சு பொறுப்புகளுக்கு அமைய இந்த அமைச்சு ஐ.தே.கவுக்கு வழங்கப்பட்டது.\nசட்டம், ஒழுங்கு அமைச்சை இரு தரப்பும் கைமாற்றுவது குறித்த கவனம் செலுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பில் இரு தரப்பும் பேசி வருகிறோம்.\nஅமைச்சரவை மாற்றத்தில் சகலரையும் திருப்தி செய்ய முடியாது. கூடுதல் பொறுப்பு கிடைத்தால் மகிழ்வார்கள். குறைத்தால் கவலைப்படுவார்கள். ஞாயிற்றுக் கிழமை நடந்த அமைச்சரவை மாற்றம் ஐ.தே. கவின் தேவை படி நடந்தது.அதற்கு அவர்கள் தான் பொறுப்பு கூற வேண்டும்.இந்த மாற்றம் நகைப்புக்கிடமானதா இல்லையா என அவர்கள் தான் பதிலளிக்க வேண்டும். ஐ.தே.க அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யுமாறு அறிவிக்கப்பட்டதற்கமைய சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.அது தொடர்பில் ஒரளவு மகிழலாம் என்றார்.\nஅமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகையில்,எமது தரப்பிற்குள்ள அமைச்சுக்களுடன் ஐ.தே.க தரப்பு அமைச்சு பொறுப்புகளை பரிமாற்றுவது தொடர்பில் ஆராயப்படுகிறது என்றார்.\nசுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் ஞாயிற்றுக் கிழமை வெளிநாடு சென்றிருந்தார்கள்.அதனால் இரு வாரங்களில் ச.க தரப்பு அமைச்சரவை மாற்றம் நிகழும்.ஐ.தே.க மற்றும் சு.க அமைச்சரவை மாற்றங்கள் தனித்தனியாக நடைபெறுவது தொடர்பில் யாரும் குழம்பத் தேவையில்லை என்றார்.\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/03/blog-post_27.html", "date_download": "2019-03-24T23:26:12Z", "digest": "sha1:VLPAWSEZCE4QOWQF4WADRG3NRARB3LX4", "length": 4462, "nlines": 76, "source_domain": "www.nationlankanews.com", "title": "கிடைக்கப்பெற்ற தவல்களின் படி சற்று நேரத்தில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படலாம் - Nation Lanka News", "raw_content": "\nகிடைக்கப்பெற்ற தவல்களின் படி சற்று நேரத்தில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படலாம்\nகிடைக்கப்பெற்ற தவல்களின் படி சற்று நேரத்தில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படலாம்.\nகிழ் உள்ள லின்க்கை கிலிக் செய்வதினூடாக பார்த்துக் கொள்ளலாம்\nமற்றும் டயலொக் கைத்தொலை பேசிகளிலும் பெற்றுக் கொள்ள\nமேலும் 696 மாணவர்களின் பரீடசை முடிலுகள் தற்காலிகமான நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2019/01/blog-post_6.html", "date_download": "2019-03-25T00:21:43Z", "digest": "sha1:LC7YUTPBONHJATB7MIMXDGQJSYDQAWGS", "length": 5994, "nlines": 75, "source_domain": "www.nationlankanews.com", "title": "சாரதி அனுமதிப் பத்திரம் பெற இன்னுமொரு தொழில்நுட்ப பரீட்சை - Nation Lanka News", "raw_content": "\nசாரதி அனுமதிப் பத்திரம் பெற இன்னுமொரு தொழில்நுட்ப பரீட்சை\nஒருவர் வாகனம் ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முன்னர் இன்னுமொரு தொழில்நுட்ப பரீட்சையொன்றுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெருப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.\nஅச்சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட இதனைத் தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் பயிற்சியின் போது புள்ளிகள் வழங்கப்படவுள்ளது. ஏ.பீ.சீ. என்றவாறு புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் ஒருவர் குறைந்தது பீ. புள்ளியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅனுமதிப் பத்திரம் பெறுபவருக்கு தேவையான அடிப்படை அறிவையும் உளப் பலத்தையும் வழங்குவது இந்தப் பரீட்சையின் நோக்கமாகும்.\nஇதற்கான தொழில்நுட்ப உபகரணங்களை இவ்வருடத்தில் முதலாவதாக இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவுள்ளோம். பின்னர் நாடு முழுவதும் வழங்கப்பட்டு பரீட்சிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31792", "date_download": "2019-03-24T23:26:56Z", "digest": "sha1:MDNK3E6U56V7UZ6H6HCJ3UPUGDKQEKLB", "length": 12290, "nlines": 175, "source_domain": "www.siruppiddy.net", "title": "ம��� 28: செவ்வாயில் தரையிறங்கிய மார்ஸ் 3 ரஷ்ய விண்கலம் ஏவப்பட்டது! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » அறிவித்தல் » மே 28: செவ்வாயில் தரையிறங்கிய மார்ஸ் 3 ரஷ்ய விண்கலம் ஏவப்பட்டது\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nமே 28: செவ்வாயில் தரையிறங்கிய மார்ஸ் 3 ரஷ்ய விண்கலம் ஏவப்பட்டது\nநமது சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து நான்காவதாக இருக்கும் கிரகம் செவ்வாய்.\nஅதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு இருப்பதால், அது சிவப்பாக இருக்கிறது. பூமியைப் போல எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது பெரிய மலை ஆகியவை இந்த சிவப்புக் கிரகத்தில் உள்ளன.\nபூமியும் செவ்வாயும் அருகருகே வருகிற ஒரு நிலையில், அவற்றுக்கு இடையிலான தூரம் சுமார் 5 கோடியே 60 லட்சம் கிலோ மீட்டர்.\nசெவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய ரஷ்யா தொடர்ந்து பல விண்கலங்களை அனுப்பியது. செவ்வாயை விண்கலங்கள் சென்றடைய ஆகும் காலம் ஏழு மாதங்கள்.\nஇந்த விண்கலங்களில் செவ்வாயைச் சுற்றும் வகையில் ஒரு பகுதியும் செவ்வாயில் தரையிறங்கும் வகையில் ஒரு பகுதியும் என இரு பகுதிகள் இருந்தன.\nஅவற்றில் மார்ஸ் 2-ன் ஒரு பகுதி செவ்வாயில் மோதிச் செயலிழந்தது.\nமார்ஸ் 3-ன் 358 கிலோ எடையுள்ள லேண்டர் பகுதிதான் 1971 டிசம்பர் 2-ம் திகதி பாராசூட் உதவியோடு மெதுவாக இறங்கியது.\nமுதன்முதலில் செவ்வாயில் தரையிறங்கிய விண்கலம் என்ற பெயரை அதுவே தட்டிச்சென்றது. ஆனாலும், அதன் தொலைத் தொடர்புக் கருவிகள் 14 நிமிடங்களே இயங்கின.\nசெவ்வாய் கிரகத்தைச் சுற்றிய விண்கலங்களின் பகுதிகள் தந்த விவரங்கள் செவ்வாயைப் புரிந்து கொள்ள உதவின. அதன் பிறகும் மார்ஸ் 4, 5, 6 ,7 என வரிசையாக விண்கலங்கள் அனுப்பப்ப���்டன.\nசெவ்வாயில் மார்ஸ் 3 இன் பாகங்கள் நொறுங்கிக் கிடப்பதை அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் 2013 இல் அறிவித்தது.\n« சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா 28.05.2018\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா29.05.2018 »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (32)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/hoosaaru-telugu-movie-tamil-remake-news/", "date_download": "2019-03-25T00:00:45Z", "digest": "sha1:7HRD6BMS7UGYDU4LTN3Q225P7RVPZSND", "length": 10924, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஹூஷாரு’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.", "raw_content": "\nதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஹூஷாரு’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.\nதிரையுலகிற்கு எப்போதுமே ஆக்சிஜனாக இருப்பது புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களுக்குக் கிடைக்கும் வெற்றிதான். எந்த மொழியாக இருந்தாலும் யதார்த்த படைப்புகள்தான் சினிமாவின் சக்சஸ் பார்முலா.\nஅந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘ஹூஷாரு. ‘ஹூஷாரு’ என்றால் தமிழில் ‘புத்துணர்வு’ என்று பொருள்படும்.\nஇந்தப் படத்தில் Tejus Kancherla என்ற அறிமுக நாயகனும், Priya Vadlamani, Daksha Nagarkar என்னும் அறிமுக நாயகிகளும் நடித்துள்ளனர். இயக்குநர் Sreeharsha Konuganti படத்தை இயக்கியிருக்கிறார்.\nசமீபத்தில் வெளியான இந்த படம் ஆந்திராவில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த ‘ஹூஷாரு’ திரைப்படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்கு திரையுலகத்தினரின் வசூல் கணக்கு சொல்கிறது.\nஇப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். நடிகர் ஜீவா நடித்து வெற்றி பெற்ற ‘தெனாவட்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் V.V.கதிர், 10 வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கம் செய்யவுள்ளார்.\nபலத்தப் போட்டிக்கு பிறகு படத்தின் ரீமேக் ரைட்சை கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான J.பணீந்திரகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இவர், ஏற்கெனவே பிரபு சாலமன் இயக்கத்தில் ‘லாடம்’ என்ற படத்தை தயாரித்தவர்.\nபுதுமுகங்களும், பல பிரபலங்களும் இணையவுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராதன் இசையமைக்கவுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.\ndirector v.v.kathir hoosaaru remake movie hoosaaru telugu movie slider இயக்குநர் வி.வி.கதிர் ஹூஷாரு தெலுங்கு திரைப்படம் ஹூஷாரு ரீமேக் திரைப்படம்\nPrevious Post'விஸ்வாசம்' படத்தின் புதிய ஸ்டில்ஸ் Next Postநயன்தாரா நடித்திருக்கும் 'ஐரா' படத்தின் டீஸர்..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடி��்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-counselling-iti-student-admissions-started-today-002331.html", "date_download": "2019-03-24T23:10:12Z", "digest": "sha1:2JC6MLHDVM2YIV5XXEH4RBTAPSTLMPOQ", "length": 10761, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று ஜூன் 24ந் தேதி ஆரம்பமானது..! | General counselling for ITI student admissions started today. - Tamil Careerindia", "raw_content": "\n» ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று ஜூன் 24ந் தேதி ஆரம்பமானது..\nஐ.டி.ஐ மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று ஜூன் 24ந் தேதி ஆரம்பமானது..\nசென்னை : தமிழகத்தில் உள்ள (ஐ.டி.ஐ) தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று ஜூன் 24ந் தேதி ஆரம்பமானது. சிறப்புப் பிரிவினருக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.\nதமிழகத்தில் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐ.டி.ஐ) 483 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் மாணவ மாணவியர் சேர்க்கை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கும்.\nஇந்த வருடம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள 27,494 இடங்களுக்கும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் பூர்த்தி செய்யப்பட வேண்டிய 8,990 இடங்களுக்கும் இணையதளம் மூலம் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொடங்கியது.\nநேற்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது. சென்னை கிண்டியில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான தொழிற்பயிற்சி நிலையத்தையும், தொழிற்பிரிவையும் தேர்ந்தெடுத்த மாணவ மாணவியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் சேர்க்கை ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலாளர் அமுதா, இயக்குனர் சுப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇன்று ஜூன் 24ந் தேதி பொது கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஜூலை 7ந் தேதி வரை நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலல���தா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:23:08Z", "digest": "sha1:IESD5LTXEUPH4OXTG3C3JOR65O3NYSAP", "length": 18933, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "மன்னன் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்\nஊர்தாளி அறுத்த கதை உறவு மானம் பறித்த கதை என் தமிழர் ரத்தம் குடித்த கதை இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ; ஈழ-மது மலரும் மலரும் என் பாட்டன் மண்ணில் உறவுவாழும் காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா; ஊருவிட்டு; வந்தவன் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், ஜீ.டீ.வீ, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவர், நவம்பர் - 27, பிரபாகரன், மன்னன், மாவீரர், மாவீரர் பிரபாகரன், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV\t| 7 பின்னூட்டங்கள்\n40) ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்\nPosted on ஜனவரி 29, 2011\tby வித்யாசாகர்\nதனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் – அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள்\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், ஜீ.டீ.வீ, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவர், மன்னன், மாவீரர், முத்துக் குமார், முத்துக்குமாரன், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV\t| 3 பின்னூட்டங்கள்\n4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)\nPosted on திசெம்பர் 3, 2010\tby வித்யாசாகர்\nதக்க காட்சிகள் அமைத்து, உறவுகளின் ஒற்றுமை குறித்து உலகெங்கிலும் தேவையான விழிப்பினை ஏற்படுத்த என் எழுதுகோலையும் மதித்து; என் உழைப்பை படைப்பாக்கி உலகவளம் வரச்செய்த GTV-க்கும், குறிப்பாக அன்பிற்கினிய சகோதரி றேனுகா அவர்களுக்கும், கேட்டவுடன் இசையமைத்து, உணர்வுப் பொங்க பாடியும் தந்த இசையமைப்பாளர் ‘திரையிசை தென்றல் திரு. ஆதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் … Continue reading →\nPosted in GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், ஜீ.டீ.வீ, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவர், நவம்பர் - 27, பிரபாகரன், மன்னன், மாவீரர், மாவீரர் பிரபாகரன், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV\t| 2 பின்னூட்டங்கள்\n22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)\nPosted on நவம்பர் 27, 2010\tby வித்யாசாகர்\nஅன்புள்ளங்களுக்கு வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி‘ பாடல் வரிகள்: வித்யாசாகர் பல்லவி ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. தேசம் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., பாடல்கள், GTV - இல் நம் படைப்புகள்\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவித��கள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவர், நவம்பர் - 27, பிரபாகரன், மன்னன், மாவீரர், மாவீரர் பிரபாகரன், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், Dramas, Eezham songs, Free, Hosting, Programs, Tamil script, Television, Third Watch, vidhyasagar, vidhyasagar songs, Web Design and Development\t| 20 பின்னூட்டங்கள்\n21 மாவீரர்களுக்கு என் வீர வணக்கம்..\nPosted on நவம்பர் 27, 2010\tby வித்யாசாகர்\nகனவுகளை சேகரிப்போம் காடுபோல கூடி நிற்போம் விடுதலையை வென்றெடுப்போம் பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்; சமத்துவத்தை சொல்லி – தமிழர் பண்பில் மிஞ்சி எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம் தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள்\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவர், நவம்பர் - 27, பிரபாகரன், மன்னன், மாவீரர், மாவீரர் பிரபாகரன், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/08/blog-post_56.html", "date_download": "2019-03-25T01:03:00Z", "digest": "sha1:X5YFE2R22B7F2Z33YQLC2J4ZMCCG67FJ", "length": 4624, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "யாழ்ப்பாணம் துன்னாலை சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை. - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Jaffna/Northern Province/Sri-lanka /யாழ்ப்பாணம் துன்னாலை சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை.\nயாழ்ப்பாணம் துன்னாலை சுற்றிவளைப்பு- விசேட அதிரடிப்படை வீடு வீடாக சோதனை.\nவடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் இன்று(5) ஈடுபடுகின்றனர்.\nஇதன் போது உரிய ஆவணங்கள் இன்றி வீதியில் பயணித்த இரு ஹன்ரர் ரக வாகனங்களும் 5 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nவிசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/52629-sheikh-hasina-s-awami-league-wins-huge-in-bangladesh-elections.html", "date_download": "2019-03-25T00:20:47Z", "digest": "sha1:L5ACQVKTUPXEEAKRAMLIH5RUW37W3GVP", "length": 12467, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வங்கத��ச தேர்தல்: பிரதமர் ஷேக் ஹசீனா மாபெரும் வெற்றி! | Sheikh Hasina's Awami league wins huge in Bangladesh elections", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nவங்கதேச தேர்தல்: பிரதமர் ஷேக் ஹசீனா மாபெரும் வெற்றி\nவங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமர் பதவியேற்கவுள்ளார்.\nவங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் நேற்று பெரும் சர்ச்சைக்கு இடையே நடைபெற்றது. பல்வேறு இடங்களில் கலவரங்கள், வாக்குச் சாவடிகளில் மோசடி குற்றச்சாட்டுகள், போலீசார் துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவைக்கு நடுவே, 300 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இதில் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் ஆதரவாளர்களுக்கும், ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மாலை 4 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 260 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅவாமி லீக் தலைமையிலான பெரிய கூட்டணி 266 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜதியா கட்சி, 20 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் கூட்டணியான தேசிய ஒற்றுமை கூட்டணி வெறும் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலீதா ஜியா, ஊழல் வழக்குகளில் 17 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் ஹசீனா, 2,29,539 ஓட்டுகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி வ��ட்பாளர் வெறும் 123 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.\n1996, 2009, 2014ம் ஆண்டு தேர்தல் வெற்றிகளுக்கு பிறகு, தற்போது 4வது முறையாக அந்நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்கிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவங்கதேச தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது; வன்முறையில் 12 பேர் பலி\nரூ.50 காேடியில் தடுப்பு சுவர் திட்டம்- பிரதமர் அடிக்கல் நாட்டினார்\nசுனாமியால் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநூலிழையில் உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்பினர்\nமசூதியில் துப்பாக்கிச்சூடு: நியூசிலாந்து-வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டி ரத்து\nதுப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் - ஷேக் ஹசீனா\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:24:25Z", "digest": "sha1:JU34JGNL7F22ZUIF7AJWDNHAI7XL2YB3", "length": 14778, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து தேயிலை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nகுடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து தேயிலை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு\nடிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் 13.02.2019 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nசுமார் 1000ற்கும் மேற்பட்டோர் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.\nகெலனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்டத்தில் 09ம் இலக்க தேயிலை மலையில் ஊற்றெடுக்கும் நீரினை\nமறித்து டிக்கோயா பிலிங்போனி பகுதியில் இயங்கி வரும் ஹேலிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு நீரினை கொண்டு செல்லும் வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டு வருகின்றமையால் குறித்த திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nமக்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக சாஞ்சிமலை டிலரி சந்தியிலிருந்து பிலிங்போனி சந்தி வரை சென்றனர். அங்கு பிலிங்போனி பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்தனர்.\n09ம் இலக்க தேயிலை மலையில் இருந்து ஊற்றெடுத்து செல்லும் நீரினை மறைத்து டிக்கோயா தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லுகின்றமையால் டிக்கோயா சாஞ்சிமலை கிழ்பிரிவு, மேல்பிரிவு, நோர்வூட் பொயிஸ்டன், பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 5000ற்கும் மேற்பட்ட மக்கள் இந்த டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு 09ம் இலக்க தேயிலை மலையில் ஊற்றெடுக்கும் நீரினையே பயன்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்\nஇவர்களின் வேலைதிட்டத்தின் ஊடாக இந்த குடி நீர் குறித்த தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு சென்றால் லெச்சுமிதோட்டம், பொயிஸ்டன், சாஞ்சிமலை பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் நீர்யின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஎங்கள் தோட்டபகுதியில் ஊற்றெடுக்கின்ற நீரினை மறித்து இது போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாமென பொதுமக்கள் பலமுறை தோட்ட நிர்வாகத்திடம் பேச்சு வார்ததையினை மேற்கொண்ட போதிலும் அதற்கான இணக்கபாடு எதுவும் எட்டபடவில்லையெனவும் எங்கள் தோட்டத்தில் உள்ள நீரினை வேறு ஒரு தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல ஒரு போதும் எங்களால் அனுமதிக்க முடியாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nPrevious Postபாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை Next Postஒழிந்திருந்த ''ஜீ பும்பா'' கைது\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/2010/02/", "date_download": "2019-03-24T23:27:35Z", "digest": "sha1:4A4E2DWL2EE5BEOI5GJA3PGBN7OCZ57M", "length": 4680, "nlines": 59, "source_domain": "piditathu.wordpress.com", "title": "பிப்ரவரி | 2010 | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/13/rain.html", "date_download": "2019-03-24T23:56:24Z", "digest": "sha1:W7CDBC5BEGLNTKDPQSH6QLVLK6W6OIIE", "length": 14865, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழைக்கு மேலும் 12 பேர் பலி | Rains claim 12 more lives in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n7 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n7 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கு��் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nமழைக்கு மேலும் 12 பேர் பலி\nதமிழகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கன மழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர்.\nவட கிழக்குப் பருவ மழை தீவிரமாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று முதல் பெய்த கன மழையால் தமிழகம் முழுவதும் மேலும் 12பேர் பலியாகியுள்ளனர்.\nசென்னை பெரம்பூல் இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி பலியாயினர்.\nதிருவாரூரில் வீடு இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவரும் அவரது பெண் குழந்தை உள்பட 4 பேர் பலியாயினர். இதே மாவட்டத்தில்மேலும் ஒருவரும் மழைக்கு இறந்தார்.\nதஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் தலா 2 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.\nஇதற்கிடையே வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் வலுவிழந்துள்ளது. இதனால் மழையில் வேகம் குறையஆரம்பித்துள்ளது. இருப்பினும், திருநெல்வேலி, கடலூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nசென்னையில் இன்று காலை முதல் வெயிலடிக்க ஆரம்பித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n2-வது முறையாக சிவகங்கைக்கு குறிவைக்கும் கார்த்தி சிதம்பரம்- ஒரு பயோடேட்டா\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு\nபாஜகவில் சேர்கையில் நடந்தது... இப்போதும், மிகப்பெரிய காயமாக இருக்கிறது... தமிழிசை பளீச்\nதிருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\nதுரோகிகளுடன் சேருவதை விட கடலில் குதிப்பது எவ்வளவோ மேல்.. டிடிவி தினகரன் கொந்தளிப்பு\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\n40 தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு பிரச்சாரம்… மனிதநே��� மக்கள் கட்சி அறிவிப்பு\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர\nவயநாட்டில் ராகுல் போட்டியிட்டால்.. தமிழகத்திற்கு என்ன லாபம்.. யோசிக்க வேண்டிய மேட்டர் இது\nஒருவழியாக முடிவுக்கு வந்தது சிவகங்கை இழுபறி.. எச் ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE -ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nதேர்தலில் போட்டியில்லை.. கமல் அறிவிப்பு.. வெளியானது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-april-20-2017/", "date_download": "2019-03-25T00:31:22Z", "digest": "sha1:ZJUTU2FOALFVCNZ6WOXSBS3QH6N3LRT3", "length": 21843, "nlines": 450, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil current affairs april 20, 2017 | Free online TNPSC Exam preparation | Online | pdf", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : பொது நிர்வாகம், தேசிய செய்திகள்\nநாட்டில் அனைத்து வகை வாகனங்களுக்கான பீக்கான்களை விலகிவிட முடிவு\nநாட்டில் ஆரோக்கியமான ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்தும் நோக்குடன், நாட்டில் வாகனங்களின் அனைத்து வகைகளிலும் மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்பட முடிவு செய்துள்ளது.\n1989 ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nவாகனங்களில் சிவப்பு பீங்கான் பயன்பாட்டிற்காக அரசாங்கங்கள் பரிந்துரை செய்வது மத்திய அல்லது மாநிலங்களுக்கோ எந்த அதிகாரமும் இருக்காது என்பதை இந்த முடிவு உணர்த்துகிறது.\nஇவ்விதியில் விதிவிலக்குகள் உள்ளன. அவை\nஇருப்பினும், அவசர மற்றும் நிவாரண சேவைகள், ஆம்புலன்ஸ், தீ சேவை போன்றநேரங்களில் பீக்கன்கள் வாகனங்கள் மீது அனுமதிக்கப்படும்.\nதலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்\nமுதல் இந்திய விண்வெளி குழந்தை – ஆர்யபட்டா தினம் – ஏப்ரல் 19\n1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி இதே நாளில் ஒரு ரஷ்ய ராக்கெட் மூலம் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் குழந்தை “ஆரியபட்டா” வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஆர்யபட்டா முதன் முதலில் அது நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய விண்கலம் ஆகும்.\nஇது 5 வது நூற்றாண்டு வானியலாளர் ஆர்யபட்டா அவர்களினை குறிக்கும் பொருட்டு பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த சோதனை விண்கலம் அதன் வடிவமைப்புடன் முழுமையாக விண்வெளியில் ஆறு மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது.\nதொலைதூர வானியல் நிலைமைகளை அதாவது அக்கோள்கள் வெளியிடும் எக்ஸ்-கதிர்கள், சூரிய மற்றும் பூமியின் அயனி மண்டலத்தில் வெளியிடபடுகிற புற ஊதா கதிர்கள் போன்றவற்றை ஆராய உதவுகின்றன.\nஇஸ்ரோ சேட்டிலைட் மையம் (ISAC) – இது கிட்டத்தட்ட 90 பெரிய மற்றும் மிகச் சிக்கலான விண்கலங்களை உருவாக்கியது – ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தியதை பெருமையாகக் கருதுகிறது – ஆர்யபட்டா தினம் அல்லது தொழில்நுட்ப தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.\nதலைப்பு : விளையாட்டு, உலக அமைப்பு\n2022 ஆசிய விளையாட்டுகளில் வீடியோ கேமிங் சேர்க்கப்பட்டுள்ளது\nமுதல் தடவையாக 2022 ஆசிய விளையாட்டுகளில், வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒரு பதக்க விளையாட்டுகளாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.\nஇந்தோனேசியாவில் நடைபெற உள்ள அடுத்த ஆசிய விளையாட்டுக்களின் 2018 பதிப்பில் இந்த வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒரு டெமோ காட்சியாக மட்டும் இடம்பெறுகின்றன.\nசீனாவின் ஹாங்க்சோவில் நடைபெற உள்ள 2022 ஆசிய விளையாட்டுகளில், ஒரு பதக்க விளையாட்டாக வீடியோ விளையாட்டு போட்டிகள் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமீபத்திய வரலாற்று நிகழ்வ��கள்\nமங்கோலியா அதன் முதல் செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தியது\nமங்கோலியா செயற்கைகோள் – I மங்கோலியாவால் விண்ணில் எய்தப்பட்டது.\nமங்கோலியா அதன் ஆதார சார்புடைய பொருளாதாரத்தைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக அதன் முதல் செயற்கைக்கோளை விண்ணில் எய்துள்ளது.\nமங்கோலியா பகுதிகளில் ஒரு தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்காக ஆசியா ஒளிபரப்பு செயற்கைக்கோள் (ஏபிஎஸ்) உடன் ஒத்துழைப்பு கூட்டுடன் இந்த செயற்கைகோள் தயாரிப்பு தொடங்கப்பட்டது.\nதலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள், மாநிலங்களின் விவரங்கள், தேசிய செய்திகள்\nதிரிபுரா (Tripura), இமாச்சல பிரதேசம் (Himachal Pradesh) மற்றும் தமிழ்நாடு (Tamil Nadu) ஆகியவை ஏப்ரல் 2017 ஆம் ஆண்டில் கிருஷி கர்மான் விருதுகள் 2015-16 விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.\nஇதற்கு மேலதிகமாக, மேகாலயா (Magalaya) மொத்த உணவு தானிய உற்பத்திக்கான பாராட்டுப் பரிசாக தேர்வு செய்யப்பட்டது.\nஇந்த விருதுக்கு பெரிய வகை (உற்பத்தி 10 மில்லியன் டன்கள்) பிரிவில், தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது\n2015-16ல் தமிழ்நாடு மாநிலத்தில் 130 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.\nஇது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்ததாகும்.\nதமிழ்நாடு மாநிலத்திற்கு ஏற்கனவே மூன்று முறை இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.\n2011-12 ஆம் ஆண்டில் அதிக உணவு தானிய உற்பத்திக்காகவும் 2013-14 ஆம் ஆண்டில் அதிக பருப்பு உற்பத்திக்காகவும் மற்றும் 2014-15 ஆம் ஆண்டில் அதிக பருப்பு தானியங்கள் உற்பத்திக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.\nஉணவு தானியங்கள், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் பருப்பு தானியங்கள் ஆகியவற்றின் தனிப்பட்ட பயிர்களில் சிறந்த உற்பத்திக்காக வெகுமதி அளிக்கும் பொருட்டு 2010-11 ஆம் ஆண்டில் தொடங்கி கிருஷி கர்மன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nநாட்டின் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்க சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு Krishi Karman விருது வழங்கப்படுகிறது.\n(ஏப்ரல் 14 நடப்பு விவகாரங்களில் ஏற்கனவே சில விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன —- https://www.tnpsc.academy/tnpsc-current-affairs-apr-14-2017/)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/news/story/2010/10/101023_vanniwoundedlady.shtml", "date_download": "2019-03-25T00:56:50Z", "digest": "sha1:NVEEIBQGL62LVQT7662XVAIYMDN6IAB5", "length": 7874, "nlines": 46, "source_domain": "www.bbc.com", "title": "BBCTamil.com | முகப்பு | இலங்கையில் யுத்தத்தின் வடுக்கள்", "raw_content": "\nஇப்பக்கம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆவணப்படுத்தப்பட்டது. பக்கங்களை ஆவணப்படுத்துவது குறித்து அறிய ( ஆங்கிலத்தில்)\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 23 அக்டோபர், 2010 - பிரசுர நேரம் 17:47 ஜிஎம்டி\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nஇரண்டு தடவைகள் காயமடைந்த சிவனேஸ்வரன் செல்வமதி\nஇலங்கையில் மோசமான இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் பலர் அந்தப் பாதிப்புகளில் இருந்து இன்னும் விடுபட முடியாமலும், அதற்குத் தேவையான உதவிகளைப் பெற முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.\nஇவ்வாறானவர்களில் ஒருவரான சிவனேஸ்வரன் செல்வமதி யுத்த மோதல்களில் சிக்கி இரண்டு தடவைகள் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி சண்டைகளின் போது வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எறிகணை வீச்சில் காயமடைந்த அவருக்குத் தலையில் பாய்ந்துள்ள எறிகணையிலிருந்து வெடித்துச் சிதறிய இரும்புத் துண்டினை வெளியில் எடுக்க முடியாத நிலை உள்ளது.\nஇறுதிச் சண்டைகளின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து கொண்டிருந்த எறிணைச் சண்டைகளில் சிக்கிய அவர், இரண்டாம் முறையாகக் காயமடைந்துள்ளார். கைகள், கால்கள், வயிற்றுப்பகுதியில் அவருக்குக் காயம் ஏற்பட்டதுடன் பல குண்டுச் சிதறல்களும் உடலில் பாய்ந்துள்ளன. கிளிநொச்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரது மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சைகளைச் செய்வதற்கு இந்தத் துண்டுகள் தடையாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஇந்தச் சம்பவத்தின் போது, காணாமல் போன இவரது கணவனுக்கு ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையிலும் என்ன நடந்தது, எங்கு இருக்கின்றார் என்பது தெரியாத நிலையில் செல்வமதி தவிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்.\nஇதேபோன்று ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 23 வயதான இராசலிங்கம் பஜிதாக்கு எறிகணை வீச்சில் ஏற்பட்ட காயத்தினால் வலது கை எலும்பு முறிந்துள்ளது. ஒன்றரை வருடங்களாக சிகிச்சை பெற்று வரும் இவருக்கு வெளியில் தெரியும் வகையில் அன்ரெனா எனப்படும் ஒருவகை கம்பி பொருத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் கொழும்பிற்கு கிளினிக் சிகிச்சைக்குச் சென்று வருவதற்கான வசதியின்றி அ��ர் வாடுகின்றார். இவர்களைப் போன்று பலர் பாதிப்புகள் காரணமாக பெரும் கஸ்டமடைந்துள்ளார்கள்.\nஇறுதிச் சண்டைகளின்போது பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்து முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கடல் வழியாக அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவினரால் அழைத்து வரப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வைத்தியசாலைகள் பலவற்றில் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் எத்தனைபேர் என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை.\n'தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது'- கோட்டாபய\nஅகதிகளை மலேசியா அனுப்ப நீதிமன்றம் தடை\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nமுகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை\nஉதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/12/30.html", "date_download": "2019-03-25T01:06:14Z", "digest": "sha1:3VKGKNQUTTMAVM4I6MAOKR6ZZ3NBYHPM", "length": 4577, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்\nநாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்\nநாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாகவும் இது தொடர்பில் பல்வேறு அமைப்புகளின் ஊடாக தகவல் கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு செயற்படுவோரைக் கைது செய்வதற்கு பொலிஸ் திணைக்களத்தின் உதவியை நாடவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nவைத்தியர்கள், தனியார் வைத்திய நிலையங்களை நடத்துவார்களேயானால் அவை, பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும். எனினும் பதிவு செய்யப்படாத வைத்திய நிலையங்களிலேயே போலி வைத்தியர்கள் பெரும்பாலும் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத��தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2019-03-25T00:08:04Z", "digest": "sha1:2OUPG4GJLT7CUPJ5QI4ISKMLW2J47KU7", "length": 19379, "nlines": 375, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர்கட்சி சுற்றுச்சூழல்பாசறை-பனை விதை திருவிழா-கோவில்பட்டி தொகுதி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nநாம் தமிழர்கட்சி சுற்றுச்சூழல்பாசறை-பனை விதை திருவிழா-கோவில்பட்டி தொகுதி\nநாள்: செப்டம்பர் 28, 2018 பிரிவு: கோவில்பட்டி\nநாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன் நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது அதன் ஊடாக அன்று கோவில் பட்டி தொகுதி சார்பாக பனை விதை நடப்பட்டது…\nநாம்தமிழர் கட்சியின் _பனை விதை திருவிழா-காஞ்சிபுரம் தொகுதி\nநாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி\nமுத்துக்குமார் நினைவேந்தல் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம்\nஅரசு மருத்துவமனை சீரமைக்க கோரி மனு-கோவில்பட்டி தொகுதி\nஉ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55வது நினைவு நாள் மலர்வணக்கம்-கோவில்பட்டி\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/19006-2012-03-16-05-06-19", "date_download": "2019-03-25T00:06:03Z", "digest": "sha1:LDDALS3PCQ7SQYZZZFH23RE4GJB3ED6U", "length": 18187, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "சங்ககால ஆடை முறைகள்", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2012\nஉடலுக்கு அழகைத் தருவதுடன் நல்வாழ்வுக்கு அரணாகவும் விளங்குவது உடை. ‘உணவு, உடை, உறையுள்’ எனும் அடிப்படைத் தேவைகளுள் நடுநாயகமாக இருக்கும் ‘உடை’ உடலுக்கு அழகையும் தந்து, தட்பவெப்ப நிலைகளாலும், புற அழுக்குகளாலும் உடல் தரக்குரவு பெறாமல் பாதுகாக்கும் இரட்டைப் பயனைத் தருகின்றது. புறத் தூய்மைகள் என இன்றைய அறிவியல் மருத்துவர்கள் குறிப்பிடுவனவற்றுள் உடைத் தூய்மையும் ஒன்றாகும். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ எனும் மூதுரை, உடைத் தூய்மையை வலியுறுத்தும். அழகுணுர்ச்சியும், நலவாழ்வு நோக்கும் இணைந்ததன் இனிய சின்னம் ‘உடை’, தசைகளின் போர்வையாக அமைந் துள்ள தோலின் பாதுகாப்பிற்கும், அதன் மூலம், உள்ளுறுப்புகளின் சிதைவைத் தடுப்பதற்கும் பேருதவி புரியும் உடையின் முதல் நோக்கம், நலவாழ்வு நோக்கமாக அமைதல் இன்றியைமையாததாகும். பருத்தி, பட்டு போன்ற இயற்கைப் பொருள்களிலிருந்து உருவாக்கப் படும் ஆடைகள் நலவாழ்வு நல்கும் திறனுடையன.\nஇன்றைய தமிழர் வாழ்வில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகையான ஆடைகள், அழகுணர்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைவதால், தோல் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களும் வர வாய்ப்புள்ளதை மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.\nபழந்தமிழர் வாழ்வில் நிலவிய ‘உடை’ வகைகளைச் சங்க இலக்கியம் வழி ஆராய்ந்தால், அவை, நலம் நல்கும் நன் நோக்கத்தினையும், அழகுணர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததை அறியலாம்.\nசங்ககாலத்தில் மகளிர் தழையுடை, மரவுரி ஆகிய இயற்கை ஆடை அலங்காரங்களையும் பருத்தியாலும் பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளையும் அணிந்திருந்தனர். குறமகள் மாமரக் கொத்துக்களை நடுவே வைத்து இலைகளையுடைய நறிய பூங்கொத்துகளைச் சுற்றிலும் வைத்துத் தொடுத்த பெரிய அழகிய தழைகளையுடைய ஆடையை உடுத்தினர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அழகுணர்ச்சியைக் கொண்ட இத்தகைய தழையுடைகளை இன்றும் கிழக்கு ஆசிய நாடுகளான, பிஜித் தீவு, அவாய், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வாழும் மகளிர் உடுத்துவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.\nசெல்வந்தர்களும், அரசர்களும், ‘துகில்’ எனப்படும் ஆடை வகையினை அணிந்திருந்தனர். இன்ப துன்பங்களை உணர்த்தும் வகையிலும் அக்கால ஆடை வகைகள் அமைந்திருந்தன. கணவனைப் பிரிந்த காலத்து மனைவியர் மாசேறிய நூலால் தைக்கப்பெற்ற கலிங்கத்தை உடுத்திப் பிரிவுத் துன்பத்தை உணர்த்தினர். கணவனோடு உறையும் காலத்து பூ வேலைப்பாடுகளுடன் கூடிய ‘துகிலை’ உடுத்தி மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.\nபாம்பின் தோலைப் போன்ற ‘அறுவை’ எனும் ஆடை வகையையும், பட்டாடையையும், தன்னைப் பாடி வந்த பொருநர்க்குக் கரிகாலன் வழங்கினான். மூங்கில் பட்டையை உரித்தாற் போன்ற அழுக்கற்ற ‘அறுவை’ எனும் நீண்ட அங்கியை நல்லியக் கோடன் பாணர��க்கு நல்கினான். பாலாவி போன்ற தூய்மையும் மென்மையும் வாய்ந்த ‘கலிங்கம்’ எனும் உடையைத் தொண்டைமான் பாணர்க்கு அளித்தான்.\nகாவிரிப்பூம்பட்டினத்துச் செல்வ மகளிர் பகற்காலத்தில் பட்டு ஆடைகளை உடுத்தினர். இராக் காலத்தில் மென்மையான துகிலை அணிந்தனர். அரசமாதேவியர் மார்பில் ‘வம்பு’ எனும் கச்சினை வலித்துக் கட்டினர்.\nஇரவு நேரக் காவலர்கள் இரவில் நீல நிறக் கச்சையை அணிந்தனர். தொண்டை நாட்டுக் காவலர்கள் ‘படம்’ எனும் சட்டையை அணிந்திருந்தினர். அழுக்கேறிய கந்தலாடையை ‘சிதாஅர்’ என்றனர்.\nதிருமுருகாற்றுப்படையில், முருகனைப் போற்றும் நக்கீரர், முருகன் ‘நலம்பெறு கலிங்கம்’ எனும் ஆடையை அணிந்திருந்ததாகக் குறிப்பிடுகின்றார். இதனால் அக்காலத்தே ‘நலம் நல்கும் நன்நோக்கிற்கே ஆடை அணியப்பட்டது’ எனும் கருத்தினைப் பெறலாம்.\nதிருவாவினன் குடியில் முருகனை வழிபட்ட முனிவர் மரப்பட்டை கொண்டு செய்யப்பட்ட உடையை உடுத்திருந்தனர். இசைவாணர்கள், அழுக்கேற்ற தூய உடையினை அணிந்திருந்தனர்.\nஆகம வழிபாடுகளை நெறியுடன் கடைப்பிடிக்கும் ஆலய அர்ச்சகர்கள், ‘புலராக் காழகம்’ உடுத்தி, இறைவனை வழிபட்டனர். காழகம் என்பது அரையில் கட்டப்பெறும் ஆடை. இதனை நீராடியபின் நனைத்து உடுத்தனர்.\nஅரசன் கஞ்சியிட்டுச் சலவை செய்யப்பட்ட துகிலை அணிந்திருந்தான். பேகன் தான் குளிருக்காகப் போர்த்தியிருந்த ‘கலிங்கம்’ எனும் மெல்லிய போர்வையை மயிலுக்குப் போர்த்தி மகிழ்ந்தான்.\nதுகில், அறுவை, கலிங்கம் போன்ற உயர்ந்த மெல்லிய பூ வேலைப்பாடுடன் கூடிய ஆடை வகைகளைச் செல்வந்தர்களும் அரசரும் அணிந்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/airaa-movie-teaser/", "date_download": "2019-03-25T00:03:58Z", "digest": "sha1:LX3ZRHPNVE5JYEALWUOIT6C4QKRZC4BS", "length": 8430, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நயன்தாரா நடித்திருக்கும் ‘ஐரா’ படத்தின் டீஸர்..!", "raw_content": "\nநயன்தாரா நடித்திருக்கும் ‘ஐரா’ ப���த்தின் டீஸர்..\nactor kalaiyarasan actor yogi babu actress nayanthara airaa movie Airaa Movie Teaser director k.m.sarjun kjr studios இயக்குநர் கே.எம்.சர்ஜூன் ஐரா டீஸர் ஐரா திரைப்படம் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நடிகர் கலையரசன் நடிகர் யோகிபாபு நடிகை நயன்தாரா\nPrevious Postதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஹூஷாரு’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. Next Post2018-ம் ஆண்டில் வெற்றி, தோல்வியடைந்த திரைப்படங்களின் பட்டியல்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவ��ிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_21.html", "date_download": "2019-03-24T23:23:21Z", "digest": "sha1:KZ4FTHADEXUAVUCUDJ5UKUHFCMYS44OP", "length": 19350, "nlines": 298, "source_domain": "www.visarnews.com", "title": "யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் இல்லையா? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் இல்லையா\nயோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் இல்லையா\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி, தனது 15 வயது\nமகனின் சடலத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார்.\nகடந்த ஆண்டு ஆம்புலன்ஸ் தராததால், ஒடிசாவில், தனது மனைவியின் சடலத்தைத்\nதோளில் சுமந்துசென்ற சம்பவம், நாடு முழுவதும் பெரும் வேதனையை\nஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவங்கள், மற்ற சில மாநிலங்களிலும் தொடர்ந்து\nநடந்தன. இந்த நிலையில், தினசரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவரும்,\nயோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், தற்போது இதேபோன்ற ஒரு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி, தனது 15 வயது\nமகனுக்கு காலில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால் அவரை எட்டவா அரசு\nமருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதற்கிடையே, அவரைப் பார்த்த சில\nநிமிடங்களிலேயே, 'உங்களது மகன் உடலில் உயிர் இல்லை, எடுத்துச்\nசெல்லுங்கள்' என்று கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டனர்.மேலும்,\nஅவரது மகனின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்ப்பட்டு\nசெய்யவில்லை. இதனால், தனது 15 வயது மகனின் உடலை, தனது தோளிலேயே சுமந்தபடி\nவீட்டுக்குச் சென்றுள்ளார் அந்த கூலித்தொழிலாளி\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்��ள்”\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பா��ு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளி��் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/12/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:27:37Z", "digest": "sha1:NQ77V47U4RVGUBJZ7IUEMSKVNDIMQV77", "length": 14236, "nlines": 279, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- (Post No.5721) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- (Post No.5721)\nஇந்தக் கட்டத்தில் 25-க்கும் மேலான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடிக்க, கீழேயுள்ள குறிப்புகள் உதவும். விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n1. முகமும் பார்க்கலாம்.கண்ணிலும் போடலாம்\n2. -இது இல்லாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியாது\n4. 3. வீட்டுக்குத் தேவை; திருட்டைத் தடுக்கும்\n6. 7. (8) – இமயத்திலும் உளது; ஆல்ப்ஸிலும் உளது\n11.புத்தகத்துக்கும் உண்டு, வீட்டுக்கும் உண்டு\n12. கெட்ட– தின் எதிர்ப்பதம்\n16.வைட்டமின் பி நிறைந்தது; நெல்லின் ஒரு பகுதி\n1. சிறுவர்கள் பறவைகளை அடிக்கப்பயன்படுத்தும் கருவி\n4. அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்; சாமிக்கும் பிடிக்கும்\n6. கெடுப்பதும், வாழ்விப்பதும் இதுதான்\n7. கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்த நிறம்\n8. கட்டிடம் கட்ட உதவும்\n9. எண்சான் உடம்புக்கு இதுவே பிரதானம்\n9. a – மனிதனின் வாழ்நாளை வீணடிக்கும் ஒரு அங்கம்\n11.ஆதி சங்கரர் சந்யாசம் வாங்க உதவியது\n12.இதைவிட யாரும் மெதுவாக போக முடியாது\n14.துப்பாக்கியால் செய்யலாம்; வடையும் செய்யலாம்\n16. இது உடையான் படைக்கு அஞ்சான்\nக ண் ணா டி\nவி சா டு ட் பூ\nம லை ச் சி க ர ம்\nமு க ப் பு\nபு ப் சு உ\n1.கண்ணாடி,2.விசா,4.பூட்டு ,3சாவி, 5.மாசு, 6.மலைச் 8.சி (7)கரம்,\n9.தழை,11.முகப்பு, 12.நல்ல , 15.உசுப்பு, 16.தவிடு,14.சுகம்,19.கதை\n1.கவட்டை, 3.பூமாலை, 2.வில்- அம்பின் துணைவன், 9.��லை முடி,\n6.மழை, 7.சிவப்பு, 8.கல்வி, 8.கல்,8.கரம் ,10.வசி, 11.முதலை,\n18.காப்பு, 17.விடு,11.முசுடு, 12.நத்தை, 13.கவி, 14.சுடு, 15.உலகம்,\n1.கண்ணாடி- முகமும் பார்க்கலாம்.கண்ணிலும் போடலாம்\n2.விசா-இது இல்லாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியாது\n4.பூட்டு 3.சாவி- வீட்டுக்குத் தேவை;திருட்டைத் தடுக்கும்\n6.மலைச் 7.சி (8)கரம் – இமயத்திலும் உளது; ஆல்ப்ஸிலும் உளது\n11.முகப்பு- புத்தகத்துக்கும் உண்டு, வீட்டுக்கும் உண்டு\n12.நல்ல- கெட்ட– தின் எதிர்ப்பதம்\n16.தவிடு- வைட்டமின் பி நிறைந்தது; நெல்லின் ஒரு பகுதி\n14.சுகம்- துக்கம்- என்பதன் எதிர்ப்பதம்\n19.கதை- பேரனுக்குப் பாட்டி சொல்லுவது\n1.கவட்டை- சிறுவர்கள் பறவைகளை அடிக்கப்பயன்படுத்தும் கருவி\n4.பூமாலை- அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்; சாமிக்கும் பிடிக்கும்\n6.மழை- கெடுப்பதும், வாழ்விப்பதும் இதுதான்\n7.சிவப்பு- கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்த நிறம்\n8.கல்- கட்டிடம் கட்ட உதவும்\n9.தலை-எண்சான் உடம்புக்கு இதுவே பிரதானம்\n9.aமுடி- மனிதனின் வாழ்நாளை வீணடிக்கும் ஒரு அங்கம்\n11.முதலை- ஆதி சங்கரர் சந்யாசம் வாங்க உதவியது\n12.நத்தை- இதைவிட யாரும் மெதுவாக போக முடியாது\n14.சுடு- துப்பாக்கியால் செய்யலாம்; வடையும் செய்யலாம்\n15.உலகம்- மக்கள் வசிக்கும் பூமி\n16.தம்பி- இது உடையான் படைக்கு அஞ்சான்\n‘கடலில் கரைத்த பெருங்காயம்’ – கம்பன் கவிநயம் (Post No.5720)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/thirunavukkarasu-interview/thirunavukkarasu-interview", "date_download": "2019-03-24T23:18:51Z", "digest": "sha1:W6SWTOGH6ATJS35U5RU5C5OS47CC35TL", "length": 11024, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராகுல் சொல்படி செயல்படுவேன்! -திருநாவுக்கரசர் பேட்டி | thirunavukkarasu Interview | nakkheeran", "raw_content": "\nதலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டாலும், தலைமைச் சொற்படி இந்நாள் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் முன்னாள் தலைவர் என்கிற முறையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் திருநாவுக்கரசர். அவரை சில கேள்விகளுடன் சந்தித்தோம்...…காங்கிரஸில் அதிகரித்த கோஷ்டி பூசல்தான் தலைவர்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : பா.ம.க. இருந்தா நான் இருக்க மாட்டேன்... கோஷ்டிக்கு ஒரு சீட்டாவது வேணும்ல... உங்க பேச்சை எப்படி நம்புறது\nஓட்டுக்கு துட்டு ரூ.2000 -அரசு பணம் அபேஸ்\nஇளசுகளை குறிவைக்கும் \"டிக்டோக்'குக்கு தடை\n பெரும் தலைகள் இனி உருளும்\nஊழல் குதிரையில் சவாரி செய்யும் மோடி -அதிர வைக்கும் ரஃபேல் ஆதாரங்கள்\n -அலைக்கழிக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு\n பா.ம.க.வுக்கு கொடுக்கிறதை எங்களுக்கும் கொடுங்க கூட்டணி\nராங்-கால் : பா.ம.க. இருந்தா நான் இருக்க மாட்டேன்... கோஷ்டிக்கு ஒரு சீட்டாவது வேணும்ல... உங்க பேச்சை எப்படி நம்புறது\nஓட்டுக்கு துட்டு ரூ.2000 -அரசு பணம் அபேஸ்\nஇளசுகளை குறிவைக்கும் \"டிக்டோக்'குக்கு தடை\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-03-25T00:28:24Z", "digest": "sha1:7BLW7Q252UTVLNTUTAKUT72OIDKXXXXL", "length": 9671, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய் என்கிறார் வடக்கு முதல்வர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nகுள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய் என்கிறார் வடக்கு முதல்வர்\nகுள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய் என்கிறார் வடக்கு முதல்வர்\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவட மாகாண முதலமைச்சருக்கும், வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.\nவட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிகாரி றொசான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், இல்லாத விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு அரசியல் பின்னணியே காரணம் என பொலிஸார் நம்புவதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன், ஆவா மற்றும் தனுரொக்ஸ் ஆகிய இரு வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையிலான வன்முறைகளே யாழில் பாரிய வாள்வெட்டு சம்பவங்களாக அரங்கேறி வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nஅண்மையில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் தொடர்ந்தும் குப்பைகள் வீசுவதாக மன்னார் மக்\nதமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும் – தவராசா\nவடக்கு மாகாண ஆளுநராக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழ் மற்று\nவடக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை – மக்களே அவதானம்\nவட மாகாணத்தின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள\nயாழ். பெரியவிளான் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்\nயாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெரியவிளான் பகுதியிலிருந்து நன்னீர் எடுக்கப்படுவதனை தடுத்து\nதமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் தயாசிறி ஜயசேகர\nநாட்டில் 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தையிட்டு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக ஸ்ரீலங்கா சுதந\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-03-25T00:31:24Z", "digest": "sha1:E3M2UZQCRQPM5FU4I5DYQLUWJ6UMK6FQ", "length": 8687, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஜெனீவா குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவே மஹிந்த அணி பொய்ப்பிரசாரம் – சண் குகவர்தன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்க��\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nஜெனீவா குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவே மஹிந்த அணி பொய்ப்பிரசாரம் – சண் குகவர்தன்\nஜெனீவா குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவே மஹிந்த அணி பொய்ப்பிரசாரம் – சண் குகவர்தன்\nஜெனீவா குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிப்பதற்காகவே மஹிந்த தரப்பினர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவர்தன் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியுடன் இணைந்து அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வார் என நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தநிலையில் அதற்கு பதில் வழங்கும் போதே ஆதவனின் செய்திச் சேவைக்கு மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவர்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை ஜனாதிபதி விரைவில் வெளியிடுவார்: வடக்கு ஆளுநர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் வெளியிடுவார் என, வட\nசிறுபான்மையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மஹிந்த கருத்து\nசிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெரும்பான்மையினத்தினரின் கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எ\nநிலையற்ற வெளிநாட்டு கொள்கையால் இலங்கை தனிமைப்பட்டுள்ளது: தினேஸ் குணவர்தன\nரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நிலையில்லாத வெளிநாட்டு கொள்கையினால் பல உலக நாடுகள் இலங்கை\nஒரு ஆவணத்தை கூட தயாரிக்க அரசாங்கத்தால் முடியவில்லையா ஜே.வி.பி கேள்வி\nஒரு ஆவணத்தை கூட தயாரிக்க அரசாங்கத்தால் முடியவில்லையா என மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது\nகுப்பை விவகாரத்தால் கொந்தளித்துள்ள புத்தளத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு\nஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பை வெளியிடுவதற்கு புத்தளம் மக்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிற\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33026/", "date_download": "2019-03-24T23:22:08Z", "digest": "sha1:SA6X4BDHHNBSFAZHL7XF2QIVHVCI66G6", "length": 9999, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "படைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது\nபடைவீரர்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ன தெரிவித்துள்ளார்.\nபுதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபலவந்த காணாமல் போதல்கள் குறித்த சட்ட மூலத்தினால் படைவீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசில தரப்பினர் போலியாக இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேவையயற்ற வகையில் கைதுகள் மேற்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்ட��� வண்டி சவாரி போட்டி\nசினிமா • பிரதான செய்திகள்\nஎன் வாழ்க்கையை திரைப்படமாக்கினால் அதில் நடிக்க தயார்\nஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் :\nஅமெரிக்காவில் பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் கட்டிடங்கள் புதைந்தன – காணொளி இணைப்பு:-\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/12/blog-post_12.html", "date_download": "2019-03-24T23:41:05Z", "digest": "sha1:NRKPMARVRQ7ZWQDEIOJ5GMKITJSKYKJ5", "length": 27002, "nlines": 154, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: மச்ச ராசி பலன் - ஆண் & பெண்", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nமச்ச ராசி பலன் - ஆண் & பெண்\nஇரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.\nநெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்���ிராப்தி கிடைக்கும்.\nவலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.\nவலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.\nவலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.\nவலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.\nஇரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.\nஇரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.\nஇடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.\nஇடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.\nஇடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.\nஇடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.\nமூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.\nமூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.\nமூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.\nமூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.\nமூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.\nநாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.\nமேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.\n���ோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.\nமோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.\nமோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.\nவலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.\nஇடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.\nவலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.\nஇடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.\nஇரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.\nதொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.\nகழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.\nகழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.\nஇடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.\nவலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.\nமார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.\nவயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.\nவயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nவயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.\nதொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக ���ருப்பான்.\nவலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.\nவலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.\nஇடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்.\nமுதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.\nமுதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.\nமுதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.\nஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.\nநெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.\nநெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.\nமூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.\nமூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.\nமேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.\nமோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.\nஇடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆ��்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.\nவலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.\nகழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.\nதலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.\nநெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.\nகாதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.\nஇடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.\nகண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.\nமூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.\nகாதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.\nநாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.\nகழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.\nஇடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.\nபெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.\nநெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.\nதொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.\nதொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.\nகண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.\nஉள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.\nபிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.\nஇடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.\nஇடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.\nஆதாரம் - நன்றி :- சாமுத்ரிகா லட்சணம் நூல்.\nவிஷுவல் மொழி ஆன்லைன் அகராதி - Visual Dictionary On...\nஇணைய உலவி தமிழ் மொழியில் - 2\nTamil Fonts - தமிழ் எழுத்துரு - 500 வகைகள்\nமச்ச ராசி பலன் - ஆண் & பெண்\nகணினி அலகு - பிட் - பைட் - மெகா பைட் - கிகாபைட் ....\nதமிழ் மொழி இலக்கணம் & பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:17:38Z", "digest": "sha1:5ETDENBPW6MGZQZHETY6XZ3DTYLUDMRL", "length": 2592, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கணினி செய்திகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கணினி செய்திகள்\n2019 தேர்தல் களம் Cinema Diversity & Inclusion Domains Mobile New Features Social Support Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress WordPress.com Writing gadai bpkb mobil gadai bpkb motor stock photos storytelling அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை சினிமா சுவாரஸ்யம் செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி பொது பொதுவானவை லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/04/blog-post.html", "date_download": "2019-03-24T23:30:46Z", "digest": "sha1:F2IRRJQLYWOQGS5C5I63NCQUZZNNZWXF", "length": 5784, "nlines": 76, "source_domain": "www.nationlankanews.com", "title": "ஐந்து பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதி பலி - Nation Lanka News", "raw_content": "\nஐந்து பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதி பலி\nயாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார்.\nகுறித்த சம்பவத்தில் ரதீஸ்வரன் (தயா) (49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (02) இரவு 7.00 மணியளவில் புறப்பட்ட இரவு தபால் சேவை புகையிரதம் புங்கன்குளம் புகையிரத நிலையத்தை கடந்து பயணித்துக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் பாவனைக்குட்படுத்தப்படாத புகையிரத கடவையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசீவல் தொழில் செய்யும் இவர் நெடுங்குளம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கிற்கு சென்று திரும்பியவேளை பொன்னம்பலம் ரயில் கடவையால் மோட்டார் வண்டியை உருட்டியவாறு கடக்க முயன்ற வேளை, ரயில் வருவதை அவதானித்து அவசரமாக கடக்க முயன்றுள்ளார்.\nஇவரது சடலம் பிரதே பரிசோதனைக்காக பொலிஸாரால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் ந��ந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/Editorial/katturai/Kaniyakkalai-1869941-55.html", "date_download": "2019-03-24T23:46:37Z", "digest": "sha1:5UJJTE6BY6U2SPD3VO7MIDAYIOSG5YOM", "length": 5784, "nlines": 75, "source_domain": "www.news.mowval.in", "title": "கணியக்கலை: 18,69,941 - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமுகப்பு செய்திகள் ஆசிரியர் பகுதி\nதமிழ் தொடர் ஆண்டு: 5120\nஇன்றைய இயல்பு எண்: இரண்டு\nநிருவாகம் இயல்பு நாளான இன்று வியத்தகு தமிழன், அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் பிறந்தநாள். அவர் உலகத் தமிழர் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வகையில் பாதித்திருப்பார். அவரோடான மலரும் நினைவுகளில் இன்று மகிழ்ந்திருப்போம்.\nஇயல்பு எண் இரண்டில் சூட்டிக் கொள்ள அழகான தமிழ்ப் பெயர்கள்: ஆதவன், அறமொழி.\nஅப்துல்கலாம் என்ற பெயரின் இயல்பு எண் ஏழு. இயல்பு கமுக்கவியல்.\nஇன்றைய பெருமிதத்திற்குரிய செய்தி: ஒட்டு மொத்த இந்தியாவையும் அணுவிஞ்ஞானியாகவும் பதினொன்றாவது இந்தியக்குடிஅரசுத் தலைவராகவும் பாரபட்சம் இல்லா மனிதராகச் சாதித்து கலக்கிய தமிழர், அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_414.html", "date_download": "2019-03-24T23:22:57Z", "digest": "sha1:46YAQ3IZQZCPOA5JKC25BUTMPA5Z7CEN", "length": 20099, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "அழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தாக்கு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » அழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தாக்கு\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தாக்கு\nடி.ராஜேந்தர் பொதுவாக எங்கு பேசினாலும் அவரது வசனங்களை வைத்து கலாய்த்து பதிவு செய்து மீம்ஸ்கள் போடுவது சமீபகாலங்களில் வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. மேலும் அவர் வாயில் இசை வாசிப்பது, தலைமுடி ஆட்டுவது போன்ற விஷயங்களால் அவர் நிறைய கலாய்க்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு பேசிய வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சிம்பு தன் அப்பா டி.ராஜேந்தரை பற்றி பேசும்போது...\"என் அப்பா மிகவும் சிறந்தவர். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளது. ஆனால், நிறைய பேர் அவரை வைத்து மீம்ஸ் உருவாக்கி கலாய்க்கிறார்கள். வாயில் இசை வாசிக்கிறார் என்று கலாய்க்கிறார்கள்.\nஉங்களால் அது முடியுமா, தலைமுடி ஆட்டுகிறார் என்கிறார்கள் இந்த வயசிலும் அவர் ஆட்டுகிறார். ஆனால் உனக்கு இந்த 20 வயசிலேயே முடி இல்லை. எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஏதாவது தோன்றும். ஆனால் ஒரே ஒரு பெண் தான் என்று வாழ்கிறார் என் அப்பா. நீ இப்போதே நிறைய போதைகளுக்கு அடிமையாகியிருப்பாய். ஆனால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. கிண்டல் செய்பவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் திறமை இல்லாதவன் தான் செய்கிறான். ஆனால் என் அப்பாவின் திறமையை அங்கீகரித்து மதித்தவர்களை நான் மதிக்கிறேன் வணங்குகிறேன்\" என்று சிம்பு மனம் உருக பேசியதை பார்த்த டி.ராஜேந்தர் கண் கலங்கினார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உ��வுக்கு அழைப்பது எப்படி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள...\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில���...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்ட��ப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-of-south-east-railway-003042.html", "date_download": "2019-03-25T00:01:47Z", "digest": "sha1:JNCHWTLA6GJYDJ2BR4SZGOQQC67UUZEK", "length": 11798, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "தென் கிழக்கு ரயில்வேயில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு | job recruitment of South East Railway - Tamil Careerindia", "raw_content": "\n» தென் கிழக்கு ரயில்வேயில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nதென் கிழக்கு ரயில்வேயில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nதென் கிழக்கு இரயில்வே பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென் கிழக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் .\nதென்கிழக்கு இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 1928 ஆகும். தென் கிழக்கு இரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க இருதி தேதி ஜனவரி 2 இறுதி தேதி ஆகும்.\nஇந்தியன் கிழக்கு இரயில்வேயில் பிட்டர், வெல்டர், எலக்ட்ரிசியன் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nஇந்திய இரயில்வேயில் விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு ஐடிஐ தொழிற் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கிணையான கல்வி நிருவனத்தில் படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க 15 வயது முதல் 24 வயது வரையுள்ளோர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க அந்தந்த பிரிவிற்கு ஏற்ப வயது வரம்வில் 3 வருடம் மற்றும் ஐந்து வருடம் என தளர்வு ஏற்படும். மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த அவசியமில்லை. அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\nதென்கிழக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அதிகாரப்பூர்வ த���த்தினை இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம். தென் கிழக்கு இரயில்வேயில் கல்வித்தகுதியை இணைத்து தேவையான தகவல்களை முறையாக இணைத்து விண்ணப்ப கட்டணத்துடன் செலுத்த வேண்டும். தென் கிழக்கு இரயில்வேயின் அதிகாரப்பூர்வ வேலை வாய்ப்பு அறிவிக்கை இணைப்பின்னை இங்கு இணைத்துள்ளோம். மேலும் ஆன்லைன் இணைய இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம்.\nமத்திய இரயில்வே பணிக்கு பனிரெண்டாம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2016/11/26/smile-is-the-key-of-success/", "date_download": "2019-03-25T00:17:12Z", "digest": "sha1:JJYJINGUFSHURKHYPND3L36HSBYXA7XT", "length": 7500, "nlines": 154, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "மகிழ்ச்சி வெற்றியின் சாவி – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nதன்னம்பிக்கை, தமிழ் தேசம், வெற்றியின் பாதை, Uncategorized\nவெற்றி என்ற வித்து கையகப் படாமல்\nதிணை விதைத்து பகை அறுத்த காலம் சென்று,\nபகை விதைத்து வினை அறுக்கும் காலம் ���ன்று..\nமறவாது பெற்றிருந்த சாவி மகிழ்ச்சி..\nகொஞ்சம் உன்னை தட்டிக்கொடுத்து செல்லடா என்று சொல்..\nநாதி இல்லை என்று பாதி உயிர் போய்விடின்,\nவெற்றியை யார் தான் பெற்றுச் செல்வது..\nஏனெனில் மகிழ்ச்சியின் வண்ணங்கள் உணராமையே..\nகூண்டிலே வாடும் பறவையின் சுதந்திரம் மகிழ்ச்சி..\nசுதந்தரப் பறவையின் சிறை வாசம் அல்ல மகிழ்ச்சி..\nபசியில் வாடும் உயிரின் பசி போக்கல் மகிழ்ச்சி..\nபுசிக்கின்ற உணவை பறித்தல் அல்ல மகிழ்ச்சி..\nஇதில் எந்த வகை சாவியை உங்கள் கரம் ஏந்தியுள்ளது..\nஏந்திய வகை சரியாக இருப்பின்,\nவெற்றியின் வாழ்க்கை உங்கள் வசமே..\nPrevious Post என் பாதையின் பதிவுகள்-2\nNext Post ஒத்தயிலே நிற்கிறாயே\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-02-27", "date_download": "2019-03-25T00:23:12Z", "digest": "sha1:TONMJVO2AVWXROE7F5SBNDPFAK6ZA3PF", "length": 14126, "nlines": 150, "source_domain": "www.cineulagam.com", "title": "27 Feb 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவிமானப்படை விரர் அபிநந்தன் ஜாதி பற்றி பேசி சர்ச்சை ஏற்படுத்திய நடிகை கஸ்தூரி\nஇயக்குனர் மணிரத்னத்திடம் ஆலோசகராக பணியாற்றிய விமானி அபிநந்தனின் தந்தை\nநடிகை சாய் பல்லவியின் தங்கை இவர் தானாம் புகைப்படம் வெளியானது, செம்ம க்யூட்\nஎனக்கு நண்பர்களே கிடையாது.. நாஞ்சில் சம்பத் உருக்கமான பேச்சு\nநாஞ்சில் சம்பத் சார் நாகர்கோயில் பக்கத்துல 4 ஏக்கர் இடம் வாங்கிதொலைங்க.. RJ பாலாஜி\nஇந்திய இளைஞர்கள் பற்றி ஆபாச நடிகர் ஜானி சின்ஸ் அதிர்ச்சி பேட்டி\nசிம்பு அனிருத் பெயரில் நடந்த பெரும் மோசடி\nவெற்றிகரமாக 50 லட்சத்தை தொட்ட த்ரிஷா\nஉலக புகழ் பெற்ற Porn நடிகர் ஜானி சின்ஸ் இந்திய இளைஞர்கள் குறித்து கூறிய அதிர்ச்சி தகவல்\nஇனி ஓவியாவுக்கு வேறமாறி ஆர்மி வரும்.. 90ml படம் பற்றி பெண்களின் கருத்து\nநடிகர் நெப்போலியனுக்கு பிடிவாரண்ட், நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாகிஸ்தானின் பிடியில் இந்திய விமானி\nமீண்டும் லொள்ளு சபா நிகழ்ச்சியா முதல் ஷோவிலேயே அஜித் தான்\nரஜினியின் 22 வருட சாதனையை முறியடித்த விஸ்வாசம்\nஇவர் தான் எனக்கு மது வாங்கி தருவார் மறுபடியும் பிரபல நடிகரை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி\n 17 வருடங்கள் கழித்து டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\nமேக்கப் இல்லாத தனது புகைப்படத்தை தைரியமாக வெளியிட்டிருக்கும் குஷ்பூ\nதிருமண பத்திரிகை கொடுத்த நடிகர் ஆர்யா - புகைப்படம் பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசிய முன்னணி நடிகர்\nமுன்கூட்டியே வெளியாகிறதா தளபதி-63 படம்\nபாம்பு போன்ற உடையில் மிக கவர்ச்சியாக மாறிய பிக்பாஸ் யாஷிகா\nதெய்வமகள் வாணி போஜன் அதிர்ச்சி முடிவு இனி சீரியல்களில��� வருவாரா இல்லையா\nதன் மீது வந்த வதந்திக்கு ஜெயம் ரவி கோபமான பதில்- ஏன்\nவிஸ்வாசம் டீமின் அடுத்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் ட்ரீட்\nபாகிஸ்தான் பிடியில் தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தன் - சினிமா பிரபலங்களின் அதிர்ச்சி கருத்து\nநேற்று நாடே கொண்டாடும்போது பயந்தேன்: நடிகை டாப்ஸி உருக்கம்\n இவர்கள் நினைத்தால் தடுக்கலாம்: நடிகர் மாதவன் வேண்டுகோள்\nசிம்பு, அனிருத் பெயரில் நடந்த நூதன மோசடி போலி ஆசாமியிடம் சிக்கி சீரழிந்த பரிதாபம்- முழுவிவரம் இதோ\nசேரன் இயக்கியுள்ள திருமணம் படத்தின் இரண்டு நிமிட காட்சி\nஷாலினி அஜித்திடமும் இப்படி ஒரூ சூப்பர் ஸ்பெஷல் இருக்கிறதாம் கொண்டாடும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்\nகாலம் கடந்தும் சுப்ரமணியபுரம் படத்திற்கு வட இந்திய மண்ணில் கிடைத்த பெருமை\nமேடையில் நடுவர்களை அலறவிட்ட பிரபல பாடகர் டிவி நிகழ்ச்சியில் உயிரோடு விளையாடும் ஷாக் மொமண்ட்\nதில்லுக்கு துட்டு-2, LKG படங்களின் வசூல்- காமெடி நடிகர்களின் அசுர பாய்ச்சல்\nசிங்கம்-2 படத்தின் வசூல் என்ன தெரியுமா சூர்யா திரைப்பயணத்தின் ஆல் டைம் பெஸ்ட்\nவிஜய், அஜித்துடன் நடித்த பிரபல நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\nசிம்பு எமோஷ்னலாக டப்பிங் பேசிய வீடியோ - அழுதேவிட்டார்\nடப்பிங் தியேட்டரில் கதறி அழுத சிம்பு, எந்த படத்திற்கு தெரியுமா\nசிவகார்த்திகேயனை என் படத்தில் வேண்டாம் என்றேன், மேடையிலேயே சொன்ன முன்னணி இயக்குனர்\nஎல்லோரையும் ஆடவைத்த ரவுடி பேபி மீண்டும் ஒரு சூப்பர் சாதனை இதோ\nதமிழகத்தில் இத்தனை இடங்களில் விஸ்வாசம் 50வது நாள் சிறப்பு காட்சியா முழு தியேட்டர் லிஸ்ட் இதோ\nமுதலிரவில் நடந்ததை சொல்லும் பெண், 90ML படத்தின் மீண்டும் ஒரு சர்ச்சை டீசர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/jul/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-15-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2957397.html", "date_download": "2019-03-24T23:43:42Z", "digest": "sha1:BMBNLCSYIDHZNKZ4MNJXKVE2X4J5H7WE", "length": 9351, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ள���களில் சிறப்பு வகுப்புகள்!: ஜூலை 15 முதல் தொடங்கும்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nவாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்: ஜூலை 15 முதல் தொடங்கும்\nBy DIN | Published on : 11th July 2018 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.\nஇந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பொது நூலகத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 4,600-க்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பொது நூலகத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். உறுப்பினராகச் சேரும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.\nஜூலை 15 முதல் தொடங்கும்: இது குறித்து பொது நூலகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை-15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை வாசிப்பு மாதமாகக் கொண்டாடப்படும். இந்த ஒரு மாதத்தில் பள்ளிகளில் ஒரு நாள் ஒரு வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் வாசிக்க வாய்ப்பு வழங்கப்படும். ஒரு சுற்று வாசிப்பு முடிவடைந்ததும் மீண்டும் அடுத்த சுற்று தொடங்கும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் இந்த வகுப்புகள் நடைபெறும்.\nஇந்த நேரத்தில் நன்னெறிக் கதைகள், படக் கதைகள், பொது அறிவு, தலைவர்கள் வரலாறு உள்பட பல்வேறு வகையான நூல்கள் பள்ளிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் அரசு நூலகங்களிலிருந்து நூலகர்கள் மூலம் மாணவர்க��ுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர தற்போது 14 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நடமாடும் நூலக வாகனங்களை 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/natrinai", "date_download": "2019-03-24T23:57:41Z", "digest": "sha1:AKSG6GEKI3FITLZHOBSZRKSKUSDGNRNM", "length": 12223, "nlines": 379, "source_domain": "www.panuval.com", "title": "நற்றிணை", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஇல்லறம் / உறவு (1)\nஉடல்நலம் / மருத்துவம் (1)\nவாழ்க்கை / தன் வரலாறு (2)\nகுற்றமும் தண்டனையும் எம்.ஏ சுசிலா Kutramum thandanaiyum dostoevsky (1)\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts )\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts ) :முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன..\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்)\nமுத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயண..\nஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு : 1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்நவீனத் தமிழ் இலக்கியத்..\nஅசடன் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி(தமிழில் - எம். ஏ. சுசீலா):தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடி..\nஅப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்\nஅப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்(சிறுகதைகள் - குறுநாவல்கள்): ..\nஅம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152618-dmk-released-lok-sabha-and-by-election-candidate-list.html", "date_download": "2019-03-24T23:13:58Z", "digest": "sha1:BCBD2C54YZPZVOOOPNSVFBKVDAH5B6SF", "length": 20350, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "``கலைஞர் போட்டியிடுகிறார் எனப் பணி செய்யுங்கள்” - தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்! | dmk released lok sabha and by election candidate list", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:56 (17/03/2019)\n``கலைஞர் போட்டியிடுகிறார் எனப் பணி செய்யுங்கள்” - தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்\nதி.மு.க-வுக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளை உறுதிசெய்து எண்ணிக்கை அளவிலான தொகுதிகளை முடிவுசெய்தது என்னமோ அ.தி.மு.க தான். ஆனால் அதற்குப் பின்னர், கூட்டணியை முடிவுசெய்த தி.மு.க, அந்தக் கட்சிகளுக்கும் தொகுதிகளை இறுதிசெய்து வேகம் காட்டியது. இதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள், வேட்பாளர்களின் பட்டியலையும் விறுவிறுப்பாக அறிவித்துவருகின்றன. தி.மு.க சார்பில் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணல் முடிந்து இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். முன்னதாக வேட்பாளர் பட்டியலை அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றவர், கூடவே பொதுச்செயலாளர் க.அன்பழகனை சந்தித்தும் ஆசி வாங்கினார்.\nஅதன்பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து தொகுதிகளை பங்கிட்டுள்ளோம். பங்கிட்டோம் என்பதை விடப் பிரித்துக்கொண்டுள்ளோம் எனக் கூறலாம். தொண்டர்கள் கலைஞர் போட்டியிடுகிறார் எனப் பணி செய்யுங்கள்\" எனக் கூறி வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார். அதன்படி, ``கள்ளக்குறிச்சி - பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி; வேலூர் - துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்; நீலகிரி - ஆ.ராசா; தஞ்சாவூர்- S.S. பழனிமாணிக்கம்; கடலூர் - டி.ஆர்.ரமேஷ்; ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு; பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்; திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை; தூத்துக்குடி - கனிமொழி; மயிலாடுதுறை - ராமலிங்கம்; திருநெல்வேலி ஞானதிரவியம்; திண்டுக்கல் - வேலுச்சாமி; வடசென்னை - கலாநிதி வீராசாமி; தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்; மத்திய சென்னை - தயாநிதி மாறன்; அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்; தர்மபுரி - எஸ். செந்தில்குமார்; காஞ்சிபுரம் - ��ெல்வம்; சேலம் - பார்த்திபன்; தென்காசி - தனுஷ்குமார்\" என்றார்.\nஇதேபோல் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள்: திருவாரூர் - பூண்டி கலைவாணன்; சாத்தூர் சீனிவாசன்; குடியாத்தம் - காத்தவராயன்; பெரம்பூர் - ஆர்.டி.சேகர்; தஞ்சை - டி.கே.ஜி. நீலமேகம்; பூந்தமல்லி - கிருஷ்ணசாமி; திருப்போரூர் - செந்தில்வர்மன்; ஆம்பூர் - விஸ்வநாதன்; அரூர் - கிருஷ்ணகுமார்; ஆண்டிப்பட்டி - மகாராஜன்; பரமக்குடி - சம்பத்குமார்; சோளிங்கர் - அசோகன்; ஓசூர் - சத்யா; மானாமதுரை - இலக்கியதாசன் உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர்.\n`செம பீலிங் வித் மச்சான் தோனி, மாப்ள ரெய்னா' - முஸ்தபா... முஸ்தபா... பாடும் ஹர்பஜன் சிங்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=12", "date_download": "2019-03-25T00:34:45Z", "digest": "sha1:MBSBUCP7PWKJF3LSUZFVYYCZ6RQ37TOZ", "length": 11925, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஎதிலும் சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாகத் திறனும் உடைய உத்திர நட்சத்திர அன்பர்களே இந்த குரு பெயர்ச்சியால் நல்ல சுமுகமான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள். சுபச் செய்திகளும் வரலாம். உண்மையான உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுமுகமான உறவு இருக்கும். இதனால் உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இவை அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.\nதொழில் செய்பவர்களுக்கு சில சவாலான சூழ்நிலைகள் அமையும். ஆனாலும் குருபகவானின் துணையால் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இதனால் உங்கள் புகழ் மட்டுமின்றி தொழிலும் லாபத்தை நோக்கி உயரும். உத்யோகஸ்தர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வேலையை விட்டு இடையில் நின்றவர்கள் மீண்டும் தொடருவார்கள். பெண்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பயணத்தின் போது கவனமாக இருப்பது அவசியம். சோம்பல் நீங்கும்.\nபிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள். மாணவர்கள் வெளியூர் சென்று சில சான்றிதழ் படிப்புகளை படிப்பீர்கள். இது உங்களின் எதிர்கால வேலைக்கு உதவிகரமாக இருக்கும். அரசியல்துறையினர் வார்த்தைகளை சரியான முறையில் பிரயோகப்படுத்துவது அவசியம். தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்தாலே சில பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு உங்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும். பிரபலங்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.\nபழைய கோயில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்���ுவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/10/love.html", "date_download": "2019-03-24T23:14:49Z", "digest": "sha1:EYD42F43R553OX43GHY4L3LOQEZ2LROP", "length": 19092, "nlines": 102, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: LOVE", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nகாதலில் உங்கள் குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.\nஉ+ம் 2.2.1969 2+2+1+9+6+9+=29 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 2+9=11 1+1=2 இதுதான் இவருடைய காதல் எண் {love number}\nலவ் நம்பர் - 1 - சின்னம் - மான்\nபெண்:- வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்\nஆண் :- காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி காண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்\nலவ் நம்பர் - 2 - சின்னம் - பட்டாம்பூச்சி\nபெண் :- கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.\nஆண் :- நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.\nலவ் நம்பர் - 3 - சின்னம் - மீன் தின்னி பிராணி (Otter)\nபெண் :- ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.\nஆண் :- ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்\nலவ் நம்பர் - 4 - சின்னம் - தேனீ\nபெண்:- உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.\nஆண் :- நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடை��வர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.\nலவ் நம்பர் - 5 - சின்னம் - குருவி\nபெண் :- பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர். இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.\nஆண் :- பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்\nலவ் நம்பர் - 6 - சின்னம் - வாத்து\nபெண் :- குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .\nஆண் :- காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.\nலவ்நம்பர் - 7 - சின்னம் - ஆந்தை\nபெண் :- உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற���றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.\nஆண் :- சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.\nலவ்நம்பர் - 8 - சின்னம் - எறும்பு\nபெண் :- களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.\nஆண் :- காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூகஅந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.\nலவ் நம்பர் - 9 - சின்னம் - கீரிப்பிள்ளை\nபெண் :- இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.\nஆண் :- உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உ��்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.\nBlood Donors - குருதி கொடையாளர்கள்\nவேலை தேடலாம் இணையதளம் மூலம் இலவசமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/date/2018-04-15", "date_download": "2019-03-25T00:32:07Z", "digest": "sha1:XTRQELUEQTGVZ4BU55GPSYUK7ZFJJPAH", "length": 15696, "nlines": 210, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "Browse by Week | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇலக்கியம்/ கவிதை: மாண்பு தரும் மகிழ்ச்சி\nஇலக்கியம்/ கவிதை: நினைவு கூரும்\nஇராணி பெளசியா- கல்லளைஒரு புன்னகையில்நூறு...\nசினிமா: விஜய்க்கு மனைவியாக நடித்தவர் சீரியலுக்கு வந்த கதை\nகாவலன்’ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்த நடிகை...\nகட்டுரை: வீட்டுவேலைத் தொழிலாளர்களை பாதுகாக்க வருகிறது சட்டம்\nவீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் பதிவு...\nசினிமா: ராதிகா ஆப்தே கொளுத்திப் போட்ட திரியை பெரு நெருப்பாக மாற்றிய ஸ்ரீரெட்டி\nசினிமாவில் ஒரு நடிகை உச்சத்தை தொட வேண்டுமென்றால்...\nசினிமா: காதலும் கற்று மற\nசில வருடங்களுக்கு முன்பு பிரபுதேவாவும்...\nசினிமா: சன்னிலியோனை நமது நடிகைகள் பின்பற்றுவார்களா\nசமீபத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது...\nஅரசியல்: 'கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன்'\nவடிவேல் சக்திவேல்கேள்வி : உங்களைப் பற்றிக்...\nசினிமா: புதுசிலிருந்து பழசுக்கு மாறும் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவின் படப்பபிடிப்பு, புதுப்பட வெளியீடு...\nகட்டுரை: தமிழர்கள் அறிவியல் ரீதியில் கொண்டாடும் இனிய பண்டிகை\nஎஸ்.பாபுசித்திரை முதல் நாள் தமிழ் வருடப்...\nகட்டுரை: அற்புதங்களையும் - அதிசயங்களையும் தாங்கி நிற்கும் புனித பூமி ஜோர்தான்\nலோரன்ஸ் செல்வநாயகம்.(படங்கள் : கிண்ணியா...\nஅரசியல்: மாற்று அரசியல் முன்னெடுப்பை தந்திரமாகத் தவிர்க்கும் தமிழ்த் தரப்பு\n“தமிழ்ச் சமூகத்துக்கு மாற்று அரசியல்...\nமலையகம: பத்தனை பூங்கந்தை தோட்டம்\nடி. சுரேன்- தலவாக்கலைநுவரெலியா பிரதேச செயலக...\nகட்டுரை: பெண்களின் உரிமைகளை அடுத்த நகர்வு���்கு பயன்படுத்த வேண்டும்\nதமிழில் : வயலட்கேள்வி: உள்ளூராட்சி மன்றங்களுக்கான...\nமலையகம: அரசியல் உரிமை பெற்றிருக்கும் தோட்ட மகளிருக்கு தலைமைத்துவ பயிற்சி மிகவும் அவசியம்\nபெருந்தோட்டப் பெண்களின் பொருளாதார நிலைமை, நில,...\nமலையகம: பெருந்தோட்டங்களுக்குள் பிரதேச சபைகள் என்ன செய்யப்போகின்றன\nசி.கே. முருகேசுஉள்ளூராட்சி மன்றத் தேர்தலின்...\nபுனைவு/ சிறுகதை: இணைத்து வைத்த புத்தாண்டு\nஎஸ். இலங்கேஷ்- பண்டாவளைஆட்கள் குறைவாக...\nகட்டுரை: வியாபாரமாகியுள்ளதா நுண்கடன் திட்டம்\n நுண்கடன் திட்டம் என்றால் என்ன\nபுனைவு/ சிறுகதை: திசைமாறிய பறவைகள்\nமதியம் நண்பகல் சுமார் பன்னிரெண்டு மணியிருக்கும்...\nஇலக்கியம்/ கவிதை: புலர்க புத்தாண்டே\nகிண்ணியா லத்தீப் ஏ. றஹீம்புல்லர்கள்-...\nஇலக்கியம்/ கவிதை: தமிழ் மகளே சித்திரையே\nஇலக்கியம்/ கவிதை: அதிமிக கொடியது\nஆசிரியர் தலையங்கம்: மனநிலையில் மாற்றம் வேண்டும்\nசித்திரைப் புத்தாண்டு:- விளம்பி வருடம் நேற்றுப்...\nசெய்திகள்: 14,00,000 மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு சமுகம்\nசாய்ந்தமருது குறூப் நிருபர்நாட்டில் உள்ள...\nசெய்திகள்: வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான விமோசனம்\nஅருள் சத்தியநாதன் சட்ட வரையறைக்குள் வராத...\nசெய்திகள்: ஜனாதிபதி இலண்டன் பயணம்\nஇலண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின்...\nசெய்திகள்: நல்லாட்சி அரசாங்கம் 2020வரை தொடரும்\nஎம். ஏ. எம். நிலாம்நம்பிக்ைகயில்லாப்...\nசெய்திகள்: எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர எந்தக்கட்சிக்கும் தார்மீக உரிமை இல்லை\nவர்த்தகம்: தகைமையுடைய மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசிக்க செய்யும் ஸ்ரீ லங்கா டெக்னொலொஜிகல் கம்பஸ் (SLTC)\nஸ்ரீலங்கா டெக்னொலொஜிகல் கம்பஸ் (SLTC) தனது...\nவர்த்தகம்: இருதய 640 slice CT scanner ஐ நிறுவியுள்ள Leesons ஹொஸ்பிட்டல்\nகம்பஹாவில் முன்னணி சுகாதார பராமரிப்பு சேவைகளை...\nவர்த்தகம்: 30 வருட பூர்த்தியைக்கொண்டாடும் செலான் வங்கி\nமக்களுக்கும் வியாபாரங்களுக்கு வலுவூட்டுவதில் 30...\nவர்த்தகம்: மேர்ச்சன்ட் வங்கியின் MBSL \"விதுபியச” சமூக பொறுப்புணர்வு திட்டம்\nஇலங்கை வங்கியின் துணை நிறுவனமான மேர்ச்சன்ட்...\nவர்த்தகம்: இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாக NDB தெரிவு\nகெளரவமிக்க குளோபல் பினான்ஸ் சஞ்சிகையினால் (Global...\nவிளையாட்டு: 21வது பொதுநலவாய விளையாட்டு ���ன்று நிறைவு\nஎம். எஸ். எம். ஹில்மிஅவுஸ்திரேலியா கோல்கோஸ்ட்டில்...\nவிளையாட்டு: அக்கானி சிம்பைன்- − மிச்செலி லீ ஆஹெ 100 மீற்றரில் அதிவேக வீரர்கள்\nபொதுநலவாய விளையாட்டு விழாவின் 21ஆவது...\nபத்திகள்: சமூக ஊடகம் வரமா, சாபமா\nசமூக ஊடகத்தைப் பற்றி எத்தனை தடவை...\nபத்திகள்: நல்லாட்சியில் நீடிக்கும் இழுபறி; சு.க கூட்டத்தில் காரசாரம்; மூன்றாக பிளவடைகிறது சு.க\nமிகுந்த பரபரப்பான சூழலில் சுதந்திரக் கட்சி மத்திய...\nராமண்ணே“என்ன முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு...\nரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின்...\nமாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா\nபெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் குறித்ததான ஆய்வு ரீதியிலான...\nஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்\nமதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம்...\nஎத்துணை அற்புதமான வார்த்தை ‘வீடு திரும்புதல்’ தின்னும்...\nஒருநாள் கமல் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான்....\nதொலைக்காட்சியில் நாடகமொன்று போய்க்கொண்டிருந்தது. சியாமளா தனது...\nமனித உரிமை பிரேரணைகள் தமிழருக்கானது மட்டுமல்லஅரசாங்கத்தின் இணை...\nஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்...\nவனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்\nகெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்\nமெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/category/movie-trailers/", "date_download": "2019-03-25T00:06:32Z", "digest": "sha1:7NTAOUDEICOZRQAW4L5UYO6W3DWN6MDK", "length": 8408, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Movie Trailers", "raw_content": "\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\nசோனியா அகர்வால் நடிக்கும் ‘தனிமை’ படத்தின் டீஸர்\n‘நட்பே துணை’ படத்தின் டிரெயிலர்..\nஇயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக���ஸ்’ படத்தின் டிரெயிலர்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:03:48Z", "digest": "sha1:IDECZLTJPITKXMEJ6ZQ7V5ZVWRBUPDKY", "length": 8577, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை மகிமா நம்பியார்", "raw_content": "\nTag: actor vikram prabhu, actress mahima nambiar, asura guru movie, asuru guru movie teaser, director rajdeep singh, அசுரகுரு டீஸர், அசுரகுரு திரைப்படம், இயக்குநர் ராஜ்தீப் சிங், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை மகிமா நம்பியார்\n1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீசர்\nகாமன்மேன் பிரசன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\nநடிகை மகிமா நம்பியார் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் – சினிமா விமர்சனம்\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளரான...\n‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இசை உருவாக்கம்..\nரசிகர்களை திகிலடைய வைக்கப் போகும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம்..\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளரான...\nகொடி வீரன் – சினிமா விமர்சனம்\nகம்பெனி புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nநர்ஸ் வேடத்தில் மகிமா நம்பியார்..\nதரமான கதையம்சங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அதன்...\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் ச���ர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-shankar-tweets-about-thala-ajith/", "date_download": "2019-03-24T23:34:40Z", "digest": "sha1:VLBMIN7BAYUIQBWOTHM74Q7HLUB26NSP", "length": 9794, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகுது தமிழக ஆல்- ரவுண்டர் விஜய் ஷங்கரின் தல அஜித் பற்றிய ட்வீட் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவைரலாகுது தமிழக ஆல்- ரவுண்டர் விஜய் ஷங்கரின் தல அஜித் பற்றிய ட்வீட் \nவைரலாகுது தமிழக ஆல்- ரவுண்டர் விஜய் ஷங்கரின் தல அஜித் பற்றிய ட்வீட் \nமிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். மேலும் தமிழக டி 20 அணியின் தலைவரும் இவரே. அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் அணியின் முக்கிய வீரர்.\nஇந்திய ஏ அணி, மற்றும் ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடியதன் காரணமாகவே இவரை டெஸ்ட் அணியில் சேர்த்தனர். எனினும் இவரது அறிமுகம் நடந்தது என்னவோ ஸ்ரீ லங்காவில் நடந்த டி 20 போட்டியான நிதாஸ் கோப்பையில் தான். என்ன தான் பேட்ஸ்மேனாக இருந்த போதிலும், இந்தியா டீம்மில் பௌலர் ரோல் தான் வழங்கப்பட்டது. லீக் போட்டிகளில் மேன் ஆப் தி மேட்ச் விருதும் பெற்றார். எனினும் பைனல் போட்டியில் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஓவரில் இவர் தடுமாறியது தான் பலரின் நினைவில் பதிந்துவிட்டது.\nஐபில் போட்டிகளை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்துள்ளார். ஹைதராபாத் அணிக்காக ஒரு சில போட்டிகளில் நன்றாகவும் ஆடினார். இம்முறை டெல்லி அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. கம்பிரிடம் இருந்து ஷ்ரேயாசுக்கு தலைமை பொறுப்பு மாறியதும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனி ஆளாக சி எஸ் கேவுக்கு எதிரான போட்டோயிலும் கலக்கினார்.\nஇந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் ” மிகவும் இளகிய மனதுடையவர், மற்றும் பல இளசுகளின் ரோல் மாடல் ஆக இருப்பவர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் ” என்று டீவீட்டியுள்ளார்.\nஇந்த ஒற்றை ட்வீட் 9000 க்கு மேல் லைக்கும், 4000 துக்கும் மேல் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/166438?ref=all-feed", "date_download": "2019-03-25T00:28:27Z", "digest": "sha1:26M5Q2MXUEEV7DE4I6W2U3DFF5PZCQEA", "length": 6805, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "சிங்கம்-2 படத்தின் வசூல் என்ன தெரியுமா! சூர்யா திரைப்பயணத்தின் ஆல் டைம் பெஸ்ட் - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்��ு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசிங்கம்-2 படத்தின் வசூல் என்ன தெரியுமா சூர்யா திரைப்பயணத்தின் ஆல் டைம் பெஸ்ட்\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய மார்க்கெட் கொண்டவர் சூர்யா. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட முன்னணியில் இருந்தவர்.\nஅந்த நேரத்தில் வெளிவந்து மெகா ஹிட் படம் தான் சிங்கம்-2. இந்நிலையில் இன்றைய ரீவேண்ட் பகுதியில் சிங்கம்-2 படைத்த வசூல் சாதனையை பார்ப்போம்.\nதமிழகம்- ரூ 61 கோடி\nகர்நாடகா- ரூ 7.65 கோடி\nகேரளா- ரூ 8.3 கோடி\nவெளிமாநிலம்- ரூ 2.14 கோடி\nவெளிநாடுகள்- ரூ 27 கோடி\nதெலுங்கு- ரூ 16.55 கோடி\nமொத்தம்- ரூ 123 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/07130402/Surprise-Village.vpf", "date_download": "2019-03-25T00:16:35Z", "digest": "sha1:BBTRGYU76OGIGDOYRWC6ZFM7QUZYWOYR", "length": 8371, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Surprise Village || ஆச்சரிய கிராமம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nருமேனியாவின் பானட் மலைத் தொடர்களில் இருக்கிறது அழகான எபின்தல் கிராமம். இங்கே செக் இன மக்கள் வாழ்கிறார்கள்.\nஉலகிலேயே த��ருட்டு நடைபெறாத இடமாக எபின்தல் கிராமம் திகழ்கிறது ஏனெனில் இங்கு குற்றங்களே நடைபெறுவதில்லையாம்.\nகுறிப்பாக திருட்டுக் குற்றம் என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாது அதனால் இந்த ஊரில் காவல் நிலையமே கிடையாது.\nகிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலி, சுவர், தந்திக் கம்பம் போன்றவற்றில் பைகளும் பணமும் வைக்கப்படுகின்றன. இந்த பையில் எவ்வளவு பணம் இருந்தாலும், யாரும் எடுக்க மாட்டார்களாம்.\nஊருக்குள் ரொட்டி கொண்டு வருபவர் மட்டும் பணத்தை எடுத்துக் கொண்டு ரொட்டியை வைத்துவிட்டு செல்கிறார். அந்தளவிற்கு கட்டுப்பாடான கிராமம் அது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை\n2. இந்து சிறுமிகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம், இம்ரான் விசாரணைக்கு உத்தரவு\n3. அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதா விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல்\n4. நியூசிலாந்து மசூதிகள் தொழுகைக்காக மீண்டும் திறப்பு\n5. அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/11/ceo.html", "date_download": "2019-03-24T23:37:29Z", "digest": "sha1:FK2SPGM5KUEFZBPCSTY3JMWTSSX6DEC3", "length": 11307, "nlines": 37, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சென்னையில் சாதாரண வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில் படுத்து தூங்கினேன்’: கூகுள் CEO சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமி��்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled சென்னையில் சாதாரண வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில் படுத்து தூங்கினேன்’: கூகுள் CEO சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி\nசென்னையில் சாதாரண வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில் படுத்து தூங்கினேன்’: கூகுள் CEO சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி\nஎன் இளமைக் காலத்தில் சென்னையில் சாதாரண வீட்டில்தான் வளர்ந்தேன், தரையில்தான் படுத்துத் தூங்கினேன் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்தியரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்த சுந்தர் பிச்சை காரக்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பையும், அதன்பின் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப் பட்டம் பயின்றார். அதன்பின் பென்சில்வேனியா வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டத்தையும் சுந்தர் பிச்சை பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த சுந்தர் பிச்சை படிப்படியாக உயர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் 2015-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்குக் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை நேற்று பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் தனது இளமைக்காலத்தில் சென்னை வாழ்க்கையை உருக்கமாதத் தெரிவித்துள்ளார்.\nஅதில் சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது:\n''இன்று நான் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறேன். ஆனால் எனக்குள்ளும் எளிமையான வாழ்க்கை இருந்தது. இன்றைய வாழ்க்கை முறையோடு, உலகோடு ஒப்பிடும்போது, அந்த வாழ்க்கை மிகவும் அழகானது. சென்னையில் மிகவும் சாதாரண சிறிய வாடகை வீட்டில் என் என் பெற்றோருடன் வாழ்ந்தேன். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் அனைவரும் தரையில்தான் படுத்து உறங்குவோம். நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் திடீரென பஞ்சம் ஏற்பட்டது, அதை நினைத்து நாங்கள் கவலைப்பட்டோம், பயந்தோம். அந்தப் பஞ்சத்தின் அச்சம் காரணமாகவே இன்றுகூட நான் தூங்கும்போது, ஒரு பாட்டில் தண்ணீர் இல்லாமல் தூங்கியதில்லை. என்னுடைய வீட்டில் ஃபிரிட்ஜ் கூட கிடையாது. ஆனால், மற்ற வீடுகளில் இருந்து. நீண்டகாலத்துக்குப் பின்புதான் நாங்கள் ஃபிரிட்ஜ் வாங்கினோம். அது மிகப்பெரிய கதை.\nசிறுவயதில் எனக்குப் படிக்க அதிகமான நேரம் இருந்தது. அதனால், கையில் கிடைத்த புத்தகங்களைப் படித்தேன். சார்லஸ் டிக்கென்ஸ் புத்தகங்களை அதிகமாகப் படித்தேன். நண்பர்களுடன் செலவிடுவது, சென்னையில் தெருவில் கிரிக்கெட் விளையாடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவைதான் என்னுடைய இளமைக் கால வாழ்க்கை.\nநான் படிக்கும் காலத்தில் கம்ப்யூட்டரையும், கம்ப்யூட்டர் லேப்பையும் பார்த்த அனுபவம் இன்று சுவாரஸ்யமானது. அப்போதெல்லாம் கம்ப்யூட்டரை இயக்குவது என்பது பெரிய விஷயம். நான் படிக்கும் காலத்தில் ஏறக்குறைய நான் 4 முறை கம்ப்யூட்டரை இயக்கி இருப்பேன்''.\nஇவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்தார்.\nசமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது குறித்து சுந்தர் பிச்சையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், ''உலகம் முழுவதிலும் உள்ள கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்னும் நாங்கள் மேம்பட்ட நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டோம், சில தவறுகள் இருப்பதையும் உணர்தோம். தவறுகளைச் சரிசெய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் வகுத்து வருகிறோம்'' என சுந்தர் பிச்சை தெரிவித்தார்.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-20-53?start=40", "date_download": "2019-03-24T23:52:23Z", "digest": "sha1:XY2GCAVXPNLQAO5WQP74HERTZTYN2KWD", "length": 9152, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "பாலியல் குற்றங்கள்", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nகுற்றவாளியை பாதுகாக்கும் ஊரிஸ் கல்லூரி\nகுழந்தைகளைக் குதறும் மிருகங்களும் குட் டச், பேட் டச் முட்டாள்களும்\nசமூகமும், சமூகத்தை எதிர்கொள்ளும் பெண்களும்\nசர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி - கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை\nசாலியமங்கலம் கலைச்செல்வியின் படுகொலை - ஒரு பார்வை\nசிம்பு என்ற ‘மகா கலைஞனை’ நாம் அவமதிக்கலாமா\nசிறுதெய்வ வழிபாடு - ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்\nசிறுமி ராஜலட்சுமியின் கழுத்தறுத்து கொன்ற முதலியார் சாதிவெறி\nசிவகங்கை சிறுமி பாலியல் வன்முறை வழக்கினை சீர்குலைக்கும் சி.பி.சி.ஐ.டி.\nசென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் திவிக சார்பில் புகார்\nசெளமியாவின் மரணத்தினை ஒட்டி உண்மை அறியும் குழு அறிக்கை\n உன் அம்மணத்துக்கு அசிங்கம் என்று பேர் வை\nபக்கம் 3 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/08/61.html", "date_download": "2019-03-24T23:08:31Z", "digest": "sha1:6BCIG66SCAM5WPXDMORV2WXF3EVHZX4B", "length": 3795, "nlines": 128, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 61 )", "raw_content": "\nஎனது மொழி ( 61 )\nஒரு யானையினால் எது முடியுமோ அதைச் செய்ய அதனினும் சிறிய எந்த உயிரினத்தாலும் முடியாது.\nஅதேபோல் ஒரு எறும்பினால் செய்யக்கூடியத்தை அதனினும் பெரிய எந்த உயிரினத்தாலும் செய்ய முடியாது.\nஇயற்கையின் நோக்கில் ஒவ்வொரு உயிரும் சமமான முக்கியத்துவம் கொண்டதே\nஎனது மொழி ( 63 )\nஎனதுமொழி ( 62 )\nதமிழும் தமிழ்நாடும் ( 3 )\nஎனது மொழி ( 61 )\nஎனது மொழி ( 60 )\nஉணவே மருந்து ( 32 )\nபல்சுவை ( 7 )\nயோகக் கலை ( 4 )\nஉணவே மருந்து ( 31 )\nஉணவே மருந்து ( 30 )\nகடவுளும் மதமும் ( 2 )\nவிவசாயம் ( 35 )\nவிவசாயம் ( 34 )\nஉணவே மருந்து ( 29 )\nஎனது மொழி ( 59 )\nஅண்டவெளி ( 1 )\nஎனது மொழி ( 58 )\nஉணவே மருந்து ( 28 )\nஅரசியல் ( 17 )\nஞானிகள் ( 1 )\nவிவசாயம் ( 32 )\nசிறுகதைகள் ( 10 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசி��ல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/06/blog-post.html", "date_download": "2019-03-25T00:36:29Z", "digest": "sha1:GCDHQU2KLZZHKKRSRAN4467RZYCQ37WB", "length": 36180, "nlines": 172, "source_domain": "www.padalay.com", "title": "படலை: நாயகிகள்", "raw_content": "\nஎங்கள் அலுவகத்தில் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அல்லது இருக்கிறார்கள். ஒருத்தி பெயர் லூசி. மற்றையவள் கிரேஸ். நிறுவனத்தின் உரிமையாளர்கள் வளர்க்கும் நாய்கள் அவர்கள். இருவருமே அவுஸ்திரேலிய ஷெப்பர்ட் வகை. லூசிக்குப் பத்து வயது ஆகிறது. அனுபவம் நிறைந்தவள். புலோண்ட் முடி. கிரேஸுக்கு இரண்டு வயதுதான். கறுப்பு வெள்ளை. ஒரு இளம் நாய்க்குரிய துடிப்பும் விட்டேற்றியும் பரபரப்பும் அவளிடம் எப்போதுமே குடிகொண்டிருக்கும்.\nநான் அந்த அலுவலகத்துக்கு முதன்முதலாக நேர்முகத்தேர்வுக்கு உள்ளே நுழையும்போது லூசியும் கிரேசும்தான் குரைத்தபடி என்னை வரவேற்றார்கள். நேர்முகத்தேர்வுக்கேயுரிய சிறு பதட்டத்தோடுதான் உள்ளே நுழைந்தேன். நாய்கள் குரைத்ததும் “என்னடா ரிசல்ட் இப்பவே வந்துட்டுதா” என்று சிறு அதிர்ச்சி. பின்னாலேயே வந்த நிறுவன உரிமையாளர் அவ்விருவரையும் அதட்டி, நட்போடு என்னை உள்ளே அழைத்ததும் நிலைமை சுமூகமாகிவிட்டது. இவ்வாறான முதல் அறிமுகங்களின்போது பொதுவாக காலநிலையைத்தான் எடுத்துப்பேசுவதுண்டு. அன்றைக்கு லூசியும் கிரேசியும் பேசுபொருள் ஆனார்கள்.\n\"டோண்ட் பி ஸ்கெயார்ட். தே ஆர் குட் டோக்ஸ்\"\n“ந நா, ஐ ஜஸ்...ட் லவ் டோக்ஸ்\nபச்சைப்பொய். நான் வளர்த்த ஜிம்மி, ஹீரோ, சீஸர் நாய்களைத் தவிர வேறு எந்த நாய்களையும் என்றைக்குமே எனக்குப் பிடித்ததில்லை. குறிப்பாகச் சில நாய்களை என் வாழ்க்கை முழுதும் என்னால் மறக்க இயலாது. குமாரசாமி வீதியில் ஒரு நாய் இருந்தது. ஒரு சிறிய ஒல்லிக் கறுவல் நாய். சண்முகநாதன் மிஸ் காலை ஐந்தரைக்கு ஆங்கில வகுப்பு வைப்பார். கார்த்திகை, மார்கழி என்றால் அந்த நேரம் கும்மிருட்டாக இருக்கும். அந்த இருட்டில் இந்தக் கறுவல் நாய் றோட்டில் படுத்துக்கிடந்தாலும் தெரியாது. நான் இராமநாதன் ரோட்டிலேயே சைக்கிளை வேகமாக மிதிக்க ஆரம்பித்துவிடுவேன். குமாரசாமி வீதியின் இறக்கத்தினில் இறங்கியதும் சைக்கிள் சுப்பர்சோனிக் வேகம் பிடிக்கும். குழந்தைவேல் மாஸ்டர் வீட்டுக���குக்கிட்டச் செல்லும்போதுதான் அந்த நாய் பெருத்த குரைப்புடன் கலைக்க ஆரம்பிக்கும். அது நெருங்க நெருங்க, என் சைக்கிளின் வேகம் இன்னமும் அதிகமாகும். அது மிக அண்மையில் வந்தவுடன் நான் கால்களைத் தூக்கிச் சைக்கிள் முன் பாரில் வைத்துவிடுவேன். இப்போது கிட்டத்தட்ட எந்நிலை பொக்சினுள் அகப்பட்ட ஆர்மிக்காரன் நிலை. அந்த நாய் தொடர்ந்து துரத்தினால் கதை கந்தல். ஒரு கட்டத்தில் என் சைக்கிள் வேகம் குறைந்து நிற்கும்போது என்னைக் கடிப்பது அதற்கு இலகுவாக இருக்கும். ஆனால் என் வேகம் குறைவதாலோ என்னவோ அதுவும் வேகத்தைக் குறைக்கும். சைக்கிளின் வேகம் குறைந்து, சிவகுருநாத குருபீடத்தின் கேற்றுச் சுவரோரம் சைக்கிளைச் சாய்த்து நான் கவர் எடுக்கும் நிலை வருகையில், திடீரென்று அந்த நாய் பின்வாங்கத்தொடங்கும். உடனேயே எனக்குத் துணிச்சல் வந்துவிடும். ஏனோ தெரியாது. அந்த நாயைப் பார்த்துக் காறித் துப்புவேன். ஓடிவிடும்.\nஇப்படிப்பல நாய்கள் என் வாழ்க்கையில் குறுக்கிட்டுத் துரத்தியிருக்கின்றன. அல்லது அவற்றின் வாழ்க்கையில் நான் குறுக்கிட்டதால் துரத்தப்பட்டிருக்கிறேன். பொற்பதி வீதியில் ஒன்று. மணத்தரைக்குள் ஒன்று. கலட்டிச் சந்தியில் ஒன்று. சில வீடுகளையும் வீதிகளையும் அங்கிருக்கும் நாய்களாலேயே அடையாளப்படுத்தி வைத்திருந்தேன். சில நாய்கள் சாகவேண்டும் என்று நேர்த்தி எல்லாம் வைத்திருந்திருக்கிறேன். லொறியில் சிக்கி. செல்லடி பட்டு. விசர் பிடித்து. சொறி பிடித்து. ஆனால் என்னைத் துரத்திய நாய்களுக்கெல்லாம் நீண்ட ஆயுள் அருளப்பட்டிருந்தது. அப்படியும் ஒன்றிரண்டு செத்துப்போனாலும் அவற்றுக்குப் பதிலாக புதிதாக வந்தவை முன்னயதிலும் மோசமாகத் துரத்தின. சில இடங்களில், அதுவும் அதிகாலைப்பொழுதுகளில் நாய்கள் கூட்டமாகக் கலைத்துவைக்கும். பிரதான வீதிகளில் பெரும்பாலும் நாய்கள் மனிதர்களைத் துரத்துவதில்லை. ஒழுங்கைகளிலும் ரயில்பாதையோரங்களிலும் மனித நடமாட்டம் குறைந்த இடங்களிலுமே அவற்றின் வீச்சு அதிகமாக இருக்கும். யோசித்துப்பார்க்கையில் நம்மூர் நாய்கள் தம்முடைய பயத்தை மறைக்கும் ஆயுதமாகத் துணிச்சலைக் கையில் எடுக்கின்றன என்று தோன்றுகிறது. கடிக்கிற நாய் குலைக்காது என்று ஒரு பழமொழி உண்டு. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவ���ல்லை. நானறிந்து பல குரைக்கிற நாய்கள் கடித்தும் இருக்கின்றன. குரைக்காத நாய்கள் கடிக்காமலும் இருந்திருக்கின்றன. நாய்களை அவ்வளவு இலகுவாக எடைபோட்டுவிட முடியாது.\nஇலங்கை நாய்களுக்கும் அவுஸ்திரேலிய நாய்களுக்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது. இலங்கையில் நாய்கள் தங்கள் உரிமையாளர்களைத் தவிர்த்து ஏனையோரோடு நட்பு பாராட்டமாட்டா. வாலை கிஞ்சித்தேனும் ஆட்டமாட்டா. அப்படிப்பட்ட நாய்களோடு வளர்ந்ததோ என்னவோ, அவுஸ்திரேலியாவிலும் நாய்களைக் கண்டவுடன் என்னுடைய முதல் இம்ப்ரெஷன் தப்பி ஓடுவதாகவே ஆரம்பத்தில் இருந்தது. நாய்களைத் தூரத்தில் கண்டதுமே அவற்றின் பாதையிலிருந்து விலகி நடக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். அவை குரைத்தால் குலை நடுங்கும். ஆனால் உண்மையில் அவுஸ்திரேலிய நாய்கள் அப்பிராணிகள். எல்லாமே முறையாகப் பயிற்றப்பட்ட நாய்கள். மனிதர்களைக் கடிக்கக்கூடாது என்று அவற்றின் டி.என்.ஏயில் எழுதிவைத்திருக்கிறார்கள். ஒரு நாய் இந்த நாட்டில் மனிதர்களைக் கடித்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதில்லை. அவற்றுக்குக் குரைக்கத்தெரியும். ஆனால் அந்தக் குரைப்பிலும் ஒரு சிநேகம் இருக்கும். கியூட்னஸ் இருக்கும். எம்மைக் கவருவதற்காகவே குரைப்பதுபோலத் தோன்றும். அதில் ஒரு சின்னச் சுயநலம் தெரியும். இங்கே நாய்கள், தமது உரிமையாளர்களோடு மட்டுமன்றி எல்லோருடனுமே சுமுகமாகப் பழகும் தன்மையை உடையவை. அவற்றின் வால்கள் கொழும்பு பிளாட்டுகளில் சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறிபோல எக்காலத்திலும் சுற்றிக்கொண்டேயிருக்கும். அறிமுகம் இல்லாதவரா, சும்மா கடமைக்கு இரண்டு குரைப்பு குரைத்தாலும், அவற்றின் வால்களைக் கவனித்தால் தெரியும். ஆடிக்கொண்டேயிருக்கும். இந்தநாட்டில் நாய்களை அவன் அவள் என்று மனிதர்களாகவே விளிப்பார்கள். எனக்கு இன்னமும் அது முழுதாகப் படியவில்லை. ஒரு நாயை அவளாகப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. பயிலவேண்டும்.\nஎன்னைக் குரைத்து வரவேற்ற லூசியும் கிரேசும் நேர்முகத்தேர்வு முழுதும் கூடவே அறைக்குள் சுற்றித்திரிந்தன. சுற்றித்திரிந்தார்கள். ஒரு டெனிஸ் பந்தும் ஒரு ரப்பர் பன்றியும்தான் அவர்களின் விளையாட்டுப்பொருட்கள். அவற்றைத் தூர எறிந்தால் இருவரும் சீறிக்கொண்டு பறந்துபோய் எடுத்துவந்து கொடுப்பா��்கள். திரும்பவும் நாம் அவற்றை எறியும்வரைக்கும் நம்மோடு தனகிக்கொண்டு இருப்பார்கள். நாம் கதையில் கவனமாகிவிட்டால் கால்களுக்குள்ளே புகுந்து கதிரை இடைவெளிக்குள்ளால் தலையை வெளியே நீட்டி “பந்தை எறி” என்று சொல்வார்கள்.\nஅந்த முதல்நாள் மாத்திரம்தான். அதற்குப்பின்னர் லூசியும் கிரேசும் என்றைக்குமே என்னைப்பார்த்துக் குரைத்ததில்லை. நான் ரகுமானையோ ராஜாவையோ கேட்டபடி வேறு உலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கையில், எப்போதாவது என் முழங்கையைக் கிரேசி வந்து நக்குவதுண்டு. பிறகுதான் தெரியும். அன்றைக்கு மதிய உணவாக நான் மீன் குழம்போ, கருவாட்டுப்பொரியலோ, ஹாம் சான்ட்விச்சோ கொண்டுபோயிருப்பேன். கிரேசுக்குக் குளிப்பதென்றால் கொல்லக்கொண்டுபோவதுபோல. உரிமையாளர்களும் அவளுக்குக் குளிக்கப்பிடிக்காது என்றுசொல்லி அவளை அடிக்கடி குளிப்பாட்டுவதில்லை. அருகில் செல்லமுடியாது. செனி நாற்றம் நாறுவாள். இளம் நாய், பயிற்சி போதாதோ என்னவோ, உடம்பு சரியில்லை என்றால் அதனைச் சாட்டாக வைத்து சிச்சாவும் கக்காவும் அலுவலகத்துக்கு உள்ளேயே இருந்து தொலைத்துவிடுவாள். நாங்கள் கத்துவோம். ஸி.ஈ.ஓ ஓடிவந்து, எல்லோரிடமும் மன்னிப்புக்கேட்டபடி, கிரேசியைச் செல்லமாகத் திட்டிக்கொண்டு, கக்காவை அள்ளி, சிச்சாவைத் துடைத்து, கிளீனர்போட்டு மொப் பண்ணுவார்.\nஆனால் லூசி அப்படியானவள் அல்ல. அவளுக்குப் பக்குவம் உண்டு. தன்பாட்டுக்கு அவள் திரிவாள். தண்ணீர் விடாய்த்தால் கிச்சினுக்கு வருவாள். அங்கு வருபவர்களிடம் நாக்கை நீட்டி ஆ, ஆ என்று விடாய் காட்டுவாள். அவளின் கிண்ணத்தில் நீரை ஊற்றிக்கொடுத்தால் விறுவிறு என்று குடித்துவிட்டு வந்தவழியே போய்விடுவாள். யோகா அமர்வுகளில் தம் பிடித்துக்கொண்டு ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது லூசி முன்னாலே வந்துநின்று என்னைப்புதினமாகப் பார்ப்பாள். \"அடச்சிக்.. அங்காலே போ நாயே\" என்றால் ஹீரோ ஓடிவிடும். லூசி பார்த்துக்கொண்டே நிற்பாள். என்னுடைய மூக்கு அவளின் கடி எல்லைக்குள்ளேயே இருக்கும். சற்று நான் அசைந்தால் பலன்ஸ் தவறிவிடும். லூசி நினைத்தால் ஒரே ஒரு கவ்வு. என் மூக்கு அவளின் வாயில் சாலட் ஆகிவிடும். ஆனால் அந்த லூசி பார்ப்பதோடு நிறுத்திவிடுவாள். “உனக்கெல்லாம் எதுக்கு யோகா” என்றுவிட்டு அப்பாலே போய்விடுவாள்.\nஅலுவல��த்தில் வெள்ளிக்கிழமை என்பது கொண்டாட்டத்துக்குரிய நாள். மதியம், அனைவருக்கும் பீட்ஸாவோ, வியட்நாம் உணவோ, சான்ட்விச் உணவோ, ஏதோ ஒன்று பரிமாறப்படும். கூடவே குடிக்க பியர், சைடர், வைன் என்று குடிபானங்கள். நான் கடலுணவு பீட்ஸாவின் அடிமை. ஆர்வமாக ஒரு வாய் வைக்கலாம் என்று ஒரு பீட்ஸாத் துண்டை வாய்க்குக் கிட்டே கொண்டுபோகையில்தான், கால்களுக்கிடையால் தலையை வெளியே நீட்டியபடி லூசி “எனக்கும் தா” என்று கேட்பாள். பாவமாய் இருக்கும். ஆனால் நான் கொடுக்கமாட்டேன். “கண்ட கண்ட நாய்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுப் பழக்காதே, பிறகு அவை உனக்குப் பின்னாலேயே திரியும்” என்று சின்ன வயதில் அம்மா சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார். லூசி நக்கி எல்லாம் பார்ப்பாள். ஈர மூக்கால் என் கையை முட்டிப்பார்ப்பாள். \"எவ்வளவு தாளமும் போடு. நான் தரமாட்டேன்\". பின்னர் அவளாக இன்னொருவரிடம் போய்விடுவாள். போகும்போது அவளின் முகத்தைக் கவனிப்பேன். ஏதாவது முகச்சுழிப்பு, வன்மம், கோபம், குரோதம், ஏதாவது அவள் முகத்தில் தெரிகிறதா என்று கவனிப்பேன். ம்ஹூம். ஒரு சின்னச் சலனமேனும் அவளிடம் இருக்காது. வெள்ளி மாலை நான்கு மணியளவில் அலுவகத்துக்குள்ளேயே கிரிக்கட் விளையாடுவார்கள். லூசியும் கிரேசியும் பீல்டர்ஸ். என்ன ஒன்று, சமயத்தில் பந்து துடுப்பில் படமுன்னமேயே அவர்கள் அதைப் பாய்ந்து பிடித்துவிடுவார்கள். எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் அவர்களுக்குக் கிரிக்கட் ஆட்டத்தின் விதிமுறைகள் புரிவதில்லை. எறியப்படும் பந்துகள் எல்லாமே தமக்கானவை என்ற எண்ணம் அந்த இரண்டு நாய்களுக்கும் சிறுவயதுமுதல் மூளையில் ஏறிவிட்டது.\nநாய்களை வளர்ப்பது எவ்வளவு சிரமம் என்பது அவர்களின் உரிமையாளர்கள் படும்பாட்டைப்பார்த்தாற் புரியும். காலையும் மாலையும் அவர்களை வெளியே நடைப்பயிற்சிக்கு அழைத்துச்செல்லவேண்டும். அவர்கள் கக்கா இருந்தால் அள்ளிக் குப்பைத்தொட்டியில் போடவேண்டும். போகிறபோக்கில் இன்னொரு நாயைக் கடித்தாலோ, தப்பித்தவறி மனிதர்களைக் கடித்தாலோ கடிபட்டவரின் மருத்துவச்செலவு உங்களுடையது. அதைவிட நாய்களின் வைத்தியச்செலவு. வெளியூர்ப்பயணம் என்றால் அவர்களை நாய்கள் காப்பகத்தில் விடும் செலவு. தவிர, அவர்கள் சாகும்போது செத்தவீட்டுச் செலவு. வீட்டுக்குள்ளே விட்டு வளர்க்கும்போது வீடு பூராக அவர்களின் மயிர் கொட்டிக்கிடக்கும். கட்டில், கக்கூஸ், சோபா, செட்டி, டிவி ரிமோட், கணினி, கிச்சின், சாப்பாட்டுத்தட்டு, தேத்தண்ணிக்கோப்பை, துவாய், உங்கள் உடம்பு என எல்லாவிடமும் நாய் மயிர் பரந்து கிடக்கும். பல்லிடுக்கில் ஏதோ சிக்கிக்கிடக்கிறது என்று நாள் பூராகக் கிண்டி ஈற்றில் எடுத்துப்பார்த்தால் அதுவும் ஒரு நாய் மயிர். எல்லாத்தையும் விட, எவ்வளவு லீட்டர் வாசனைத் திரவியம் அடித்தாலும் எப்போதுமே ஒரு செனி நாற்றம் வீடு முழுதும் படர்ந்திருக்கும். உங்களுக்குக் பழகியிருக்கும். வருபவர் தொலைந்தார்.\nலூசி, கிரேஸ் தவிர வேறு சில நாய்களும் அலுவலகத்துக்கு அவ்வப்போது விஸிட் அடிப்பார்கள். நாய் வளர்க்கும் ஊழியர்கள் எவருமே தங்கள் நாய்களை அங்கே கொண்டுவரலாம். சிறிய \"பக்\"ரக நாய்கள் தொடங்கி மிகப்பெரிய \"புல்டோக்\"ரக நாய்கள்வரை அலுவலகத்துக்கு வருவதுண்டு. சில நாய்கள் யானை சைஸில் வந்து நிற்பார்கள். யானை சைஸ் என்றாலும் பூனை சைஸ் என்றாலும் இங்கே நாய்களைக் கண்டதும் உடனே பின்வாங்கி வெருளக்கூடாது. பேசாமல் நின்றால் அவர்களாக வந்து முகர்ந்துபார்த்து நீங்கள் ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துவிட்டுக் கடந்துவிடுவார்கள். அவர்கள் சிநேகமாகத்தான் முகர்கின்றார்கள் என்று நினைத்து அவர்களின் உச்சித்தலையைத் தடவினீர்கள் என்றால் “வள்”.\nஒருநாள் மதிய உணவுக்கு நான் சொசேஜும் பாணும் கொண்டுபோயிருந்தேன். சாப்பிட்டு முடிந்ததும், பாண் சுற்றியிருந்த தாளை அருகிலிருந்த குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு நான் தொடர்ந்து என் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தேன். காதில் ஹெட்போன் அணிந்திருந்ததில் லூசி அருகில் வந்ததைக் கவனிக்கவில்லை. அவள் அந்தக் குப்பைக்கூடைக்குள் தலையை விட்டு மிச்சசொச்ச சொசெஜைத் தேடியதையும் கவனிக்கவில்லை. நான் சிறு துகள்கூட மீதி வைக்கவில்லை. அது தெரியாமல் லூசி சொசேஜ் வாசத்தை நம்பி குப்பைக்கூடைக்குள் மேலும் மேலும் தலையை ஓட்டித் தேடியிருக்கிறாள். ஒருகட்டத்தில் இனித் தேடிப்பயனில்லை என்று தலையை வெளியே எடுக்க அவள் முயன்றிருக்கவேண்டும். முடியவில்லை. தலையை நிமிர்த்த, குப்பைக்கூடையும் அவள் தலையோடு கூடவே சேர்ந்து வந்துவிட்டது. எனக்கு இது தெரியாது. சற்று நேரத்தில் என் கையில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. திரும்பிப்பார்த்தேன்.\nகுப்பைகள் நாலாபுறமும் சிதறிப் பறந்துகொண்டிருக்க, தலைகீழ் குப்பைக்கூடை ஒன்று என்னைப்பார்த்து நகைத்துக்கொண்டிருந்தது. வாலை விசிறியபடி.\nநாய்களுக்கு பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்கு புலம்பெயர்ந்த நாமும் முன்னேறிவிட்டோம்\nஇது நாய்களை பற்றித் தானா எழுதியிருக்கிறீர்கள்\n\"அடச்சிக்.. அங்காலே போ நாயே\" என்றால் ஹீரோ............. ஓடிவிடும். லூசி பார்த்துக்கொண்டே நிற்பாள்\nஉங்கட நாய் கதைதான் தொடர்ந்து தலையை சுத்துது . எல்லா நாயையும் தொடர்ந்து (அறிந்த ) வாசித்த பின்னும் ஒரு மண்ணும் விளங்குதில்லை ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி மண்டையை குடையுது\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/179658", "date_download": "2019-03-24T23:59:18Z", "digest": "sha1:IXSFIREPH2W73TZKP5CCSWPQLIAYIYLY", "length": 5347, "nlines": 52, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nவெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇந்த ரோக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியி���் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.\nஅத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nபி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.\n44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும்.\nஇவ்வாறு விண்ணுக்கு செலுத்தப்பட்ட ரொக்கெட்களில் இது 45-வது பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் ஆகும்.\nஇதற்கான இறுதிக்கட்ட பணியான 28 மணி நேர காலஅவகாசம் நேற்று காலை 5.57 மணிக்கு தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious உலக கிண்ண ஹொக்கிப் போட்டி ஒடிஷாவில் ஆரம்பம்\nNext தோற்றம் காரணமாக ஏலத்தில் வாங்க தயங்கும் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2016/10/21/kadhalai-thedi-oru-kadhal/", "date_download": "2019-03-25T00:13:58Z", "digest": "sha1:ZWNKT6XSF243DAFC5A7FWCD62XMTAJXW", "length": 5298, "nlines": 123, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "காதலைத் தேடி ஒரு காதல் – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஅழகிய மாது, காதல் கனவுகள், Uncategorized\nகாதலைத் தேடி ஒரு காதல்\nமரத்தில் உள்ள இலையின் வாழ்க்கை\nவசந்த காலம் முடியும் வரை.\nபூமியில் உள்ள மனிதனின் வாழ்க்கை\nவாழும் காலம் முடியும் வரை.\nஇளம் பூவினைப் போல் மலர வேண்டியவள்,\nகாய்ந்த இலையினைப் போல் உதிர்கிறேன்.\nவிதி உண்னைத் தேடி அழைத்தது.\nஎன் வாழ்க்கை உனக்காக காத்திருக்கும்…\nPrevious Post தோள் கொடுக்கும் தோழமையே\nNext Post விழியின் மெல்லலை சுகம்\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவு���ள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=171", "date_download": "2019-03-25T00:54:52Z", "digest": "sha1:RF4KZ4M6SNQKRNFJLEYYSYEHSDHWJK7M", "length": 18698, "nlines": 215, "source_domain": "temple.dinamalar.com", "title": " Adhi Varaha Perumal Temple : Adhi Varaha Perumal Adhi Varaha Perumal Temple Details | Adhi Varaha Perumal- Kallidaikurichi | Tamilnadu Temple | ஆதிவராகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில்\nபுராண பெயர் : கல்யாணபுரி, திருக்கரந்தை\nசித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரத்தை ஒட்டி ஊஞ்சல் உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.\nபெருமாள் வராக மூர்த்தியாக, பூமாதேவியை மடியில் அமர்த்தியபடி பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.இவருக்குதாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுவது சிறப்பு. இதற்காக தினமும் காலையில் சுவாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்குச் சென்று, தீர்த்தம் எடுத்து வருகிறார்.\nகாலை 7 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி - 627 416. திருநெல்வேலி மாவட்டம்.\nபிரகாரத்தில் மடியில் லட்சுமியுடன் லட்சுமிநாராயணர், விஷ்வக்ஷேனர், ஆழ்வார்கள் சன்னதி இருக்கிறது.பெருமாளின் தசாவதார வடிவங்கள், சுவாமி சன்னதிக்கு பின்புறம் சிலாரூபமாக இருக்கிறத��. பீட வடிவில் யானை, குதிரை வாகனங்களுடன் சாஸ்தா இருக்கிறார்.\nநிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், செல்வம் பெருகவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.\nசுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து, விசேஷ திருமஞ்சனம் செய்தும், சுவாமியை கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nமூலஸ்தானத்தில் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி, சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறாள். எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் சுவாமிக்கு, \"நித்ய கல்யாணப்பெருமாள்' என்றும் பெயர் உண்டு. தலத்திற்கும், \"கல்யாணபுரி' என்ற புராணப்பெயர் உண்டு. திருமணம் ஆகாதவர்கள் இங்கு உற்சவ மூர்த்திக்கு, திருமஞ்சனம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு இருபுறமும் பிரகாரத்தில் தாயார், ஆண்டாள்தான் தனிச்சன்னதியில் இருப்பர். ஆனால் இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர், இத்தல பெருமாளைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். இங்கு பிரார்த்திக்கும் பக்தர்கள் பெருமாளை, கருட வாகனத்தில் எழுந்தருளச்செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் வருடத்தில் அதிக நாட்களில் இக்கோயிலில், பெருமாளின் கருடசேவையைத் தரிசிக்கலாம்.\nஇரண்டு பெருமாள் தரிசனம்: சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி இருக்கிறது. இவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, அருகில் பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர்.தினமும் காலையில் ஆதிவராகருக்கு திருமஞ்சனம் செய்தபின்பு, ஒருவேளை மட்டும் இவருக்கு பூஜை செய்கின்றனர். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.கோயில் மேல்புற சுவரில், மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன ஆடை அணிவித்து, விசேஷ பூஜை செய்கிறார்கள்.\nகுபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். பல தலங்களில் சிவனை தரிசித்த அவன், பெருமாளை தரிசிக்க விரும்பினான். எனவே, வராகப்பெருமாளுக்கு ஒரு சிலை வடித்து, தாமிரபரணி நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். காலப்போக்கில் இந்த சுவாமி இருந்த இடம் மறைந்துவிட்டது.ஒருசமயம் இங்கு வசித்த பெருமாள் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய சுவாமி, தான் தாமிரபரணி நதிக்கரையில் இத்தலத்தில் இருப்பதாக உணர்த்தினார். அதன்பின் பக்தர் அச்சிலை இருந்ததைக் கண்டார். பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் வராக மூர்த்தியாக இத்தலத்தில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். இவருக்குதாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுவது சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து கோயிலுக்கு நடந்து சென்றுவிடலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் ஜானகிராம் போன்: +91- 462-2331941\nஓட்டல் பரணி போன்: +91- 462-2333235\nஓட்டல் நயினார் போன்; +91- 462-2339312\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167086?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-03-25T00:30:08Z", "digest": "sha1:NZFRT3YAARNHYZ4V4QZ5HUFRXRG4EUM3", "length": 7292, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆர்யா-சாயிஷா திருமணத்தில் நடந்த காமெடி! விழுந்து விழுந்து சிரித்த விருந்தினர்கள் (வீடியோ) - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஆர்யா-சாயிஷா திருமணத்தில் நடந்த காமெடி விழுந்து விழுந்து சிரித்த விருந்தினர்கள் (வீடியோ)\nநடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்தபோது காதல் வயப்பட்டு பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.\nஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல அரண்மனையில் திருமணம் நடந்தது. அதற்கு மிக நெருங்கியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.\nதிருமணம் முடிந்து கேக் வெட்டும்போது அங்கிருந்த விருந்தினர்கள், 'ஹாப்பி பர்த்டே டூ யூ..' என பாடத்துவங்கிவிட்டனர். அதை பார்த்த ஆர்யா-சயிஷாவே சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். வந்திருந்தவர்களை விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159321&cat=33", "date_download": "2019-03-25T00:52:01Z", "digest": "sha1:MXBRYXYHR2UIE5AC5RYJAZRJUHLMIXNR", "length": 27534, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.1கோடி நகைகள் கொள்ளை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ரூ.1கோடி நகைகள் கொள்ளை ஜனவரி 07,2019 19:46 IST\nசம்பவம் » ரூ.1கோடி நகைகள் கொள்ளை ஜனவரி 07,2019 19:46 IST\nகேரளாவின் திருச்சூரிலுள்ள கல்யாண் ஜுவல்லரியிலிருந்து கோவை கல்யாண் ஜுவல்லரிக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருச்சூர் ஊழியர்கள் அர்ஜுனும், வில்பர்ட்டும் காரில் கொண்டு வந்தனர். கோவை அடுத்த காக்காசாவடியை நெருங்கியபோது, ஸ்கார்பியோ மற்றும் ஆல்டோ காரில் பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், கார் மீது லேசாக உரசியுள்ளனர். நகைக்���டை ஊழியர்களின் கார் நிறுத்தப்பட்டதும், இரண்டு கார்களில் இருந்தும் இறங்கி வந்த 10 பேர், கார் கண்ணாடியை உடைத்து, ஊழியர்களை தாக்கி அவர்கள் கொண்டுவந்த 350 பவுன் தங்க நகைகள் மற்றும் 243 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மதிப்பு சுமார் 1 கோடிரூபாய் என கூறப்படுகிறது. கொள்ளை சம்பவம் தொடர்பாக, அப்பகுதியில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n75 பவுன் நகைகள் கொள்ளை\nரூ.30 லட்சம், 15 பவுன் கொள்ளை\nடாஸ்மாக் ஊழியர்களை சுட்டு பணம் கொள்ளை\nலாரி மீது மோதிய கார் 6 பேர் பலி\nமர்ம பையில் 1 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள்\nதமிழின் மதிப்பு நமக்கு தெரியவில்லை...\nநடிகையை கதறவிட்ட லாட்ஜ் ஊழியர்கள்\nவங்கி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு\nமின்சாரம் தாக்கி தம்பதி பலி\nஊருக்குள் உலா வந்த யானைகள்\nமைக்ரோ ஓவனில் தங்கம் கடத்தல்\nபொன்மா மீது பழிபோடும் ஃப்ராடுகள்\nபார்சலுக்கு பாத்திரம் கொண்டு வாங்க\nபுத்தாண்டில் முருகனுக்கு தங்க கவசம்\nவிநாயகர் தங்க அங்கியில் தரிசனம்\nகோயில் உண்டியலை உடைத்து கொள்ளை\nமீ டூ அடுத்த அவதார்\nசபரிமலையில் 10 பெண்கள் தரிசனம்\nதினகரன் ஆதரவாளரை சிறைபிடித்த அரசு ஊழியர்கள்\nகுமரி கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு\nஅரசு ஊழியர்கள் வாலிபால்: கல்வித்துறை வெற்றி\nதேக்கு மரத்தை திருடிய பல்கலை., ஊழியர்கள்\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nமோடிக்கு என் மீது பாசம்: நாராயணசாமி\nமஞ்சுவிரட்டு காளைகள் விஷம் வைத்து கொலை\nமரம் வளர்த்தால் தங்கம் நாணயம் பரிசு\nநடிகை ராதிகா மீது போலீசில் புகார்\nசுகாதாரத்துறை செயலர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nஆஞ்சநேயர் மீது கடலை வீசி வழிபாடு\nஅம்மன் மீது சூரியக்கதிர் விழும் அதிசயம்\nஎம்.பி. எம்.எல்.ஏ வீடு மீது குண்டுவீச்சு\nபேராசிரியர் வீட்டில் 80 பவுன் கொள்ளை\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்\nஉறுப்பு தானத்தில் 10 ஆயிரம் கி.மீ சுற்றுப்பயணம்\nவங்கி மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குபதிவு\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nமூன்று தேங்காய்கள் மீது அமர்ந்த மாணவி சாதனை\nவிஷம் வைத்து சதி 5 டன் மீன்கள் இறப்பு\nகொள்ளை அடிக்க கூகுள் மேப் ஹைடெக் கும்பல் ���ிக்கியது\nஏரியில் மணல் எடுக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nலாரி மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்கும��ர்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/11/blog-post_86.html", "date_download": "2019-03-25T00:27:22Z", "digest": "sha1:PRFMMUPMFSLVCZ56HTCRFPMVQXOBRHQZ", "length": 8478, "nlines": 40, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கிளிநொச்சி மாணவியின் தற்கொலையில் அரசியலா? மீண்டும் சர்ச்சையில் முரளிதரன் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled கிளிநொச்சி மாணவியின் தற்கொலையில் அரசியலா\nகிளிநொச்சி மாணவியின் தற்கொலையில் அரசியலா\nஅண்மையில் கிளிநொச்சியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.\nபொருளாதார நெருக்கடி காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்கொலை செய்து கொண்ட மாணவி தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் பிபிசி சிங்கள சேவையில் இடம்பெற்ற செவ்வியின் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.\nஅரசியல் தீர்வு குறித்து தமிழ் அரசியல்வாதிகள் வெளியிடும் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட முரளிதரன், அந்த சிறுமியை அடிப்படையாக வைத்து அவ்வாறான தீர்வு அவசியமா என முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதற்கமைய இலங்கையில் 70 வீத மக்கள் மாதம் 20000 - 25000 ரூபாய் சம்பளம் பெறும் ஏழைகளாகும். அவர்களுக்கு மூன்று வேளை உணவு பெற்றுக் கொள்வதே சிரமமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.\n9 வயது மாணவி சீ���ுடை பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 3 பிள்ளைகள் உள்ளனர். 12 , 9 மற்றும் 7 வயதுடையவர்களாகும். தந்தையின் நாளாந்தம் வேலை செய்து 200 ரூபாய் மாத்திரமே உழைக்கிறார்.\nமிகவும் சிரமத்திற்கு மத்தியில் 3 வேளை உணவு உட்கொள்கின்றார்கள். 3 பேரும் பாடசாலை செல்கின்றார்கள். மாணவியின் சீரூடை மோசமாக உள்ளது. ஆசிரியர் புதிய ஆடை அணிந்து வருமாறு அறிவுறுத்துகிறார்.\nஅரசாங்கத்தினால் சீருடைக்கான வவுச்சர் ஒன்று வழங்கப்படுகின்றது. அதனை எடுத்து சென்று சீரூடை தைக்கும் போது 200 மற்றும் 250 ரூபாய் செலவாகின்றது.\nஆடையை தைப்பதற்கு பணம் இல்லாமையினால் குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கு யாருமில்லை என முரளிதனர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் சிங்களவர்களே ஆதிக்குடியினர் என்ற கருத்தினை வெளியிட்டு முரதரன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தற்போது பாடசாலை மாணவியின் தற்கொலையால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அவசியமற்றது என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇந்தியத் தமிழரான முரளிதரனின் பொறுப்பற்ற கருத்துக்கள் காரணமாக தமிழ் மொழி பேசும் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/150661-every-week-150-miniutes-exercise-must-says-who.html", "date_download": "2019-03-24T23:14:40Z", "digest": "sha1:FWSXD5GGFAZU3TZI7LAK7QYO2ENOLF2L", "length": 19457, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம்! - உலக சுகாதார நிறுவனம் | every week 150 miniutes exercise must says WHO", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/02/2019)\nவாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம் - உலக சுகாதார நிறுவனம்\n`தனிமனித உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான போதிய உடல் உழைப்பு இல்லாத நிலை பல்வேறு உலக நாடுகளில் அதிகரித்து வருகிறது' என்று உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.\nஇதனால் ஏற்படும் தொற்றா நோய்கள், உலக அளவில் ஏற்படும் ஒட்டுமொத்த மரணங்களுக்கான நான்காவது முக்கியக் காரணியாக இருக்கிறது. குறிப்பாக மார்பகம், மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு 21 - 25 சதவிகிதம் காரணமாக அமைகிறது. இது தவிர சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு 27 சதவிகிதமும், இதய நோய்கள் ஏற்படுவதற்கு 30 சதவிகிதமும் காரணமாக அமைகிறது.\nஇந்நிலையில், உலக நாடுகளில் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே, உடல் இயக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் `ஒரு தனிநபர் ஒரு வாரத்துக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்' என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\n`தொடர்ச்சியாக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், தீவிர இதயநோய், பக்கவாதம், சர்க்கரை நோய், மனஅழுத்தம், மார்பகப் புற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எலும்புகளின் வலிமை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகரிக்க உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.\n18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். கூடுதல் ஆரோக்கியப் பலன்களைப் பெறுவதற்கு வாரத்துக்கு 300 நிமிடங்கள் மிதமாகவும், 150 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.\n5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளைஞர்கள் தினமும் 60 நிமிடங்கள் செய்வது நல்லது. இப்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் மனப்பதற்றம், மனஅழுத்தம் போன்ற மனநலப் பாதிப்புகளிலிருந்தும் விடுபடலாம். இப்படிச் செய்வதன் மூலம் புகைப்பிடித்தல், மது, போதைப்பழக்கம் ஆகியவற்றில் சிக்காமல் இருக்க முடியும்' என்றும் உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\nஹெச்.ஐ.வி ரத்தம், அக்கறையில்லாத அறுவை சிகிச்சைகள்... இந்தியாவில் அதிகரிக்கும் மருத்துவ அலட்சியங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/puththandupalandetail.asp?aid=3&rid=11", "date_download": "2019-03-25T00:29:30Z", "digest": "sha1:AZQQQQV65NNTKKFUALKXX7FAU7MN4MGT", "length": 21983, "nlines": 111, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். அமைச்சராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்பவர்களே உங்கள் 9வது ராசியில் சந்திரனும், சுக்கிரனும் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இபோது உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போது 2ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள்.\nசகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாட்கள் தூக்கம் குறையும். ஆனால் ராகுவும் 6ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும்.\nஆனால் ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 11ம் வீடான லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம் உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வீடு வாங்குவீர்கள். சிலருக்கு புதுத் தொ��ில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.\nஇந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.\n விரக்தி, ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை அமையும். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு நினைத்தவரையே கல்யாணம் முடிப்பீர்கள்.\n பல பாடங்களில் சிவப்பு கோடிடும் அளவிற்கு மதிப்பெண் குறைந்ததே இனி சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெறவேண்டுமென்ற வைராக்கியத்துடன் படிப்பீர்கள். வெற்றி நிச்சயம். ஆசிரியர் பாராட்டுவார்கள்.\n உங்களைப் பற்றிய வதந்திகள் நீங்கும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.\n மாவு விற்கப்போனால் காற்று வந்ததுபோல, தொட்டதெல்லாம் நட்டமானதே இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே இனி தொல��நோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட்களை நம்பி தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுத்தீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதிஇறக்குமதி, நீசப்பொருட்களால் ஆதாயமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\n உங்களைக் குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களே இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்களே இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்களே இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.\n பட்டிதொட்டியெங்கும் உங்கள் படைப்புகள் பாராட்டு பெறும்.\n வாய்க்கால், வரப்புச் சண்டையெல்லாம் ஓயும். உங்கள் வருமானத்தை உயர்ந்தும்படி மாற்றுபயிர் செய்வீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். சின்ன சின்ன சிக்கல்கள், சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளை படைக்கத் தூண்டும் வருடமிது\nஅருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். நீங்கள் படித்த அல்லது உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிக் கூடத்தை புதுப்பிக்க உதவுங்கள்.\nமேலும் - புத்தாண்டுப் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலி��்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30031/", "date_download": "2019-03-24T23:59:27Z", "digest": "sha1:O65TUBSKPDXJRWHOMAQN63MJ77IGKGAK", "length": 10026, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "குல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இந்திய அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு. – GTN", "raw_content": "\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு இந்திய அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு.\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் 13ம் திகதிக்குள் இந்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக தெரிவித்து ஜாதவ் 2016 ஆண்டு கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான வழக்கு ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் செப்டம்பர் 13ம் திகதிக்குள் இந்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nTagsஆவணங்கள் இந்திய அரசு உத்தரவு குல்பூஷண் ஜாதவ் சர்வதேச நீதிமன்��ம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகெஜ்ரிவால் மீது காவல்துறையில் முறைப்பாடு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடி போட்டியிடும் வாரணாசியில், 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமைக்கு மறுப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதொடர்ந்து பப்ஜி விளையாடியதால் நரம்பு பாதிக்கப்பட்டு இளைஞர் உயிரிழப்பு\nகாஷ்மீரில் தீவிரவாதிகளில் தாக்குதலில் 6 காவல்துறையினர் உயிரிழப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை ரத்து செய்யக்கோரிய போராட்டம் 68வது நாளாக தொடர்கின்றது :\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாண���ர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2017/11/blog-post.html", "date_download": "2019-03-24T23:20:45Z", "digest": "sha1:3MFOBC5TW3X4AIFGPWQ2INLJFIYYABD5", "length": 6433, "nlines": 78, "source_domain": "www.nationlankanews.com", "title": "கிந்தோட்டை சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் சிவப்பு அறிக்கை வெளியானது . - Nation Lanka News", "raw_content": "\nகிந்தோட்டை சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் சிவப்பு அறிக்கை வெளியானது .\nகிந்தோட்டை சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தின் சிவப்பு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி\n\"நேற்றிரவு கின்தொட்ட பகுதியில் இடம்பெற்ற பதற்றநிலை முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுள்ளது. பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டபட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nஇரத்த வெள்ளத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅத்துடன் போலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் கலவரம் அடக்கும் போலீசார் சம்பவ இடத்துக்கு கொண்டு வரபட்டனர்.\nகாலை வரை ஊடரங்கும் அமுல் படுத்தபட்டது.\nசில அரசியல் குழுக்கள் இந்த சிறு சம்பவத்தை ஊதிப்பெரிதாக்கி அரசியல் குளிர்காய முற்படுவது தொடர்பில் நான் மிக கவனமாக இருக்கிறேன் /\nசமூக வலைகளில் பிழையான வீடியோக்கள் , திரிவுபடுத்தப்பட்ட படங்கள் பகிரபட்டு இதன் மூலம் மக்கள் உணர்வுகளை பிழையாக வழிநடத்தும் வேலையும் நடைபெறுகிறது. இதற்கு எதிராக நான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.அதேபோல் வதந்திகளை பரப்புவதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பேன் என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nவிபரங்களை கீழுள்ள சிவப்பு அறிக்கையில் காணலாம்.\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிக���டி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/07/06/how-earn-money-rice-husk-011935.html", "date_download": "2019-03-24T23:05:20Z", "digest": "sha1:SVNVMNXE7DZRZ5FWFPLXWMUCJCCOLXTE", "length": 2327, "nlines": 25, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..? | How to Earn money in rice husk - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்\nஅரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..\nஐடி, உற்பத்தி துறையில் இருக்கும் பல இளைஞர்கள் தற்போது விவசாயத்தில் இறங்க முயற்சி செய்து வரும் நிலையில், என்ன செய்வது எப்படிச் செய்வது எனப் புரியாமல் ஒரு கட்டத்தில் தேக்கம் அடைந்து விடுகின்றனர்.\nஇப்படிப்பட்டவர்களுக்காகவே பல பிசின்ஸ் ஐடியாக்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நாம் பார்த்துள்ள நிலையில், சமீபத்தில் யூடியூப்-இல் அரசி உமி வைத்துப் பணம் சம்பாதிக்கச் சில வழிகள் இருப்பதைக் கண்டோம்.\nஅதைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/12024213/CBI-Investigation-of-MK-Stalin.vpf", "date_download": "2019-03-25T00:14:27Z", "digest": "sha1:OPEWCNZBSKREMK7C2FWDIJ6PQUJAYP2T", "length": 18653, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "CBI Investigation of MK Stalin || நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + \"||\" + CBI Investigation of MK Stalin\nநிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nநிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்கள் குறித்து 2016-2017-ம் ஆண்டிற்கான இந்திய தலைமை தணிக்கை கணக்காளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நா���ு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.\nநிலக்கரியின் சர்வதேச விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருந்த நேரத்தில் விலையை அதிகரித்துப் போடுங்கள் என்று ஒப்பந்ததாரர்களை மின் பகிர்மானக் கழகமே கேட்டுக் கொண்டுள்ளது என்ற சி.ஏ.ஜி.யின் அறிக்கை பேரதிர்ச்சியாக இருக்கிறது. நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரபூர்வமாக இன்றைக்கு முச்சந்திக்கு வந்து நிற்கிறது. குறிப்பாக தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 607 கோடி ரூபாய் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அந்த அறிக்கை போட்டு உடைத்திருக்கிறது.\nமாநில போக்குவரத்து கழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 14.23 கோடி ரூபாய் இழப்பு என்று சி.ஏ.ஜி. அறிக்கையின் பக்கங்கள் எல்லாம் அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஏற்பட்ட இழப்புகளின் தொகுப்பாக இருக்கிறது. ஆகவே, இந்த நஷ்டங்களை மட்டும் கூட்டிப் பார்த்தால், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அ.தி.மு.க அரசு காலி பண்ணியிருக்கிறது என்பது 2016-2017 சி.ஏ.ஜி. அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.\nசெம்பரம்பாக்கம் ஏரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீரை 21 மணி நேரங்கள் திறந்து விட்டு, சென்னையை வெள்ளக்காடாக்கி, மக்களின் உயிரையும், உடமைகளையும் பேரிடருக்குள்ளாக்கியது குறித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடிய உண்மைக் குற்றவாளிகளை உலகிற்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும்.\nஅதேபோல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nலோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை தி.மு.க. எதிர்க்கவில்லை. அது, பல் இல்லாத பொக்கை வாயாக வெட்டப் பயன்படாத அட்டைக்கத்தியாக இருக்கிறது என்பதையும், அந்த ஓட்டை வாய் வழியாக ��ழல் பெருச்சாளிகள் குறுக்கு வழியில் தப்பி ஓடி, நிர்வாக நேர்மை என்ற உன்னதமான உயிருக்கே உலை வைக்கும் என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.\nநாங்கள் எந்த சட்டமன்றத்திலிருந்து வெளியே வந்தோமோ, அதே சட்டமன்றத்திலிருந்து பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார்,லோக் ஆயுக்தாவைக் கொண்டு வரவேண்டும் என்ற தி.மு.க. ஏன் இதை எதிர்க்கிறது மாளிகையில் பல்பு இல்லை என்று சொல்வதுபோல காரணம் சொல்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். எள்ளி நகையாடுவதாக நினைத்துக்கொண்டு, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பியுள்ளார் ஜெயக்குமார்.\nஇதே சட்டப்பேரவையில், லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி தி.மு.க. பேசிய போதெல்லாம், மத்திய அரசின் லோக்பால் சட்டத்திருத்தத்திற்காகக் காத்திருக்கிறோம் என்று காலங்கடத்தியவர்தான் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது உச்சநீதிமன்ற நெருக்கடியால், பெயரளவிற்கு ஒரு சட்டமுன்வடிவு, கூர்மையும் வலிமையும் ஏதுமின்றி கொண்டு வரப்பட்டுள்ளது. மாளிகையில் பல்பு இல்லையென்றால் இருண்டுதான் கிடக்கும். அ.தி.மு.க. கட்டியுள்ள மதில் இல்லாத அரைகுறை மாளிகையில் பல்பு மட்டுமில்லை, மெயின் ஸ்விட்ச்சும் இல்லை, மின் இணைப்பும் இல்லை.\nமுழுமையான வலிமைமிக்க லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்றால், தற்போதைய சட்டமுன்வடிவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி அதன் அம்சங்களைப் பரிசீலித்து வலிமைப்படுத்த வேண்டும். சட்டப்பேரவையில் தி.மு.க. வலியுறுத்திய இந்த நியாயமான கோரிக்கையை, பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்கள் சிலரும் முதல்-அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாக நல்லுள்ளம் படைத்த நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது.\nஊழல் செய்வதற்காகவே மிச்சமிருக்கும் பதவிக்காலத்தை எப்படியாவது அனுபவித்துவிடவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மாநிலத்தின் உரிமைகளைக்கூட அடகு வைத்து அடிமை ஆட்சி நடத்துபவர்களிடம், ஊழலுக்கு எதிரான வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தை எதிர்பார்க்க முடியுமா.உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை. நமது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனால், அதை நிறைவேற்றுகின்ற அதிகாரம் நம் கைகளில் மக்களின் ஆதரவ��னால் விரைந்து வரும்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. பா.ஜனதாவில் சேர்ந்ததால் அப்பா என்னிடம் பேசவே இல்லை - தமிழிசை சவுந்தர்ராஜன்\n2. கொலை மிரட்டல் விடுத்த சினிமா பைனான்சியர் மீதான புகாரை வாபஸ் பெற்றது ஏன்\n3. ராகுல் காந்தியை அமேதி தொகுதி மக்கள் நிராகரித்துவிட்டனர் - ஸ்மிருதி இரானி\n4. சிவகங்கை மக்களவை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\n5. உயிரோடு இருந்த பெண்ணை இறந்ததாக கூறிய டாக்டர்கள் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/13221659/Around-the-world.vpf", "date_download": "2019-03-25T00:15:34Z", "digest": "sha1:LW3ZFNYEPQ27WFB2U3N2K5WAQKYKSBXA", "length": 10219, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world ... || உலகைச் சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n* சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு ஓட்டல், அமெரிக்கர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் கட்டணம் விதிக்க முடிவு செய்து இருக்கிறது.\n* எகிப்து நாட்டில் கெய்ரோ விமான நிலையத்துக்கு வெளியே உள்ள ரசாயன ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதில் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.\n* லண்டனில் நவாஸ் ஷெரீப் வீட்டுக்கு வெளியே அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டக்காரர்களுடன் நடந்த மோதலில், அவர்களை நவாஸ் ஷெரீப் பேரன்கள் ஜூனைத் சப்தாரும், ஜக்கரியாவும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இருவரில் ஜூனைத் சப்தார், நவாஸ் ஷெரீப் மகள் மரிய���ின் மகன் என்பதும், ஜக்கரியா, நவாஸ் ஷெரீப் மகனான உசேன் நவாசின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையில் இருந்து, பிரான்ஸ் நிறுவனங்களுக்கு விதிவிலக்கு வழங்க முடியாது என அமெரிக்கா அறிவித்து உள்ளது.\n* தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும், அந்த குகைக்குள் மொத்தம் ஒரு மணி நேரமே செலவிட்டு சுற்றிப்பார்க்க திட்டமிட்டிருந்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது.\n* பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். தனது கட்சி ஆட்சி, பாகிஸ்தானில் ஊழலையும், வறுமையையும் ஒழிக்க பாடுபடும் என அவர் தெரிவித்தார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை\n2. இந்து சிறுமிகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம், இம்ரான் விசாரணைக்கு உத்தரவு\n3. அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதா விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல்\n4. நியூசிலாந்து மசூதிகள் தொழுகைக்காக மீண்டும் திறப்பு\n5. அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/28837-reliance-jio-s-sachet-packs-the-complete-list-of-recharge-plans-under-rs-100.html", "date_download": "2019-03-25T00:21:28Z", "digest": "sha1:ELNXQ3QQEP3EZ7LZVUQJMEBVFIK3XFQA", "length": 8728, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "குறைந்த விலையில் ஜியோவின் அதிரடி ஆஃபர்கள்.. | Reliance Jio’s Sachet Packs: The complete list of recharge plans under Rs 100", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக���கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகுறைந்த விலையில் ஜியோவின் அதிரடி ஆஃபர்கள்..\nமிகக்குறைந்த விலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.100க்கு குறைவான விலையில் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.\nரூ.19க்கு 0.15ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால், 20 எஸ்.எம்.எஸ், ஒரு நாள் வேலிடிட்டி\nரூ.52க்கு தினமும் 1.05ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால், 70 எஸ்.எம்.எஸ், 7 நாட்கள் வேலிடிட்டி\nரூ.98க்கு தினமும் 2.1ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால், 140 எஸ்.எம்.எஸ், 14 நாட்கள் வேலிடிட்டி என்ற அளவில் வழங்கப்படுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nபிஎஸ்என்எல்-லின் ரூ.599 அதிரடி பிளான்: ஆனால் டேட்டா கிடையாது\nவாட்ஸ் ஆப்பில் பெண் போல பேசி என்.ஆர்.ஐ தொழிலதிபரை கொலை செய்த ஆந்திர நபர்\nசிறு நிறுவனங்களை ஊக்குவிக்க ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எத��ராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vasagasalai-publications", "date_download": "2019-03-24T23:50:15Z", "digest": "sha1:NYPE4L4ADDFPJROQVACFKKZPRFXEBVCV", "length": 11928, "nlines": 324, "source_domain": "www.panuval.com", "title": "வாசகசாலை பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஇசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு..\nகரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையப் பற்றிச் சொல்லத் தொடங்கினால் அதன் நீள, அகலங்கள், ..\nகருப்பி(சிறுகதை) - அருணா ராஜ் :தனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'கருப்பி'யின் மூலம் இலக்கிய உலகில் கால..\nசித்திராவுக்கு ஆங்கிலம் தெரியாது(சிறுகதை) - கலைச்செல்வி :சராசரி நபர்கள், சமுதாயத்தின் விதிமுறை இலக்க..\nசொக்கட்டான் தேசம்(கட்டுரைகள்) - ராஜசங்கீதன் :சமூகம், அரசியல், சினிமா மற்றும் உளவியல் என பல்வேறு தளங..\nநாடற்றவனின் முகவரியிலிருந்து(கட்டுரைகள்) - பா.ம.மகிழ்நன் :இந்தப் புத்தகத்தின் பக்கங்களை நகர்த்தும் ப..\nநாடோடித்தடம்(கட்டுரைகள்) - ராஜசுந்தரராஜன் :யாயும் ஞாயும் யாரோ அல்லர்;எந்தையும் நுந்தையும் தலைமுறைக் ..\nமற்றமையை உற்றமையாக்கிட(கட்டுரைகள்) - வாசுகி பாஸ்கர்:முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்..\nஐம்பது வருடத்திற்கு முன் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை சற்���ு கனமான எழுத்துக்களால..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30519/", "date_download": "2019-03-24T23:29:15Z", "digest": "sha1:HTRGXUEFWWYXEVARNOPSXEQMZ7MLZV5U", "length": 10264, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "குழாய் நீருக்கான கட்டணங்கள் உயர்த்தப்படும் – GTN", "raw_content": "\nகுழாய் நீருக்கான கட்டணங்கள் உயர்த்தப்படும்\nகுழாய் நீருக்கான கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் என நீர் விநியோக ராஜாங்க அமைச்சர் சுதர்சனீ பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.\nகுழாய் நீரை உற்பத்தி செய்வதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் விரைவில் நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆயிரம் லீற்றர் நீரை சுத்திகரித்து வழங்க வெறும் 12 ரூபா அறவீடு செய்வதாகவும், போத்தலில் அடைக்கப்பட்ட ஒரு லீற்றர் நீர் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிரைவில் நீர்க் கட்டணங்களை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எவ்வளவு தொகையினால் கட்டணத்தை உயர்த்துவது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉயர்த்தப்படும் கட்டணங்கள் குழாய் நீர் செலவுகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nநாட்டில் முஸ்லிம் கடும்போக்குவாதம் ஏற்பட்டுள்ளதனை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் – பொதுபல சேனா\nவாயடைத்துப் போனோம்: இ. முருகையன் பிறந்த நாள் இன்ற��\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/all-hot-video.php", "date_download": "2019-03-25T00:12:03Z", "digest": "sha1:TTW7Z562UJNAHIXD3VKER34NQ3C2Y7ON", "length": 10833, "nlines": 226, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் யோசனை யுனெஸ்கோ அமைப்பிடம் கையளிப்பு\nவில்பத்தால் நாடாளுமன்றில் சூடான வாதப்பிரதிவாதங்கள்..\nஅடுத்த கட்ட பேச்சுவார்த்தை 10 ஆம் திகதி\nஇலங்கையில் மனித உரிமைகள் பேரவை அலுவலகம்\nநாமல் குமார வழங்கிய குரல் பதிவுகளில் காவல்துறைமா அதிபரின் குரலும் உள்ளது என உறுதி\nஇலஞ்ச ஊழலை அழிப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயற் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்\nகேரளா கஞ்சாவுடன் 02 பேர் கைது\nஎம்பிலிப்பிட்டி பிரதேச சபைத் தலைவர் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி ���டவடிக்கை\nசிறிகொத்தவில் தீமூட்டிக்கொண்ட நபர் தொடர்பில் வௌிவந்த தகவல்\nஇரண்டு பேர் கொலை செய்யப்படுவதற்கு காரணம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது இன்றும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை தாக்குதல் - இணைப்பாளர் கைது\nupdate :பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nவைரக்கல்லுடன் கைது செய்யப்பட்ட கெலுமின் வீட்டில் இருந்து பாரியளவிலான ஹெரோயின் கண்டுபிடிப்பு\nஇலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்பு இணை குழு\nசர்வதேச மகளிர் தினம் இன்று\nமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவை கைது செய்ய தடை உத்தரவு\nWagon R, Alto, Axio, Aqua வாகனங்களின் விலை அதிகரிப்பு\n2019 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம்\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் யோசனை யுனெஸ்கோ அமைப்பிடம் கையளிப்பு\nக்ரைஸ்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதலில் பலியான 50 பேரின் நினைவாக தேசிய ஞாபகார்த்த சேவை\nமாலி நாட்டில் பயங்கரம் - 130க்கும் அதிகமானோர் படுகொலை\nமாலி நாட்டில் ஒகசாகோ கிராமத்தினுள்...\nகடற்பரப்பில் சிக்கிய உல்லாச பயணிகள் கப்பல்\nநோர்வே மேற்கு கடற்பரப்பிற்கு அப்பால்...\nநூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கொலை\nமாலியின் மத்திய பிரதேசத்தில் துப்பாக்கிதாரிகள்...\nகொழும்பு வாழ் நுகர்வோருக்கான நீரின் பாவனை அதிகரிக்கும் அபாயம்\nநிதி உதவி வழங்க முன்வந்துள்ள சீன வங்கி\n'என்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா உங்கள் கிராமத்திற்கு' வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு\nஅர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு\nதொழில்நுட்ப வளமிக்க \"ஸ்மார்ட் வகுப்பறை\"\nகொழும்பு தெமட்டகொடை விபுலானந்தா தமிழ் மகாவித்தியாலயத்தில்,மேல்... Read More\nநாட்டு மக்களுக்கான ஓர் விசேட செய்தி...\nமாட்டிறைச்சி வாங்கி சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசனிக்கிழமைகளில் மின்சார விநியோகத் தடைக்கான கால அட்டவணை அறிவிப்பு\nபொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி...\nகோர விபத்தில் சிக்கிய மற்றும் ஓர் பேருந்து..\nஇலங்கை , தென்னாபிரிக்கா இறுதி T20 போட்டிக்கு பாதிப்பு\nகொக்கத்தா அணிக்கு 182 ஓட்ட வெற்றி இலக்கு\nநாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி\nகவர்ச்சி படம் வெளியிட்ட யாஷிகாவிற்கு நேர்ந்த கதி\nவிபத்தை தடுத்து நிறுத்தி பலரை காப்பாற்றிய நடிகர் விஜய்\nசி.சி.டி.வியில் பதிவான நடி���ர் விமலின் மறுமுகம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா வெளியீடு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/04/blog-post_22.html", "date_download": "2019-03-25T00:39:52Z", "digest": "sha1:GF4FRM5U6BBFPBOU2CHDNFNUZP3GZQND", "length": 49103, "nlines": 260, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஆறா வடு", "raw_content": "\n“ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் -- திலகன்\nதம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும். --சக்திவேல் அண்ணா\nஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா\nஜேகே, நீங்க கட்டாயம் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும். -- கேதா\nஅண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்\nசயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பிரபலம் என்பதற்கு இதைவிட வேறு எதை சொல்லமுடியும் சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்கு வாசிக்க தந்தார். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ஈழத்தில் இருந்து ஒரு எழுத்தாளர் வெளிவரும்போது, அதை எப்படி எங்கள் ஆட்கள் கொண்டாடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டத்தான். இந்திய மிமிக்ரி கலைஞர்களின் கலைவிழா ஒழுங்கமைப்பாளரிடம் “அடுத்த நிகழ்ச்சிக்கு சயந்தனை கூப்பிடுவோமா சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்கு வாசிக்க தந்தார். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ஈழத்தில் இருந்து ஒரு எழுத்தாளர் வெளிவரும்போது, அதை எப்படி எங்கள் ஆட்கள் கொண்டாடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டத்தான். இந்திய மிமிக்ரி கலைஞர்களின் கலைவிழா ஒழுங்கமைப்பாளரிடம் “அடுத்த நிகழ்ச்சிக்கு சயந்தனை கூப்பிடுவோமா நிறைய வரவேற்பு இருக்கிறது இங்கே” என்று சொல்ல, “யாரு தம்பி சயந்தன் நிறைய வரவேற்பு இருக்கிறது இங்கே” என்று சொல்ல, “யாரு தம்பி சயந்தன் வ��ஜய் டிவியா\n எங்கள் கதையின் ஒரு பகுதி தான். இந்திய அமைதிப்படை காலத்து சம்பவங்கள் தொட்டு 2002ம் ஆண்டு சமாதான காலம் வரை நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு. Non linear வடிவில், ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு கப்பலால் போக எத்தனிக்கும் அனுபவம், அமைதிப்படை காலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவமும், தமிழ் ஆயுதக்குழுக்களும் அடிக்கும் கூத்துகள். பின்னர் புலிகள் காலத்தில், அதன் உறுப்பினரின் பார்வையில் வரும் அனுபவங்கள் இப்படி, …. அமுதன் என்ற Narrator(கதை சொல்லி) பார்வையில் போகும் கதை ஆங்காங்கே தாவி மற்றையவர்கள் கதைகளையும் சொல்லுகிறது. அந்த யுக்தி மூலம் சமாந்தரமாக சம காலத்தில் நடந்த பல சம்பவங்களை தொகுக்கக்கூடிய வாய்ப்பு சயந்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. புது யுக்தி. இதுக்கு மேலே கதையை சொல்லுவது அழகில்லை. இது தான் கதையின் அடிநாதம் என்றும் ஒன்றை சொல்லவும் முடியவில்லை. இது ஒரு அனுபவக்குவியல், மீட்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் மனதை திடப்படுத்திக்கொண்டு வாசியுங்கள். ரமணிச்சந்திரன், லக்ஷ்மி வகையறா feel good வாசகர் என்றால் “ஆறா வடு” வை மறந்துவிடுங்கள்.\nநாவலின் தனித்து தெரியும் விஷயம், வெற்றிபெறும் விஷயம் சந்தேகமே இல்லாமல் சயந்தனின் அங்கதம் தான். அடித்து விளையாடியிருக்கிறார். யார் என்ன என்று பார்க்காமல், “what the hell” என்ற ஒருவித அலட்சிய ஆனால் ஆழமான, சும்மா இரண்டு வரிக்கு ஒரு முறை வந்து விழும் நையாண்டிகள் உடனே சிரிக்க வைத்தாலும் அப்புறம் பெருமூச்சு விட வைக்கும். சில நேரங்களில் முகம் சுழிக்கவும் செய்யும். எங்கள் வாழ்க்கை தானே\nசோறு ஒன்றை தருகிறேன். அமுதன் இயக்கத்தில் அடிபாட்டு குரூப்பில் இருந்தபோது எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தது. சண்டையில் ஏற்பட்ட காயத்தில் கால் போக, சொல்ல சொல்ல கேட்காமல் அரசியல் பிரிவில் சேர்த்துவிட்டார்கள்.\nஅரசியல் வகுப்பின் முதல்நாள், “யுத்தம் என்றால் என்ன அரசியல் என்றால் என்ன” என்றொரு கேள்வியை படிப்பிக்கவந்தவர் என்னை பார்த்து கேட்டார். நான் எழுந்து யோசித்தேன். பிறகு “யுத்தம் என்றால் அடிபடுறது, அரசியல் என்றால் அடிபாட்டை நிப்பாட்டிப்போட்டு பேச்சுவார்த்தைக்குப் போறது” என்று சொன்னேன்.\nபதிலுக்கு அவர் இப்படிச்சொன்னார். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்.”\nஅந்தக்கணத்தில் அளம்பிலில் என் காலுக்குக் குண்டெறிந்த ஆமிக்காரன் மேலே எனக்கு ஆத்திரம் பத்திக்கொண்டு வந்தது. ‘உன்னால தாண்டா இந்த கோதாரியெல்லாம்’ என்று நான் பற்களை நறுமினேன்.\nஇது சும்மா சிங்கிள் தான். இதை விட டபில்ஸ், பௌண்டரி .. ஐந்தாறு சிக்ஸர் கூட இருக்கிறது. சயந்தன், எதுக்கும் நீங்கள் கதவுக்கு இரண்டு பூட்டு போடுங்கள். உடைத்தாலும் எவன் உடைத்தான் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பரந்துபட்ட பார்வை\nசயந்தனின் இந்த வகை புட்டு புட்டு வைக்கும் அங்கத நடை வெறும் வசனங்களோடு முடியவில்லை. சம்பவங்களிலும் அடிச்சு சாத்தியிருக்கிறார் உதாரணத்துக்கு அந்த சோலாபுரி சம்பவம், பண்டாரவன்னியன் கதை … ஆனால் இந்த வகை அங்கதம் மொத்த நாவலுக்குமே இருக்கிறதா என்றால் இல்லை. அந்த முடிவு அது வேறு தளம். Sattire ஐ வசனங்களுக்கும் சம்பவங்களுக்கும் மட்டுமே மட்டுப்படுத்திவிட்டார்.\nஅந்த கப்பல் பயணம். என்ன ஒரு விவரணம் ஒரு முறை லங்கா முடித்த சரக்கு கப்பலில், கொழும்பு போன போது, ஆயிரத்து ஐநூறு பேர் ஒரே கப்பலில். ஐந்தாறு, கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கழிப்பறைகள் ஒரு முறை லங்கா முடித்த சரக்கு கப்பலில், கொழும்பு போன போது, ஆயிரத்து ஐநூறு பேர் ஒரே கப்பலில். ஐந்தாறு, கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கழிப்பறைகள் அவசரத்துக்கு ஒண்ணுக்கு வந்துவிட, கியூ நீளம் என்பதால், நானும் நண்பனும் கப்பலில் கயிறுகள் குவித்திருக்கும் பகுதிக்குள் ஒதுங்கியபோது அங்கே பத்து பேர் ஏற்கனவே இரண்டாம் உலகத்தில் இருந்தனர் அவசரத்துக்கு ஒண்ணுக்கு வந்துவிட, கியூ நீளம் என்பதால், நானும் நண்பனும் கப்பலில் கயிறுகள் குவித்திருக்கும் பகுதிக்குள் ஒதுங்கியபோது அங்கே பத்து பேர் ஏற்கனவே இரண்டாம் உலகத்தில் இருந்தனர் உங்கள் கதையில் வரும் கப்பல் பயண அனுபவங்களோடு ஒப்பிடும்போது என்னுடையது நத்திங். ஆனாலும் ரிலேட் பண்ணி பயணிக்கமுடிந்தது. அருமை.\nநாவல் செய்யும் அரசியல் தனிவகை. சயந்தனுக்கு எந்த வித அரசியல் சித்தாந்தங்களும் இல்லை. அல்லது அது எல்லாவற்றையும் கடைப்பிடித்து, ஏமாந்து, விரக்தியடைந்ததாலும் இருக்கலாம். அதனால் ஒன்றை கொண்டாடி, இன்னொன்றை மறைத்து, சிலதை புனைவுபடுத்தும் முயற்சிகள் எங்கும் இல்லை. எல்லாமே எதிர்ப்���ு அரசியல் தான். இந்திய ராணுவம், இலங்கை ராணுவம், EPRLF, புலிகள், சந்திரிக்கா, சாதாரண பொதுமக்கள் என எல்லோரும் வசமாக வாங்கிக்கட்டுகிறார்கள். வாசிக்கும் போது ஒரு வித எரிச்சல் வருகிறது, ஒரு கோபம், ஒரு விரக்தி வருகிறது என்றால், வாசகர் நாங்கள் “ஆறா வடு” நாவல் பாத்திரங்களில் எங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து பார்க்கிறோம் என்று அர்த்தம். இதனால் சில தெரிந்தவர்களை சயந்தன் எள்ளி நகையாடும் போது கோபம் வருகிறது சிலவேளைகளில் சில பாத்திரங்களை வாசிக்கும்போது “அடிடா அந்த நாயை” என்று நாங்களும் சேர்ந்து கூவவேண்டும் என்று மனம் சொல்லுகிறது. எங்கள் மன விகாரங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் எங்களுக்கு இன்னும் வரவில்லை சயந்தன்\nஇலக்கியத்தில் Transgressive writing என்று ஒன்று இருக்கிறது. வதைகள், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை, நிகிலிசம்(Nihilism) என்று சொல்லக்கூடிய ஒரு அழகான, சாதாரண வாழ்க்கையின் முழுமையான எதிர்மறை வாழ்க்கை, இவற்றை பாசாங்கு இல்லாமல் எழுதுவது தான் transgressive literature. தமிழில் சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இதை வெறும் தனி மனித உளவியல் பிரச்சனை, செக்ஸ் என்ற விஷயத்துக்குள் அடக்கி விடுவார்கள். சுஜாதா லைட்டாக எழுத நினைப்பார். ஆனால் ஒரு ஆயுதப்போராட்டம், இன ஒடுக்குமுறை சார்ந்த சமூகத்தில் இருந்து இந்த வகை எழுத்து வரும்போது தான் அது உண்மையான transgression. ஒரு மனநோயாளி செய்யும் பாலியல் வல்லுறவுக்கும், சந்தர்ப்பமும் அதிகாரமும் இருக்கும் போது சென்றிபாயிண்டில் இராணுவம் செய்யும் வல்லுறவுக்கும் நிறைய வித்தியாசம். முன்னையது தனி மனித, சுற்றம் சார்ந்த விகாரம். பின்னையது ஒரு நாடு, இனம் அதன் கலாச்சாரம் சார்ந்த விகாரம். இந்த வகை வாழ்க்கையை ஒரு வித sattire உடன் எழுதும்போது அவை உலக இலக்கியம் ஆகிறது. ஆகியிருக்கின்றன. ஷோபாசக்தியின் “ம்” என்ற நாவல் இந்த வகையது. அதில் அவரின் அரசியல் பார்வை வேறு இருப்பதால், நாவலின் இலக்கியத்தரம் பலரால் பார்க்கப்படுவதில்லை. சயந்தன் தமிழில் ஒரு நிஜமான Transgressive இலக்கியத்தை படைக்கலாம் என்ற நம்பிக்கையை “ஆறா வடு” அளிக்கிறது.\nஈழத்து போராட்ட வாழ்க்கை, ஏதோ மிகப்பயங்கரமானதும், வாழ முடியாததும் போன்ற தோற்றப்பாட்டை நாவல் ஏற்படுத்துகிறது. இருபது வயசு வரை வடக்கிலும், இன்னொரு ஐந்து வருஷங்கள் கொழும்பிலும் இருந்தவன், இந்த கதையில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவங்கள் பூராவும் நினைவு தெரிந்த நாட்களில் என்னை சுற்றி நடந்தன என்ற உரிமையில் சொல்லுகிறேன். எங்கள் வாழ்க்கை அவ்வளவு மோசம் கிடையாது உயிர் எப்போது போகும் எவன் எப்ப வந்து தூக்குவான் இந்த எல்லா சிக்கல்களும் இருந்தாலும், எங்களுக்குள் மிகவும் …. மிகவும் அழகான, அட இனி அப்படி ஒரு வாழ்க்கை அமையாதா இந்த எல்லா சிக்கல்களும் இருந்தாலும், எங்களுக்குள் மிகவும் …. மிகவும் அழகான, அட இனி அப்படி ஒரு வாழ்க்கை அமையாதா என்று ஏங்க வைக்கக்கூடிய ecstatic வாழ்க்கை ஒன்று இருந்தது. அதை செங்கை ஆழியான் அருமையாக எழுதுவார். அந்த பதினைந்து வருஷ வாழ்க்கையை தான் எழுதுவதென்று தீர்மானித்திருந்தால், ஏன் இந்த விஷயம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று புரியவில்லை.\nசயந்தன், இது உங்கள் முதல் நாவல் என்கிறார்கள். நிச்சயம் நீங்கள் எழுத்துலகில் சிறுவயது முதல் நிறைய எழுதியிருக்கிறீர்கள் என்றும் புரிகிறது. அதுவே உங்களுக்கு எமன் முதல் நாவல், எதை எடுக்க முதல் நாவல், எதை எடுக்க எதை விட என்ற குழப்பத்தில், எல்லாமே வந்து விழுந்துவிட்டது. 87இல் இருந்து 2002 வரை உள்ள ஈழப்போராட்ட வரலாற்றை செங்கை ஆழியானால் பத்து புத்தகங்கள் தாண்டியும் எழுதி முடிக்க இயலவில்லை. பதினைந்து வருஷங்களில் நடந்த விஷயங்களை நாவல்களாக எழுத பத்தாயிரம் பக்கங்களே போதாது என்ற நிலையில் வெறும் இருநூறு பக்கங்களுக்குள் என்னத்தை எழுதிவிட முடியும் அதை யோசித்து இருந்தால் narration இல் கோட்டை விழுந்திருக்காது என்றே என் சிற்றறிவுக்கு படுகிறது. அமுதன் பார்வையில், “நான்” என்ற narrative விளிப்புடன் பயணிக்கும் கதை, ஏன் இந்திய இராணுவ காலத்தில் “இவன்” ஆகிறது அதை யோசித்து இருந்தால் narration இல் கோட்டை விழுந்திருக்காது என்றே என் சிற்றறிவுக்கு படுகிறது. அமுதன் பார்வையில், “நான்” என்ற narrative விளிப்புடன் பயணிக்கும் கதை, ஏன் இந்திய இராணுவ காலத்தில் “இவன்” ஆகிறது அதற்குள் சிவராசன், நிலாமதி, தேவி என பலரின் கதை. ஒவ்வொன்றும் முத்துக்கள். சிறுகதைகள். ஆனால் தொகுப்புக்கு பொருந்தவில்லை. “நான்” என்பதை “அமுதன்” என்று மாற்றி third person narration இல் சொல்லியிருந்தால் ஓரளவுக்கு போருந்தியிருக்கலாம். ஆனால் “நான்” இல்லாமல் அந்த நக்கல்களை அடித்தால் கருத்து கூறுவது போன்று ஆகிவிடும். உங்கள் சங்கடம் புரிகிறது. கொஞ்சம் மனதை கல்லாக்கிக்கொண்டு எடிட் பண்ணியிருந்தால் “ஆறா வடு” ஆறாமலேயே மனதில் எப்போதும் உட்கார்ந்திருக்கும்\nகடைசியில் அமுதன் கடலில் தத்தளிக்கும் போது இவன் தான் அந்த ஈபி காரனா புலியா என்ற குழப்பம் வர ஆரம்பித்து விட்டது. Non linear கதை களனின் பாத்திரங்கள் ஒரு சிலவாக இருந்தாலேயே எங்களால் அவற்றோடு ஒன்றி பயணிக்கமுடியும். முடியவில்லை. போதாக்குறைக்கு இரிதிரிஸ் என்று ஒரு பாத்திரம் வருகிறது. கொஞ்சம் தத்துவார்த்த அறிமுகம். அறிமுகம் செய்யவேண்டிய தேவை புரிகிறது. அதன் அரசியல், அதை புகுத்தவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் ஆச்சர்யம். ஆனால் புகுத்தியவிதம் …. தப்பாட்டம் சயந்தன்\nஒரு நாவலின் கடைசி ஐம்பது பக்கங்களில் (முன்னூறு பக்க நாவல் என்று வைப்போமே) புதிதாக ஒரு உப கதையையோ அல்லது பாத்திரத்தையோ அறிமுகப்படுத்தகூடாது என்பது நியதி. புகுத்துவதானால் முன்னம் எப்போதோ எங்கேயோ அந்த நாவலில் அட்லீஸ்ட் கோடியாவது காட்டியிருக்கவேண்டும் என்பது தார்மீக எழுத்து நெறி.\nசுஜாதா இதை படிச்சு படிச்சு சொல்லுவார். கடைசியாக ஒரு அண்ணனையோ தம்பியையோ திடீரென்று கொண்டு வருவது தப்பாட்டம் என்பார். பிரிவோம் சந்திப்போம் மதுமிதா, முதல் பாகத்திலேயே ரகுவை காதலித்து/காதலிக்காமல் குழம்புவாள். ரகுவும் குழம்புவான். இரண்டாம் பாகம் முடிவில், திரும்பவும் மது வந்து ரகுவை குழப்ப, இந்த சனியன் ரத்னாவை விட்டு விட்டு மீண்டும் குழம்பபோகிறான் என்று வாசகர்கள் அனைவரையும் கோபம்கொள்ள வைப்பார் இல்லையா சுஜாதா வசனம் எழுதிய ரோஜா படத்தில் காஷ்மீர் தீவிரவாதி வாசிம்கானை கைதுசெய்யும் காட்சி ஆரம்பத்தில் வரும். அப்புறமாக கதை திருநெல்வேலியில் உள்ள குக்கிராமத்துக்கு நகர்ந்து, சென்னைக்கு தாவி, பின்னர் காஷ்மீருக்கு ரிஷியும் ரோஜாவும் போக போகிறார்கள் என்ற போது பார்வையாளனையும் என்ன நடக்கபோகிறது என்பதற்கு கொஞ்சம் தயார்படுத்திவிடுவார். இறுதியில் அந்த வாசிம்கானை மையப்படுத்தியே காட்சிகளின் நோக்கம் நகரும். என்னை கேட்டால் இரித்திரிஸ் வரும் அந்த கடைசி அத்தியாயம் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு நாவலின் முதலாவதாக வந்திருக்கவேண்டும். இது உங்கள் நாவல் தான். ஆனால் வாசகனாய், கிரிக்கெட்டில் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று மைத���னத்துக்கு வெளியே நின்று கொண்டு விமர்சனம் செய்யும் பார்வையாளன் நான் சுஜாதா வசனம் எழுதிய ரோஜா படத்தில் காஷ்மீர் தீவிரவாதி வாசிம்கானை கைதுசெய்யும் காட்சி ஆரம்பத்தில் வரும். அப்புறமாக கதை திருநெல்வேலியில் உள்ள குக்கிராமத்துக்கு நகர்ந்து, சென்னைக்கு தாவி, பின்னர் காஷ்மீருக்கு ரிஷியும் ரோஜாவும் போக போகிறார்கள் என்ற போது பார்வையாளனையும் என்ன நடக்கபோகிறது என்பதற்கு கொஞ்சம் தயார்படுத்திவிடுவார். இறுதியில் அந்த வாசிம்கானை மையப்படுத்தியே காட்சிகளின் நோக்கம் நகரும். என்னை கேட்டால் இரித்திரிஸ் வரும் அந்த கடைசி அத்தியாயம் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு நாவலின் முதலாவதாக வந்திருக்கவேண்டும். இது உங்கள் நாவல் தான். ஆனால் வாசகனாய், கிரிக்கெட்டில் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு விமர்சனம் செய்யும் பார்வையாளன் நான் சச்சின் 99இல் ஆட்டமிழக்கும் போது “என்ன ப்ளேயர் இவன் சச்சின் 99இல் ஆட்டமிழக்கும் போது “என்ன ப்ளேயர் இவன் இவனுக்கு ஒரு ரன் கூடவா அடிக்க தெரியாது” என்று சொல்லுவேன். அப்போது அவர் அடித்த 99ரன்கள் மறந்துவிடும். ஆடாமல் இருக்கும் வரை அந்த வசதி எப்போதும் இருக்கிறது\nசயந்தன், இந்த விமர்சனம் “ஆறா வடு” நூலை எப்படி புரிந்துகொண்டேன் என்ற அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இரண்டு முறை வாசித்தால் சிலவேளைகளில் என் அபிப்பிராயம் மாறுபடலாம். ஐந்து முறை வாசித்தால் இன்னமும். இதையே வன்னியில், சுற்றம் முற்றம் எல்லாம் இழந்த ஒருத்தனாய் வாசித்திருந்தால் வேறு தளமாய் இருந்திருக்கும். விமர்சனம் என்பது ஒரு சட்டத்தில் இருந்து வருவதால், இன்னொருவர் வாசிப்புக்கும், எழுத்தாளர் உங்கள் சிந்தனைக்கும் என் வாசிப்பு அனுபவம் பொருந்தவேண்டும் என்றில்லை. என்னடா இவன் கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனமாக எழுதுகிறானே என்றும் நினைக்கக்கூடும். எனக்கு இதுதான் பிடிக்கும். “நன்றாக இருக்கிறது, தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு எழுத்தாளர்” வகை ஸ்டேடஸ் கமெண்ட் போட்டுவிட்டு போவதில் இஷ்டமில்லை. வெறும் குப்பை என்று கிழித்துபோடும் சாருவும் இல்லை\nசினிமாவில், “கில்லி” மாதிரி ஒரு படம் என்றால் வெறுமனே “நல்ல படம்” என்று சொல்லிவிட்டு போகலாம். அதுவே “ஹே ராம்” என்றால், ஆற ���மர விமர்சிப்போம் இல்லையா ஒரு கட்டத்தில் “ஹே ராம்” நல்ல படம் என்பதையும் தாண்டி, விமர்சனங்கள் போய்க்கொண்டிருக்கும். ஆறா வடுவுக்கு கிடைக்கும் அந்த வகை விமர்சனங்கள் தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.\nஉங்கள் அடுத்த புத்தகம் இதை விட அதிக விமர்சனங்களை கிளரும் என்ற நம்பிக்கையில், சந்திப்போம்\nஇலங்கைத் தமிழன் 4/22/2012 11:00 pm\nவிமர்சனத்துக்கு நன்றி இலங்கையில் இது கிடைக்குமா \nதெரியேல்ல இலங்கை தமிழன் ... ஆனா இணையம் மூலம் வாங்கலாம் எண்டு நினைக்கிறன்.. யாழ்ப்பாணம் எண்டா பரமேஸ்வரா சந்தில, booklab கடைல கேட்டு பாருங்க .. அவங்கள் ஓரளவுக்கு புது இறக்குமதி வச்சிருப்பாங்கள்\nகடைசியில் திடீரெண்டு ஒரு புதுப் பாத்திரம் என்பது screenplay இக்கு சினிமாக்கு தப்பாட்டம், இந்தவகை நாவலுக்கு \nநன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்.இங்கே(பிரான்சில்)கிடைக்குமா தெரியவில்லை.இது போன்ற புத்தகங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு தமிழர் கைகளில் இருக்க வேண்டும் \n//கடைசியில் திடீரெண்டு ஒரு புதுப் பாத்திரம் என்பது screenplay இக்கு சினிமாக்கு தப்பாட்டம், இந்தவகை நாவலுக்கு \nசினிமாவுக்கு தப்பாட்டம் என்பதை நாவலாசிரியர்கள் கண்டுபிடித்தது தான். அது ஒன்றும் சினிமா யுக்தி கிடையாது. நாவல் யுக்தி.\nரோஜாவை விளக்கத்துக்காக சொன்னது, எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும் என்பதாலேயே. \"போரே நீ போ\" வில் செங்கை ஆழியான் ஓரளவுக்கு முயற்சி செய்திருக்கிறார். அப்புவின் இறுதிக்காலத்தில் சுற்றங்கள் சூழ நிற்கும் கதையுடன் நாவல் ஆரம்பித்து .. பின்னோக்கி போகிறது.\nஇல்லை இது சினிமாவுக்கு தான், நாவலுக்கு இல்லை என்று வாதிடலாம் தான். ஆனால் வாசிக்கும்போது திடீரென்று கதை பாய்ந்தால் ஆறா வடுவின் கதை கடைசி 21ம் அத்தியாயத்தில் திடீரென்று டிமித்றிசை out of nowhere அறிமுகப்படுத்துகிறது.\nநன்றி யோகா ... online இல் வாங்கலாம்.\n@வாலிபன் .. இன்னொரு உதாரணம்\nசயந்தன் வெறுமனே \"அருமை\" என்று சொல்லவேண்டிய இடத்தை எப்பவோ தாண்டிவிட்டார். எனவே, உங்கள் விமர்சனம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. \"இதிரிஸ்\" பாத்திரம் கடைசியில் வருவது சரியில்லை என்றமாதிரிக் கூறியுள்ளீர்கள். நானும் அவதானித்தேன். என்றாலும் என் சதுரங்க பாடம் கற்றுத்தந்த விதி,\nசிலவேளை கதை படமாக்கப்பட்டால் 'முதல் சீன் இதிரிஸ் கிழவன் செயற்க��க் காலை முத்தமிடுவதுடன் தொடங்கலாம். கதையில் சயந்தன் விதியை (Rules) உடைத்துள்ளார் என்று கொள்ளமுடியாதா\nநன்றி ஜேகே, தெளிவான விளக்கத்திற்கு.\nமரபை புரிந்தது, அறிந்து அதை உடைப்பது பற்றி எனக்கு எந்த அபிப்பிராய பேதமுமில்லை. கதைக்கு தான் உத்தியே தவிர உத்திக்காக கதை எழுதவும் முடியாது.. ஆனால் சில உத்திகளை தெரிந்துவைத்திருக்கும் போது ஒரு நல்ல கதையை மிகவும் சிறந்த கதையாக மாற்றலாம் இல்லையா\nரோஜாவை சுட்டிக்காட்டியதால் படமாக்கல் பற்றியே விமர்சனத்தை வாசிப்பவர்கள் சிந்தித்தது என்னுடைய சொதப்பலான விமர்சனத்தாலே ஒழிய, எழுதும்போது அதை படமாக்கினால் எப்படி இருக்கும் என்ற எந்த சிந்தனையும் எனக்கு வரவில்லை. வாசிக்கும் போது உறுத்தியது, ஏன் என்று யோசித்தபோது அட இது தான் காரணம் என்று நினைத்தேன். அவ்வளவே.\nவிதியை சயந்தன் உடைத்துள்ளார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை ... உடைத்தாலும் அது சரியான செஸ் நகர்வா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது ..\nஎப்படியாயினும் எங்களில் ஒருவரின் நாவலை இப்படி நாங்கள் விமர்சிப்பதும், உத்திகள் பற்றி தோச்சு காயப்போடுவதும் புதுசு என்று நினைக்கிறேன் .. சயந்தனோடு சேர்ந்து நாங்களும் சந்தொஷப்படவேண்டிய விஷயம் இது.\n//எப்படியாயினும் எங்களில் ஒருவரின் நாவலை இப்படி நாங்கள் விமர்சிப்பதும், உத்திகள் பற்றி தோச்சு காயப்போடுவதும் புதுசு என்று நினைக்கிறேன் .. சயந்தனோடு சேர்ந்து நாங்களும் சந்தொஷப்படவேண்டிய விஷயம் இது.// மிக சத்தியமான ஒரு விசயம் அண்ணை, அனா இதை புரியவும் பயிலவும் நிறைய \" \" தேவைப்படுகிறது இல்லையா....\nவிமர்சனம் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஅம்புட்டு அருமையாக ஒவ்வோர் பகுதிகளையும் தொட்டு, குறை நிறைகளைச் சுட்டி எழுதியிருக்கிறீங்க.\nஓர் வரலாற்று நாவலின் உள்ளடக்கம் வாசகர்களுக்கு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதனை உங்க விமர்சனம் சொல்லுகிறது.\nநானும் ஓர் நாவலுக்கு ஆடர் பண்றேன்.\nஎல்லாவிதமாயும் அலசியிருக்கிறியள் ரெபரன்ஸ் எல்லாம் குடுத்து நல்லாயிருக்கு\n//சயந்தன், இந்த விமர்சனம் “ஆறா வடு” நூலை எப்படி புரிந்துகொண்டேன் என்ற அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இரண்டு முறை வாசித்தால் சிலவேளைகளில் என் அபிப்பிராயம் மாறுபடலாம். ஐந்து முறை வாசித்தால் இன்னமும். இதையே வன்னியில், சுற்றம் முற்றம் எல்லாம் இழந்த ஒருத்தனாய் வாசித்திருந்தால் வேறு தளமாய் இருந்திருக்கும். விமர்சனம் என்பது ஒரு சட்டத்தில் இருந்து வருவதால், இன்னொருவர் வாசிப்புக்கும், எழுத்தாளர் உங்கள் சிந்தனைக்கும் என் வாசிப்பு அனுபவம் பொருந்தவேண்டும் என்றில்லை. என்னடா இவன் கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனமாக எழுதுகிறானே என்றும் நினைக்கக்கூடும். எனக்கு இதுதான் பிடிக்கும். “நன்றாக இருக்கிறது, தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு எழுத்தாளர்” வகை ஸ்டேடஸ் கமெண்ட் போட்டுவிட்டு போவதில் இஷ்டமில்லை. வெறும் குப்பை என்று கிழித்துபோடும் சாருவும் இல்லை\nபாஸ், உங்களுக்கெண்டு தனிக்கதை வருகுதாம் :)\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்\nவியாழ மாற்றம் 26-04-2012 : எங்கள் புருவங்கள் தாழ்ந...\nவியாழ மாற்றம் 19-04-2012 : மகாத்மா காந்தி\nகூட்டமைப்பு எம்.பி சுமந்திரனுடன் நேரடி சந்திப்பு\nவியாழமாற்றம் 12-04-2012 : இராவணன் ஒரு இலக்கிய கும்...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/10/7.html", "date_download": "2019-03-25T00:22:47Z", "digest": "sha1:AYFXSVDOT7HOH4NJ6B4G2Y2TPWBHZUBZ", "length": 35987, "nlines": 542, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்துல் கலாம் திறந்து வைத்தார்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேட தடை\nபுத்தளத்தில் காணாமல்போன 5 மீனவர்கள் முல்லைத்தீவில்...\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் தற்க...\nஅமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு சவேந்தி...\n'நிலத்தில்' சிக்கி கடலில் மூழ்கியது கப்பல்\nஅரசியலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் மாற்று வேண்டு...\nகரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி ...\nவெள்ளைக்காரர்களையும், மேற்கத்தீய நாட்டினரையும் கடத...\nஅமெரிக்காவினை தாக்கும் சாண்டிபுயலுக்காக விமான பயணங...\nஇங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி ப...\nஇலவச கருக்கலைப்பு:திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம்...\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 11பேருக்கு விளக்கமற...\nசாண்டி சூறாவளி 5 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்து...\nகடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு\nஉல்லாசப் பயணக் ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு...\nசாண்டி புயல் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்க பங்குசந...\nஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் உள்பட நான்கு எம்.எல...\n16 புலிகளை கடத்திய தாய்லாந்து வேன் டிரைவர் கைது\nகூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மராட்டிய முதல்-...\nஉயர்கல்விக்காக சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்...\nஅவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை நாட...\nமீனவர்களின் படகை கடத்திய அவுஸ்திரேலியா சென்றவரை கா...\nவடபகுதியை சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும் -வ...\nவடக்கு கிழக்கு உட்பட்ட நாடு முழுவதும் சீரற்ற காலநி...\nபாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு\nபோலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கைக்கு ஜப்பான் 4000 கோடி ரூபாய் நிதி உதவி\nமழையில் மாணிக்கம் தேடும் மக்கள்\nபஸ் - வான் மோதி விபத்து....\nமடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்\nநைஜீரிய தேவாலயம் மீது தற்கொலை தாக்குதல்\n22 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு: புதிய அமைச்சரவையி...\nஉலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள்\nவங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டின் காலநிலைய...\nமட்டக்களப்பில் நாளை 10 மணிநேர மின்வெட்டு\nதிருமலையில் மாதா சொரூபம் சேதம்\nபுகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட...\nபாடகி சின்மயி மீது போலீசில் புகார்\nமருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள் பி.ஏ. கிருஷ்...\nஇன்று மருதுபாண்டியர் நினைவு நாள் தமிழ் நாடு சிவகங்...\nமியான்மரில் இனக்கலவரத்த��ல் 56 பேர் பரிதாப சாவு : 2...\nபா.ஜ. தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி விலகுக...\nபுத்த கயாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்...\nவெத்துவேட்டான எதிர்ப்பரசியலை சிங்களப் பேரின வாதிகள...\n'13-வது திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் இல்லை': இலங்...\nஇன்று நாட்டின் சகல பகுதிகளிலும் பொருளாதார அபிவிருத...\nபாசிக்குடா கடற்கரையின் முகாமை தொடர்பில் முன்னாள் ம...\nஎதிர்காலத்தில் பூமியதிர்ச்சி ஏற்படக்கூடிய ஆபத்து\nபட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் - முன்னாள் முதல்வ...\nஅம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்\nசென்னை-கொழும்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு\nகிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமம் ரத்து\nகைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்திய...\nகடல் தாக்குதலை கண்டறிய இன்டர்போலின் உதவி\n13ஆவது திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் வெட...\nபெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வாழைக்காய...\nநித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி\nமேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. - பண...\nஅப்புருவராக மாறி வரும் புலம்பெயர் புலி பினாமிகள்\nதிவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபொன்சேகாவின் கூட்டம் பிசுபிசுப்பு ஐ.தே.க, ஜே.வி.பி...\nஅப்பாடா சீனா என்று ஒரு நாடு இருப்பதை கூட்டமைப்பு ...\nநித்தி பதவி விலகுகிறார்: மதுரை ஆதீனகர்த்தர்\nசவூதி நீதிமன்றங்களில் இனி பெண் வக்கீல்கள் வாதாடலாம...\nநித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல...\nலிபிய அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு நான் பொறுப்பேற்...\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35பேர் கைது\nதிருச்சி ஐஎஸ்ஐ உளவாளி.. பாகிஸ்தானின் இலங்கை தூதரக ...\nவெகுவிரைவில் நாடு திரும்புவார் பிரதமர்\n\"கே பி மீது எந்த வழக்கும் இல்லை\"\n15 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமே 'திவிநெகும'\nகொக்கட்டிச் சோலை இராமகிருஸ்ண மிஸன் பாடசாலையின் பவள...\nகிழக்கில் வரலாற்று தொன்மை மிக்க முருக்கன்தீவு\nஆசியா கண்டத்தை எந்தவொரு சக்தியும் விளையாட்டுத் திட...\nதனக்கு தனக்கெண்டா படக்கு படக்கு நவம் M.P வீராவேசம்...\nமண்முனை பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nதிவிநெகும திட்டத்தில் எனது மகளையும்,மருமகனையும் உள...\nநியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவிற்க...\nஉலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோல���'யை உருவாக்கி...\nபிலிப்பைன்ஸ் அரசு - மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி ...\nதலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக...\nபொன்சேகாவுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் 60 ரூபா வழ...\nஇலங்கை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்\nஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது ப...\nஅமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்து...\nமுஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான...\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட...\nஅவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 11 பேர் கைது\nதமிழ் தேசிய் கூட்மைப்பினர் இனியும் நாட்டை ஏமாற்ற வ...\nகடன் எல்லையை ரூ.6000 கோடியினால் அதிகரிக்க அரசாங்கம...\nஉ/த விடைத்தாள்களை மதிப்பிடும் முதலாம்கட்ட பணி புதன...\nகம்போடிய முன்னாள் மன்னர் சிஹனொக் மரணம்\nஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபத...\nஎழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முன...\nமுஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க...\nவட பகுதியை மீட்க ஐ.நா.வில் தீர்மானம்\nஅமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்துல் கலாம் திறந்து வைத்தார்\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 7 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் திறந்து வைத்தார்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மகாத்மா காந்தியின் 7 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு சிலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் டேவ் நகர மேயர் ஜூடி பவுல் கலந்து கொண்டார்.\nபுளோரிடா மாகாணத்தில் அரை ஏக்கர் நிலத்தில் 800 பவுண்டு (சுமார் ரூ.75 ஆயிரம்) செலவில் மகாத்மா காந்தி சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை அமைப்பு குழுவின் உறுப்பினரான பாபு வர்கீஸ், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காந்தியின் வாழ்க்கை பயணத்தை பல படிகளில் சித்திரக்கும் வகையில் சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலை அமைப்பு குழுவின் உறுப்பினர்கள் கூறியதாவது, அமெரிக்காவில் காந்தி சதுக்கம் நிறுவப்பட்டுள்ளதன் மூலம் இங்குள்ள இந்தியர்களின் மதிப்பு அதிகரித்துள��ளது என்றனர்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேவ் நகர மேயர் ஜூடி பால், ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதியை, உலக அமைதி மற்றும் மகாத்மா காந்தி நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.\nகந்தளாய் குளத்தில் மாணிக்கக்கல் தேட தடை\nபுத்தளத்தில் காணாமல்போன 5 மீனவர்கள் முல்லைத்தீவில்...\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் தற்க...\nஅமெரிக்காவிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு சவேந்தி...\n'நிலத்தில்' சிக்கி கடலில் மூழ்கியது கப்பல்\nஅரசியலில் மட்டுமல்ல மருத்துவத்திலும் மாற்று வேண்டு...\nகரையோரப் பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி உள்நோக்கி ...\nவெள்ளைக்காரர்களையும், மேற்கத்தீய நாட்டினரையும் கடத...\nஅமெரிக்காவினை தாக்கும் சாண்டிபுயலுக்காக விமான பயணங...\nஇங்கிலாந்தில் இயங்கி வந்த 500க்கும் அதிகமான போலி ப...\nஇலவச கருக்கலைப்பு:திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம்...\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 11பேருக்கு விளக்கமற...\nசாண்டி சூறாவளி 5 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படுத்து...\nகடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு\nஉல்லாசப் பயணக் ஹோட்டல் ஜனாதிபதியால் திறந்து வைப்பு...\nசாண்டி புயல் தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்க பங்குசந...\nஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் உள்பட நான்கு எம்.எல...\n16 புலிகளை கடத்திய தாய்லாந்து வேன் டிரைவர் கைது\nகூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது மராட்டிய முதல்-...\nஉயர்கல்விக்காக சென்று நாடு திரும்பாத விரிவுரையாளர்...\nஅவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை நாட...\nமீனவர்களின் படகை கடத்திய அவுஸ்திரேலியா சென்றவரை கா...\nவடபகுதியை சில மணித்தியாலயங்களில் புயல் தாக்கும் -வ...\nவடக்கு கிழக்கு உட்பட்ட நாடு முழுவதும் சீரற்ற காலநி...\nபாணின் விலை 2 ரூபாவினால் அதிகரிப்பு\nபோலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது\nஇலங்கைக்கு ஜப்பான் 4000 கோடி ரூபாய் நிதி உதவி\nமழையில் மாணிக்கம் தேடும் மக்கள்\nபஸ் - வான் மோதி விபத்து....\nமடாதிபதிகள் புனிதமானவர்கள் அல்ல; குற்றவாளிகள்\nநைஜீரிய தேவாலயம் மீது தற்கொலை தாக்குதல்\n22 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு: புதிய அமைச்சரவையி...\nஉலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள்\nவங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டின் காலநிலைய...\nமட்டக்களப்பில் நாளை 10 மணிநேர மின்வெட்டு\nதிருமல���யில் மாதா சொரூபம் சேதம்\nபுகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட...\nபாடகி சின்மயி மீது போலீசில் புகார்\nமருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள் பி.ஏ. கிருஷ்...\nஇன்று மருதுபாண்டியர் நினைவு நாள் தமிழ் நாடு சிவகங்...\nமியான்மரில் இனக்கலவரத்தில் 56 பேர் பரிதாப சாவு : 2...\nபா.ஜ. தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி விலகுக...\nபுத்த கயாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்...\nவெத்துவேட்டான எதிர்ப்பரசியலை சிங்களப் பேரின வாதிகள...\n'13-வது திருத்தத்தை ஒழிக்கும் திட்டம் இல்லை': இலங்...\nஇன்று நாட்டின் சகல பகுதிகளிலும் பொருளாதார அபிவிருத...\nபாசிக்குடா கடற்கரையின் முகாமை தொடர்பில் முன்னாள் ம...\nஎதிர்காலத்தில் பூமியதிர்ச்சி ஏற்படக்கூடிய ஆபத்து\nபட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனம் - முன்னாள் முதல்வ...\nஅம்பாறை கடலில் பிடிபட்ட இராட்சத சுறா மீன்கள்\nசென்னை-கொழும்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு\nகிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமம் ரத்து\nகைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்திய...\nகடல் தாக்குதலை கண்டறிய இன்டர்போலின் உதவி\n13ஆவது திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் வெட...\nபெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வாழைக்காய...\nநித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி\nமேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. - பண...\nஅப்புருவராக மாறி வரும் புலம்பெயர் புலி பினாமிகள்\nதிவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nபொன்சேகாவின் கூட்டம் பிசுபிசுப்பு ஐ.தே.க, ஜே.வி.பி...\nஅப்பாடா சீனா என்று ஒரு நாடு இருப்பதை கூட்டமைப்பு ...\nநித்தி பதவி விலகுகிறார்: மதுரை ஆதீனகர்த்தர்\nசவூதி நீதிமன்றங்களில் இனி பெண் வக்கீல்கள் வாதாடலாம...\nநித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல...\nலிபிய அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு நான் பொறுப்பேற்...\nஅவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 35பேர் கைது\nதிருச்சி ஐஎஸ்ஐ உளவாளி.. பாகிஸ்தானின் இலங்கை தூதரக ...\nவெகுவிரைவில் நாடு திரும்புவார் பிரதமர்\n\"கே பி மீது எந்த வழக்கும் இல்லை\"\n15 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரமே 'திவிநெகும'\nகொக்கட்டிச் சோலை இராமகிருஸ்ண மிஸன் பாடசாலையின் பவள...\nகிழக்கில் வரலாற்று தொன்மை மிக்க முருக்கன்தீவு\nஆசியா கண்டத்தை எந்தவொரு சக்தியும் விளையாட்டுத் தி��...\nதனக்கு தனக்கெண்டா படக்கு படக்கு நவம் M.P வீராவேசம்...\nமண்முனை பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nதிவிநெகும திட்டத்தில் எனது மகளையும்,மருமகனையும் உள...\nநியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவிற்க...\nஉலகின் முதல் குளோனிங் உயிரினமான 'டோலி'யை உருவாக்கி...\nபிலிப்பைன்ஸ் அரசு - மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி ...\nதலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக...\nபொன்சேகாவுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் 60 ரூபா வழ...\nஇலங்கை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்\nஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது ப...\nஅமெரிக்காவில் 7 அடி உயர மகாத்மா காந்தி சிலை: அப்து...\nமுஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான...\nசிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட...\nஅவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 11 பேர் கைது\nதமிழ் தேசிய் கூட்மைப்பினர் இனியும் நாட்டை ஏமாற்ற வ...\nகடன் எல்லையை ரூ.6000 கோடியினால் அதிகரிக்க அரசாங்கம...\nஉ/த விடைத்தாள்களை மதிப்பிடும் முதலாம்கட்ட பணி புதன...\nகம்போடிய முன்னாள் மன்னர் சிஹனொக் மரணம்\nஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபத...\nஎழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முன...\nமுஸ்லிம் மக்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்க...\nவட பகுதியை மீட்க ஐ.நா.வில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/page/3/", "date_download": "2019-03-25T00:22:37Z", "digest": "sha1:5EA7N64CWIMP2D3MG4LE5FRYCOXO5FCB", "length": 4907, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Trending News Archives - Page 3 of 143 - Kalakkal Cinema", "raw_content": "\nபப்பாளிப்பழம் நன்மை தான். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\n“பிள்ளை வளர்த்தி” என்று கூறப்படும் வசம்பின் அதிசக்தியான மருத்துவ குணம், பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nவெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்\nராமதாஸ் குறித்த திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துக்கு, முதல்வர் விமர்சனம்\nஅதிமுக எம்.எல்.ஏ மறைவு.. சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா\n“பெரிய மோடி தூங்கிவிட்டார்.. சிறிய மோடி தப்பிவிட்டார்..” : காங்கிரஸ் கட்சி விமர்சனம்\n‘வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதா என்ன’ : பன்னீர் செல்வம் கேள்வி\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்\nபெட்ரோல் டீசல் விலை குறைப்பு\nகருவறையில் இருந்து குழந்தை அழுது கொண்டே வெளிவர காரணம் என்ன\nவீட்டில் பயன்படுத்தப்படும் கண்ணாடி உடைந்தால் அபசகுணமா இல்லையா\nசூரசம்ஹாரம் நடைபெறாத முருகனின் படை வீடு, எது தெரியுமா உங்களுக்கு\nகல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும். தெரியுமா உங்களுக்கு\nசைக்கிள் மிதிப்பதால் இவ்வளவு நன்மையா\nநடமாடும் மருத்துவ வாகனங்களுக்காக சன் பவுண்டேஷன் 56 லட்சம் நிதி உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/", "date_download": "2019-03-25T00:26:39Z", "digest": "sha1:43A3UFSD2TI3JP4FWXK57VEDGEN6FCYG", "length": 162081, "nlines": 384, "source_domain": "www.namathumalayagam.com", "title": "May 2017 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1353) என்.சரவணன் (324) வரலாறு (282) நினைவு (229) செய்தி (116) அறிவித்தல் (104) நூல் (69) தொழிலாளர் (65) 1915 (64) இனவாதம் (62) தொழிற்சங்கம் (54) அறிக்கை (52) பேட்டி (47) 99 வருட துரோகம் (41) அரங்கம் (34) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) உரை (28) பட்டறிவு (25) பெண் (25) காணொளி (20) இலக்கியம் (16) தலித் (13) கலை (10) சூழலியல் (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (5) சத்தியக் கடுதாசி (3) கதை (2) ஒலி (1)\nஅவுட்குரோவரும், ஹைபிரிட்டும் - மல்லியப்பு சந்தி தி...\nதெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண...\n\"காங்கேசன்துறை இடைத்தேர்தலின் செய்தி\" - என்.சரவணன்...\nதீண்டாமை வந்த கதை மாட்டிறைச்சி உணவு ஹிந்து கலாச்சா...\nஇலங்கை ஊடகத்துறையின் தந்தை பெர்கியுசன் - என்.சரவணன...\n'பெரிய கங்காணி முறையும் அவுட்சோர்சிங் முறையும்' ...\nமலையகத்துக்கு \"தமிழ்நாட்டு\" ஆசிரியர்கள் எதற்கு\nமத்திய மாகாண சபையில் ஆட்சி மாற்றம் சாத்தியமா\n\"ஞானசார தேரரும் சிவாஜிலிங்கமும் மச்சான்மார்\" சிங்க...\nஇந்தியப் பிரதமரின் வருகையை பயன்படுத்திக்கொள்வது எவ...\nதரப்படுத்தலால் தட்டி பறிக்கப்பட்ட கல்வி - என்.சரவண...\nடொய்லியால் பறிபோன இலங்கை - என்.சரவணன்\nமலையக வீடமைப்பு: மேற்கிளம்பும் இனவாதம் - ஜீவா சதாச...\nஅரசியல்வாதிகளிடம் விலைபோகும் ஊடகங்களும் ஊடகர்களும்...\nதொழிற்பிரிப்பும் - தொழிலாளர் பிரிப்பும் - மல்லியப்...\nகூட்டு ஒப்பந்தம்: மௌனமாய் அரங்கேறிவரும் வெளியாள் உ...\nமனோவுக்கு உப்பு.. புளிப்போடு கொடுத்திருக்கிறேன் என...\nஞானசாரர் மனோ கணேசனுக்கு பாடம்\nநோர்வூட்டில் மோ��ி; வரலாற்றை மீட்டிப்பார்த்தல் - ஜீ...\nசிறிபாத கல்லூரியில் இம்முறை மலையக மாணவர்கள் தெரிவ...\nஊவா, சப்ரகமுவ மாகாண உயர்தர கணித விஞ்ஞான மாணவர்களுக...\nகணித, விஞ்ஞான ஆசிரியர்கள் : நிரந்தர தீர்வு அவசியம்...\n'இந்திய பக்தியும்” காஷ்மீர் விடுதலைப் போராட்டமும் ...\n'மலையக மக்களை உள்வாங்காமல் எந்தவொரு தீர்வும் இருக்...\n'கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வ...\nமோடிக்கு ஒரு கடிதம் - ஜீவா சதாசிவம்\nஎங்களுக்கும் ஒப்பறேசன் பண்ணுங்க மோடி ஐயா\nஆறு தசாப்த காலத்தின் பின்னர் இந்திய தலைவரின் மலையக...\nமலையகத் தமிழ் சமூகத்துடன் இந்தியத் தலைவரின் சந்திப...\nஇந்தியப் பிரதமர் மோடிக்கு மலையகத்திலிருந்து மகஜர்\n\"காற்றில் செதுக்கிய கருவூலங்கள்\" - நூல் வெளியீடு\nதொழிலாளர் தினம் மறந்த தொழிற்சங்க முன்னோடி புல்ஜன்ஸ...\nமலையக பெண்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வள...\n‘அர்த்தமிழந்த’ மேதினம் - ஜீவா சதாசிவம்\nதிசை மாறும் தேயிலை - மல்லியப்பு சந்தி திலகர்\nகடந்த 24 ஆம் திகதி முதல் இன்றுவரை இலங்கையின் தென்பகுதி உட்பட நாட்டின் பலபகுதி மக்களும் பதற்றமான நிலையில். இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி, பெரும் சீரழிவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரையில் இது ஒரு புது விடயம் இல்லை. இவ்வாறு இலட்சக்கணக்கான மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு வருவது ஒரு வருடாந்த நிகழ்வே\nஉலக நாடுகளில் இயற்கை அனர்த்தங்களாக வரட்சி, மண்சரிவு , மழை, வெள்ளம், சுனாமி என அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது. எனினும் அண்மைய ஆண்டுகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல கட்டாயமாக வரட்சியும் மழையும் வெள்ளமும் என மக்கள் மாறி மாறி அங்கலாய்கின்ற நிலை.\nசொத்துக்கள் அழிவு, நிரந்தர இடங்களில் இருந்து நீக்கி தற்காலிக தங்குமிடங்கள் என தொடரும் பரிதாப நிலை கவலையளிப்பதாகவே இருக்கின்றது. இந்த கவலைக்கிடமான தொடர் நிகழ்வுகளுக்கு காரணம் என்னஅதிலிருந்து மீள்வதற்கான உபாயங்கள் என்ன என்பது தொடர்பிலேயே இவ்வார 'அலசல்' ஆராய்க்கின்றது.\nஇங்கு 'திட்டமிடல்' என்ற சொற்பதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தத் துறையாயினும் திட்டமிடல் இல்லையென்றால் அதன் விளைவாக சரிவுப் போக்கையே எம் கண் முன்னால் காணக்கூடியதாக இருக���கும்.\nஅந்த வகையில், இலங்கையில் தொடர்ச்சியாக இவ்வாறான அனர்த்த நிலைமைக்கு 'திட்டமிடப்படாத முகாமைத்துவ' முறையே பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஇந்த உலகின் எல்லா அபிவிருத்திகளும் இயற்கையில் இருந்து எடுத்துக் கொள்ளும் பொருட்களை மையப்படுத்தியவையே. அதேவேளை, அதுவே நமக்கு ஆபத்தானதாக மாறுகின்றமையை நாம் உணர மறுக்கின்றோம். இந்த உலகத்தை Digital World என அழைக்க தொடங்கி தொழில்நுட்பத்தின் உச்சத்தை வைத்துள்ள நிலையில் அதுவே 'இலக்ரோனிக் கழிவுகளையும்'இது இயற்கையிடம் இருந்து வளங்களைப் பெற்றுக் கொள்ளும் இந்த உலகம் அதனை மீளவும் பெற்றுக் கொடுப்பதில் அல்லது எதிர்கால சமூகத்திற்கு மிச்சம் வைக்கா மல் அதீத பாவனையின் விளைவால் இயற்கை சமநிலை குழம்பி இன்று 'காலநிலை மாற் றம் ' என்று பிரதான பேசுபொருளாகிவிட்டது.\n2030ஆம் ஆண்டளவில் யாரையும் பின்நிற்க விடுவதில்லை (No One Left Behind). எல்லோரையும் முன்னோக்கியே அழைத்து செல்லல் எனும் இலக்குடன் ஐக்கிய நாடுகள் சபை 17 இலக்குகளை அடையும் வண்ணம் தத்தமது நாடுகளில் அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடுமாறும் நடைமுறைப்படுத்தமாறும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றது.\nஅவை 'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 2030' ('Sustainable Development Goal 2030)என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டளவில் பத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் (Millenium Devlopment Goals) அறிமுகப்படுத்தப்பட்டு அது முழுமையாக எட்டப்படாத நிலையில் விரிவுபடுத்தப்பட்டதாக SDG -2030 என 2015-2030 இடையிலான 15 ஆண்டுகளில் அடையக்கூடிய இலக்குகளை தீர்மானிக்கிறது.\nஇதில் உள்ளடக்கப்பட்டுள்ள 17 இலக்குகளையும் இங்கு அலசுவதை விடுத்து அதில் முக்கியமான இலக்கான 'காலநிலை மாற்றம்' (Climate Change) சாதாரண மனித வாழ்விற்கு சவாலான விடயமாகவும் மாறும் என்பதாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகள் 90களிலேயே முன்வைக்கப்பட்டன. இந்த climate change இலக்கினை விசேடமாக கொண்டு 2015ஆம் ஆண்டு G7 நாடுகள் ஒன்றிணைந்து பாரிஸ் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பெறுபேறுகளையே இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.\nஇந்த இலக்கினை 90களின் ஆரம்ப காலத்திலேயே 'நிலைபேறான அபிவிருத்திக்கு' இயற்கையை பாதுகாத்து கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் எனும் கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. இதன்போது, ஓசோன் படை குறித்து அதிகமாக பேசப்பட்டது. பூமியில் இருந்து வெளியாகும் இலக்ரோனிக் கழிவுகள் குறிப்பாக 'குளோரா, புளோராகளுடன்' கழிவுகள் ஓசோன் படையில் ஓட்டைகளை தோற்றுவித்து சூரியனில் இருந்து சில கதிர்களின் தாக்கத்தை அதிகரிப்பது பற்றி பேசப்பட்டது. ஆனால், அதுபற்றி யாரும் அக்கறை கொள்ளாத நிலையில் இன்று 25 வருடங்கள் கழிந்து அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியதாக இருக்கின்றது.\nகடந்த 25 வருடங்களில் இலக்ரோனிக் பாவனை, இறப்பர், பொலித்தீன் பாவனைகளில் இலங்கை அக்கறை காட்டத் தவறியது. உமா ஓயா, மேல்கொத்மலை போன்ற சுரங்க வழி நீர் மாற்று திட்டங்கள் இயற்கை சமநிலையை குறைக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதிலும் அவை பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டன.\nகுறிப்பாக ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இடம்பெறும் மண்சரிவுகளுக்கு உமா ஓயா திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுரங்க அதிர்வுகளின் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல'பொலித்தீன் பாவனையை பிரதானமாக சுட்டிக்காட்டலாம்.\n'பொலித்தீன்' என்பது உக்கிப்போகாத ஒரு பொருள். அவற்றை அதிகம் பாவிப்பதனால் அவை செறிவாக சேர்த்து பூமியில் நீர் இயற்கையாக பாயும் திசைக்கு இடைஞ்சலாக இருந்து நீரோடும் திசைகளை மாற்றி விடுகின்றது. மறைந்த அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் மனைவி ஸ்ரீ மணி அத்துலத் முதலி பொலித்தீன் பாவனைக்கு முற்றாகத் தடையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.\nஆனால், இன்றைய திகதியில் கட்சி வேறுபாடுகளுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் தொன் கணக்கிலான பொலித்தீன்களை தங்களது கூட்டங்களின் போது அலங்கரிப்புக்காக பயன்படுத்தி அப்படியே சூழலில் விட்டுச் செல்கின்ற நிலைமையே இருக்கின்றது.\nஅபிவிருத்தி குறித்து பேசும் திட்டமிடும், செயற்படுத்தும் அரசியல் தரப்பே இந்த பொலித்தீன் பாவனையை நிறுத்தும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும். ஆனால், பொலித்தீன் வியாபாரிகளிடம் கிடைக்கும் அனுசரணைக்காகவோ என்னவோ அது குறித்து வாய் திறப்பதாக இல்லை. மறுபுறத்தில் கடைகளிலும் சுப்பர் மார்க்கெட்டுகளிலும் பொலித்தீன் பைகளை தடை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக திரும்பவும் பாவிக்கக் கூடிய உக்கும் தன்மை கொண்ட மூலப���பொருளிலான பைகளை அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து பொலித்தீன் பாவனையை தொடர்ந்திருக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. சட்டம் அதுவாக இருந்தால் அதனை மாற்றும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் உடையது.\nஒரு பக்கம் ஐ.நாவின் SDG 2030 இலக்குகளை அடைவதற்கு பயணிப்பதாக கூறும் அரசு மறுபக்கம் அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதியளிக்கின்றது. Renewable energy என சொல்லப்படுகின்ற சூரிய சக்தியின் உற்பத்தியை செய்வதற்கு அரசு பின்நிற்கின்றது.\nஎனவே 90களில் செய்திருக்க வேண்டிய விடயத்தை அன்று செய்யத் தவறியதால் அதன் விளைவை 2015 இல் அனுபவித்தோம். இப்போது 2030இல் எவ்வாறு காலநிலை மாற்றத்தில் இருந்து எம்மை காப்பாற்றிகொள்வது என திட்டமிட்ட கொள்கை தீர்மானத்தின் படி அபிவிருத்தி கோட்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க தவறினால் 2030ஆம் ஆண்டளவில் ஆண்டுக்கு ஒரு முறை வரும் அனர்த்தங்கள் அப்போது மாதத்திற்கு ஒரு முறை வரும் நிலை ஏறபட்டு விடும். முன்னைய காலங்களில் மன்னர்கள் குளங்களை கட்டினார்கள் என பெருமையுடன் பேசுகின்றோம். அவை நீரைச் சேமித்தது மட்டுமல்ல பூமியின் ஈரத்தன்மையை பாதுகாக் கவும் வரட்சியை கட்டுப்படுத்தவும் உதவின.\nஇந்த குளங்களை புனரமைத்து அதனை நோக்கி ஆற்றுப்படுக்கை அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்து மரங்களை நடுவதன் மூலம் இயற்கை சமநிலையில் பேணுவது என நீண்டகால அபிவிருத்தி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தினது பொறுப்பு இத்தகைய நீண்டகாலத்திட்டங்களை நோக்கிய தீர்மானங்களை நிறைவேற்றாத அரசுகள் தங்களது இருப்புக்காக தங்களது பலத்தை காட்டுவதற்கு பொலித்தீனை கூட தடை செய்ய முன் வராவிட்டால் நிலைபேறான அபிவிருத்தியும் இல்லை நிலையான ஆட்சியும் இல்லை. நீண்டகாலத்தில் தமக்கான நாடும் இல்லை என்ற நிலையே தோன்றும்.\nஅவுட்குரோவரும், ஹைபிரிட்டும் - மல்லியப்பு சந்தி திலகர்\nதேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 20)\nமுள்ளுத் தேங்காய் தொடரின் 20ஆவது அத்தியாயத்தை எழுதத் தொடங்கும் போதே ஒரு தொலைபேசி அழைப்பு. மாத்தளை பகுதியில் இருந்து ஒரு தொழிற்சங்க செயற்பாட்டாளர் சொல்கிறார் 'எல்கடுவ தோட்டத்தின் காணிகளை பி���ிக்கின்றார்களாம், என்ன ஏது என்று விபரம் தெரியவில்லை' என்றார்.\nஇந்த செய்தி நமக்குத் தரும் தகவல். 'அவுட் குரோவர் முறை' வேகமாக இடம்பெற்று வருகிறது. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC) (மத்துரட்ட பிளான்டேஷன் தவிர்ந்த) ஏனையவை இப்போதுதான் முன்மொழிவுகளைச் செய்து தயாராகிக் கொண்டு வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள மக்கள் பெருந்தோட்ட 'மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை' (JEDB), 'இலங்கை அரச பெருந்தோட்டயாக்கம்' (SLSPC ), எல்கடுவ பிளான்டேஷன் ஆகிய தோட்டங்கள் 'அவட்குரோவர்' முறையை கடந்த பத்து வருட காலமாக சிறுக சிறுக அறிமுகப்படுத்தி இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதன் விளைவுதான் இந்த தொலைபேசி அழைப்பு.\nதனியார் கம்பனிகள் (RPC) அறிமுகப்படுத்த நினைக்கும் 'வருமான பங்கீட்டு முறை' (Rvenue Share Method) சம்பந்தமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் மத்தியஸ்த்தத்துடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக் காரியாலயத்தில் இந்த புதிய முறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.\nஇந்தக் கூட்டங்கள் கடந்த ஆண்டு 'கூட்டு ஒப்பந்தம்' மேற்கொள்ளப்படுவது இழுத்தடிக்கப்பட்ட காலப்பகுதியில் தங்கள் மாற்றுத்திட்டத்தை முன்வைக்கின்றோம் என்பதன் பேரில் நடாத்தப்பட்ட கூட்டங்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC) , இலங்கைத்தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) தொழிற்சங்ககூட்டுக் கமிட்டி (JPTUC) தவிர்ந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), மலையக தொழிலாளர் (மக்கள்) முன்னணி (UPF) என்பனவும் கலந்துகொண்டிருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.\nகடந்த ஆண்டு 'கூட்டு ஒப்பந்தம்' (2016)தொடர்பான பிரேரணைகளும் உரைகளும் அதற்கு முன்பெல்லாம் இல்லாத அளவில் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்திருந்தமை காரணமாக பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வைக்கும் மாற்றுத்திட்டம் தொடர்பில் கூட்டு 'ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத' தொழிற்சங்கங்கள் (அரசியல் கட்சிகளின்) கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அத்தகைய கூட்டங்களுக்கான அழைப்பினை விடுத்திருந்தார்.\nஅந்தக்��ூட்டங்களில் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளால் முன்வைக்கப்பட்ட முறைமையானது உடனடியாக ஏற்றுக்கொள்ளும் படியானதாக இல்லை. எனவே, இதனை சமூக மற்றும் அரசியல் தொழிற்சங்க மட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே, தீர்மானிக்க முடியும் என பங்குபற்றிய தொழிற்சங்கங்கள் கருத்தினை முன்வைக்க அந்த பேச்சுவார்த்தைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில் பேசப்பட்டவை என்ன என்பதுபற்றி அடுத்துவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.\nஅந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட நிலையில் வழமைபோன்றே இந்த முறையும் 'கூட்டு ஒப்பந்தம்' மூலமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பது என வழமையான நடைமுறைகள் கையாளப்பட்டன. எனினும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அவர்கள் முன்வைக்கும் 'அவுட்குரோவர்' எனும் மாற்றுத்திட்டத்தை அடுத்த முறை ஒப்பந்தத்திற்கு முன்னர் நடைமுறைப்படுத்துவது என்ற நிபந்தனையை இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொண்டுள்ளது. எனவே, 'அவட்குரோவர் ' முறை என்பது அடுத்த ஒப்பந்தத்தில் பிரதான பாத்திரம் வகிக்க போகின்றமை தெளிவு.\nஎனவே, ஒரு பக்கம் அரச பொறுப்பில் உள்ள தோட்டங்களில் அவை கட்டம் கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்ற நிலையில் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் அடுத்து திட்டவட்டமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ள இந்த 'அவுட்குரோவர்' முறைபற்றிய சமூகமட்ட ஆய்வுகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.\nஇந்த 'அவுட்குரோவர்' முறைபற்றிய இரண்டு கலந்துரையாடல்களை கண்டி 'சமூக அபிவிருத்தி நிறுவனம்' கொழும்பிலே நடாத்தியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் என்ற வகையிலும் அனைத்து தொழிற்சங்க, மலையக சமூக செயற்பாட்டாளர்கள் கல்வியாளர்கள், அரசியல்வாதிகளை அழைத்து இந்த கலந்துரையாடல்களை 'சமூக அபிவிருத்தி நிறுவனம்' மேற்கொண்டது.\nமுதலாவது செயலமர்விலே பிராந்திய கம்பனிகள் தயார் செய்துள்ள முன்மொழிகள் உள்ள அம்சங்களை விளக்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திடம் விடத்த வேண்டுகோள் அடிப்படையில் அதன் தலைவர் ரொஷான் இராஜதுரை திட்டம் தொடர்பின் விளக்கத்தை அளித்தார்.\nஅவரது அறிக்கையில் முன்மொழிவு பற்றிய விளக்கத்தைவிட தோட்டங்களை பிராந்திய கம்பனிகள் பொறுப்பேற்றதன் பின்னர் அவை வளர்ச்சிப்போக்கில் சென்றுள்ளதாகவும் வறுமை நிலை குறைந்திருப்பதாகவும் புள்ளி விபரங்கள் முன்வைக்கப்பட்டமை சபையோரிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி அவரை நோக்கி அதிகம் கேள்விக் கணைகளை எழுப்பிய செயலமர்வாகவே அது முடிந்தது. எனினும், மிகவும் சுருக்கமாகவும் 'அவுட்குரோவர்' முறையில் தொழிலாளர்கள் எவ்வாறு நன்மையடையப் போகிறார்கள் என்பது தொடர்பாக விளக்கமளித்தார்.\nபிராந்திய கம்பனிகளின் முன்மொழிவின் படி அவர்கள் ஆரம்பத்தில் தயாரித்த முன்மொழிவு மற்றும் பெருந்தோட்ட அமைச்சில் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் கிடைக்கப்பெற்ற பின்னூட்டங்கள் என்பவற்றின் அடிப்படையில் 'ஹைபிரிட்' (Hybird) என்கின்ற நடைமுறையில் முதலில் தமது திட்டத்தை அமுல்படுத்தவது என்பதாக தெரிவித்தார்.\n'ஹைபிரிட்' (Hybird) எனும் சொல் அண்மைக் காலத்தில் ஒரு பிரபலமானது.\nவாகனங்களை தனியே எரிபொருள் (Petrol or diesel) மாத்திரம் கொண்டு செலுத்தாத அதனிடையே மின்கலம் (Battery) ஒன்றையும் பொறுத்தி எரிபொருளினால் ஓடும் போது அது உருவாக்கும் மின்சாரத்தை பெற்றரியில் சேமித்து அந்த மின்சாரத்தின் ஊடாகவும் வாகனத்தை ஓடச் செய்வதன் மூலம் குறைந்த எரிபொருள் செலவில் வாகனத்தை ஓட்டுவதும், சூழல் மாசடைவதை குறைப்பதும் இந்த 'ஹைபிரிட்' வாகனங்களின் நோக்கம். இந்த இரண்டும் கலந்துமுறையே 'ஹைபிரிட்' (Hybird) என அழைக்கப்படுகின்றது.\nமிகவும் சுவாரஷ்யமாக, இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிந்துரைப்பு செய்யப்பட்டது. அது 'ஹைபிரிட்' முறையில் விசாரணைகளை முன்னெடுப்பது என்பதாகும்.\nஇலங்கையில் இந்த தருணத்திலும் இந்த 'ஹைபிரிட்' என்ற சொல் அரசியல் மட்டத்தில் பிரபலமாக பேசப்பட்டது. அதாவது சர்வதேச நீதிபதிகளையும் உள்நாட்டு நீபதிகளையும் கொண்ட ஒருபொறிமுறை மூலம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்களை விசாரிப்பது என்பதுவே அந்த 'ஹைபிரிட்' பொறிமுறை.\nஅரசியல் ரீதியாக இந்த 'ஹைபிரட்' என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கிடைத்தால், போர்க்குற்ற விசாரணைகள் வேண்டாம் என அதனை 'வெறுப்புக்குரிய' சொல்லாக இலங்கை அரசியல் சூழல் மாற்றி வைத்துள்ள நிலையில் அந்த 'ஹைபிரிட்' முறையில் பெருந்தோட்டங்களை நடாத்துவது என முதலாளிமார் சம்மேளனம் முன்வைப்பு செய்கிறது.\nஇந்த 'ஹைபிரிட்' முறை என்ன\nதெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி\nநமது தமிழ் அரசியல்வாதிகள் அனுதாபம் தெரிவிப்பதும், அஞ்சலி செலுத்துவதும், அதற்கு போஸ் கொடுப்பதும், செல்பி எடுப்பதும் ஊடக பிரச்சாரத்துக்காகவும், முகநூல் விளம்பரங்களுக்குமே என்றாகிவிட்டது.\nஇவர்களோடு ஒப்பிடும் போது இல்லாமல் தமது பணிகளையும், விளைபலனைத் தரத்தக்க சேவைகளையும் அமைதியாக செய்துவிட்டுப் போபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்.\nஅவர்கள் மத்தியில் பாலித தெவரப்பெரும எனும் மக்கள் பிரதிநிதி தனித்து விளங்குகிறார்.\nஅவர் புரியும் பணிகளும் விளம்பரங்களுக்கு உள்ளாகவே செய்கின்றன. ஆனால் ஊடக விளம்பரங்களுக்காக நாயாய் அலைவதில்லை. அவரது முகநூலை இயக்குபவர்களும், ஆதரவாளர்களும் நடந்தவற்றை முகநூலில் செய்தியாக்கிவிடுகிறார்கள்.\nஅது மட்டுமின்றி அவரது நடவடிக்கை அத்தனையும் நேரடியாக விஜயம் செய்து களத்தில் இறங்கி, பந்தா இல்லாமல் ஒரு முடிவு கண்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார் மனிதர்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்குவது, அந்த இடத்திலிருந்து ஊடகங்களுக்கு பந்தா காட்டும் வகையில் யாராவது இரு அதிகாரிகளை, அல்லது அமைச்சரைத் தொடர்பு கொண்டு கதைப்பதாக பாசாங்கு காட்டிவிட்டு முடித்துவிட்டதாக கதை விடும் பொய்யனாக அவர் இருப்பதில்லை.\nசம்பந்தப்பட்ட விடயத்தை எப்பேர்பட்டேனும் தீர்த்து முடிவு காண்பதற்காகத் தான் அவரது தொலைபேசி அழைப்புகளும், சம்பந்தப்பட்ட காரியாலயங்களுக்கு புகுந்து நீதி கோரும் நடவடிக்கைகளும் இருக்கும்.\nஇதனால் தெவரப் பெரும ஏராளமான அதிகாரிகளையும், சொந்த ஆளும் கட்சியையும் பகையை சம்பாதித்துக் கொண்டே வருபவர்.\nஅவரிடம் உள்ளூர இருக்கும் சண்டித்தன குணாம்சம் கூட மக்கள் சேவைக்கே அழுத்தமாக பிரயோகிக்கப் படுகிறது. அந்த வகையான சண்டித்தனத்தின் தேவையையும் மக்கள் ஒரு வகையில் உணரவே செய்கிறார்கள்.\nஇரு வருடங்களுக்கு முன்னர் அவரது மகன் நோய்வாய்ப்பட்டு இறந்து போன போது சுக்குநூறாக நொறுங்கிப் போன அந்த மனிதன் துடிதுடித்து அழுததை செய்திகள் காண முடிந்தது. இனி சில நாட்களுக்கு அந்த ம��ிதனின் சேவை மக்களுக்கு கிடைக்கபோவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த மரணச் சடங்கு நிகழ்ந்த ஓரிரு நாட்களில் அவரை மீண்டும் களத்தில் கண்டோம்.\nஇன்றைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எந்த ஒருவரும் தெவரப்பெரும அளவுக்கு களத்தில் இறங்கி மக்கள் நலன்களுக்காக போராடும் எந்த ஒருவரையும் காண முடியாது. அவருக்கு நிகர் அவரே தான்.\nமகிந்த காலத்தில் தான், இந்த மனிதன் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை வம்புக்கு இழுக்கிறார் என்று நினைத்திருப்பார்கள் சிலர். ஆனால் அதைப பிழையாக்கினார் அவர். அவர் இன்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். எந்த கட்சியென்றாலும் எனக்கு ஒன்று தான் என்கிற அவர் முன்னரை விட அதிகமான போர்க்குணத்துடன் தனியொரு எம்.பி.யாக களத்தில் நின்று வருகிறார்.\nஅவரின் இந்த போக்கை சகிக்க முடியாத ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு தகுந்த அமைச்சு பதிவிகளைக் கொடுப்பதைக் கூட தவிர்த்தே வருகிறது. அதை சற்றும் கணக்கில் கொள்ளாத தெவரப்பெரும தனது பாதையில் மக்கள் சேவையில் தன்னை விட்டுக்கொடுக்காமல் இயங்கி வருவது அவரின் சிறப்பு.\nஅவரது போராட்டங்கள் அனைத்துமே அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைச் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் உள்ள அதிகார வரக்கத்தினரதும், அரசியல் வாதிகளதும், வர்த்தகர்களினதும் பிரச்சினைகள் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.\nகளுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் மனங்களையும் வென்றவர். அளுத்கம கலவரத்தின் போது முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக வர் எடுத்த முயற்சிகள் மகத்தானது. ஞாசார தேரரை காலிமுகத்திடலில் பகிரங்கமாக தூக்கிலேற்றி கொள்ளவேண்டும் என்று பகிரங்கமாக கூறினார்.\nசென்ற வருடம் ஏழை மாணவர்களின் பாடசாலை அனுமதி விவகாரத்தை எடுத்து களத்தில் இறங்கி போராடிய அவர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து அதுவும் கைவராத நிலையில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். இதை ஒரு நாடகம் என்கிற விமர்சனங்கள் பரவலாக இருந்தபோதும் இந்த விடயத்தில் கற்க வேண்டிய விடயம் என்னவென்றால் எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்ற அவர் எடுத்த பிரக்ஞை தான். அதற்கு எத்தனை விளம்பரம் கொடுத்தாலும் தகும்.\nஇந்த வெள்ளத்தில் அதிகமான பேரை பலிகொடுத்த ���ாவட்டம் களுத்துறை. கடந்த மூன்று நாட்களாக அவர் நிவாரண நடவடிக்கைகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் மட்டுமல்ல இறந்து போனவர்களின் உடலங்களை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மீட்டுக் கொடுக்க படகில் தேடித் திரிந்துகொண்டிருக்கிறார்.\nபிணங்களில் அரசியல் செய்யும் நம் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிணங்களையும் தேடி அந்த சொந்தங்களிடம் கையளிப்பவரை நாம் வேறு பிரித்துத் தான் அறிய வேண்டியிருக்கிறது.\nஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகளோ முடிக்காத வேலைக்கு விளம்பரம் தரச் சொல்லி பத்திரிகைகளிடம் நாயாய்ப் பேயாய் அலைவது தரங்கெட்ட செயல் மட்டுமல்ல. வெட்கம்கெட்ட செயல்.\nஅனர்த்தங்களின் போது சொகுசாக களிசான் கசங்காமல் நனையாமல், பரிதவிக்கும் மக்களிடம் சுகம் விசாரித்துவிட்டு சாகசத்தனமாக திரும்புவதோடு கடமை முடிவதில்லை.\nநமது தமிழ் செல்பி புள்ளைங்கள் எல்லோரும் நிறையவே பாலித தெவரப்பெருமவிடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஅளுத்கம கலவரத்தில் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி பற்றி விளக்குகிறார்\n\"காங்கேசன்துறை இடைத்தேர்தலின் செய்தி\" - என்.சரவணன்\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 16\n“அவர்கள் எம் உரிமைகளை வழங்கத் தயாரில்லை. அவர்களை நம்பிப் பலனில்லை. தாம் ஆதிகார பீடம் ஏறுவதற்கு எம்மை ஏணியாகப் பயன்படுத்தியபின் எம்மை உதைத்துத் தள்ளுவார்களேயன்றி தமிழ் இனத்தையும் சிங்கள இனத்தின் நிலைக்கு உயர்த்த மாட்டார்கள்.”\nஇப்படிக் கூறியவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்.18.12.1974 கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் வெள்ளிவிழா நிகழ்வில் அவர் ஆற்றிய உரை அது.\nஅஹிம்சாவழியில் தானும் பொறுமைகாத்து, மற்றவர்களையும் பொறுமை காக்கச்செய்த தலைவராக அவர் இருந்தார். தமிழர் வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய தனியுரிமைப் போராட்டத்தை பிற்போட்டு காலத்தை தள்ளித் தள்ளிக் கொண்டு போனவர் தந்தை செல்வா என்று விளங்கும். எப்போதோ வெடிக்க வேண்டிய ஆயுதப் போராட்டத்தை தன்னால் இயன்றவரை அமுக்கி வைத்திருந்தவரும் அவர் தான் என்பது புரியவரும். அவரது இறுதிக் காலத்தில் பொறுமையின் உச்சத்தை எட்டியிருந்ததுடன் அப்படி கட்டுப்படுத்தும் பலத்தை இழந்துகொண்டு போவதை உணர்ந்திருந்தார். அதற்கான நியாயத்த��யும் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஇந்த அரசியலமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை ஐக்கிய முன்னணிக்கு கொடுக்கப்படவில்லை என்கிற ஒரு தர்க்கம் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தத்தையும் இந்த இடத்தில் நினைவுறுத்த வேண்டும். 1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணிக்கு அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதும் அரைவாசி வாக்குகள் கூட கிடைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 48.7 வீத வாக்குகளே மொத்தம் அவர்களுக்கு கிடைத்திருந்தது. அதாவது மறு அர்த்தத்தில் அவர்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் கூறலாம். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு அரசியலமைப்பை மாற்றும் தார்மீக உரிமை என்ன என்கிற கேள்வி இருக்கவே செய்தது. 1972 அரசியலமைப்புக்கு எதிரான பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று தந்தை செல்வாவின் இராஜினாமா. அதுபோல சீ.சுந்தரலிங்கம் மேற்கொண்ட வழக்கும் கவனிக்கத்தக்கது.\nஅரசியல் நிர்ணய சபைக்கெதிரான வழக்கு.\nஇந்த அரசியலமைப்பு நிரைவேற்றப்படுமுன்னர் சுந்தரலிங்கம் அரசியல் நிர்ணய சபைக்கெதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். அரசியலமைப்பு அவை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கெதிரான தடையுத்தரவொன்றை வேண்டி சீ.சுந்தரலிங்கம், உயர்நீதிமன்றுக்கு மனுச்செய்தார். பிரதம நீதியரசர் எச்.என்.ஜீ.பெனான்டோ மற்றும் நீதியரசர் விஜேதிலக்க ஆகியோரைக் கொண்ட அமர்வின்முன் அது விசாரணைக்கு வந்தது. 1971 பெப்ரவரி 13 உயர்நீதிமன்றம் சீ.சுந்தரலிங்கத்தினுடைய மனுவை நிராகரித்தது.\nஅத்தீர்ப்பில் “அவ்வாறானதொரு புதிய அரசியலமைப்புச் சட்டம் ஸ்தாபிக்கப்படுகின்ற பொழுது அல்லது அவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்ற பொழுது இரண்டில் ஒரு வகையான சூழ்நிலை எழலாம்.\n1) அவ்வாறானதொரு அரசியல் யாப்பு சட்டபூர்வமானதாகவும் வலுவானதுமாகவும் இருக்கும். அது தற்போதைய அரசியல் யாப்பை மீறுகின்ற ஒன்றாகவும் இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் புதிய அரசியல் யாப்பை கேள்விக்குட்படுத்த முடியாது.\n2) மாறாக, அரசியல் நிர்ணய சபையினால் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு சட்ட அந்தஸ்தும் வலுவுமற்��து என்பது தான் உண்மை நிலையாயின் அவ்வாறான புதிய அரசியல் யாப்பு ஸ்தாபிக்கப்பட்ட அல்லது ஸ்தபிக்கப்பட்டதற்கான தோற்றப்பாடு உருவாக்கப்பட்டதன் பின்னர் தான் பொருத்தமான நீதிமன்றம் அந்த யாப்பு சட்டத்தன்மை மற்றும் வலுவற்றதென தீர்மானிக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nசிங்கள மக்களுடன் சேர்ந்து வாழக்கூடிய சமஷ்டியையே இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்து பல தசாப்தகாலமாக அஹிம்சாவழியில் கோரி வந்தனர் தமிழர்கள். ஆனால் அந்த ஐக்கியப் பாதையை இறுதியாக அடைத்த சந்தர்ப்பம் தான் 1972 அரசியல் திட்டமும் அந்த ஆட்சியதிகார காலகட்டமும். 22.05.1972 அன்று நவரங்கால மண்டபத்தில் மதியம் 12.43 க்கு அன்றைய “சுபவேளையில்” அன்றைய சபாநாயகர் ஸ்டேன்லி திலகரத்ன கையெழுத்திட்டு அரசியலமைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.\n1972 அரசியலமைப்பை எதிர்த்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் வண்ணார்பண்ணையில் நடத்திய கூட்டத்தில் ஆற்றிய உரை மிகவும் முக்கியமான ஒன்று.\nதமிழ் இனமும் சிங்கள இனமும் தனித்தனியாக இயங்கி வந்தததை வரலாற்று மேற்கோள்களுடன் விளக்கினார். இரு இனங்களும் தனித்தனியே சுதந்திரமாக வாழும் உரிமையைக் கொண்டுள்ளன என்று கூறினார். பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தை குறைக்க சிங்கள அரசு மேற்கொண்ட சதியின் விளைவை விளங்கப்படுத்தினார்.\n1947 இல் 95 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகையில் விகிதாசாரப்படி 66 இடங்கள் சிங்களவர்களுக்கும், 22 இடங்கள் தமிழர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும். பிரஜாவுரிமை சட்டங்களின் விளைவாக 1952 தேர்தலில் சிங்களப் பிரதிநிதிகள் 75 ஆகவும் தமிழரின் எண்ணிக்கை 13அகவும் சுருங்கியது. 1956இலும் அது தொடர்ந்தது. 1960இல் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 151 ஆக உயர்த்தப்பட்ட போது சிங்களவர்களுக்கு 105 தொகுதிகளும் தமிழர்களுக்கு 35 தொகுதிகளும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 1960 ஜூலை தேர்தலில் சிங்களவர்கள் 121 இடங்களைப பெற்ற வேளை தமிழர் 18 இடங்களை மாத்திரமே பெற முடிந்தது. 1965 தேர்தலிலும் சிங்களவர்களுக்கு 122 இடங்களும் தமிழர்களுக்கு 17 இடங்களுமே கிடைத்தன. 1970 தேர்தலில் சிங்களவர் 123 இடங்களையும் தமிழர் 19 இடங்களையும் பெற்றனர். 1972 அரசியலமைப்பு இந்த அநீதியை நிலையாக இருக்கச் செய்யப் போகிறது என்றார் செல்வநாயகம்.\n1972 நிலைமைகளைத் த���டர்ந்து தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என்கிற அழுத்தம் அதிகரித்திருந்தது பற்றி ஏற்கெனவே கண்டோம். பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தபடி இறுதி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சட்டத்தின் பிரகாரம் மூன்று மாதங்களுக்கு உரிய காரணங்களின்றி வராமல் இருந்தால் அவர்கள் உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்பு இருந்தது.\nஓகஸ்ட் 22க்குள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் விடுமுறையும் எடுக்காமல் இருந்தால் அவர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருந்தது. இப்படியான சூழலில் தான் “பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதால் தமிழ் மக்களின் குரல் கேட்கப்படாமலே போய் விடும்” என்று விளக்கினார் தந்தை செல்வா. ஆனால் பின்னர் அவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.\nசெல்வநாயகம் 30.09.1972 அன்று காங்கேசன் துறைத் தொகுதி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து ஆற்றிய உரை முக்கியத்துவம் மிகுந்தது. அந்த உரையில் தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய தாயகத்தைச் சுதந்திரமாக ஆட்சிபுரியும் உரிமை உடையவர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.\nஅவரின் இராஜினாமாவுக்கு இரண்டு அடிப்படை காரணங்கள் இருந்தன. 1972 அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்பதை அரசுக்கும் உலகுக்கும் உணர்த்த வேண்டும் என்பது ஒன்று, அடுத்தது தமிழ் இளைஞர்களின் சினத்தை கட்டுப்படுத்துவது. அரசாங்கம் இதில் உள்ள முதலாவது காரணத்தைக் கண்டு கொண்ட அளவுக்கு இரண்டாவது காரணத்தை உணரவில்லை. இதனால் ஏற்படப்போகும் இடைத்தேர்தலில் தமிழ் மக்களின் தீர்ப்பை அரசாங்கம் உணரச் செய்வது முக்கிய இலக்காகவும் இருந்தது. ஆனால் அவரச கால சட்ட விதிகளைப் பயன்படுத்தி காலத்தை இழுத்தடித்தது.\nதமிழ் மக்களின் தீர்மானத்தையும், உணர்வுகளையும் புரிந்துகொள்வதில் எந்தவித அக்கறையையும் அரசாங்கம் காட்டவில்லை.\nகாலவரையறையின்றி இழுத்தடிப்பதைக் கண்டித்தும் இடைத்தேர்தலை உடனடியாக நடத்துவது குறித்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்தன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர் ஜெயவர்தன, டபிள்யு தஹாநாயக்க, பரிஸ் குணசேகர, எம்.தென்னகோன், வீ.என்.நவரத்னம், ஏ. தர்மலிங்கம், வீ ஆனந்தசங்கரி ஆகியோர் இப்படி கோரியிருந்தனர்.\n“அரசியலமைப்பின் தேர்தல் சட்டங்களின் படி காங்கேசன்துறை இடைத்தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் இழுத்தடித்து வருவது மக்களின் அடிப்படை மீறலும், ஜனநாயக உரிமைகளை மீறுவதுமாகும். இதற்கு மேலும் இழுத்தடிக்காமல் இடைத்தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.”\n08.08.1973இல் இது குறித்து தேசிய அரசுப் பேரவையில் (1972 அரசியல் யாப்பின்படி நாடாளுமன்றம் அப்படித்தான் பெயர் மாற்றம் கண்டது.) ஒரு விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் இடைத்தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைத்து நீண்ட நேரம் பேசியவர் அன்றைய மின்னேறிய தொகுதி உறுப்பினரும் தொழில், திட்டமிடல் அமைச்சருமான ரத்ன தேஷப்பிரிய. (மறைந்த முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கவின் சகோதரர்)\nவடக்கில் தமிழரசுக் கட்சியினர் தொடர்ச்சியாக கிளர்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டே செல்வதால், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்குகளைப் பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்று அவர் வாதிட்டார். மேலும் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆயுதங்களைத் திரட்டியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் வடக்கின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்யும் நிலையில் காங்கேசன் துறையில் இடைத்தேர்தல் நடத்த எப்படி முடியும் என்று அவர் குற்றம் சாட்டினார். “செல்வநாயகம் அரசியலமைப்பை எதிர்த்துத்தான் இராஜினாமா செய்திருக்கிறார். அதிலிருந்து அவர் ஒரு ஜனநாயக விரோதி என்று தெரிகிறது. இராணுவத்தையும், போலிசாரையும் ஈடுபடுத்தி இடைத்தேர்தலை எம்மால் நடத்த முடியும் ஆனால் அதை செய்யப்போவதில்லை” என்று மிரட்டினார்.\n1974 இந் நடுப்பகுதியிலும் இந்த விடயம் சம்பந்தமாக ஒரு விவாதம் நிகழ்ந்தது. இதுபற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லும் 150 கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோதும். அரசாங்கம் அதற்கு அனுமதி தர மறுத்தது.\n20.04.1974 விசேட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் வெளியிடப்பட்ட அவசரகால சட்ட விதிகளின் மீதான விவாதத்தில் உரையாற்றிய வீ.தர்மலிங்கம் “இந்த சட்டத்தின் மூலம் தெற்கில் உள்ளவர்களுக்குத் தான் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதற்கு முன்னரே ஜனநாயக உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டுவிட்டன.” என்றார். மேலும், கூட்டங்கள் நடத்துவதை சட்ட ரீதி���ில் நேரடியாக தடுக்காவிட்டாலும் பல நிபந்தனைகளின் கீழ் தான் அங்கு கூட்டங்கள் நடத்தமுடிகிறது என்றார் அவர். அந்த விவாதத்தில் பங்கு கொண்ட பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வடக்கில் இடம் பெற்று வரும் நிலைமைகளை அடுக்கிச் சொல்லிவிட்டு குண்டெறிவது, துப்பாக்கி சூடு நிகழ்த்துவது போன்றவற்றை நிறுத்தினால் இடைத்தேர்தலை நடத்த முடியும் என்று காரணம் கற்பித்தார்.\nஆனால் பின்னர் 1974 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக வந்திருந்தவேளை, அங்கு உரையாற்றிய பிரதமர் சிறிமா கூடியவிரைவில் காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்தார். அதுவரை காலம் காங்கேசன்துறை தொகுதி மக்கள் தமது பிரநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை இல்லாமல் செய்யும் நோக்கத்தினால் நடத்தாமல் இருந்தததாக கருத வேண்டாம் என்றும், அமைதியான தேர்தலை நடத்துவதை உறுதி செய்வதற்காகத்தான் என்றும் கூறினார். உங்களில் உள்ள இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் சில சம்பவங்களை நிறுத்தியதன் பின்னர் நிச்சயமாக நடத்துவேன் என்று அறிவித்தார்.\n02.12.1974 அன்று பிரதமர் காரியாலயத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாண விஜயத்தின் போது வெளியிட்ட கருத்துக்களையும் நினைவு கூர்ந்ததுடன், அத தேர்தலை ஒத்திவைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை புதுப்பிப்பதை நிறுத்திவிட்டு சாதாரண சட்டத்தின் கீழ் அந்த தேர்தலை நடத்தவிருப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு செய்யப்பட்ட ஒரு மாதத்தில் 07.01.1975 தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் அன்றைய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் விமல் அமரசேகர முன்னிலையில் செய்யப்பட்டது.\nஇலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (வீடு சின்னம்), இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீ.பொன்னம்பலம் (விண்மீன் சின்னம்), சுயட்சையாக எம்.அம்பலவாணர் (கப்பல்) ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.\nசுதந்திர இறையாண்மை உள்ள தமிழ் ஈழ தேசம் என்ற கோரிக்கையை முன்வைத்து, தந்தை செல்வா போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் தந்தை செல்வாவின் வெற்றிக்காக அன்று சிறு ஆயுதக் குழுவாக இயங்கிவந்த பிரபாகரன் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்.\nஅடுத்த மாதமே 1975 பெப்ரவரி 6 இல் இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி வரலாற்று முக��கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியாகவும் அமைந்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 25,927 வாக்குகளைப் பெற்றார். 72.89 வீத வாக்குகள் அவருக்கே கிடைத்திருந்தன.\nசா. ஜே. வே. செல்வநாயகம்\nஅதே வேளை 26.61 வீத வாக்குகள் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வீ.பொன்னம்பலத்துக்கு கிடைத்து. இந்தத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்ததாலேயே அவர் போட்டியிட்டார் என்கிற ஒரு கருத்தும் உண்டு. அவர் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டுக் கட்சியான கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே நிறுத்தப்பட்டிருந்தார். அதாவது செல்வநாயகத்துக்கு எதிரான அரசாங்க வேட்பாளர். ஆனாலும் அவர் செல்வநாயகத்தை எதிர்த்தோ, சமஸ்டிக் கோரிக்கையை எதிர்த்தோ பிரச்சாரம் செய்யவில்லை. இடதுசாரிகள் பங்குகொள்ளும் முற்போக்கு அரசாங்கத்தை ஏன் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்கிற பாணியிலான பிரச்சாரத்தையே அவர் மேற்கொண்டார். ஏற்கெனவே அவர் தமிழ்ப் பிரதேசங்களின் சுயாட்சியை கொம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவேண்டும் என்று கொம்யூனிஸ்ட் கட்சிக்குள் வலியுறுத்தி வந்த ஒருவர்.\nதேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் செல்வநாயகம் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது.\n“இத்தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தம் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர் என்றே நான் கருதுகிறேன். தமக்குள்ள இறைமையைப் பிரயோகித்து சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதே அவர்கள் அளித்த தீர்ப்பு. அதை நான் இந்நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் பிரகடனப்படுத்துகிறேன். மக்கள் எமக்களித்த இந்த ஆணையை தமிழர் கூட்டணி செயற்படுத்தும் என்று நான் இன்று உறுதியளிக்கிறேன்.” என்றார்.\nஇந்த இடைத்தேர்தல் கால இடைவெளிக்குள் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களும் திருப்பங்களுமே இந்த வெற்றிக்கும், இந்த அறிவிப்புக்கும் உடனடிக் காரணம்.\nஎவை என்னவென்று அடுத்த வாரம் பார்க்கலாம்.\nLabels: 99 வருட துரோகம், இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nதீண்டாமை வந்த கதை மாட்டிறைச்சி உணவு ஹிந்து கலாச்சாரமே\nபசுப் பாதுகாப்புக் கோரி சென்னை பனகல் பூங்காவிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை செப்டம்பர் 16, 2000 அன்று நடந்த பேரணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து ஹிந்து பாசிஸ் முகாமை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் மடத் தலைவர்கள், ஜயேந்திரா மற்றும் விஜயேந்திரா ஆகிய இருவரும் தலைமையேற்று நடத்தினார்கள். (1) பிராணிகள்-வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், இறைச்சிக்காக மாடுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு பெரு நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவதையும், அடிமாடுகளை தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் அறுப்பதையும் எதிர்த்து அப்பேரணியை நடத்துவதாகக் கூறியிருக்கிறார்கள். இதன் பின்னணியாக, ஹரியானாவில் இறந்த மாடுகளின் தோலை உரித்துக் கொண்டிருந்த ஐந்து தலித்துக்கள் ஹிந்துயிஸத்தின் கூலிரவுடிகளான விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் போன்ற அநாகரீகமான மூர்க்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதைப்போலவே, இந்தியா முழுவதும் தலித் குடிகள் தாக்கப்படுவது, மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கணிசமாக உயர்ந்திருக்கிறது.\nபசுவதைச் சட்டத்தை நேரடியாக அமுல்படுத்துவதற்கான தேசிய அளவிலான எதிர்ப்பை சந்திக்க முடியாத ஹிந்தத்துவ அரசு, பிராணிகள் வதை சட்டம் என்ற போலித்தனமான வேஷதாரித்தனப் போர்வையில் மறைமுகமாகவும், நேரடியாகவும் போலீஸ்களின் அத்துமீறல்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். வெளி மாநிலங்களுக்கு சுலபமாகக் கடத்தப்படும் சத்துணவு அரிசி மற்றும் பருப்பு வகைகளை தடுக்க முற்படாத போலிஸ்துறை, தற்போது லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் மாடுகளைக் கண்டவுடன் பிராணிகள் வதைத்தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.\nபோலீஸ் துறையினர் கையூட்டு ஏதேனும் வாங்கிக் கொண்டு இத்தகைய லாரிகளை விட்டுவிட்டாலும், 'காக்கி கால்சட்டைக்காரர்கள்’ எனும் ஹிந்து தடியர் படையான ஆர்.எஸ்.எஸ். வெறிக் கும்பல்கள் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு வருகிறார்கள் ஒரு பெண் பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்படும் போதும், கடத்தப்படும்போதும் அல்லது ஹிராயின், அபின் போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படும்போதும், தடுத்து போலீஸ் துறைக்கு தெரிவிக்கும் மனோநிலை இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகள்(), மாடுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது மட்டும் வெறியுடன் செயல்படுவது ஏன்), மாடுகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது மட்டும் வெறியுடன் செயல்படுவது ஏன் இறைச்சிக்காக, இரண்டு சக்கர வாகனங்களில் பத்திலிருந்து இருபது ஆடுகள் வரை ஒரே வாகனத்தில்) ஏற்றிச் செல்லுவதைத் தடுக்காதவர்கள், நாட்கணக்கில் வேன்களிலும், லாரிகளிலும், இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படும் கோழிகளைத் தடுக்காதவர்கள், மாடுகளை ஏற்றிச் சென்றால் மட்டுமே தடுப்பது ஏன் இறைச்சிக்காக, இரண்டு சக்கர வாகனங்களில் பத்திலிருந்து இருபது ஆடுகள் வரை ஒரே வாகனத்தில்) ஏற்றிச் செல்லுவதைத் தடுக்காதவர்கள், நாட்கணக்கில் வேன்களிலும், லாரிகளிலும், இறைச்சிக்காக ஏற்றிச் செல்லப்படும் கோழிகளைத் தடுக்காதவர்கள், மாடுகளை ஏற்றிச் சென்றால் மட்டுமே தடுப்பது ஏன் கோழிகளும், ஆடுகளும் இன்ன பிற ஜீவராசிகளும், பிராணிகள் தடுப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லையே கோழிகளும், ஆடுகளும் இன்ன பிற ஜீவராசிகளும், பிராணிகள் தடுப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லையே ஏன் மாடுகள் வகையிலும், பசுக்கள் மட்டுமே இந்த ஹிந்துக்களின் ஆர்எஸ்எஸ்காரர்களின் கண்களில் விழுகிறதே ஏன் இந்திய பூர்வ குடிகளான எருமைகள் உயிர்கள் இல்லையா எமனின் வாகனம் எருமை புனிதம் இல்லையா எமனின் வாகனம் எருமை புனிதம் இல்லையா பன்றி விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்று பன்றி புனிதம் இல்லையா\nஎம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராய் இருந்தபோது தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சி குதிரைவதைச் சட்டம் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சி சார்பில் நூதனமாக எதிர்ப்புத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான். முதல்வரைப் பார்த்து, ‘குதிரையை மனிதன் வதைத்தால் கடும் தண்டனை. ஒத்துக் கொள்கிறோம். ஆனால், குதிரை மனிதனை உதைத்தால் யாருக்கு தண்டனை’ என்று கேட்டார். சட்டசபையே குலுங்கிச் சிரித்தது. இது சிரிப்பதற்காக அல்ல. மாடுகளை விட கீழ்த்தரமாக மனிதர்கள் நடத்தப்படுவதை சிந்திப்பதற்காகத்தான்.\nஅப்படியானால், மாட்டிறைச்சிக்கான எதிர்க்கலாச்சாரக் கலகம் ஹிந்துக்களிடையே பரப்பப்பட்டு வருவதற்கான காரணத்தை தெளிவாக்கும் அவசியம் இருக்கிறது. தலைநகர் டெல்லியிலும், நாட்டின் பல பகுதிகளிலும் மாட்டிறைச்சியைக் கொண்டு செல்லும் மூன்று சக்கர வாகனங்களைத் தாக்கி ஒட்டுநர்களைக் கொன்று வருகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். கொலைஞர்கள். மாடுகளைக் காப்பாற்றும் எண்ணத்தில் மனிதர்களின் இரத்தம் குடிக்கும் இத்தகைய மதவெறி ஒநாய்களின் நோக்கம் என்ன பாஜக அரசியல் குடையின் கீழ் நடந்து வரும் இத்தகைய மக்கள் உணவுக் கலாச்சாரத்திற்கான எ��ிர் கலாச்சாரக் கலகம் நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டதன் உள்நோக்கம் என்ன\nதற்போது மாட்டிறைச்சி உண்ணுகின்ற கலாச்சாரம் யாரிடையே இருக்கிறது தலித் குடிகள் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் போன்றவர்களே வெளிப்படையாக மாட்டிறைச்சி உண்பவர்கள். சில ஜாதி ஹிந்துக்கள் மறைமுகமாகவும், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வெளிப்படையாகவும் உண்கிறார்கள் உயர்த்திக்கொண்ட போலி கலாச்சார ஜாதி ஹிந்துக்களும் பிராமணர்களுடன் சேர்ந்து தலித்-முஸ்லீம் கிறித்தவர்களின் மீது திணிக்கப்படும் நேரடியான மற்றும் மறைமுகப்போரே இந்த மாட்டிறைச்சி எதிர்க் கலாச்சாரம், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும், மிசோராமிலும், தமிழகத்தின் வடக்குப் பகுதிகளிலும் மற்றும், அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேலைய நாடுகளில் எல்லாம் பொருளீட்டச் சென்றிருக்கும் பிராமண ஜாதி ஹிந்துக்கள் உட்பட எல்லோராலும் பாரபட்சமின்றி உட்கொள்ளப்படும் உணவு மாட்டிறைச்சி சென்னை மற்றும் மற்ற எல்லா நகரங்களிலும் இப்போது துரித நேர உணவு சாலையோரக் கடைகள் ஏராளமாக ரோந்து வருகின்றன. இக் கடைகளில் கிடைக்கக் கூடியது மிகவும் குறைந்த விலையில் அதிக சக்தி தரக்கூடிய, ருசியான ஒரு உணவு வகை என்றால் மாட்டிறைச்சிதான். இது உலகம் தழுவிய உணவுக் கலாச்சாரமாக இன்று திகழ்கிறது. வடகொரியாவில் பட்டினியாகக் கிடக்கும் மக்களுக்கு தென்கொரியா ஆயிரக் கணக்கில் இறைச்சி மாடுகளை அனுப்புகிறது. உலகையே இந்தியா உட்பட) தன் காலடியில் வைத்திருந்த பிரிட்டனின் பிரதான உற்பத்தி மாட்டிறைச்சி ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஹிந்துக்கள், இறைச்சி உணவாக உட்கொள்வதெல்லாம் மாட்டிறைச்சிதான். இந்த நாடுகளின் மீது மாட்டிறைச்சிப் போரை இந்தியா தொடுக்க முடியுமா தலித் குடிகள் முஸ்லீம்கள், கிறித்தவர்கள் போன்றவர்களே வெளிப்படையாக மாட்டிறைச்சி உண்பவர்கள். சில ஜாதி ஹிந்துக்கள் மறைமுகமாகவும், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வெளிப்படையாகவும் உண்கிறார்கள் உயர்த்திக்கொண்ட போலி கலாச்சார ஜாதி ஹிந்துக்களும் பிராமணர்களுடன் சேர்ந்து தலித்-முஸ்லீம் கிறித்தவர்களின் மீது திணிக்கப்படும் நேரடியான மற்றும் மறைமுகப்போரே இந்த மாட்டிறைச்சி எதிர்க் கலாச்சாரம், க���ரளத்திலும், மேற்கு வங்கத்திலும், மிசோராமிலும், தமிழகத்தின் வடக்குப் பகுதிகளிலும் மற்றும், அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட மேலைய நாடுகளில் எல்லாம் பொருளீட்டச் சென்றிருக்கும் பிராமண ஜாதி ஹிந்துக்கள் உட்பட எல்லோராலும் பாரபட்சமின்றி உட்கொள்ளப்படும் உணவு மாட்டிறைச்சி சென்னை மற்றும் மற்ற எல்லா நகரங்களிலும் இப்போது துரித நேர உணவு சாலையோரக் கடைகள் ஏராளமாக ரோந்து வருகின்றன. இக் கடைகளில் கிடைக்கக் கூடியது மிகவும் குறைந்த விலையில் அதிக சக்தி தரக்கூடிய, ருசியான ஒரு உணவு வகை என்றால் மாட்டிறைச்சிதான். இது உலகம் தழுவிய உணவுக் கலாச்சாரமாக இன்று திகழ்கிறது. வடகொரியாவில் பட்டினியாகக் கிடக்கும் மக்களுக்கு தென்கொரியா ஆயிரக் கணக்கில் இறைச்சி மாடுகளை அனுப்புகிறது. உலகையே இந்தியா உட்பட) தன் காலடியில் வைத்திருந்த பிரிட்டனின் பிரதான உற்பத்தி மாட்டிறைச்சி ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஹிந்துக்கள், இறைச்சி உணவாக உட்கொள்வதெல்லாம் மாட்டிறைச்சிதான். இந்த நாடுகளின் மீது மாட்டிறைச்சிப் போரை இந்தியா தொடுக்க முடியுமா மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதாரம் போன்றவற்றில் முதல் நிலையில் இருக்கும் அய்ரோப்பியஅமெரிக்க நாடுகள் மாட்டிறைச்சியையே பிரதான உணவாகக் கொண்டிருப்பதை அறிக, ஒரு கிலோ மாட்டிறைச்சி 15 கிலோ கோதுமைக்குச் சமமான கலோரியயைக் கொடுப்பதாக உணவு அறிவியலாளர் கூறுகின்றனர். அத்தகைய மாட்டிறைச்சி தற்போது ஹிந்தத்துவ அரசாட்சியின் சனாதன அதத்துவங்களையும், அவற்றின் மத-நீதி முதலாளிகளான சங்கரர்களின் செல்லரித்துப்போன அத்வைத கருவறைகளையும் தீட்டுப்படச் செய்திருக்கின்றது. இதனால், ஹிந்து சறைக்குள்ளிலிருந்து எழுந்திருக்கும் எதிர்க் கலாச்சாரத்திற்கு ஒரு எதிர் புரட்சியை செய்வதற்கு முன்னால், மாட்டிறைச்சி இந்திய மக்களிடையே எப்படி வந்தது மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதாரம் போன்றவற்றில் முதல் நிலையில் இருக்கும் அய்ரோப்பியஅமெரிக்க நாடுகள் மாட்டிறைச்சியையே பிரதான உணவாகக் கொண்டிருப்பதை அறிக, ஒரு கிலோ மாட்டிறைச்சி 15 கிலோ கோதுமைக்குச் சமமான கலோரியயைக் கொடுப்பதாக உணவு அறிவியலாளர் கூறுகின்றனர். அத்தகைய மாட்டிறைச்சி தற்போது ஹிந்தத்துவ அரசாட்சியின் ச��ாதன அதத்துவங்களையும், அவற்றின் மத-நீதி முதலாளிகளான சங்கரர்களின் செல்லரித்துப்போன அத்வைத கருவறைகளையும் தீட்டுப்படச் செய்திருக்கின்றது. இதனால், ஹிந்து சறைக்குள்ளிலிருந்து எழுந்திருக்கும் எதிர்க் கலாச்சாரத்திற்கு ஒரு எதிர் புரட்சியை செய்வதற்கு முன்னால், மாட்டிறைச்சி இந்திய மக்களிடையே எப்படி வந்தது இதை ஹிந்துக்கள் எனும் ஜாதிய மக்கள் கைவிட்டது எப்போது இதை ஹிந்துக்கள் எனும் ஜாதிய மக்கள் கைவிட்டது எப்போது தற்போது மாட்டிறைச்சி விவகாரம் இந்திய அரசியலில் முடுக்கிவிடப்பட்டதன் பின்னணி என்ன தற்போது மாட்டிறைச்சி விவகாரம் இந்திய அரசியலில் முடுக்கிவிடப்பட்டதன் பின்னணி என்ன\n19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும், அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த அரசியல் ஆதாயங்களுக்காக, பசுவதை தடுப்பு விவகாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. நீச்சமனிதர்கள் என்று புறந்தள்ளப்பட்ட தலித் குடிகளின் இழிந்த உணவாக மாட்டிறைச்சி கற்பிதம் செய்யப்பட்டது. மாட்டிறைச்சி உண்ணும் மக்கள் மீது இதையே அடிப்படையாக வைத்து ‘சுத்தமில்லாதவர்கள் அல்லது 'அசுத்தமானவர்கள்’ என்ற மனோ ரீதியான வெறுப்பு ஹிந்துக்களிடையே கற்பிதம் செய்யப்பட்டது. மாட்டிறைச்சி உணவுக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்தே தீண்டாமையும் வலிமையாக்கப்பட்டது என்பது அரசியல் சுதந்திரப் போராட்ட காலகட்டங்களில் தோன்றிய ஹிந்தத்துவ அரசியலின் கொடுமையாகும். கோல்வால்கர், வினாயக் தாமோதர் மூஞ்சே போன்றவர்கள் இவ்வுணவுக் கலாச்சாரத்தை வெகுவாக மற்றும் லகுவாக கலாச்சார தேசியம் என்கிற பாசிஸப் போர்வைக்குள் கொண்டு வந்து வெற்றிக் கண்டனர். முதல் வெற்றி மாட்டிறைச்சி உணவுக் கலாச்சாரத்தை சமூக அந்தஸ்துக்காக தூக்கி எறிந்தனர் ‘சத்-சூத்திர்கள் என்றழைக்கப்பட்ட கடைநிலை பணிவிடை ஜாதிக் குழுக்கள் இரண்டாம் வெற்றி, ‘சத்-சூத்திரர்கள் பல்வேறு கட்டங்களில், மாட்டிறைச்சியைத் தின்று வந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டனர். மூன்றாம் வெற்றி இறைச்சிக்காகவோ, தோலுக்காகவோ, மாட்டை அறுக்கும் தலித் குடிகளை பசுவதைச் சட்டம் என்ற ஒன்றின் கீழ் கைது செய்வதும், கொலை செய்வதும் நியாயப்படுத்த முடிகிறது. பசுவின் உயிரை விட மனிதன் உயிர் ��ுச்சமென ஆகிவிட்டது.\nஇன்றைக்கு பலமாக அடித்தளமிட்டுக் கொண்ட ஜாதியம் அல்லது ஹிந்துத்துவம் அரசியல் ரீதியாக அதிகார வேட்டையில் இறங்கிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தகைய அதிகாரமும், அகங்காரச் செருக்கும் ஜாதி-மதம் பற்றிய பொய்யும் புளுகும் ஹிந்துத்துவத்தை வளர்க்கும் அல்லது ஹிந்துத்துவம் அல்லாத இனங்களையும், சிறுபான்மைபடுத்தப்பட்ட கலாச்சாரங்களையும் அழிக்கும் என்பது ஹிந்து சாம்ராஜ்யர்களின் பகற்கனவே.\nஹிந்து பாசிஸ் முகாம்களை முன்னின்று நடத்திச் செல்ல தலித் குடிகளையும் தலைமைப் பொறுப்பேற்கச் சொல்லி ஜாதிய ஒணாநியம் தலை விரித்தாடுகின்றது. பாஜக-வின் தலைவராக ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தலித் கருத்தியலுக்கும் எழுச்சிக்கும் மிகப்பெரும் சவாலாக இருந்ததா என்றால் இல்லை என்றே கூறிவிடலாம். ஏனென்றால், தாழ்த்தப்பட்ட தீண்டப்படாதவன் எனப்படும் திரு. பங்காரு லஷமன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பலவருடங்களாக பயிற்சி பெற்றவர் ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பெல்லாம் இவருக்கு கிடையாது. இவருக்கு தலித் குடிகளின் ஒட்டு வேண்டும். தலித் குடிகளின் ஒட்டுகளை ஹிந்து பாசிஸ் முகாமின் வெற்றிக்கு பணையம் வைக்க வேண்டும். ஒரு ஆதாய பெருமுதலையாகவே இவர் செயல்பட முடியும். இடத்திற்கேற்ப வண்ணம் மாற்றிக்கொள்ள முடியும். இத்தகைய பச்சோந்திகள், தலித் குடிகளின் ஈரல் புண்கள். ஆர்.எஸ்.எஸ் கூடாரத்திலிருந்து வெளிவந்திருக்கும் இத்தலைவர் தலித் குடிகளின் ரத்தம் குடித்துக் கொண்டிருக்கும் இவரின் ஹிந்துத்துவ அரசியல் சகாக்களின் உத்தரவை உதறித் தள்ள முடியுமா தலித் மற்றும் சிறுபான்மையினரின் உணவுக் கலாச்சாரத்தில் அரசும், மத அமைப்புகளும் தலையிடாமலிருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க முடியுமா தலித் மற்றும் சிறுபான்மையினரின் உணவுக் கலாச்சாரத்தில் அரசும், மத அமைப்புகளும் தலையிடாமலிருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க முடியுமா இருந்தாலும் பங்காரு லசுஷ்மண் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக வெகுவிரைவிலேயே பதவி இறக்கப்பட்டார் என்பது ஜாதியில் ஹிந்துத்துவம் உறுதியுடன் இருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.\nமாட்டிறைச்சி என்பது ஒரு காலத்தில் வந்தேறிகளான ஹிந்து க்களால்தான் அன்றைய இந்தியர்களான தொல் பு���்த மக்களிடையே பரப்பப்பட்டது. பகவான்புத்தர் காலத்தில், கேவஷ்தி ஆநிறை கவர்தல்) என்கிற முரட்டுக் கலாச்சாரத்திற்கான யாகத்தில், மாட்டை அடித்து, தீயிலிட்டுச் சுட்டுத் தின்று வந்த வந்தேறி ஹிந்துக்கள் உயிர்க்கொலைப் புரிதலை தவிர்த்துக்கொள்ள, அரசையும், மக்களையும் கெளதம புத்தர் வேண்டிக் கொண்டதன் விளைவாக, பிற்காலத்தில் புத்த பேரரசர் சாம்ராட் பிய்யதஸி அசோகர் தனது வரலாற்று கல்வெட்டுகளின் மூலம், விவசாய விருத்திக்கு பெரிதும் பயன்படும் எருதை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். புத்தனை வாழ்வியல் நெறியாகக் கொண்ட விவசாயிகள் வேளாண்மைப் பெருக உதவிய எருதை வணங்கினர். அது வரைக்கும் மாட்டிறைச்சியையேப் பிரதான உணவாகக் கொண்ட பிராமணர்களும், மற்ற ஜாதி ஹிந்துக்களும் எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றங்களினால், புத்த தம்மத்தை அடியொற்றி வாழும் நிலையால், பசுவை மட்டும் உண்ணக்கூடாது என்று மத சடங்குகளின் மூலம் \"பசுவதை தடுப்பை பரப்பினர். இறக்கும்வரை காமதேனுவாக இருக்கின்ற பசு, இறந்தபின்பு தீண்டத்தகாத ஒன்றாக மாறுகிறது. இதைத் தீண்டி அப்புறப்படுத்தி அதன் தோலின் உபயோகத்தை அறிந்திருக்கும் மக்களை தீண்டாதீர்’ என்று கூறி இன்றும் அதம்ம வழியில் செல்லும் ஹிந்துக்கள் தீண்டாமையையே முதன்மைக் கடவுளாக வணங்குவது அவர்களின் இணைபிரியா அறியாமை என்பதைவிட, அவர்களின் தெளிவான ஏமாற்று வேலை என்றே கூறலாம். அஸ்வ மேத யாகத்தில், குதிரைகளையும், மாடுகளையும் பலியிட்டு, தீயிலிட்டுத்தின்று தீர்த்த 'கார்னிவோரஸ் ஹிந்துக்கள், இன்றைக்கு மாட்டை மட்டும் அடித்துத் தின்பதிலிருந்து தடைபோட்டுக் கொண்டனர். இத்தடையை மாட்டிறைச்சியை பிரதான இறைச்சி உணவாகக் கொண்டிருக்கும் தலித் மற்றும் ஒருசில குடிகளின் மீது மட்டுமே திணிக்கின்றனர். ஆனால், கோழி குதிரை, ஆடு, மான், புலி கரடி உடும்பு, பன்றி, மீன், நண்டு, எலி, பாம்பு உள்ளிட்ட பல்வேறு ஜீவராசிகளைக் கொன்று தின்று தீர்க்கிறார்கள் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் கூட மாட்டிறைச்சி உட்கொள்பவர் தான். இவர்களை தீண்டப்படாதவராகவோ, தாழ்ந்த ஜாதியாகவோ கருதுவதில்லை. ஆனால் தலித் குடிகள் மட்டுமே தீண்டப் படாதவர்களாக கருதப்படுவதற்குக் காரணம் மாட்டிறைச்சிதான் என்று கதைக்கிறார்கள். பல கட்டுரைகளைத் திணிக்கிறார்கள். இக் குடிகள் ஜாதியை அடிப்படையாக்கிக் கொண்ட ஹிந்துயிஸத்தை உறுதியுடன் எதிர்த்த புத்த தம்மத்தைச் சேர்ந்த பூர்வீகிகளின் வழித்தோன்றல்கள் என்பதனால் தானேயொழிய, இவர்கள் இழிவுக்கு காரணம் மாட்டிறைச்சி அன்று.\nஆகவே, பசுவதைச் சட்டம் என்பது தற்போதைய தலித் உணவுக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தோற்றுவிக்கப் பட்ட புற அரசியல் போர். இத்தகைய ஹிந்து பாசிஸ் முகாம்களின் வியூகங்களை புகுந்துடைத்து நொறுக்காவிட்டால், இன்னும் பத்தாண்டுகளில் மத தேசியவாதிகளான ஜாதி ஹிந்துக்கள், கோல்வால்கர், வினாயக தாமோதர் போன்றோரின் ஹிந்து ராஷ்டிர கனவு நினைவு எல்லாம் நிறைவேறிவிடும் அபாயத்தை நெருங்க வேண்டியிருக்கும்.\nஹிந்துக்கள் மாட்டிறைச்சியை தின்றவர்கள், மாட்டிறைச்சியை இந்திய உணவுக் கலாச்சாரத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் என்கிற அந்தஸ்தைப் பெற்றவர்கள். இதற்கு ஹிந்துக்களின் புனித நூல் திரட்டுக்களும், பெருங் கதையாடல், செவிவழி உரையாடல் கட்டுக் கதைகளுமே சாட்சியம் தருகின்றன. சதபத பிராமண (satapatabrahmana)வில் இரண்டு பகுதிகள் மிருக பலியையும், குறிப்பாக மாட்டிறைச்சியையும் உள்ளிழுத்து புனையப்பட்டிருக் கின்றன. மாடு விவசாயப் பொருளாதாரத்திலும், மனித வாழ்வின் எல்லா அங்குலங்களிலும் உதவியாக இருப்பதால், மாட்டிறைச்சியை உண்ணுதல் என்பது, எல்லா செல்வங்களையும் உண்டு தீர்த்தல் என்பதாகும். ஆகவே மாட்டிறைச்சியை பிரதான உணவாகக் கொண்டிருந்த, அத்வார்பு போன்ற ஆரியர்கள் இதை உண்ணலாகாது என சதபத பிராமணாவின் கதையாடல் (2) சொல்கிறது. மாட்டை இறைச்சிக்காக அழித்தல், எல்லாசெல்வங் களையும் அழித்தல் போன்றது என்பதால், மனித வாழ்வின் அழிவை எதிர் நோக்க வேண்டிய நிலை வரும் என்று அபஸ்தம்ப தர்ம சூத்ரா விளக்கிக் காட்டி மாட்டிறைச்சி தின்பதை தடைசெய்யச் சொல்கிறது. (3) ஆனால், வேத கால கட்டத்தில், அதாவது கி.மு. 1500-லிருந்து கிமு.1000-க்கு இடைபட்ட காலத்தில், மட்டுமின்றி புத்திஸ்டு யுகம் எனச் சொல்லப்படும் காலம் வரை ஆரியர்கள் எனப்பட்ட முரட்டு ஹிந்துக்கள் மாட்டைக் கொன்று தின்றனர். (4) பசுவானது புனிதம் ஆதலால் அதை உண்ணுதலே புனிதம் என்று நம்பியதால், (5) பசுக்கறி ஹிந்துக்களின் உணவுக் கலாச்சாரத்தில�� இரண்டறக் கலந்திருந்தது. இதற்கு மாறாக, இந்தியப் பூர்வீகிகள் பெரும்பாலும் விவசாயக் குடிகளாக இருந்தமையால், எருதை மிகவும் புனிதமாக நினைத்துப் போற்றியதால் அதை கொல்லக்கூடாது எனவும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டில் எருது மிக முக்கியம் வாய்ந்த பிராணி எனவும் ஹிந்துக்களிடம் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், உணவுக்காகவும், பலியிடுவதற்காகவும் மாட்டைக் கொல்வதை ஹிந்துக்கள் தொடர்ந்து செய்து வந்தனர்.\nரிக் வேதம் (6) எனும் முதல் வேதத்தில், இந்திரன் 15 முதல் 20 மாடுகளை கொன்று சமைத்ததாகக் கூறுவான். ஹிந்து தேவர்களின் ராஜன் இந்திரனே மிகச் சிறந்த மாட்டிறைச்சி உண்ணும் பலசாலியாக ரிக் வேதம் 10-வது மண்டலத்தில் பல பாடல்கள் காட்டுகின்றன. அக்னி தெய்வத்திற்காக குதிரைகள், எருதுகள் அடிமாடுகள் பசுக்கள் எல்லாம் பலியிடப்பட்டன (7) என்றும் அதிலும் பிராதான உணவுக்காக பசுவைக் கொல்வதற்கு வாளும், கோடாரியும் பயன்படுத்தப் பட்டதாக ரிக் வேதம் (8) கூறுகிறது.\nபலியிடுவதிலும் எந்தெந்த வகையான மாடுகள் எந்தெந்த கடவுளுக்கு பலியிட வேண்டும் எனும் விவரங்களை தைத்திரிய பிராமணா விவரிக்கிறது. குள்ளவகை எருதுகளை விஷ்ணுவுக்கு பலியிட வேண்டும். வளைந்த கொம்புடைய தீபம்போல் நெற்றி அமைந்த காளை இந்திரனுக்கு பலியிட வேண்டும். அதே போல் கருப்பு பசு பூஷனுக்கும், சிவப்பு பசு ருத்திரனுக்கும் பலியிட வேண்டும். இன்னும் பஞ்சசாரதிய-சேவா எனும் பலி பூஜையில், ஐந்து வயதுடைய 17 முசப்பு இல்லாத குள்ளவகை மாடுகளும் மற்றும் எண்ணற்ற குள்ளவகை இளம் பசுக்கன்றுகளும் பலியிடப்படும் ஹிந்துக்களின் கொடிய வழக்கத்தை தைத்திரிய பிராமணா படம் பிடித்துக்காட்டுகிறது. (9)\nபசுவும், எருதும் புனிதம் என்பதனாலேயே அவற்றின் இறைச்சியை உட்கொள்ள வேண்டும் (வேரி சூத்ரா (10) வலியுறுத்துகிறது. மிக புனிதமாக கருதப்படும் மதுபார்க்கா எனும் சிறப்பு உணவு பிராமணர் ஆச்சாரியர்குரு) ஹிந்து குருகுல சீடர்கள், அரசர் ஆகியோர்க்கு வழங்கப்படுவது பல கிரஹ்ய சூத்ரா ஸ்லோஹங்களின் மூலம் அறிய முடிகிறது.(11) மதுபார்க்கா எனும் உணவு, பசுக்கறியுடன் தேனையும் தயிரையும் கலந்து சமைக்கப்பட்ட உணவு என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய இன்றியமையாத ஒன்று இன்னும் சொல்லப்போனால், ஹிந்துக்கள் தங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்த���ல் சிறப்பு உணவாக பசுக்கறியைத் தான் கொடுத்து உபசரித்திருக்கிறார்கள். இதற்கு உகந்த சான்று ‘கோ-க்னா\" எனப்படும் வழக்கம். விருந்தினருக்கு பசுக்கறி விருந்தோம்பல் என்பது உபசரிப்போரின் கவுரவப் பிரச்சனையாக கருதப்பட்டாலும் விருந்தினர் தமது வீட்டிற்கு வருகிறார்கள் என்று தெரிந்ததும், தொழுவத்தில் கட்டி வைத்த பசுவை அவிழ்த்து விட்டு தப்பிக்க விடுவார்களாம். இதற்கு பெயர்தான் கோ-க்னா (go-ghna). (12)\nஇவ்வாறு தான் ஹிந்துக்களின் மாட்டிறைச்சிக் கலாச்சாரம் பழங்ககாலத்தில் ரத்தக் களறியாய் களைகட்டி இருந்தது. இக்கொலைஞர்களை திருத்தி உயிர்க்கொலை, பலியிடுதல் போன்ற கொடிய வழக்கங்களில் இருந்து வெளிக்கொணர வேண்டி புத்த தம்மம் எழுச்சியுற்றபோதுதான், ஹிந்துயிஸமும் தன் பேருக்கு மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக் கொண்டது. பின் அதையே பெரும் அரசியலாக்கி அவ்வழக்கத்தை நிறுத்திக்கொண்டது. ஆனால், கொல்லாமையைக் கடைபிடிக்கும் வகையில், இறந்த மாட்டை உண்ணும் வழக்கம் புத்த குடிகளிடம் இருந்து வந்ததால், அவ்வழக்கத்தையே அடிப்படையாக்கி அவர்களின் மீது தீண்டாமை எனும் கொடிய வழக்கத்தைத் திணித்தனர். ஹிந்துக்களின் பல்வேறு சூழ்ச்சிகளுக்கும் கோழைத்தனமான கெட்ட மூடப் பழக்க வழக்கங்களுக்கும் இரையாகி வீழ்த்தப்பட்டது புத்த தம்ம அரசுகள். இதைத் தொடர்ந்து புத்த தம்மமும், அதன் வழி நின்ற குடிகளும் வீழ்ச்சியுற்றனர். இவர்கள் தான் இன்றைக்கும் ஹிந்துயிஸத்தின் கோழைத்தனமான சூழ்ச்சியின் காரணமாக இந்தியாவெங்கும் புரட்சியை எதிர்நோக்கி விழித்துக் கொண்டிருக்கும் தலித் எனும் மானுடர்கள். தலித் குடிகள் இனி ஹிந்துயிஸத்தின் சுமக்க முடியாத சுமையாகத்தான் (Dalits are here after Hinduism'sburden) இருக்க முடியும். ஏனெனில், இனி இவர்களையும், இவர்களின் சமூக விடுதலையையும் ஜாதி ஹிந்துக்கள் தமது கோயில் கர்ப்பகிரஹத்தில் தீண்டாமை வன்மத்தோடு சேர்த்து வைத்து பூட்டி வைக்க முடியாது.\nதினமணி செப்டம்பர் 17, 2000\nஅபஸ்தம்ப தர்ம சூத்ரா 15:1729\nஅபஸ்தம்ப தர்ம சூத்ரா, மே.கு\nரிக் வேதம் X 86.14\nரிக் வேதம் X 9114\nரிக் வேதம் X 726\nதைத்திரிய பிராமணா வின் பெரும்பாலான பாடல்களில் எந்தெந்த வகை மாடுகள் எந்தெந்த கடவுளுக்கு பலியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"தலித் குடிகளின் மறுக்கப்பட்ட வரலாறு - மோஹன் (ஜே)\" என்கிற நூலிலிருந்து\nஇலங்கை ஊடகத்துறையின் தந்தை பெர்கியுசன் - என்.சரவணன்\nஅறிந்தவர்களும் அறியாதவையும் - 13\n19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கை பற்றிய ஆய்வுகளை செய்பவர்கள் துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கு பெரும்பாலும் “பெர்கியுசன்ஸ் டிரெக்டரி” யை கட்டாயம் பயன்படுத்தியிருப்பார்கள். இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிபர சேகரிப்பும், வெளியீடும் 1871 இலேயே ஆரம்பித்துவிட்டன. அதேவேளை 1944 டிசம்பர் மாதம் தான் டொனமூர் அரசியல் திட்டம் அமுலில் இருந்த காலத்தில் இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களம் (Census Department) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது வரை இலங்கையின் மக்கள், சமூகம், வர்த்தகம், விவசாயம், மருத்துவம், வரலாற்றுக் குறிப்பு என அத்தனையையும் துல்லியமாக பல நூற்றுக்கணக்கான பக்கங்கங்களில் பல வருடங்களாக தந்தவர் தான் பெர்கியுசன்.\nசிலோன் ஒப்சேவர் நிறுவனத்தால் (The Ceylon Observer Press) தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த Ferguson's Ceylon Directory என்கிற மிகப்பிரசித்தி பெற்ற தகவல் நூல் பல ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.\n1859 ஆம் ஆண்டு வெளிவந்த அதன் முதல் பதிப்புக்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு 127 வது பதிப்புகளைக் கண்டது. அது தான் அதன் இறுதி பதிப்பும். அதுவரையான ஒவ்வொரு பதிப்பும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது. லேக் ஹவுஸ் நிறுவனமே பிற்காலத்தில் அதனை வெளியிட்டு வந்தது. 1959 இல் வெளியான 1465 பக்கங்களைக் கொண்ட பதிப்பில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் பற்றிய விபரங்களுடன் அதன் வரலாறையும் சொல்கிறது. இலங்கையில் ஆங்கிலேயர் கால்பதித்தது முதல் அனைத்து விபரங்களையும் இவற்றில் சேகரித்து தொகுக்கப்பட்டன.\nஇதில் வெளியிடப்பட்ட தகவல்களில் தேயிலைத் தோட்டங்கள், அதன் உரிமையாளர்கள், அங்கு ஈடுபடுத்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் நிறையவே உள்ளதால். இந்திய வம்சாவழி மக்களைப் பற்றிய வரலாற்று ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட நூல்களாக விளங்குகின்றன. இந்நாட்டின் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு இது ஒரு பொக்கிஷம். சாதியம் பற்றிய விபரங்கள், முஸ்லிம் சமூகத்தினரின் குடியேற்றம் போன்ற விபரங்கள் பல கூட அடங்கியுள்ளன.\nசிலோன் டிரக்டரியின் ஆரம்ப கர்த்தா ஏ.எம்.பெர்கியூசன் (Alistair Mackenzie Ferguson).\nஏ.எம்.பெர்கியூசன் 1816இல் ஸ்கொட்லாந்தில் பிறந்தார். 1837இல் அவர் இலங்���ை வந்தபோது அவரது வயது 21. முதல் ஒன்பது ஆண்டுகள் அவர் ஒரு தோட்ட உரிமையாளராகவும், சுங்க அதிகாரியாகவும், நீதவானாகவும் கடமையாற்றிக்கொண்டே கொழும்பு ஒப்சேர்வர் பத்திரிகைக்கும் எழுதிவந்தார்.\nமுதலாவது ஒப்சேவர் பத்திரிகையின் முகப்பு\n1834 ஆம் ஆண்டு வாரப் பத்திரிகையாக வெளிவந்த ஒப்சேவர் வார இதழை 1836 ஆம் ஆண்டு 120 பவுண்களுக்கு டாக்டர் கிறிஸ்டோபர் எலியட் (Dr. Christopher Elliott) வாங்கியிருந்தார். கொழும்பு ஒப்சேவர் என மாறிய இப்பத்திரிகையை 24 ஆண்டுகள் நடத்தினார். ஏ.எம்.பெர்கியூசனை 1846 இல் இணை ஆசிரியராக அதில் இணைத்துக்கொண்டார்.\nஎலியட் ஒரு தீவிர விமர்சகராக இருந்தார். குறிப்பாக 1848 ஆண்டு காலப்பகுதியில் மலையகப் பகுதிகளில் நிகழ்ந்த கிளர்ச்சியை அடக்கி அதில் கைது செய்யப்பட்டவர்களை இராணுவச் சட்டத்தின் மூலம் சுட்டுக்கொல்லும் ஆணை பிறப்பிக்கப்பட்ட விதம் போன்றவற்றை கடுமையாக எலியட் விமர்சித்தார். மேலும் புதிய வரி முறையை எதிர்த்து கொட்டா வீதியிலிருந்து கோட்டை கவர்னர் மாளிகை வரை ஊர்வலம் நடத்திய மக்களை சுட்டுக்கொல்ல ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தது. அந்த ஊர்வலம் குறிப்பிட்ட இடத்தை அடைவதற்குள் தடுத்து நிறுத்தினார் டொக்டர் எலியட். அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இப்படி தலையீடு செய்துகொண்டிருந்த இந்த பத்திரிகை தடை செய்யப்படுவதற்கான நிலைமைகள் தோன்றின.\nஇத்தகைய சூழலில் எலியட் தனது சக ஊடக நண்பரும் துணிச்சல் மிக்கவரும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவருமான பெர்கியூசனுக்கு 1859 இல் அது 1200 ரூபாவுக்கு (120 பிரிட்டிஷ் பவுன்கள்) விற்றார்.\nஒரு நிபுணத்துவம் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவரான அவர் அதன் தலைமை பிரதம ஆசிரியராக ஆகி முழுமையாக முழு நேர ஊடகவியலாளராக ஆனார். 1867 இல் “கொழும்பு ஒப்சேர்வர்” (Colombo Observer) “சிலோன் ஒப்சேவர்” (Ceylon Observer) என பெயர் மாற்றம் கண்டது.\nஜோன் பெர்கியூசன் (John Ferguson)\nபத்திரிகையை அவர் கையேற்ற இரு வருடங்களில் 1861இல் தனது மருமகனான ஜோன் பெர்கியூசனை (John Ferguson) தனக்கு உதவியாக இலங்கைக்கு அழைத்துக்கொண்டார் (சில கட்டுரைகளில் மகன் என்று குறிப்பிடப்படுகிறது அது பிழை). அப்போது ஜோன் பெர்கியூசனுக்கு வயது 19. ஜோன் தனது மாமனாருடன் சேர்ந்து ஊடகத்துறையில் நிறைய கற்றுத் தேர்ந்தார். பத்திரிகையின் வளர்ச்சியில் ஜோனின் பங்களிப்பைக் கண்ட ஏ.எம்.பெர்கியூசன் தனது மருமகனை பரீட்சித்துப் பார்ப்பதற்காக ஸ்கொட்லாந்துக்கு விடுமுறையைக் களிக்கச் செல்லும் காலத்தில் இளம் ஜோனிடம் தற்காலிக ஆசிரியர் பொறுப்பை கொடுத்து விட்டுப் போனார்.\nஆச்சரியப்படத்தக்க வகையில் ஜோன் தனது பொறுப்பை ஆற்றி இருந்ததைக் கண்ட ஏ.எம்.பெர்கியூசன் 1870 இல் ஜோனை இணைத் தலைமை ஆசிரியராக ஆக்கிக் கொண்டார். 1875இல் அப் பத்திரிகையின் சக பங்குதாரர் ஆனார் ஜோன். இவர்கள் இருவரும் இணைந்து “A. M. & J. Ferguson” என்கிற கம்பனியை ஆரம்பித்து அச்சு மற்றும் வெளியீட்டுத் துறையில் பாரிய பணியை ஆற்றத் தொடங்கினார்கள். அந்த காலத்தில் இலங்கையின் ஹன்சார்ட் பிரதிகள் கூட இந்த நிறுவனத்தால் தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.\n“Tropical Agriculturist” என்கிற விவசாயத்துறை பற்றிய சஞ்சிகையைத் தொடங்கினார்கள். அதுபோல “இலங்கை தகவல் கைநூல்” (Handbook and Directory of Ceylon) என்கிற நூலை வருடாந்தம் வெளியிட்டார்கள். இதில் இலங்கை பற்றிய துல்லியமான தகவல்களை புள்ளிவிபரங்களாகவும், தரவுகளாகவும் அதில் தந்தார்கள். தமது ஊடகத்துறை அனுபவம் அவர்களுக்கு பெருமளவு கைகொடுத்தது. அன்றைய தேசாதிபதி சேர் ஆர்தர் கோர்டன் (Sir Arthur Gordon) பிரித்தானிய காலனித்துவ நாடுகளிலேயே வித்தியாசமான ஒரு ஒரு படைப்பு என்றார். அதே காலப்பகுதியில் தான் தேயிலை, கோப்பி, ரப்பர் தோட்டத்துறை பெரு வளர்ச்சி காணத் தொடங்கியது.\n1879 ஆம் ஆண்டு பத்திரிகைப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஏ.எம்.பெர்கியூசன் வேறு அரச பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். அவர் ஆற்றிய சேவைக்காக அவருக்கு அன்றைய பெறுமதியில் 10,000 ரூபா பெறுமதியான தங்கக் கடிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.\nஏ.எம்.பெர்கியூசன் நானுஒயாவிலுள்ள அப்போட்போர்ட் (Abbotford) தோட்டத்தின் உரிமையாளராக 1880 – 1924 காலப்பகுதியில் இருந்திருக்கிறார். அதன் பின் சில காலம் அவரது துணைவி அந்தத் தோட்டத்துக்கு உரிமையாளராக ஆனார்.\nஅன்று தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து பாதைக்கான திட்டமும் படகு தரிப்பிடத்துக்கான திட்டமும் வகுக்கப்பட்டதன் பின்னணியில் ஜோன் பெர்கியுசனின் பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பல நூல்களில் காண முடிகிறது. அவர் இலங்கையின் ரயில் போக்குவரத்துப் பாதை குறித்த பல விபரங்களையும் கூட ஆய்வுகளாக வெளியிட்டிருக்கிறார்.\nஏ.எம்.பெர்கியூசன் 26.12.1892 அன்று தனது 76 வது வயதில் மரணமானார். ஏறத்தாள அரை நூற்றாண்டு காலம் இலங்கையின் ஊடகத்துறையில் பங்கு வகித்த பெருமை அவரைச் சேரும். “இலங்கை பத்திரிகைத் துறையின் தந்தை” என்று ஏ.எம்.பெர்கியூசனை “20ஆம் நூற்றாண்டில் இலங்கையில் முத்திரை பதித்தவர்கள்” (TWENTIETH CENTURY IMPRESSIONS OF CEYLON) என்கிற பிரபலமான நூல் கூறுகிறது.\nஏ.எம்.பெர்கியூசனின் மரணத்தைத் தொடர்ந்து ஜோன் பெர்கியூசன் சிலோன் ஒப்சேர்வர் பத்திரிகையின் தலைமை ஆசிரியரானார். சில வருடங்களின் பின்னர் லண்டனில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு வந்த அவரது மகன் ரொனால்ட் ஹொட்டன் பெர்கியூசனிடம் (Ronald Haddon Ferguson) பிரதம ஆசிரியர் பொறுப்பை ஒப்படைத்தார்.\nஜோன் பெர்கியூசன் 1903 ஆம் ஆண்டு இலங்கையின் அரச சபைக்குத் (ஐரோப்பிய பிரதிநிதியாக) தெரிவானார். இலங்கையின் ரயில்வே துறையை வளர்ப்பதிலும், வர்த்தகத்துறையை பலப்படுத்துவதிலும் அவர் அந்தக் காலப்பகுதியில் பங்காற்றினார். ஐந்தே வருடங்களில் 1908 இல் அவர் அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு இலக்கியம், வரலாறு சார்ந்த எழுத்துப் பணிகளில் தனது காலத்தைக் கழித்தார்.\n1912 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். 1913 இல் அங்கேயே மரணமானார். ஜோன் பெர்கியூசன் Royal Asiatic Societyயின் தலைவராகவும் இருந்திருக்கிறார். பல ஆய்வுக் கட்டுரைகளை அவர் அங்கு வெளியிட்டிருக்கிறார். 36 வருடங்களாக லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் இலங்கைக்கான நிருபராகவும் கடமையாற்றியிருக்கிறார்.\nமூன்று தலைமுறைகளாக இலங்கையின் பத்திரிகைத் துறைக்கும், வெளியீட்டுத் துறைக்கும் அளப்பெரிய சேவையாற்றிய பெர்கியூசன் குடும்பத்தின் வகிபாகம் இலங்கையில் வரலாற்றில் முக்கியமானது.\nஇந்த சிலோன் ஒப்சேர்வர் நிறுவனம் தான் வெவ்வேறு கைகளுக்கு மாறி பின்னர் லேக் ஹவுஸ் (Associated Newspapers of Ceylon Limited) நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.\nமேலும் வாரம் தோறும் ஞாயிறு வேத வகுப்புகளில் ஆசிரியராக நீண்ட காலம் தொண்டராக சேவை செய்து வந்துள்ளார். அவரின் அந்த சேவைகளுக்காகத் தான் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெரிய பாடசாலைக்கு 1928 ஆம் ஆண்டு அதற்கு அவரின் பெயரைச் சூட்டினார்கள்.\nபெர்கியுசன் ஆற்றிய சேவையின் நினைவாக இன்று அவரின் பெயரை பாடசாலைகளுக்கும், வீதிகளுக்கு சூட்டியுள்ளனர்.\nஆனால் இன்றும் இலங்கையின் ஊடகத்துறை அவ���ை நினைவுகொள்வதாகத் தெரியவில்லை. அவர் பற்றிய போதனைகள் கூட ஊடகத்துறை கற்கைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. லேக் ஹவுசில் அவரது நினைவாக எதுவும் எஞ்சியிருப்பதாகவும் தெரியவில்லை.\nமட்டக்குளி - பர்கியுசன் வீதி\nஇரத்தினபுரியிலுள்ள மிகப் பெரிய புகழ் பெற்ற பாடசாலையாக விளங்கும் பெர்கியுசன் உயர் பாடசாலை\nநன்றி - வீரகேசரி - சங்கமம்\n19, 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் புத்திஜீவிகளின் சமூக விஞ்ஞான சங்கமாக இருந்தது ராஜரீக ஆசிய கழகம் - இலங்கைக் கிளை (Journal of the CEYLON BRANCH of the Royal Asiatic society) இந்த சங்கத்தில் ஆங்கிலம் படித்த பல புலமையாளர்கள் பல்வேறு தலைப்புகளில் திறனாய்வுகளைச் செய்திருக்கிறார்கள். அதில் ஏ.எம்.பெர்கியூசன், ஜோன் பெர்கியூசன் போன்றோரும் அங்கத்துவர்களாகவும், நிர்வாகிகளாகவும் பல வருடங்கள் பணியாற்றியிருக்கின்றனர். 1893 ஆம் ஆண்டு வெளிவந்த VOLUME XIII. No. 44. இதழில் மறைந்த ஏ.எம்.பெர்கியூசனுக்கு அஞ்சலி செலுத்தி வெளிவந்த அறிக்கையையும் காண முடிகிறது. அதே இதழில் அன்றைய சட்டப்பேரவை உறுப்பினரான பொன்னம்பலம் குமாரஸ்வாமி சிலப்பதிகாரம் பற்றி ஆற்றிய (1883ஆம் ஆண்டு பல தொடர் கூட்டங்களில்) திறனாய்வு குறித்தும் அதன் மீதான விவாதங்களையும் காண முடிகிறது. பி.குமாரஸ்வாமி; ராமநாதன், அருணாச்சலம் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரர். இந்த மூன்று பொன்னம்பலம் சகோதரர்களும் சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினர்களாக மட்டுமன்றி ராஜரீக ஆசிய கழகத்திலும் உறுப்பினர்களாக இருந்து திறனாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவை அந்த சஞ்சிகைகளிலும் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன.\nமேற்படி சிலப்பதிகாரம் பற்றிய திறனாய்வின் போது ராமநாதன் உட்பட இன்னும் முக்கிய பல ஆங்கிலேயே, சிங்கள ஆய்வாளர்களும் கருத்துக்களைப் பகிர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஆழமான இந்த உரையாடலில் சிலபத்திகாரத்தில் குறிப்பிடப்பட்ட விபரங்களின் உண்மைத்தன்மை குறித்த ஒப்பீட்டு ஆய்வுக்காக, மகாவம்சம், புறநானூறு உள்ளிட்ட பல இலக்கியங்களும், வரலாற்று நூல்களும் திறனாய்வுக்கு பயன்படுத்தப்படுவதைக் காண முடிகிறது.\nமுக்கியமாக இந்த விவாதங்களின் போது கஜபா மன்னர் பற்றிய முன்னுக்குப் பின் முரணான வரலாற்று ஆதாரங்கள் குறித்து நடக்கும் விவாதம் சுவாரசியமானவை. இலங்கைக்கு கண்ணகி வழிபாட்டை கொண்டு வந��து சேர்த்தவராக கருதப்படும் கஜபா மன்னர் பற்றி ஏற்கெனவே பல சுவாரசியமானதும், ஆச்சரியமிக்கதுமான கதைகள் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இந்த விவாதத்தில் ஜோன் பெர்கியூசனும் கலந்துகொண்டு புலமைத்துவப் பங்களிப்பை வழங்கியிருப்பதைக் காண முடிகிறது.\nLabels: அறிந்தவர்களும் அறியாதவையும், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த ...\n“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை\nஇலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகைய...\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \\ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-feb-20/politics/148456-political-bit-news.html", "date_download": "2019-03-24T23:57:58Z", "digest": "sha1:HJRDQ3HDR6GMJCMQSJW67SY56PXGIR4F", "length": 21704, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "மினி மீல்ஸ் | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 20 Feb, 2019\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\n“போன மாதம் ஆயிரம் புன்னகை... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகை\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nஎங்கள் நிபந்தனையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி - ‘கொங்கு’ ஈஸ்வரன் கறார்\n - ஜனநாயகமா, அரச குடும்ப மாண்பா\nகவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்\n - இந்தியக் குடும்பங்களுக்கு என்ன ஆனது\nடாஸ்மாக்கை மூடினால் போதும்... ரூ.2,000 தேவையில்லை\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\nநூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை\nபெரம்பலூர் பள்ளியில் தொடரும் தற்கொலைகள்\n‘திடீர்’ ரவுடிகளால் ‘திகில்’ நகரமாகும் திருச்சி\n - நியமனம் சரியா, தவறா\nமிக மிக மிக விரைவில்....\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாள��ுக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)\nதமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்களை தி.மு.க-வினர் நடத்திவருகின்றனர். சுவாமிமலையில் ஊராட்சி சபைக் கூட்டம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளரான கல்யாணசுந்தரம் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டார். இதில் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே பிரியாணி வழங்குவதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட பிரியாணியை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்தனர். ஆனால், டோக்கன் வைத்திருந்தவர்கள் அனைவருக்கும் பிரியாணி கொடுக்க முடியவில்லை. இதனால், பெரும் சலசலப்பு ஏற்பட்டது. “கூட்டத்துக்கு வந்தால் பிரியாணி தருகிறோம் எனக் கூறி அழைத்து வந்தார்கள்; இப்போது இல்லை என்கிறார்கள்” என்று புலம்பியபடி சென்றனர் மக்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஊராட்சி சபைக் கூட்டம் பி.ஜே.பி ஆஸ்டின் அ.தி.மு.க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nகவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொக��திகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/01/blog-post_7031.html", "date_download": "2019-03-24T23:29:17Z", "digest": "sha1:AHJALQKKE2NEHYT5I6S7LCGQKBRKY5UT", "length": 13135, "nlines": 182, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: துபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண...\nநம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்\nபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு ...\nகாயிதே மில்லத் ஆவணப்படம்: இ.அஹமது சாகிபுடன் சந்திப...\nமனித உரிமைகள் – ஒரு அறிமுகம்\nரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமமா\nதுபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு\nதுபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு க...\nஇரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்\nமரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு\n” தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” – R T I .\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஇஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் ...\nஇறைவன் படைத்த இயற்கையை பாதுகாப்போம்….\nகடையநல்லூரில் இஸ்லாமிய பெண்கள் மாநாடு\nபெண்களுக்கு இஸ்லாம் கூறும் நல்லுரைகள்\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nதுபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு\nதுபாய் : துபாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 16.01.2012 திங்கட்கிழமை மாலை லோட்டஸ் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் உள்ளிட்டோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு மலர் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.\nஏற்புரை நிகழ்த்திய திருமாவளவன் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்துக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் வருகை புரிந்த போது அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தினை நினைவு கூர்ந்தார்.\nமேலும் சிறுபான்மை மக்களுடன் தனக்குள்ள இணக்கமான நட்பினை விவரித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழக எம்பிக்கள் குழு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வருகை புரியவேண்டியதன் அவசியம் குறித்தும் வளைகுடாத் தமிழர்களின் நிலை குறித்து அறிய வேண்டியதையும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் எடுத்துரைத்ததை ஆமோதித்து அது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nநிகழ்வில் விடுதலைச் சிறுத்தைஅக்துபாய் லேண்ட்மார்க் ஹோட்டல் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, அஜ்மான் ஆரிஃபின் குழும மேலாணமை இயக்குநர் ஆரிஃப், ஈமான் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, தேரா டிராவல்ஸ் மேலாளார் ஹாஜா முஹைதீன், அஜ்மான் ஹமீது, அம்மாபட்டிணம் அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், அப்துல்லாஹ் மற்றும் பலர் பங்கேற்றனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/T.V.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:13:51Z", "digest": "sha1:X4DFBDA5Y4F3H2QKGYF4P4B334JFHX4T", "length": 2822, "nlines": 37, "source_domain": "tamilmanam.net", "title": "T.V.ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nகுறள் போற்றுவோம் - 2\nஅவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான். ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் ...\nகுறள் போற்றுவோம் - 1\nஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/05/", "date_download": "2019-03-25T00:38:47Z", "digest": "sha1:W7JPXDFMHBWJSXICETGG3B3R4WWHJCKS", "length": 16028, "nlines": 151, "source_domain": "www.padalay.com", "title": "படலை: May 2017", "raw_content": "\nஅலிஸ் மன்ரோவை ஓரிரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். மன்ரோவின் சிறுகதைகளில் இனம்புரியாத ஒரு தனிமை சூழுந்திருக்கும். வன்கூவரின் குளிர் அதற்குக்காரணமாக இருக்கலாம். குளிர் மனிதர்களை ஒடுக்குகிறது. தனிமைப்படுத்துகிறது. சக மனிதருக்கு கைலாகு கொடுக்கக்கூட அது விடுவதில்லை. \"பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப் பகலோரு யுகமாக் கழித்தாளே\" என்று அசோகவனத்துச் சீதையைப்பற்றி அருணாச்சலக் கவிராயர் குறிப்பிடுவார். நம் சங்கக்கவிகளை வன்கூவரின் பனிக்காலத்தில் கொண்டுபோய் வசிக்கவிட்டிருந்தால் நமக்குப் புதிதாக ஒரு நிலம் கிடைத்திருக்கும். காதலைப்பற்றி மன்ரோவின் ஒரு பாத்திரம் சொன்ன வார்த்தைகள் இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. பனியோடு அவை மிகவும் பொருந்தி வருகின்றன.\nகாலை எழுந்தபோது ��ின்னஞ்சலில் ஒரு மகிழ்ச்சிதரும் தகவல் வந்திருந்தது.\n“வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழா மலருக்காக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றவர்களது புகைப்படங்கள் தேவைப்படுவதால் வெகுவிரைவில் அவற்றைத் தந்துதவி ஆவண செய்யவும்”\nலிஸ்டிலே என்னுடைய பெயரும் இருந்தது. நான் ஓ.எல் எடுத்தது தொண்ணூற்றாறாம் ஆண்டு. பரீட்சை இறுதித்தினத்திலிருந்து இன்றைக்கு இருபத்தொரு ஆண்டுகள் கழிந்து எனக்கும் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்துக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முதல் தொடர்பு இது. பதின்மக்காதலிகளில் ஒருத்தி, ‘எப்படி இருக்கிறீங்கள் குமரன்’ என்று மெசேஜ் அனுப்புவதுபோல. மகா வித்தியாலயத்தில் படித்த காலம் என்பது மிகக்கொஞ்சம்தான். ஆனாலும் அவற்றை மீட்டிப்பார்க்கையில் கால மீளிருவாக்கமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. எத்தனைதடவை எழுதினாலும் காரியமில்லை.\nஅவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் 'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2017' இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nகடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப்போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்துவந்துள்ளேன். நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் இவை. அவுஸ்திரேலியாவின் அத்தனை மாநிலங்களிலும் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் பின்னர் தேசியமட்டப் போட்டிகளிலும் தோற்றுவார்கள். சீரிய ஒழுங்கோடும் மிக நீண்ட தயார்படுத்தல்களோடும் நடத்தப்படும் போட்டி இது.\nபோட்டித்தினமன்று என் மனம் எப்போதுமே ஒரு கொண்டாட்ட நிலையை அடைவதுண்டு. அந்தச் சூழலை அணு அணுவாக ரசிக்கலாம். அலிஸ் அதிசய உலகத்துக்குள் நுழைந்ததுபோலவே சிறுவர்கள் போட்டி மண்டபத்துக்குள் நுழைவார்கள். பின்னேயே பயங்கரப் பதட்டத்துடன் பெற்றோர்கள். அப்பாமார்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அம்மாக்கள்தான் கடைசிக்கணத்திலும் அக்கம்பக்கம் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கடியில் மீண்டுமொருமுறை குழந்தையோடு ஒத்திகை பார்ப்பார்கள். போட்டியென்று வந்துவிட்டால் நம் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு ஓர்மம் வந்துவிடுகிறது. அம்மாக்களின் பதட்டம் அவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். தமக்குள்ளேயே ஒத்திகை பார்த்தபடி இருப்பார்கள். ஒருசில குழந்தைகள் ஒத்திகை ப��ர்ப்பவர்களைச் சீண்டுவார்கள். ஒருசிலதுக்கு அப்போதுதான் வீடு என்பது எவ்வளவு பெரும்பேறு என்று விளங்க ஆரம்பிக்கும். \"வீட்டுக்குப் போகவேண்டும்\" என்று அழ ஆரம்பிக்கும்.\nவார இறுதியில் மெல்பேர்னில் இடம்பெற்ற எழுத்தாளர் விழாவைப் பார்க்கச்சென்றிருந்தேன். விழாவுக்கு மடுல்கிரிய விஜேரத்ன வந்திருந்தார். மடுல்கிரிய என்ற பெயர் ஈழத்து வாசகர்களுக்கு மிகப் பரிச்சயமானது. அவர் ஒரு மொழியியல் நிபுணர். ஏராளமான தமிழ் நூல்களை சிங்களத்துக்கும், சிங்கள நூல்களை தமிழுக்கும் மொழிபெயர்த்தவர். சரளமாகத் தமிழில் உரையாடக்கூடியவர். அவருடைய பேச்சைக்கேட்பதற்காகவே ஏழு கடல், ஏழு மலை தாண்டி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.\nஎன் அக்காமார்களுக்கு அம்மா தனக்குப் பிடித்தமாதிரியே பெயர் வைத்துக்கொண்டார். அறுபதுகளின் இறுதியில் வீரகேசரியில் ரஜினி என்றொரு எழுத்தாளர் தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரின் பெயரையே எங்கள் மூத்த அக்காவுக்கும் வைத்ததாக அம்மா சொல்வார். அந்த எழுத்தாளர் ரஜினி இப்போது எங்கே, என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் நாவலை யாரேனும் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்றும் தெரியாது. ஆனால் எப்படியோ அக்காவின் பெயரில் ஏறிக்குந்திவிட்டார். இப்படி எழுத்தாளர்களின், இலக்கியப்பாத்திரங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. லாகிரியின் “The Namesake” அதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதுதான். “லாகிரி”யே ஒரு அழகான பெயர்தான். பொன்னியின்செல்வனிலிருந்தும் பலர் பெயர் எடுப்பதுண்டு. வர்மன், அருண்மொழி, குந்தவை, குந்தவி, நந்தினி, மணிமேகலை என்று பல பெயர்களைக் கவனித்திருக்கிறேன். இரண்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தம் பெயரை கதைப்பாத்திரங்களிலிருந்து வைத்திருக்கிறார்கள். சுஜாதாவின் வசந்த் ஒன்று. தாஸ்தாவஸ்கியின் மிஷ்கின் இன்னொன்று.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட���டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33170-%E0%AE%B0%E0%AF%82-1-52-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-350-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D?s=d3ab77ab6d3a8d8284bba1c85dbd25a4", "date_download": "2019-03-24T23:30:09Z", "digest": "sha1:NPBTWUWHZBTOA2I5LHJZGVAXMZY2ZRYI", "length": 6583, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரூ. 1.52 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் ஏபிஎஸ்", "raw_content": "\nரூ. 1.52 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் ஏபிஎஸ்\nThread: ரூ. 1.52 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் ஏபிஎஸ்\nரூ. 1.52 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் ஏபிஎஸ்\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் எடிசன்கள் தற்போது டூயல்-சேனல் ஏபிஎஸ்-களுடன் வெளியாகியுள்ளது. இந்த பிரிமியம் பைக்கள், வழக்கமான ABS மாடல்களை விட 6000 ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வரும் பிப்ரவரி 15-ல் அறிமுகமாகிறது மகேந்திரா XUV300 | ஸ்மார்ட் பிங்கர்பிரிண்ட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-practice-for-aspirants-003147.html", "date_download": "2019-03-24T23:53:26Z", "digest": "sha1:45GI2F6N52DZYIU5H4UHCOBBDDHGU2KP", "length": 10411, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கான தமிழ் படிங்க குரூப் 4 தேர்வை ஜெயிங்க | Tamil practice for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கான தமிழ் படிங்க குரூப் 4 தேர்வை ஜெயிங்க\nபோட்டி தேர்வுக்கான தமிழ் படிங்க குரூப் 4 தேர்வை ஜெயிங்க\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான மொழி அறிவினை வளர்ப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும்.பொதுத் தமிழ் படித்தலுடன் சுயப்பர��� சோதனை அல்லது டெஸ்ட் பேஜ் போட்டு பாருங்க அப்பொழுதுதான் நன்றாக வரும்.\n1 ஆசியரியர் ஹோம் ஒர்க் செய்ய கொடுத்தார் என்னும் வாக்கியத்தில் ஆங்கில சொல்லை தமிழ் சொல்லாக்குக\nவிடை: ஆசிரியர் வீட்டுப்பாடம் செய்ய கொடுத்தார்\n2முத்தமிழ் காப்பியம் என குறிப்பிடப்படும் நூல்\n3 உலக அழகி போட்டியில் இந்தியப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் இது என்ன வாக்கியம்\n4 தன்மை என்னும் சொல்லுக்கான எதிர்ச்சொல் எழுதுக\n5 அமுத சுரபி என்பது\n6 தீவக்ச் சாந்தி என்று மணிமேகலையில் கூறப்படும் நூல் எது\n7 மாதவியின் வேலையாள் யார்\n8 செய் என்னும் சொல்லின் தொழிற்பெயர் யாது\n9 திருவள்ளுவராண்டு கணிக்கப்பட்ட ஆண்டு எது\n10 வரி என்பது எத்தகையது ஆகும்\n11 உத்தர காண்டத்தை இயற்றியவர் யார்\n12 திருவடி தொழுத படலம் எடுத்த காண்டம் எது\n13 பாரதிதாசன் வெளியிட்ட இலக்கிய இதழ்\n14 அந்தம் என்னும் சொல்லுக்கு பொருள்\n15 பாரதியார் பிறந்த ஊர் எது\nகுரூப் 4 தேர்வினை வெல்ல படியுங்க கேள்வி பதில்கள்\nபோட்டி தேர்வுக்கு படித்தலுடன் பரிசோதிக்க வேண்டும்\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\nஅங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/10/mettur.html", "date_download": "2019-03-24T23:57:43Z", "digest": "sha1:PY6LR4TO6VQ2LVBHMYVVDWDVLM6JKOKC", "length": 15230, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனிடம் \"சோலார் செல்போன்\" | veerappan using solar cell phone to know stfs action - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n7 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n7 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nஅதிரடிப்படையின் நடமாட்டத்தையும், வீரப்பனைப் பிடிக்க எடுக்கப்படும்முயிற்சிகளையும் அறிந்து கொள்ள வீரப்பன் சோலர் செல்போன் வைத்திருப்பதாகஉளவுப் பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு வீரப்பனைப் பிடிக்க அரசு தீவிர முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது. அதிரடிப்படையினர் காட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\nஇவர்களின் நடமாட்டத்தை வீரப்பனது உளவுப் பிரிவினர் ரகசியமாகத் தகவல்அனுப்பி வருகின்றனர். இதற்கு சோலார் செல்போனை வீரப்பன் பயன்படுத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த செல்போன் சூரிய ஒளியால் சார்ஜ் செய்யக் கூடியதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 80 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள இந்த போன்,பெங்களூரிலிருந்து வாங்கப��பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nஇது வரை ரேடியோ வழியாக செய்திகளை அறிந்து வந்த வீரப்பனுக்கு செல்போன்கிடைத்துள்ளது மிகவும் எளிதான வசதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த செல்போன் வழியாக அவன் உளவுப் பிரிவினர் அளிக்கும் செய்திகளைஉடனுக்குடன் அறிந்து, அதிரடிப்படையினர் நடமாட்டத்திற்கு தகுந்தவாறு தனதுஇருப்பிடத்தை வீரப்பன் மாற்றி வரக் கூடும் எனத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cell phone செய்திகள்View All\nசிவக்குமார் 2.0 படத்தில் வரும் பக்ஷிராஜனின் பெரிய ஃபேனாக இருப்பார் போல.. நெட்டிசன்கள் கலகல\nSivakumar Selfie: மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்.. செல்பி எடுத்தவரின் போனை ஸ்டைலாக தட்டி விட்டார்\n மத்திய, மாநில அரசுகளை கேள்வி கேட்ட ஹைகோர்ட்\nபணியின்போது செல்போன் பேசிய பெண் போலீஸ் சங்கீதா.. மெமோ தந்த எஸ்பி\nசெல்போன் பேசிக் கொண்டே கிணற்றில் விழுந்த சங்கீதா.. போராடி மீட்பு\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா பாக்கறியா.. செல்போனை தூக்கி அடித்த சிவகுமாரை மறக்க முடியுமா\nவாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்.. பீதி அடைந்த அரசு பஸ் பயணிகள்.. வீடியோ\nபணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது- டிஜிபி புதிய உத்தரவு\nஏய்.. எத்தாத்தாண்டியா நான் பக்கத்துல இருக்கேன்.. அதை விட்டுட்டு.. டென்ஷன் ஆன குட்டி யானை\nசெல்போனிற்கு பதில் பார்சலில் வந்த ‘சோப்பு’.. கோபத்தில் போஸ்ட்மாஸ்டர் விரலைக் கடித்த நபர் கைது\nசெல்பி எடுப்பது பிடிக்கலைன்னா தட்டி விடக் கூடாது.. குணமா சொல்லோணும்..\nவாடிக்கையாளர்கள் டிச.1க்குள் செல்போன் நம்பரை பதிவு செய்யுங்கள் - எஸ்பிஐ\n17 வயசு சிறுமிகள்.. 2 பேர்.. மாட்டிக் கொண்ட தானிஷ்.. மின்னல் வேக சேஸ்.. சென்னையில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/13/nagappa.html", "date_download": "2019-03-24T23:39:27Z", "digest": "sha1:6ZNSAWAJAHBLVHNCXOHMD7QEKWYVBHA5", "length": 13902, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அமைச்சர், எம்எல்ஏ மீது தமிழக அரசு அவதூறு வழக்கு | Defamation cases against Karnataka minister and MLA by TN govt. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nகர்நாடக அமைச்சர், எம்எல்ஏ மீது தமிழக அரசு அவதூறு வழக்கு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா, சந்தன வீரப்பனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர்ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டிய கர்நாடக அமைச்சர் அல்லம் வீரபத்ரப்பா மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏவானசிந்தியா ஆகியோர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.\nநாகப்பா கடத்தப்ப நிலையில், அப்போது கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அல்லம் வீரபத்ரப்பா, நாகப்பாவைமீட்க தமிழக முதல்வர் உரிய முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.\nபின்னர் அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை இழந்தார். இப்போது முதல்வர் கிருஷ்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார்.\nநாகப்பா கடத்தல் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட்டதாக இப்போது அவர் மீது தமிழக அரசு வழக்குத்தொடர்ந்துள்ளது. சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அல்லம் வீரபத்ரப்பா மீது இந்த அவதூறு வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல கர்நாடக முன்னாள் அமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமானபி.ஜி.ஆர்.சிந்தியா மீதும் இதே விவகாரத்தில் அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.\nநாகப்பா மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்கவேண்டும் என்று இவர் கூறியதனால் இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த இரு அவதூறு வழக்குகளையும் நீதிபதி ஜெயபால் விசாரித்தார். இதையடுத்து அமைச்சர் அல்லம் வீரபத்ரப்பாவுக்கும்,சிந்தியாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த வழக்குகளின் விசாரணை அக்டோபர் மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.\nதமிழக பத்திரிக்கைகள், காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது தான் இதுவரை தமிழகஅரசு அவதூறு வழக்குகள் போட்டு வந்தது. இப்போது மாநிலம் தாண்டி கர்நாடக அரசியல்வாதி, அமைச்சர் மீதும் வழக்குதொடர்ந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kasmora-karthi-27-08-1630419.htm", "date_download": "2019-03-24T23:56:20Z", "digest": "sha1:JOT6DU5SIO7R2W46OXNAVWYSBBPT6WC7", "length": 5206, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "காஷ்மோராவை ஆயிரத்தில் ஒருவனுடன் ஒப்பிட்ட கார்த்தி! - Kasmorakarthi - காஷ்மோரா | Tamilstar.com |", "raw_content": "\nகாஷ்மோராவை ஆயிரத்தில் ஒருவனுடன் ஒப்பிட்ட கார்த்தி\nதோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்நிலையில் அண்மையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு மிகவும் சவாலான படமாக இப்படம் அமைந்துள்ளது என கூறியுள்ளார்.\nஇதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். நயன்தாரா இப்படத்தில் இளவரசி ரத்தின மகாதேவி எனும் கேரக்டரில் நடித்துள்ளார்.\n▪ காஷ்மோரா டப்பிங்கை தொடங்கிய கார்த்தி\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ramgopal-varma-rajinikanth-05-12-1524314.htm", "date_download": "2019-03-25T00:03:44Z", "digest": "sha1:55D7BVPSXP43AZK55J5TSHR7PYTGKIHT", "length": 7630, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினிகாந்த் ஏன் மழையை நிறுத்த எதுவும் செய்யவில்லை- கிண்டலடித்த ராம்கோபால் வர்மா! - Ramgopal Varmarajinikanth - ராம்கோபால் வர்மா | Tamilstar.com |", "raw_content": "\nரஜினிகாந்த் ஏன் மழையை நிறுத்த எதுவும் செய்யவில்லை- கிண்டலடித்த ராம்கோபால் வர்மா\nஎப்போதும் ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பும் இயக்குநர் ராம்கோபால் வர்மா இப்போது சென்னை மழையை பற்றியும், அதற்கு நிதியுதவி அளித்த நடிகர்கள் பற்றியும் நக்கலாக பேசி வம்புக்கு இழுத்துள்ளார்.\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த் முதல் சிவார்த்திகேயன் வரை பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்த நடிகர்களை கிண்டல் செய்யும் வகையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா தன் டுவிட்டரில் “சூப்பர் ஸ்டார்கள் கொடுத்த ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் நிதியை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் குழம்பி போய் உள்ளனர்.\nஇதற்கு அவர் நன்கொடை தராமலே இருந்திருக்கலாம். ரஜினிகாந்த் ஏன் மழையை நிறுத்த எதுவும் செய்யவில்லை என்று எண்ணும்போது நான் வியக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nமேலும் அவர் , “ நான் ஒரு ரூபாய் கூட நிதியுதவி அளித்தது கிடையாது. குவிண்டால் கணக்கில் பிரார்த்தனை மற்றும் டன் கணக்கில் அன்பை அளிக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் நான் மிகவும் சுயநலவாதி” என்று மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார்.\n▪ ராம் கோபால் வர்மா இறந்துவிட்டாரா- அவரே ஷேர் செய்த மீம்ஸ்\n▪ சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா\n▪ பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி\n▪ சன்னி லியோன் பற்றி பேசிய இயக்குனர் மீது வழக்கு பதிவு\n▪ பெண்களை இழிவுப்படுத்திய ராம் கோபால் வர்மா\n▪ வசனங்களே இல்லாத படம் எடுக்கும் சர்ச்சை இயக்குநர்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/14185732/1008583/Chennai-Murder-Case-Husband-Killed-his-Wife.vpf", "date_download": "2019-03-24T23:07:18Z", "digest": "sha1:KBTVFAICGQV7ZJ7QRQ3APJ55GIBEIOHC", "length": 9495, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "மனைவியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமனைவியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன்...\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 06:57 PM\nசென்னையில் மனைவியை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னையில் மனைவியை பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவிக நகரை சேர்ந்த சுரேஷ் என்பவர், கடந்த 11 ஆம் தேதி தமது மனைவி கல்பனா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.\nபின்னர் கல்பனாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்,கணவர் சுரேஷ் பெல்ட்டால், கழுத்த��� நெரித்ததை ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டார்.\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nகுணா குகை பகுதியில் பதற்றமான சூழல்\nவனத்துறையினர் வியாபாரிகள் இடையே கடும் மோதல்\nஇரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்\n20 விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்\nதண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு\nஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு ம���லம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33581/", "date_download": "2019-03-24T23:58:59Z", "digest": "sha1:232LC7DHK2UJPKBEPHKJPQNYRVHUF4N4", "length": 10253, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமரின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் – GTN", "raw_content": "\nபிரதமரின் பொதுமக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊழல் மோசடிகள் தொடர்பில் இந்த அலுவலகத்தில் செய்யப்படும் முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த முறைப்பாடுகள் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nTagscomplaint office Prime Minister ஊழல் மோசடிகள் முறைப்பாடு பிரதமர் பொதுமக்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங��கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த வர்த்தமானியில் கைச்சாத்திட்டமைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு\nபுங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேக நபருக்கு உதவிய பிரதிக் காவல்துறை மா அதிபரின் பணி இடைநிறுத்தம்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2013/12/blog-post_16.html", "date_download": "2019-03-24T23:47:30Z", "digest": "sha1:F55WWGQGAKFOPIS7JNMW3P2MBPM6B444", "length": 33439, "nlines": 230, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: காலம் ஓர் ஆயுதம்!", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ...\nஅணைக்கரை பாலத்தில் கனரக போக்குவரத்து தொடங்க கோரி வ...\nஎஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும��� கட்சியுடன...\nஅரசு காப்பீட்டு திட்ட உதவியுடன் இதய நோய்களுக்கு ஆப...\nதுபாய் இந்திய தூதரக பெண்ணின் மன மாற்றம்\nதிருச்சியில் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி\nமருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்\nஇ.யூ. முஸ்லிம் லீக் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவோ...\nஅணைக்கரை பாலத்தை மீண்டும் போக்குவரத்துக்கு பயன்படு...\nமின்கட்டண தொகை தெரிந்து கொள்ள மின்வாரிய பிரிவு அலு...\nகல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் வி...\nபுகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயத...\nகும்பகோணத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக பன்னாட்டு மாநா...\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு: மாநில ஜமாத்துல் உலமா ...\nசவூதி வேலை இழந்த தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அர...\nகல்லூரி மாணவ மாணவிகளுக்கான கல்வி விழிப்புணர்வு கரு...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் ...\nசென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்\n“டிசம்பர் 6“ பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு\nஅட... அங்கேயும் இப்படி தானா \nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\n‘காலம் ஓர் ஆயுதம்’ என்ற தலைப்பின் கீழ் காலத்தின் அவசியம் பற்றியும், அதை எவ்வாறு இறைவழியில் செலவிடலாம் என்பது பற்றியும் சகோதாரி ஆயிஷாவும், சகோதாரி ஆமினாவும் அவர்களின் உரையாடல் மூலமாக விளக்குகிறார்கள்.\nஆமினா: (அஸர் தொழுகைக்குப் பின்) அன்புச் சகோதாரி ஆயிஷா… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.\nஆயிஷா: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ. உள்ளே வாருங்கள் ஆமினா. நலமாக இருக்கிறீர்களா வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா\nஆமினா: அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் கிருபையால் எல்லோரும் நலமாக இருக்கிறோம்.\nஆயிஷா: என்ன ஆமினா… நோன்பு வந்ததில் இருந்து இத்தனை நாளாக இங்கு வரவே இல்லையே ஏன்\n எல்லாம் நேரப் பற்றாக்குறைதான். அல்லாஹ்வின் கிருபையால் அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்தது. அம்மாதத்தில் செய்யக்கூடிய நல்ல அமல்களுக்குண்டான கூலி பல மடங்காகும். அதைத் தவற விட்டால் நாளை மறுமையில் கைசேதப்பட்டவர்களாகி விடுவோம். அப்படிப்பட்ட மாதத்தில் இறைவணக்கம் புரிவதற்கும் இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவதற்கும் நேரம் சாரியாக இருந்தது.\nஆயிஷா: (டி.வி சப்த��்தைக் குறைத்துக் கொண்டே) சரி ஆமினா… இப்போதாவது வந்தீர்களே… மிகவும் சந்தோஷம். என்ன சாப்பிடுறீங்க\nஆமினா: அது இருக்கட்டும். நீங்க நோன்பு நோற்றீர்களா இறைவணக்கமெல்லாம் எப்படி ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு வைத்தீர்களா\nஆயிஷா: அதை ஏன் கேட்கிறீங்க ஆமினா எனக்கு தொழுகைக்கே நேரம் கிடைப்பதில்லை. எப்பொழுதும் வேலையும் குழந்தையுமாக இருக்கிறேன்.\nஆமினா: ஸுப்ஹானல்லாஹ். ஆயிஷா… உங்களிடமிருந்து இந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.\nஆயிஷா: ஒரு நிமிடம்… (செல்போனில் அழைப்பு) ஹலோ யாரு மர்யமா என்ன 12.30 மணிக்கு சீரியல் பார்க்கவில்லையா என்ன 12.30 மணிக்கு சீரியல் பார்க்கவில்லையா நான் எப்பாடு பட்டாவது பார்த்து விடுவேன். வீட்டுக்கு சகோதாரி ஆமினா வந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிறகு அந்த சீரியல் கதையை சொல்கிறேன். (செல்போனை அணைத்து விட்டு) சாரி… நீங்க சொல்லுங்க.\nஆமினா: ஆயிஷா… நீங்க மரியமிடம் பேசியதை நான் கவனித்தேன். நல்ல விஷயம் செய்ய நேரமில்லை என்று சொன்ன உங்களுக்கு டிவி பார்க்க மட்டும் நேரம் இருக்கிறதா\nஆயிஷா: வேலை பார்த்துக் கொண்டே டிவியும் பார்ப்பேன்.\nஆமினா: வேலை பார்க்கவும், டிவி பார்க்கவுமா வல்ல ரஹ்மான் நம்மைப் படைத்தான் மனிதர்களாகிய நாம் ஒரு உன்னத நோக்கத்திற்காக படைக்கப் பட்டுள்ளோம். அந்த நோக்கம்தான் இறைவனை வணங்குவது.\nஆயிஷா: என்ன ஆமினா சொல்றீங்க உலகில் பிறந்தோம், வாழ்கிறோம், வெந்ததைத் தின்று விட்டு விதி வந்தால் சாவோம்… இப்படித்தான் என்னுடைய நாட்கள் நகர்கிறது.\nஆமினா: ஆயிஷா… சாவோம் என்று சொல்கிறீர்களே. அது உங்களுக்கு எளிதாக உள்ளதா மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு உண்டு என்று நம்பக்கூடிய உண்மை முஸ்லிம்கள் நாம். அதை மறந்து விடாதீர்கள்.\nஆயிஷா: எல்லாம் தொரியத்தான் செய்கிறது. தொழத்தான் நேரம் கிடைக்கவில்லை.\nஆமினா: ஆயிஷா… வல்ல ரஹ்மான் தன் திருமறையில் “இன்னும் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (51:56)” என்று கூறுகிறான். நம்மை அவன் படைத்ததின் நோக்கமே அவனை வணங்கத்தான். நாம் அதையே மறந்து வாழ்ந்தால் என்ன அர்த்தம்\n எனக்கு நேரம் கிடைப்பதில்லை. வேலை நேரம் போக குழந்தையை கவனிப்பது. குழந்தை தூங்கினால் நானும் தூங்கிவிடுகின்றேன். பின் இன்டர்நெட்டில் ஈமெயில் பார்ப்பேன்.\nஆமினா: உங்களிடம் இறைவன் விசாரிக்கும் நாளைப் பற்றி உங்களுக்கு சொல்கிறேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு சின்ன கேள்வி. அமானிதம் என்றால் என்ன\nஆயிஷா: எனக்குத் தொரிந்ததைச் சொல்கிறேன். பிறர் நம்மிடம் ஒப்படைக்கும் பொருளைப் பாதுகாத்து அவர்கள் கேட்கும்போது அதை நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும். இதில் நம்முடைய நேர்மையை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.\nஆமினா: நல்ல பதில்தான். இதே போன்றுதான் ஒரு மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வாழ்நாள், அவனுக்கு இறைவன் வழங்கிய அமானிதம் ஆகும். அதைப் பற்றி இறைவன் நாளை மறுமையில் நம்மை கண்டிப்பாக கேள்வி கேட்பான்.\nஇதைத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “இறுதித் தீர்ப்பு நாளில் நான்கு விஷயங்களுக்கு பதில் சொல்லாதவரை ஆதமுடைய மகனின் கால்கள் நகராது. அவன் தன் வாழ்நாளை எவ்வாறு செலவிட்டான், இளமையை எவ்வாறு செலவிட்டான், எப்படி பொருள் சம்பாதித்தான் – அதை எவ்வாறு செலவிட்டான், தன் அறிவை எப்படி செலவிட்டான்.”\nஆயிஷா: இவை அனைத்தும் காலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறதே\n வல்ல ரஹ்மான் தன் திருமறையில் காலத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பல இடங்களில் சொல்லியிருக்கிறான். நாம் எல்லோருக்கும் தொரிந்த சிறிய அத்தியாயமான சூரா அல் அஸ்ரை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டே துவக்குகிறான்.\nஆயிஷா: இப்படியெல்லாம் அல்லாஹ் சொல்லியிருக்கிறான். ஆனால் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லையே.\nஆமினா: நல்ல காரியங்களை உடனே செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். “ஏழு பேரழிவுகளில் ஒன்று உங்களை பீடிக்கும் முன் நன்மைகளைச் சேகரியுங்கள். 1) பட்டினி – அது உங்களின் அறிவுக்கு அணை போடலாம். 2) வசதி – அது உங்களை வழிகெடுக்கலாம். 3) நோய் – அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கலாம். 4) முதுமை – அது உங்கள் புலன்களைப் பாதிப்புக்குள்ளாக்கலாம். 5) திடீர் மரணம். 6) தஜ்ஜால். 7) உலக முடிவுநாள் – அது உண்மையிலேயே மிகவும் கடினமானதும், கசப்பானதுமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஆயிஷா: இப்படிப்பட்ட நேரத்தை நான் எப்படியெல்லாம் வீணடித்து விட்டேன் இனி நான் என்னுடைய நேரத்தை ஒதுக்கி ஐந்து வேளை தொழுகைகளையும் குறித்த நேரத்தில் தொழுவேன்.\nஆமினா: தொழுகையோடு சேர்த்து ஒரு நிமிடத்த���ல் கூட அதிகமான நன்மைகளை அள்ளிவிடலாம்.\n ஒரு நிமிடத்தில் அதிகமான நன்மைகளா அதை எனக்கும் சொல்லித் தாருங்களேன்.\nஆமினா: கண்டிப்பாக சொல்லித் தருகிறேன். அதில் எனக்கும் நன்மை உண்டு. மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் கேளுங்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்கிறேன்.\n1) ஒரு நிமிடத்தில் சூரா அல் ஃபாத்திஹாவை சாதாரணமாக ஓதினால் 3 தடவை ஓதலாம். ஒரு தடவை அல்·பாத்திஹா ஓதினால் 600 நன்மைகள் கிடைக்கும். ஆக, மூன்று தடவை ஓதினால் 1800 நன்மைகள் கிடைத்து விடும், அதுவும் ஒரு நிமிடத்தில்.\n2) ஒரு நிமிடத்தில் சூரா அல் இஃக்லாஸை சாதாரணமான நடையில் ஓதினால் 20 தடவை ஓதலாம். இந்த சூராவை ஓதுவது முழு குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதியை ஓதியதற்குச் சமம். நீங்கள் 20 தடவை ஓதினால் அது திருக்குர்ஆன் முழுவதையும் 7 தடவை ஓதுவதற்குச் சமமாகி விடும்.\n3) ஒரு நிமிடத்தில் திருக்குர்ஆனின் ஒரு பக்கத்தை ஓதி விடலாம்.\n4) ஒரு நிமிடத்தில் திருக்குர்ஆனின் சிறிய வசனத்தை மனப்பாடம் செய்து விடலாம்.\n5) ஒரு நிமிடத்தில் “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” என்று 20 தடவை ஓதி விடலாம்.\n6. ஒரு நிமிடத்தில் ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்’ என்று 50 தடவை கூறலாம். இவை நாவுகளால் சொல்வதற்கு மிகவும் இனிமையானவை. அல்லாஹ்வின் தராசுத் தட்டில் மிக்க கனமானவை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹா¡ரி,முஸ்லிம்)\n7) ஒரு நிமிடத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை 50 தடவை கூறலாம். இது தௌஹீத் எனும் ஏகத்துவம் பொதிந்த வார்த்தையாகும். ஒரு மனிதன் உயிர் விடும் போது கடைசி வார்த்தை இதுவாக இருந்தால் அவன் சுவனம் புகுவான் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.\n8) ஒரு நிமிடத்தில் ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ என்று 100 தடவை கூறலாம்.\n9) ஒரு நிமிடத்தில் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும் முகமாக ‘அஸ்தஃபிருல்லாஹ்’ என்னும் சொல்லை 100 தடவை கூறலாம்.\n10) ஒரு நிமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். ஒரு ஸவாத்திற்கு அல்லாஹ் நம் மீது 10 அருள்களைப் பொழிகிறான். ஆக, 500 அருள்கள் நமக்குக் கிடைக்கிறது.\n11) ஒரு நிமிடத்தில் எளிதில் புரிகின்ற நல்ல இஸ்லாமிய நூல் ஒன்றில் இரண்டு பக்கங்கள் படிக்கலாம்.\n12) ஒரு நிமிடத்தில் நம் இறைவனிடத்தில் கையேந்தி துஆ செய்யலாம்.\n13) ஒரு நிமிடத்தில் துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறலாம்.\n14) ஒரு நிமிடத்தில் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை – ஆக, 100 தடவை ஓதி இறைவனை அதிகம் நினைவு கூரலாம்.\nஆயிஷா: எல்லாம் புரிந்தது சகோதரி. நான் இரவில் அதிக நேரம் விழித்து விடுவதால் பகலில் சீக்கிரமாக விழிப்பதில்லை. என்ன செய்வது\nஆமினா: “அல்லாஹ்வே… எனது சமுதாயம் அதிகாலையில் எழுவதற்கு அருள் புரிவாயாக” என்று அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக பிரார்த்திக்கும்போது கூறினார்கள் (அபூதாவூத்).\nஅதிகாலையில் எழுவதில் அல்லாஹ் தன் அருள்களைப் பொதிந்துள்ளான். அது வெற்றியின் பக்கம் நம்மை அழைத்துச் செல்லும். இரவு முன்கூட்டியே படுத்து அதிகாலை சீக்கிரமே எழும் பழக்கம் ஒரு மனிதனை ஆரோக்கியமுள்ளவனாக ஆக்கும். புத்திசாலியாக மாற்றும். வளத்தைக் கொண்டு சேர்க்கும்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நீங்கள் உறங்கும்போது ஷைத்தான் உங்கள் தலையின் பின்புறம் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். உனக்கு மிகப் பெரிய இரவு இருக்கிறது உறங்கு என்று சொல்லியே ஒவ்வொரு முடிச்சுக்கும் முத்திரையிடுகிறான். அதிகாலையில் நீங்கள் எழுந்து நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் முதல் முடிச்சு அவிழும். தொழுகைக்காக ஒழு செய்யும்போது இரண்டாவது முடிச்சு அவிழும். நீங்கள் தொழுதால் மூன்றாவது முடிச்சு ஆவிழும். அந்தக் காலைப் பொழுதில் உயிரோட்டத்தோடும் உள்ள சுத்தியோடும் உலா வருவீர்கள். அப்படி இல்லையெனில் அந்தப் பொழுது உங்களுக்கு தீமையாகவும் சோம்பேறித்தனமாகவும் இருக்கும்.” (புகாரீ)\nஅதேபோல் அறிவியல் பூர்வமான உண்மையும் அதில் உண்டு. அதிகாலை வேளையில் வாயு மண்டலத்தில் ‘ஓஸோன்’ காற்று அதிகமாக இருக்குமாம். அதனை அதிகமாக சுவாசிப்பவர்களுக்கு ஆயுள் நீடிக்குமாம். ஆயுள் நீடிக்கிறது என்றால் நம் உடலில் உள்ள நோய்களை ஓஸோன் காற்று குணப்படுத்துகிறது என்று தானே அர்த்தம்.\nஆயிஷா: ஆமாம். ஒத்துக் கொள்கிறேன். இனி அதிகாலையில் எழுந்து தொழுவதற்கு நானும் முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.\nஆமினா: மிக்க மகிழ்ச்சி. அத்தோடு டிவி பார்ப்பதையும் நீங்கள் குறைத்து விடுங்கள்.\nஆயிஷா: அது ஒரு சின்ன பொழுதுபோ���்குதானே\nஆமினா: நான் முதலில் சொன்னேனல்லவா… நம்முடைய பொழுதுபோக்கு நன்மையானதாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. கெட்டதைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம், கெட்டதைக் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கெட்டதைப் பேசுவது வாய் செய்யும் விபச்சாரம்.\nவல்ல ரஹ்மான் நாளை மறுமையில் உன்னைக் கேள்வி கேட்கும்போது இப்படிப்பட்ட அருவருப்பான பதிலையா சொல்வாய்\nஆயிஷா: உங்களை சந்தித்து உங்கள் மூலம் பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள அல்லாஹ் நாடி இருக்கின்றான். நானும் இனி இறைவழி சொன்ன நேர நிவாகத்தைப் பேணி நடந்து கொள்கிறேன். எனக்காக நீங்களும் துஆச் செய்யுங்கள்.\nஆமினா: இன்ஷா அல்லாஹ் துஆச் செய்கிறேன். எனக்கும் மஃக்ரிப் தொழ நேரமாகி விட்டது. நான் வருகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.\nஆக்கம் : சகோதரி மன்ஸூரா\nநன்றி : “அல் மர்ஜான்” (சவூதி அரேபியாவில் இந்தியா ஃபிரட்டர்னிட்டி ஃபோரம் பெண்கள் தமிழ் பிரிவு மூலம் வெளிவரும் காலாண்டிதழ்)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thalapathy-vijay-helps-super-singer-boy/4024/", "date_download": "2019-03-24T23:05:19Z", "digest": "sha1:NCUYVDWCCFWJCDJBRA4KG27RR6T6YRT5", "length": 5969, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "சத்தமில்லாமல் சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு உதவி செய்த விஜய் - தொகுப்பாளாரால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tamil News சத்தமில்லாமல் சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு உதவி செய்த விஜய் – தொகுப்பாளாரால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை.\nசத்தமில்லாமல் சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு உதவி செய்த விஜய் – தொகுப்பாளாரால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை.\nதமிழ் சினிமாவின் இன்றைய பாக்ஸ் ஆபீஸ் கிங்காக திரையுலக தளபதியாக விளங்கி வருபவர் விஜய். மக்களுக்காக தெரிந்தும் தெரியாமலும் இன்று வரை பல உதவிகளை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது தளபதி விஜய் சத்தமில்லாமல் பார்வையற்ற சிறுவனான சூப்பர் சிங்கர் போட்டியாளர் செந்தில்நாதன் என்பவருக்கு உதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.\nஇதனை பிரபல தொகுப்பாளராக மா.க.ப ஆனந்த் தான் அளித்த பேட்டி ஒன்றில் கூற���யுள்ளார்.\nஅவர் கூறியதாவது விஜயை நான் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளேன் மிகவும் நல்லவர் அமைதியானவர்.\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செந்தில் நாதன் என்பவரை அழைத்து இருந்தார். அவருடன் நானும் சென்றிருந்தேன்.\nஅந்த பார்வையற்ற சிறுவனுக்கு விஜய் பணம், ஐ-பாட் ஆகியவற்றை பரிசாக கொடுத்தார், கொடுத்தது மட்டுமில்லாமல் இதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் யாருக்கும் சொல்ல கூடாது எனவும் கூறியதாக மா.க.ப கூறியுள்ளார்.\nவிஜய்க்கு நன்றி உள்ள நாயா இருப்பேன் – தளபதி 63-ல் நடித்த பிக் பாஸ் பிரபலம் ஓபன் டாக்.\nகத்தி-க்கு மியூசிக் போட்டுட்டு இந்த பொழப்பு தேவையா – அனிருத்தை விளாசும் நெட்டிசன்கள்.\n – எதிர்பார்ப்பை எகிற வைத்த அதிகாரபூர்வ அறிவிப்பு.\nமிரள வைக்கும் ஒரு விரல் புரட்சி ப்ரோமோ.\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111876?ref=photos-photo-feed", "date_download": "2019-03-25T00:27:36Z", "digest": "sha1:6XOJ4W6TAD2GY4K37UUDVEFXXHT7RA6D", "length": 6288, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "மகனின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய பிச்சைக்காரன் பட புகழ் நடிகை சாட்னா டைடஸ் - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக���குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமகனின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய பிச்சைக்காரன் பட புகழ் நடிகை சாட்னா டைடஸ்\nமகனின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய பிச்சைக்காரன் பட புகழ் நடிகை சாட்னா டைடஸ்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/dec/09/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3054294.html", "date_download": "2019-03-24T23:51:40Z", "digest": "sha1:NSEAWVU2OSJCI52VPSKMIQ3GJ2AXKBNN", "length": 12986, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சோலா பாசி வளர்ப்பில் அதிக லாபம்: விவசாயிகள் ஆர்வம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசோலா பாசி வளர்ப்பில் அதிக லாபம்: விவசாயிகள் ஆர்வம்\nBy DIN | Published on : 09th December 2018 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும் அசோலா பாசி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகடலூரில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே அசோலா என்ற பாசி வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறது. நுண்தாவர வகையைச் சேர்ந்த அசோலாவில் கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் தேவையான தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, துத்தநாகம், மங்கனீஸ், வைட்டமின்கள், மணிச் சத்து, புரதச் சத்துக்கள் அதிகளவில் உள்ளன.\nகால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்துடன் இந்தப் பாசிகளை கலந்து வழங்குவதால் கால்நடைகளின் எடை அதிகரிப்பு, கூடுதல் பால் உள்ளிட்ட பலன்கள் ஏற்படுவதாகவும், தீவனச் செலவும் மிகவும் குறைவதாகவும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் வேங்கடபதி, உதவிப் பேராசிரியர் பி.முரளி ஆகியோர் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: எங்களது பல்கலைக்கழகம் சார்பில் அசோலா பாசி வளர்க்கவும், அதை கால்நடைகளுக்கு உணவாக வழங்கவும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் ராமாபுரம், மேல்கவரப்பட்டு ஊராட்சிகளை தத்தெடுத்து, கால்நடை வளர்ப்போர் 100-க்கும் மேற்பட்டோருக்கு அசோலா பாசி வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பரிசோதனை முயற்சியாக அசோலா பாசி வளர்ப்போருக்கு இலவசமாக நாட்டு கோழி இனங்கள் வழங்கப்பட்டன. அவற்றுக்கு அசோலா பாசியை உணவாக வழங்கியதில் கோழிகள் அதிகளவில் முட்டையிட்டன. நோய் எதிர்ப்பு திறனும் கொண்டிருந்தன.\nமேலும், அதிக எடையுடன் சுவைமிக்க கோழி இறைச்சியும் கிடைத்தது. வணிக ரீதியில் அசோலா பாசியால் நல்ல லாபம் கிடைத்து வருவதால் தற்போது கிராமங்களில் அசோலா பாசிகளையும், கோழிகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.\nகோழிப் பண்ணை வைத்திருப்போர் தங்களது கோழிகளுக்கு நாள்தோறும் ஒரு வேளை அசோலா பாசியை வழங்குவதால், நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை தீவனச் செலவு மிச்சமாகிறது. இதனால் அவர்களும் பாசி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோல மாடுகளுக்கும் அசோலா பாசி வழங்கப்பட்டதில் ஒவ்வொரு வேளையும் கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு லிட்டர் பால் வழங்கின.\nஆடுகளும் நல்ல எடையுடன் வளர்ச்சி அடைந்தன. அவற்றின் இறைச்சி தனிச் சுவையுடன் அறியப்பட்டது. இதனால் கால்நடை வளர்ப்போர் அசோலா உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஉற்பத்தி முறை: அசோலா பாசி உற்பத்தி முறை இலகுவானது, செலவில்லாதது. மரநிழல் உள்ள சுத்தமான இடத்தில் 6 அடி நீளம், 3 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட குழி அமைக்க வேண்டும்.\nஅதன் மேல் சில்பாலின் பாயை சீராக பரப்பிவிட்டு, 30 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும். குழியில் 10 செ.மீ. ��யரத்துக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் 3 கிலோ புதிய சாணத்தை தண்ணீரில் கழுவி ஊற்ற வேண்டும். பின்னர் அதில் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீரில் கலந்து, குழியில் உள்ள தண்ணீரில் ஊற்ற வேண்டும். கடைசியாக 250 கிராம் முதல் 500 கிராம் வரை சுத்தமான அசோலா விதைகளை குழியில் இட வேண்டும். அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.\nஅடுத்த மூன்றே நாள்களில் அசோலா பாசி மூன்று மடங்காகப் பல்கிப் பெருகும். 15 நாள்களில் நல்ல வளர்ச்சியடையும். பின்னர் இதை அறுவடை செய்து உலர வைத்து கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். மாடுகளுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும், ஆடுகளுக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரையிலும், கோழிகளுக்கு 20 கிராம் முதல் 30 கிராம் வரையிலும் கொடுக்கலாம். கூடுதல் லாபம் கிடைப்பதால் அசோலா பாசி வளர்ப்பில் விவசாயிகள்அதிக ஆர்வம் காட்டுவதாக அவர்கள் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/09/08095020/1189872/perumal-viratham.vpf", "date_download": "2019-03-25T00:37:09Z", "digest": "sha1:5OF5E6Z3TG3IFK6IC3S3OSOWK7N6XDY7", "length": 13925, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள் || perumal viratham", "raw_content": "\nசென்னை 25-03-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 09:50\nபெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த விரதங்கள் என்னவென்று பார்க்கலாம்.\nபெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த விரதங்கள் என்னவென்று பார்க்கலாம்.\nஅமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக��கியங்கள் அனைத்தும் கிட்டும்.\nஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.\nசஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.\nகபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.\nவிரதம் | பெருமாள் விரதம் |\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முக ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்- கமல்ஹாசன்\nமும்பை அணிக்கு எதிராக டெல்லி வீரர் ரிஷப் பந்த் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தல்\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nபோன வழியே திரும்பக்கூடாத கோவில்\nவாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் நான்கு பிரிவுகள்\nஎந்த தெய்வத்தை வணங்கினால் ஜாதக தோஷங்கள் நீங்கும்\nமதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 4-ந்தேதி தொடங்குகிறது\nசனி தோஷ பரிகார மந்திரம்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான்\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்ன��ர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/08170128/1189997/Volleyball-competition-in-tirupattur.vpf", "date_download": "2019-03-25T00:32:52Z", "digest": "sha1:AQTQIXZL3ZBGOF6HXUJMLMN6W3WA3U4T", "length": 15012, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பத்தூரில் வாலிபால் போட்டி 3 நாட்கள் நடக்கிறது || Volleyball competition in tirupattur", "raw_content": "\nசென்னை 25-03-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருப்பத்தூரில் வாலிபால் போட்டி 3 நாட்கள் நடக்கிறது\nபதிவு: செப்டம்பர் 08, 2018 17:01\nமாற்றம்: செப்டம்பர் 08, 2018 17:06\nமாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.\nமாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.\nதிருப்பத்தூரில் மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் மின்னொளியில் நேற்று தொடங்கியது.\nபோட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியன் வங்கி வருமான வரி துறை அணி, கஸ்டம்ஸ் அணி உள்பட பிற அணிகளும், இதேபோல் பெண்களுக்கான அணியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அணி, ஈரோடு அணி விளையாட்டு மேம்பாட்டு துறை அணி உட்பட பிற அணிகளும் மோதுகின்றன.\nஇந்த போட்டியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, வேலூர் மாவட்ட பிஷப் டாக்டர் சவுந்தரராஜன், திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., அ.ம.மு.க. ஞானசேகர், தொழிலதிபர் கணேஷ்மல் உட்பட பலர் போட்டியை தொடங்கி வைத்தனர்.\nவெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் உட்பட பல்வேறு பரிசுகளை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். இந்த போட்டியை காண திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் வந்து பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வாலிபால் முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பூனிஸ் கிளப் செய்திருந்தனர்.\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்\nசென்ன�� ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முக ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்- கமல்ஹாசன்\nமும்பை அணிக்கு எதிராக டெல்லி வீரர் ரிஷப் பந்த் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தல்\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nதிருப்பூரில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு\nஒரு எலுமிச்சம் பழம் ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் - பக்தர்கள் போட்டி போட்டு எடுத்தனர்\nஎன்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும்- கோவையில் கமல்ஹாசன் பேச்சு\nவில்லியனூர் அருகே தென்னை மரத்தில் இருந்து விழுந்து கூலிதொழிலாளி பலி\nகரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான்\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2017/03/19193154/1074712/Vodafone-teams-up-with-Amazon-Prime-Video-in-India.vpf", "date_download": "2019-03-25T00:33:18Z", "digest": "sha1:UY4DE5UPKRAEMIC2CWOQI4EUEKAIYKMD", "length": 3660, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vodafone teams up with Amazon Prime Video in India", "raw_content": "\nவோடபோன் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ புதிய சலுகை அறிவிப்பு\nவோடபோன் இந்தியா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ இணை���்து வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளன.\nஇந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான வோடபோன் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ இணைந்து புதிய சலுகையை அறிவித்துள்ளன. அமேசான் பிரைம் வீடியோ சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகளவு வீடியோ தரவுகளை பார்த்து ரசிக்க முடியும்.\nஅந்த வகையில் வோடபோன், அமேசான் பிரைம் வீடியோ சேர்ந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை வோடபோன் சூப்பர்நெட் 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தி மார்ச் 22 ஆம் தேதி முதல் பார்க்கலாம்.\nபுதிய சலுகையின் கீழ் அமேசான் பிரைம் சேவையை மைவோடபோன் செயலி அல்லது வோடபோன் இணையதளத்தை பயன்படுத்தி சப்ஸ்கிரைப் செய்யும் போது ரூ.250 வரை அமேசான் பே கட்டணத்தில் கேஷ்பேக் வழங்கப்படும். அமேசான் பிரைம் வீடியோ சந்தா ரூ.499 என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் பிரைம் வீடியோ சேவைகள் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆண்டிற்கு ரூ.499 என்ற கட்டணத்தில் சந்தா வசூலிக்கப்படும் நிலையில் புதிய கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ttv-dinakaran-egmore", "date_download": "2019-03-24T23:05:31Z", "digest": "sha1:U76RQ4G7UIRZC5UNY4EX4ZMNGK4ODKTC", "length": 10221, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "டிடிவி தினகரன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை | ttv dinakaran, egmore | nakkheeran", "raw_content": "\nடிடிவி தினகரன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை\nடிடிவி தினகரன் மீதான 1.85 கோடி அந்நிய செலாவணி மோசடி வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதில் அளிக்க டிடிவி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டிடிவி தினகரனுக்கு தேவையான ஆவணங்களை வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவழக்கு ஆவணங்களை டிடிவி தினகரனுக்கு தர எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் அறிக்கையில் வித்தியாசம் காட்டிய டிடிவி.தினகரன் \nதகுதி நீக்கம் செய்ய���்பட்ட பார்த்திபன் இடைத்தேர்தலை தவிர்த்தது ஏன்\nடிடிவியும் எடப்பாடியும் இணையப்போகிறார்கள்;மதுரை ஆதீனத்தின் ஏக்கமும்;டிடிவியின் மறுப்பும்\nஇடைத்தேர்தலை நிறுத்தினாலும் நிறுத்துவார்கள்... -டிடிவி தினகரன்\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nகார்த்திக் சிதம்பரத்திற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு;கவலையில் திமுக:குஷியில் பாஜக\nகமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவேட்பாளரை மாற்றுக ;காங்கிரஸ் தொண்டர் தீக்குளிக்க முயற்சி\n“நானும் ரவுடிதான் வடிவேலு மாதிரி உதயநிதி\nஜெ. போல ஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா- அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாற்றம்\nசிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிப்பு\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/37348-india-smartphone-growth-likely-in-double-digits.html", "date_download": "2019-03-25T00:18:44Z", "digest": "sha1:EWNML53SP2GNCMARVREEQV3E4LHPQRNQ", "length": 10086, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அசூர வளர்ச்சி! | India smartphone growth likely in double digits", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீக��் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஇந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அசூர வளர்ச்சி\nஇந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாக இன்டர்நேஷனல் டேடா கார்ப்பரேஷன் இந்தியா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇன்று ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅதிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 3 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதில் முதல் இடத்தில் ஸியோமி இருக்கிறது. இந்த நிறுவனம் மட்டுமே ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் 30 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சாம்சங், விவோ உள்ளிட்டவை வருகின்றன.\nஅதிலும் குறிப்பாக 4ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஒவ்வொரு காலாண்டிலும் 50 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரிப்பதாகவும், மிகக் குறைந்த விலையில் டேடா பிளான் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஸ்மார்ட்போன் விற்பனை ராக்கெட் வேகத்தில் செல்வதாகவும் தெரியவந்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநலிவடைந்த சிறு தொழில்களை மறுசீரமைக்க நடிவடிக்கை: வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்\nநோக்கியா ரசிகர்களே... 8.1 செல்போன் புதிய அப்டேட்டோடு வந்துள்ளது\nசெல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவ���்கள் செல்போனை பறிமுதல் செய்தால் என்ன\nவாட்ஸ் ஆப்பில் பெண் போல பேசி என்.ஆர்.ஐ தொழிலதிபரை கொலை செய்த ஆந்திர நபர்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/08/16070454/1005972/ThanthiTV-7-12.vpf", "date_download": "2019-03-24T23:37:03Z", "digest": "sha1:RXCYFEAAXZHJK7SL2KMI3QATXIR22LW5", "length": 5193, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 15.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/08/16225617/1006052/Thirudan-Police-August-16th.vpf", "date_download": "2019-03-25T00:20:27Z", "digest": "sha1:P2AYKYBT7HZMZZBV652SWRFWPR5453AY", "length": 6166, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - 16.08.2018 - ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 16.08.2018 - ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன்...\nதிருடன் போலீஸ் - 16.08.2018 - கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்த காவல்துறை.\nதிருடன் போலீஸ் - 16.08.2018\nஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன்...\nகொலையாளியை கண்டுபிடித்து கைது செய்த காவல்துறை...\nதிருடன் போலீஸ் - 03.09.2018\nதிருடன் போலீஸ் - 03.09.2018 மாந்திரீகம் செய்து கொண்டிருக்கும்போதே மந்திரவாதி எரிப்பு..\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-mar-20/investigation/149274-chennai-corporation-corruption-monitoring-division.html", "date_download": "2019-03-24T23:43:02Z", "digest": "sha1:J4W3YLVS4UKLWJDXDRBLZ3EIBCALTDHV", "length": 21362, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "திரும்பி வந்த அதிகாரி... திடுக் பின்னணி என்ன? | Chennai Corporation corruption monitoring division issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 20 Mar, 2019\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\n‘உங்கள் தலைவர் சொல்லாவிட்டால் தளபதி முதல்வராக மாட்டாரா\nவேட்பாளருக்குத் திண்டாடும் புதுச்சேரி காங்கிரஸ்\nஎதிர்த்து நிற்க யாருமில்லை... ஆனாலும் அதன் பெயர் எலெக்ஷன்\n“உச்ச நீதிமன்றமே எங்களை நிர்பந்திக்க முடியாது” - என்.ராம் அதிரடி\nபணியிட மாறுதலுக்கு மூன்று லட்சம் ரூபாய் - பரிதவிக்கும் லேப் டெக்னீஷியன்கள்\nதிரும்பி வந்த அதிகாரி... திடுக் பின்னணி என்ன\n“கலைமாமணி விருதா... ‘விலை’மாமணி விருதா\n“அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை\n“தமிழை வளர்க்க ஏன் முயற்சி எடுக்கவில்லை” - நீதிமன்றம் வைத்த குட்டு\n“தவற்றை நிரூபித்தால் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்” - ‘பார்’ நாகராஜ் வாக்குமூலம்\nநிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)\nதிரும்பி வந்த அதிகாரி... திடுக் பின்னணி என்ன\nஊழல் சூடு தணியாத சென்னை மாநகராட்சி...\nசென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப��புப் பிரிவு, ஊழல்வாதிகளுக்குத் துணைபோனதாக கடும் கண்டனங்களை சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதையடுத்து, சென்னை மாநகராட்சியில் ஊழல் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த இந்திரராணி என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், சில தினங்களிலேயே சென்னை மாநகராட்சியில் மீண்டும் அதே பணிக்கு அவர் திரும்பியுள்ளார். இது, நேர்மையான அதிகாரிகள் மற்றும் ஊழலுக்கு எதிராகச் செயல்படும் சமூக அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஊழல் சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்புப் பிரிவு இந்திரராணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nபணியிட மாறுதலுக்கு மூன்று லட்சம் ரூபாய் - பரிதவிக்கும் லேப் டெக்னீஷியன்கள்\n“கலைமாமணி விருதா... ‘விலை’மாமணி விருதா\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/180048", "date_download": "2019-03-24T23:39:27Z", "digest": "sha1:6AP6N22EPPYBRQI5VFOO62HBTJMA5GYK", "length": 4806, "nlines": 52, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தோண்டத் தோண்ட மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதோண்டத் தோண்ட மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு\nமன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதைகுழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (5) 111ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.\nமன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன் கிழமை அகழ்வு பணிகள் இடம் பெற்றது.\nஇதன் போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.\nஇன்றைய தினம் புதன் கிழமை காலை அகழ்வு பணியை ஆரம்பித்து வைத்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவசர கடமையின் நிமித்தம் அகழ்வு பணி இடம் பெறும் இடத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென���றதன் காரணத்தினால் ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.\nPrevious நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இராஜ கோபுரம்\nNext பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/free-counselling-camp-plus-two-students-000101.html", "date_download": "2019-03-24T23:38:51Z", "digest": "sha1:CSMRL6U5IWC4AJYN5FUNXHXSPPA4XFYG", "length": 8689, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "ப்ளஸ் டூ முடிச்சாச்சா.. சுகாதாரத் துறையில் வேலை வேணும்னா இந்த முகாமுக்கு வாங்க! | Free counselling camp for plus two students - Tamil Careerindia", "raw_content": "\n» ப்ளஸ் டூ முடிச்சாச்சா.. சுகாதாரத் துறையில் வேலை வேணும்னா இந்த முகாமுக்கு வாங்க\nப்ளஸ் டூ முடிச்சாச்சா.. சுகாதாரத் துறையில் வேலை வேணும்னா இந்த முகாமுக்கு வாங்க\nசென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த இலவச ஆலோசனை முகாம் சென்னையில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nநுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா வளாகத்தில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் சுகாதாரம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் இளநிலை பட்ட, பட்டயப் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.\nஇந்த முகாம் குறித்து மேலும் தகவல்கள் பெற 94440 33082 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..\n ப���ரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-30-post-no-4633/", "date_download": "2019-03-24T23:47:17Z", "digest": "sha1:K5S24LYT2S6O24E7LS5XU7HG3KJ4XNEO", "length": 12689, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 30 (Post No.4633) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 30 (Post No.4633)\nபாரதி போற்றி ஆயிரம் – 30\nபாடல்கள் 169 முதல் 173\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபாரதியைக் கண்டேன் (இறுதிப் பகுதி)\nஆற்று வாரிலை தேற்று வாரிலை\nஅலறி நெஞ்சினை மாற்று வாரிலை\n‘காற்றி லேறிஅவ் விண்ணையுஞ் சாடுவான்’\nகடல்க டந்த நாடுகள் பலவினும்\nதூற்று கின்ற உமியெனப் பறப்பதும்\nசொந்த நாட்டின் அரசி லிருப்பவர்\nசோற்றி லான பிண்டங்க ளாயவர்\nதுயரை நீக்க வழியிலா திருப்பதும்\nகாத கர்தமை நம்பி என் பிள்ளைகள்\nதுண்டு துண்டாய் வீழ்கிறார் பாரடா\nசூழி லங்கை நாட்டினைப் பாரடா\nஅண்டை யுள்ள நாட்டினில் சாகிறான்\nஅண்ண னோவெறும் மாடுபோல் நிற்கிறான்\nகண்ட துண்டோ எங்கணும், இத்தகு\nகைக ளற்ற கோழையர் குழுவினை\nஆங்கி லர்க்கு வேறொரு நாட்டினில்\nஅவதி நேர்ந்ததென் றறிந்த வேளையில்\nவீங்கு தோளுடன் ஆங்கில நாட்டினர்\nஓங்கி நின்ற தமிழரின் பிள்ளையாய்\nபாங்கி லாதவன் பகுத்தறி வற்றவன்\nபைந்த மிழ்த்திரு நாட்டினை ஆள்கிறான்\nஎண்ண எண்ணத் துடிக்கிற தேயடா\nஎந்த நாட்டினில் இந்த அநீதியை\nமண்ணில் வீழ்ந்த மழையெனப் போற்றுவர்\nபுண்ணை உண்டு புன்பசி ஆற்றிடும்\nபுல்ல ரென்று சொல்வதே மெய்ப்பொருள்\n‘கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கி’டும்\nகல்வி யற்றவர் தாயகம் தென்னகம்\nவியன் தமிழ் நாடே உன்னைப்\nகுறிப்பு: இந்தக் கவிதையில் வரும் கவிஞரின் கருத்துக்கள் பல அவரால் பின்னர் மாற்றிக் கொள்ளப்பட்டன\nகவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி ஆயிரம்\nஎந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும் மநு தரும் அதிசய தகவல் மநு தரும் அதிசய தகவல்\nசிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள் (Post No.4634)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/03/31/series-poem-6/", "date_download": "2019-03-25T00:14:08Z", "digest": "sha1:CRSZN3CPL5VP4ZABL2JFBKU45Z4PECSM", "length": 7167, "nlines": 154, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-6 – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஇறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-6\nபோன பகுதிக்கு விருப்பம் அளித்த தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. இந்த கவிதைகளைப் பற்றிய உங்களின் எண்ணங்கள் அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் தோழமைகளே.. இனி இன்றைய பகுதி..\nமை ஊற்றி நிரப்பிய பேனாவை..\nஇதற்காக நான் பெற்ற செல்வங்கள்,\nஇலை தாங்கிய மழைத் துளியை\nகொஞ்சம் ஏந்தி நின்றேன் நானும்..\nமழை நீரில் இலை மலர்வதைக்\nPrevious Post யுகாதி திருவிழா..\nNext Post இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-7\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-april-18-2017/", "date_download": "2019-03-25T00:35:13Z", "digest": "sha1:LQUEWFBO35AEDSGHSWVBOPXQCP3YPAVB", "length": 20632, "nlines": 450, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Tamil current affairs april 18, 2017 | TNPSC Exam Preparation | Free online | PDF", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : அரசு நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nSAUNI திட்டம் – கட்டம் I பாகம் 2 – PM மூலம் தொடங்கப்பட்டது\nகுஜராத்தின் போடட் (Botad) மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சௌராஷ்டிரா நர்மதா அவடிரான் நீர்ப்பாசனம் (SAUNI) திட்டத்தின் இணைப்பு குழாய் கால்வாயின் கட்டம் -1 பாகம் 2ஐ திறந்து வைத்தார்.\nஇது 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தின் இரண்டாவது மைல்கல் ஆகும்.\nஇத்திட்டத்தின் மூலம் வறண்ட சௌராஷ்டா பகுதியில் நர்மதா நீரோட்டத்தினை 115 அணைகளில் பம்ப் செய்யப்படுகிறது.\nஇப்பணி 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைப்பு கால்வாய் கட்டம் I பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கப்பட்டுள்ளது.\nSAUNI யோஜனா என்றால் என்ன\nஇந்த திட்டம் நர்மதா திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் அதனை அடிப்படையாக உள்ளது.\nமாநில அரசு, 1 MAFT (மில்லியன் ஏக்கர் அடி) வெள்ள நீரை சௌராஷ்டிராவிற்கு ��துக்கியுள்ளது.\nஇப்பகுதியில் SAUNIதிட்டத்தின் கீழ், இந்த வெள்ள நீர் அப்பகுதியிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் குழாய்கள் மூலம் செலுத்தப்பட இருக்கிறது.\nஇது பாரம்பரிய நீர்ப்பாசன திட்டங்கள் போலன்றி, SAUNI தொழில்நுட்ப ரீதியாக ‘இணைக்கும்’ திட்டம் ஆகும்.\nஇதில் ஏற்கனவே கால்வாய் இணைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாக நீர்ப்பாசன அணைகளில் நீர் நிரப்பப்படும்.\nகால்வாய்களின் இந்த இணைப்புகள் மூலம் பின்னர் அனைத்து விவசாய பண்ணைகளுக்கும் நீர் அனுப்ப உதவுகிறது.\nமேலும், SAUNI திட்டம் வழக்கமான திறந்த கால்வாய்களுக்கு பதிலாக குழாய் கால்வாய்களை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது.\nSAUNI திட்டத்தின் குழாய்கள் நிலத்தடியில் மட்டுமே உபயோகப்படுகின்றன. இதனால் எந்த நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டியதில்லை.\nதலைப்பு : இந்திய வெளியுறவு கொள்கை\nகான்பெர்ரா கடற்படை பயிற்சிகளில் சேர ஆர்வமாக உள்ளது\nஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ரா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்தும் மலபார் முத்தரப்பு கடற்படை பயிற்சிகளில் இணைவதற்கு ஆர்வமாக உள்ளது.\nஇந்த மலபார் முத்தரப்புப் பயிற்சிகளின் சமீபத்திய பதிப்பு ஜூலையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.\n2007 ஆம் ஆண்டு இந்த பயிற்சியில் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா இருந்து வந்தது.\nஆனால் சீனாவிலிருந்து ஒரு சாதுரியமான தாக்குதலுக்கு பின்னர் இந்த கூட்டுப்பயிற்சி சீனாவுடனான உறவுக்கு எதிரானதென்று முற்றுப்புள்ளி வைத்தது.\nஇந்த மலபார் பயிற்சி பற்றி:\nமலபார் பயிற்சி தொடர் 1992 இல் தொடங்கியது.\nஇதில் பல்வேறு நடவடிக்கைகள், விமானம் கேரியர்கள் இருந்து போர் விமான நடவடிக்கைகள், கடல்சார் நுண்ணறிவு செயல்பாடுகள் பயிற்சிகள் போன்றவை அடங்கும்.\nதலைப்பு : அரசு நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nவிசாகப்பட்டினத்தில் நாட்டின் முதன்முதல் விஸ்டாமட் ரயில் பெட்டிகள் சேவை தொடங்கபட்டது\nமத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபு அவர்கள், விசாகப்பட்டினத்தில் விசாகப்பட்டினம்-அரக்கு வழியில்\nநாட்டின் முதன்முதல் விஸ்டாமட் ரயில் பெட்டிகள் சேவை தொடங்கபட்டது.\nஇந்த ரயில் பெட்டிகளில், கண்ணாடி கூரை, LED விளக்குகள், சுழலும் இடங்கள் மற்றும் ஜிபிஎஸ்-அடிப்படையிலான தகவல் அமைப்பு போன்ற அம்சங்கள் அடங்கும்.\nதலைப்பு : செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள்\nசெய்திகளில் Khurki மற்றும் Teenkathiya அமைப்புகள்\nKhurki அமைப்பு கீழ், விவசாயிகள் தங்கள் நிலங்களையும் வீடுகளையும் அடகு வைப்பதன் மூலம் பிரிட்டிஷ் தோட்டக்காரர்கள் விவசாயிகளுக்கு பணம் கொடுக்கவும் (Raiyyat) மற்றும் இண்டிகோ விதைகளை விதைக்க அவர்களை கட்டாயப்படுத்தினர்.\nபிரிட்டிஷ் நிர்வாகமும் ஜமீன்தரும் இணைந்து, இண்டிகோ (Neel) விவசாயத்திற்காக மூன்று கதைநிலங்களுக்கு ஒன்றினை இண்டிகோவிற்காக ஒதுக்குமாறு “டீன் கஹீதா” முறையை நிறுவியுள்ளனர்.\nவிவசாயிகள் இண்டிகோ வேளாண் செலவுகளை தாங்க வேண்டியிருந்தது.\nமேலும் பிரிட்டிஷ் தோட்டக்காரர்கள் விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்காமல் விளைச்சலை தாங்கள் பயன்படுத்திக்கொண்டனர்.\nதலைப்பு : பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு\nகடற்படை கப்பல் INS சென்னை – சென்னைக்கு அர்பணிக்கப்பட்டது\nமுதல்வர் கே. பழனிஸ்வாமி முன்னிலையில் கடற்படை கப்பல் ‘ஐஎன்எஸ் சென்னை’ இன்று நகரத்திற்கு முறையாக அர்ப்பணிக்கப்பட்டது.\nஇது சென்னை நகரத்தின் பெயரில் பெயரிடப்பட்டு, இந்த கப்பல் கேப்டன் சி. பிரவீண் நாயர் தலைமையில் 45 அதிகாரிகளை கொண்டு இயக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/dec/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3053458.html", "date_download": "2019-03-24T23:08:16Z", "digest": "sha1:GOGKYDT7DJCUQYMOSXEO3DUDV4P5PRSP", "length": 5875, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "காவிக்கொடியேந்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகாவிக்கொடியேந்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 07th December 2018 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கோரியும், இதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றக் கோரியும் இந்து முன்னணி சார்பில் காவிக்கொடியேந்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகரூர் பேருந்து நிலைய ���வுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ந. முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினார். பொருளாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர்கள் கேவி. ராமகிருஷ்ணன், ராஜலிங்கம் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ் வரவேற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:15:35Z", "digest": "sha1:7UA55ZRDYF5HRTJGUWYAUAMG774TZCY4", "length": 13296, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ் கௌதமன்", "raw_content": "\nTag Archive: ராஜ் கௌதமன்\nபாட்டும் தொகையும் – கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு அன்புள்ள ஜெ பாட்டும்தொகையும் ஆவணப்படம் பார்த்தேன். அற்புதமான ஒரு ஆவணப்படம். இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணிக்குரல் இல்லாமலிருந்தது ஒரு சிறப்பு. பின்னணிக்குரல், தொகுப்புரையாளன் குரல் ஒருவகையில் ஆவணப்படம் எடுப்பவரின் இடர்பாட்டையே காட்டுகிறது. அது வெளியே இருந்து ஒலிக்கிறது. உள்ளிருந்து போதிய குரல்கள் கிடைக்கவில்லை என்பதற்கான சான்று அது. ஒரு இடத்தைப்பற்றிச் சொல்லும்போதோ தத்துவம்பற்றிச் சொல்லும்போதோதான் பின்னணிக்குரல் ஒலிக்கவேண்டும். பேராசிரியரின் கவனமில்லாத உடல்மொழி, அலைபாயும் நடை, அவருடைய முகத்தில் மாறிமாறி வரும் …\nTags: கே.பி. வினோத், ராஜ் கௌதமன்\nபாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதால் விஷ்ணுபுர விழாவுக்கு வர இயலவில்லை.விழா குறித்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கடிதங்கள் வாயிலாகவும்,உங்கள் கட்டுரை, காணொளிகள் வாயிலாகவும் விழா பற்றித்.தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் வேறுபட்ட கோணங்களில் விழாவைக் காட்டினார்கள்.இரண்டு நாட்களின் நேர நிர்வாகம���ம்,நிகழ்ச்சி நிர்வாகமும் பிற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல,எல்லா விழாக்களுக்கும் ஒரு பாடம்.உச்சத்தை எட்டிவிட்டதாக அரங்கசாமியும், கிருஷ்ணனும் மகிழட்டும்.ஆனால் மெருகூட்டுவதற்கு முடிவேயில்லை.ராஜ் கௌதமன் பற்றிய ஆவணப் படம் ஒரு அற்புதம்.தமிழ் இலக்கியக் …\nஇந்தியாவின் பண்பாட்டின் நெடுங்கால உறைநிலை கலங்கி புரண்ட ஒரு காலகட்டம் என்று பதினெட்டாம் நூற்றாண்டைச் சொல்லலாம். இங்கே இருந்த புராணமரபை வெளியே நின்று பார்க்கக்கூடிய ஒரு பார்வையை ஐரோப்பியர்கள் நமக்களித்தனர். அக்காலகட்டத்தில் ஐரோப்பிய தாக்கத்துடன் இந்தியச்சூழலில் எழுந்துவந்த நவீனச் சிந்தனையாளர்கள் அனைவரிடமும் புராணங்களை நிராகரிக்கக் கூடிய குரலை நாம் பார்க்கமுடியும். உதாரணமாக சுப்ரமணிய பாரதி புராணங்களைப்பற்றிச் சொல்லும்போது கடலினைத் தாண்டும் குரங்கும்–வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும், வடமலை தாழ்ந்ததனாலே–தெற்கில் வந்து சமன்செய்யும் குட்டை முனியும் நதியி …\nTags: அம்பேத்கர், அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல், அயோத்திதாசர், ஆற்றங்கரைப்பிள்ளையார், இந்திரர்தேச சரித்திரம், குமாரனாசான், சுந்தர ராமசாமி, டி.டி.கோசாம்பி, நாரதநாராயணம், பாரதி, புதுமைப்பித்தன், ராஜ் கௌதமன்\nகாலனிய காலத்தில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடைய தார்மீக வீழ்ச்சியையும் கலாச்சாரச் சீரழிவையும் இறுதி அதிகாரத்தில் தென்காசியில் நிகழும் இரவுவிருந்து வைபவத்தைக் கொண்டு ஆங்கிலேயரின் பேச்சுமுறையில் வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆசிரியர் வருணித்துச் செல்லுவது தமிழ்ப் புனைகதையில் ஓர் அபூர்வ நிகழ்வெனச் சொல்லலாம். வெள்ளையானை -ராஜ் கௌதமனின் விமர்சனம்\nTags: ராஜ் கௌதமன், வெள்ளையானை\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 62\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 48\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/12/blog-post_466.html", "date_download": "2019-03-25T01:02:33Z", "digest": "sha1:ZGJOPE324XUUMN4G4OABOCXL7F2MDQ2O", "length": 6399, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "ஜனாதிபதி பக்கம் சாய்ந்த மேலும் சில அரசியல் பிரமுகர்கள்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ political/Sri-lanka /ஜனாதிபதி பக்கம் சாய்ந்த மேலும் சில அரசியல் பிரமுகர்கள்\nஜனாதிபதி பக்கம் சாய்ந்த மேலும் சில அரசியல் பிரமுகர்கள்\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மேல் மாகாண சபையின் பிரதித் தலைவர் யசபால கோரலகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nநேற்று பிற்பகல் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்போது, யசபாலவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரண ஆசன அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், அக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவி சுசில் கருணாதிலக்கவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஐக்கி��� தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் குழுவொன்றும், ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கமைய, நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, அவர்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇதன்படி, அத்தனகல்ல பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அசித மான்னப்பெரும, மிரிஹான பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் காமினி தென்னக்கோன் மற்றும் அத்தனகல்ல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான சுனில் ஷாந்த நவரத்ன, கீர்த்தி கொரதொட, நலீன் பீரிஸ் ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/13125119/1008447/Old-man-Admitted-in-Hospital-is-not-treated-Properly.vpf", "date_download": "2019-03-25T00:16:58Z", "digest": "sha1:GSVVMKNJHWFNTZBJIDWM5M4Y6FBNNPK7", "length": 10553, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 12:51 PM\nதிருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியவருக்கு முறையான சிகிக்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதண்டராம்பட்டை சேர்ந்த ராமசாமி என்ற ஆதரவற்ற முதியவர் திருவண்ணாமல��� பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மணிமாறன் என்பவர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு பிறகு மீண்டும் முதியவரை சென்று பார்த்தபோது உரிய சிகிச்சை வழங்கப்படாததும், குடிநீர், உணவு கொடுக்கப்படாததும் தெரியவந்தாக மணிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செவிலியர்களிடம் கேள்வி எழுப்பிய போது முறையான பதில் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசெண்பகத்தோப்பு அணையை திறந்ததால் வெள்ளப் பெருக்கு : ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணை திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nவீடு வாங்கி தர பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் : தீ குளிக்க முயற்சி\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nகார்த்திகை தீபம் : அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nகார்த்திகை தீப திருநாள் வரும் 23ஆம் தொடங்கவுள்ளதையொட்டி, மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டி கிராமத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nவாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரியுங்கள் - தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன்\nமுதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க அறிவுறுத்துங்கள் என தயாநிதி மாறன் கூட்டணி கட்சியினர் மற்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி - கணேஷமூர்த்தி\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிட இருப்பதாக அக்கட்சி வேட்பாளர் கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன் - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி\nதி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன் என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்��ியப்பன்\nகார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பது சிவகங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-25T00:28:45Z", "digest": "sha1:S4YCYCMRZ5CWLGMI6EESCPDLV2XPLEYY", "length": 10061, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேசிய விமான விபத்து: இரண்டாவது கறுப்புப் பெட்டியை தேடும் நடவடிக்கை தீவிரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nஇந்தோனேசிய விமான விபத்து: இரண்டாவது கறுப்புப் பெட்டியை தேடும் நடவடிக்கை தீவிரம்\nஇந்தோனேசிய விமான விபத்து: இரண்டாவது கறுப்புப் பெட்டியை தேடும் நடவடிக்கை தீவிரம்\nவிபத்திற்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியை சுழியோடிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.\n189 பேருடன் விபத்திற்குள்ளான குறித்த விமானத்தின் முதலாவது கறுப்புப் பெட்டி கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், அது கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், அதிலுள்ள தகவல்களை பெறுவதற்கு ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இரண்டாவது கறுப்புப் பெட்டியை தேடி சுழியோடிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நீருக்கடியில் சென்றுள்ளனர்.\nலையன் எயார் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 மக்ஸ் என்ற விமானம், கடந்த மாதம் 29ஆம் திகதி விபத்திற்குள்ளானது. இதில் விமானி உள்ளிட்ட 189 பேர் உயிரிழந்தனர்.\nதலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களின் பின்னர், கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை குறித்த விமானம் இழந்தது. அதன் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் ஜாவா கடலில் குறித்த விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானது கண்டறியப்பட்டது.\nஇன்றுவரை 105 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஎஞ்சியோரின் சடலங்களையும் மீட்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதோடு, விமானத்தின் பாகங்களையும் மீட்டு வருகின்றனர்.\nஉயிரிழந்தவர்களின் உறவினர்கள் தமது உறவுகளின் உடற்பாகங்களை பெறுவதற்காக கண்ணீருடன் காத்திருப்பதோடு, பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலையன் எயார் விமான விபத்தில் முக்கிய திருப்பம்\nஇந்தோனேசியாவில் விபத்திற்குள்ளான லையன் எயார் விமானத்தின் கறுப்புப் பெட்டி குரல்பதிவு கண்டுபிடிக்கப்ப\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுப்பு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டி இன்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது\n189 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து – தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிரடியாக நீக்கம்\nலயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் பதவியில் இருந்\nஹவானாவில் வ���ழுந்து நொறுங்கிய விமானம்: கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nகியூப தலைநகர் ஹவானாவில் நூறு பேருடன் விபத்திற்குள்ளான விமானத்தின் ஒரு கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்ப\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:25:36Z", "digest": "sha1:Z6GSFFXEYER24OXLOB3WWYNC3FVWYBSI", "length": 9206, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "நிலை குலைந்தது இங்கிலாந்து: அதிர வைத்தது நியூசிலாந்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nநிலை குலைந்தது இங்கிலாந்து: அதிர வைத்தது நியூசிலாந்து\nநிலை குலைந்தது இங்கிலாந்து: அதிர வைத்தது நியூசிலாந்து\nஇங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.\nஇதன்படி, இன்றைய ஆட்டநேர முடிவில் நியூலாந்து அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதற்கமைய நியூசிலாந்து அணி 117 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.\nஆட்டநேர முடிவி��், ஹென்ரி நிக்கோல்ஸ் 24 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஆக்லாந்து இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 58 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக கிரைஜ் ஓவர்டொன் 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் போல்ட் 6 விக்கெட்டுகளையும், சவுத்தீ 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்குள் நுழையப்போகும் நான்கு அணிகள்\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதிக்குள் நுழையப் போகும் நான்கு அணிகள\nபிரெக்ஸிற் வாக்கெடுப்பு: தேவாலயம் சென்றார் பிரதமர் மே\nபிரெக்ஸிற் உடன்படிக்கை தோல்வியை சந்திக்கும் என பலரும் விமர்சித்து வரும் நிலையில் பிரித்தானிய பிரதமர்\nமிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஐந்து நாடுகள் முதலிடம்\nஉலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஐந்து நாடுகள் முதலிடத்தினை பிடித்துள்ளன. டென்மார்க்,\nஅரச குழந்தைகளுக்கான ஆடும் குதிரைகள்\nதென்கிழக்கு இங்கிலாந்திலுள்ள பட்டறை ஒன்றில் அரச குடும்பங்களுக்காக மாதிரி குதிரைகள் தயாரிக்கப்படுகின்\nஷோரெம் விமான விபத்து விசாரணை: குற்றச்சாட்டிலிருந்து விமானி விடுவிப்பு\nஇங்கிலாந்தில் விபத்துக்குள்ளாகி இருந்த ஹாக்கர் ஹண்டர் விமானத்தை செலுத்திய விமானி என்ரூ ஹில் குற்றமற்\nபகல்-இரவு டெஸ்ட் போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டி\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இ��� ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:52:14Z", "digest": "sha1:IVME5FZTLXYTMAN3XPUTQZC435XHSYWU", "length": 5072, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Archives - Behind Frames", "raw_content": "\n1:45 PM எம்பிரான் ; விமர்சனம்\n1:42 PM உச்சகட்டம் ; விமர்சனம்\n1:37 PM அக்னி தேவி ; விமர்சனம்\nரஜினியை நலம் விசாரித்த விஜய்யின் அம்மா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\n‘பேட்ட’ படத்தின் உலக ரைட்ஸ் ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ கையில்..\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து...\n“தலைவர் வாழ்த்து… தூக்கம் போச்சு..” ; மாநகரம் இயக்குனரின் சந்தோஷ புலம்பல்..\nகடந்த வெள்ளியன்று ‘பொடென்ஷியல்’ நிறுவனத்தின் தயாரிப்பாக அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘மாநகரம்’ படம் வெளியானது.. ரசிகர்களை மட்டுமல்லாமல், திரையுலக...\nஇளையராஜாவிற்கு பாராட்டுவிழாவாக மாறிய ‘ஷமிதாப்’ ஆடியோ ரிலீஸ்..\nதான் பிறந்த மண்ணையும், தமிழ் சினிமாவையும் தலை நிமிர வைத்த இசைஞானி இளையராஜாவை, முதலில் கொண்டாட வேண்டியது தமிழ் சினிமாதான். ஆனால் அவர்களை முந்திக்...\n50வது நாள் கொண்டாட்டத்தில் ‘மெட்ராஸ்’..\nகடந்த மாதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியைப்பற்றி தனியாக நாம் விவரிக்க தேவையில்லை. வடசென்னை மக்களின் வாழ்வியலை, அவர்களின் அரசியலை...\nபத்துவருடம் காத்திருந்தவருக்கு கிடைத்த ஜாக்பாட் தான் ரஜினி படம்…\nபத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் சாபுசிரில் அவர்களிடம் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவர் அமரன். பொறுத்தார் பூமி...\nஅக்னி தேவி ; விமர்சனம்\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nஅக்னி தேவி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-25T00:00:45Z", "digest": "sha1:R43GWJQAPVIQNCEWLMSGNQFET7S6YAPT", "length": 8854, "nlines": 50, "source_domain": "www.inayam.com", "title": "ஓரின சேர்க்கைக்காக மனைவியை கொலை செய்த கணவன் | INAYAM", "raw_content": "\nஓரின சேர்க்கைக்காக மனைவியை கொலை செய்த கணவன்\nஇங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள மிட்டில்ஸ்பரோ பகுதியில் வசித்தவர் ஜெசிகா படேல் (34). இவரது கணவர் மிதேஷ் படேல் (37). இருவரும் சேர்ந்து அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தனர்.\nகடந்த மே மாதம் 14-ம் தேதி ஜெசிகா படேல் வீட்டில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மிதேஷ் படேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலையை தான் செய்யவில்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார். தான் வீட்டுக்கு வந்த போது, மனைவியின் கைகள் டேப்பால் கட்டப்பட்டிருந்தது. அவரை கொலை செய்து கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். ஆனால் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘ஆப்’பை மிதேஷ் பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் மூலம் டாக்டர் அமித் படேல் என்பவர் பழக்கமாகி உள்ளார். இருவரும் ஓரின சேர்க்கையாளர்களாக பழகி உள்ளனர். அதன் பின், மனைவியைக் கொன்று விட்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மிதேஷ் திட்டமிட்டுள்ளார்.\nஅதற்காக இணையதளங்களில் பல விஷயங்களை மிதேஷ் தொடர்ந்து தேடி வந்துள்ளார். குறிப்பாக என் மனைவியை கொலை செய்ய வேண்டும், அதிக இன்சுலின், என் மனைவியை கொல்லும் வழி, என்னுடன் வேறு யாரையாவது சேர்த்து கொள்ள வேண்டுமா பிரிட்டனில் கூலிப் படையை ஏற்பாடு செய்யலாமா என பல கேள்விகளுக்கு இணையதளத்தில் பதில் தேடியிருக்கிறார்.\nஜெசிகா படேல் பெயரில் 20 லட்சம் பவுண்ட் இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது. அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு, தனது ஓரின சேர்க்கை நண்பர் அமித் படேலுடன் ஆஸ்திரேலியாவில் குடியேற மிதேஷ் திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு, ‘அவளுடைய நாட்கள் குறிக்கப்பட்டு விட்டன’ என்று அமித் படேலிடம் மிதேஷ் கூறியிருக்கிறார்.\nஇந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. அப்போது, மிதேஷ் படேலுக்கு எதிராக சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் போலீஸார் தாக்கல் செய்தனர். அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து பார்த்த டெஸ்ஸைட் கிரவுன் நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் கோஸ், இந்த வழக்கில் கணவர் மிதேஷ் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி வழக்கை ஜூரியிடம் ஒப்படைத்தார். அப்போது நீதிபதி ஜேம்ஸ் கூறும்போது, ‘‘இந்த வழக்கில் மனைவிக்கு கணவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. மனைவியை திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார். அவர் குற்றவாளி என்பது நிரூபணமானால் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளது’’ என்று பரிந்துரைத்தார்.\nஅதன்பின், இந்த வழக்கை 3 பெண்கள், 3 ஆண்கள் அடங்கிய ஜூரி குழு தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, 3 மணி நேரம் தீவிர ஆலோசனை செய்த ஜூரி குழுவினர், மிதேஷ் குற்றவாளி என்று அறிவித்தனர். இவருக்கான தண்டனை விவரம் விரைவில் வெளியிடப்படும்.\nதொழுகைக்காக நியூசிலாந்து மசூதிகள் மீண்டும் திறப்பு\nஅமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிடு விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல்\nஈராக் படகு விபத்து: இறப்பு 100 ஆக அதிகரிப்பு\nஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் கைது\nகானா நாட்டில் பேருந்துகள் நேருக்குநேர் மோதல் 60 பேர் பலி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:39:21Z", "digest": "sha1:CNM5TV35TGHEFAQTXAGUBRECFLMXBCB2", "length": 4771, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயம் | INAYAM", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயம்\nவவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் வீதியை கட��்துகொண்டிருந்த தாயையும் பிள்ளையையும் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலை புதிய பஸ் நிலையப்பக்கமாக இருந்து ஒன்றரை வயது மகனை தூக்கியவாறு தாயொருவர் பாதசாரி கடவையை கடக்க முயற்சித்துள்ளார். இவ்வாறு கடந்தவர் மீது வைத்தியசாலைப் பக்கமாக இருந்து வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டதுடன் பட்டா வாகனம் பிள்ளைக்கு மேலாக ஏறிச் சென்றுள்ளது.\nஇதன்போது அப்பகுதியில் நின்றவர்களால் இருவரும் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிமுடிகின்றது.\nஇந் நிலையில் குறித்த விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கை சிறைகளில் 160 கைதிகள் காச நோயால் பாதிப்பு\n100 அடி பள்ளத்தில் பாய்ந்தது பஸ்- ஒருவர் உயிரிழப்பு 53 பேர் படுகாயம்\nதிருக்கேதீஸ்வர கோவிலின் அலங்கார வளைவை சேதப்படுத்திய 10 பேர் சரண்\nவெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று 70ஆவது பிறந்த தினம்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு ஏற்படும் - ரோஹண லக்ஷ்மன் பியதாஸ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/08/vacancies-in-sri-lankan-air-force-ol-al.html", "date_download": "2019-03-24T23:21:51Z", "digest": "sha1:EZS3HZ542SYSRCDIQGMDPBYJFPGI7DWO", "length": 3300, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "Vacancies in Sri Lankan Air Force - O/L & A/L - Nation Lanka News", "raw_content": "\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர��� டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/10/", "date_download": "2019-03-25T00:35:08Z", "digest": "sha1:E3LHIR42PSLYEVWQRR5ZNMDIA36V4BEX", "length": 20627, "nlines": 236, "source_domain": "www.padalay.com", "title": "படலை: October 2014", "raw_content": "\nபதின்மத்தில் எப்போதும் என்னோடு நெருங்கிய தோழிகளாக பயணித்த இருவர் \"என் கொல்லைப்புறத்துக் காதலிகளில்\" வருகிறார்கள். ஒருவர் \"ஏகன் அநேகன்\" இளையராஜா. அடுத்தது \"என் மேல் விழுந்த மழைத்துளியே\" ஏ. ஆர். ரகுமான். இசையை ரசிக்கவைத்தவர்கள். அதேபோல தோழர்கள் \"இருவர்\". அகிலன், கஜன். அந்த மூன்று அத்தியாயங்களையும் எழுதும்போது கிடைத்த சந்தோசம் கொஞ்ச நஞ்சமில்லை. எல்லாப்பாடல்களையும்கேட்டுக்கொண்டே, ரசித்து ரசித்து எழுதிய தருணங்கள், எழுத்துப் பிழை திருத்த உட்கார்ந்தால் கூட, திரும்பவும் புதிதாக ஒரு பந்தி முளைத்துவிடும்.\nபுத்தக அறிமுகத்துக்கென்று ஒரு நிகழ்ச்சி செய்வோம் என்று முடிவெடுத்தகணம், அகிலனையும் கஜனையும் ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கஜனை சிங்கப்பூரிலிருந்து அழைப்பதுமுதல், அப்படிப்பட்ட மேடைக்குரிய அரங்கைத் தயார்படுத்துவது என எல்லாமே என் சக்திக்கு மீறிய விஷயங்கள் என்று விளங்கியது. மெதுவாக ஜூட் அண்ணாவிடம் இதைப்பற்றிக் கேட்டேன். சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கூடாக ஒரு கை கொடுப்பதாக சொன்னார். இன்னொரு கை வேண்டுமே. ஜெய் ஸ்ரீகாந்தா அண்ணாவிடம் தயங்கி தயங்கிக் கேட்டேன். தோளே கொடுத்தார். அப்புறம் நண்பர்கள் ஒவ்வொருவராக \"என்ன செய்யோணும் ஜேகே\" என்று கேட்க ஆரம்பித்து, கேட்டதுக்கு மேலாகவே உதவி செய்ய ஆரம்பிக்க,\nகிள்ளிப்பார்க்கிறேன். இந்த ஞாயிறு நிகழ்ச்சி நடக்கப்போகுது.\nஅகிலனையும் கஜனையும் மேடை ஏத்திட்டு, ஏதாவது புதுசா செய்ய வேண்டாமா இசை என்பதே சப்தஸ்வரங்களை வைத்துச் செய்யும் ஒரு மஜிக் என்பார் இளையராஜா. எனக்கு புரியாது. அது கடவுள் போல. உள்ளே எங்கேயோதான் தலைவர் இருக்கிறார் என்று பட்சி சொல்லும். ஆனா எங்கே, எது, எப்படி என்று புரிவதில்லை. தேவையுமில்லை. எப்போதாவது ஒரு கர்நாடக சங்கீத பாடலை கேட்கும்போது அடடா இதை இளையராஜா இப்படி மாற்றியிருக்கிறாரே. ரகுமான் இங்கே பாவித்திருக்கிறாரே என்று நினைப்பதுண்டு.அந்த உணர்வையே மேடையில் கொடுக்கமுடியுமா என்று இருவரிடமும் கேட்டேன். முயற்சிக்கலாம் என்று சொல்லிவிட்டு ஆளாளுக்கு தங்கள் கச்சேரிகளை கவனிக்க கிளம்பிவிட்டார்கள்.\nஆனால் என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லவேயில்லை. மூச்.\nசென்றவாரம்தான் ஐடியா இது என்று கஜன் சொன்னான். ஒரு ராகத்தை எடுப்பது. அதில் ஒரு கீர்த்தனையையோ, பாடலையோ பாடுவது. அகிலன் பாடும்போது, இது .. எங்கேயோ கேட்டமாதிரி இருக்குதே, \"கண்கள் இரண்டால்\" பாட்டா \"அழகான ராட்சசியேயா\" என்று நாங்கள் குழம்பிக்கொண்டிருக்கையில், திடீரென்று \"சின்னக்கண்ணன் அழைக்கிறான்\" என்று அகிலனின் குரல் கணீரென்று ஒலிக்கும். எல்லாமே ரீதி கௌளை எண்டது தெரியாட்டியும் அந்த மஜிக் நடக்கும் என்று கஜன் சொன்னான். இப்படி ஒரு முக்கால் மணிநேரம் இடம் பொருள் ஏவல் மறந்து எங்களை மயக்க தயாராகிறார்கள் இவர்கள்.\nஎல்லாம் ஒகே. ஒரு டீசர் வேண்டும் என்று கேட்க, பிளைட்டுக்கு அவசரமாக வெளிக்கிட்டுக்கொண்டிருக்கையில் கடகடவென பாடித்தந்த ஒலிப்பதிவு இது. கானடா\nஞாயிறன்று உங்கள் எல்லோரையும் எதிர்பார்க்கிறோம்.\nஎன் கொல்லைப்புறத்துக் காதலிகளை இணையத்தில் வாங்க இங்கே அழுத்துங்கள்.\n\"குட் ஷொட்\" சிறுகதை ஒலி வடிவில்.\nஅவுஸ்திரேலியாவின் SBS வானொலியைச் சேர்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரைசல் அவர்களின் முன் முயற்சியில் \"குட் ஷொட்\" சிறுகதை வானொலி நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.\nசிறுகதைக்கு உயிர்கொடுத்த ஸ்ரீபாலன் மற்றும் பாலசிங்கம் பிரபாகரனுக்கும், இதைத் தயாரித்தது மட்டுமல்லாமல், படலையின் ஏனைய சிறுகதைகளை வாசித்து தன்னுடைய விமர்சனங்களை கொடுக்கின்ற ரைசல் அவர்களுக்கும், SBS வானொலிக்கும் மிகவும் நன்றிகள்.\nஇந்த சிறுகதையின் முடிவுக்கான முடிச்சைப் போட்டுக்கொடுத்த கேதாவுக்கும் நன்றிகள்.\n“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” - கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் வாழ்த்துரை.\nசின்ன வயது முதல், கோயில் வீதிகளில், குருமணல் காற்சட்டையில் படிய அமர்ந்திருந்து, தமிழ் இலக்கியத்தையும், சுவையையும், நயத்தையும் இவரிடமிருந்தே கேட்டு ரசித்தேன். அவரிடமிருந்து பாராட்டு பெறுவது பேருவகை கொடுக்கிறது.\nதொடர்ந்து எழுதுவது ஒன்றே இவருக்கும், என் எழுத்தில் நம்பிக்கைவைத்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நான் செய்யக்கூடிய ஒரே கைம்மாறு.\n“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” புத்தகத்தை இணையத்தில் வாங்குவதற்கு இங்கே அழுத்தவும்.\nநேர்காணல் கண்டு காணொளியை தயாரித்துத் தந்த நண்பன் கேதாவுக்கு மிக்க நன்றி.\nஅவுஸ்திரேலிய கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில், கலாநிதி ஸ்ரீ பிரஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற \"அன்றும் இன்றும்\" என்ற கவியரங்கத்தில் \"குரு\" பற்றி படிக்கப்பட்ட கவிதை.\nதெள்ளு தமிழ் இயல் கேள\nஆயினும் என்ன ஒரு குறை\nகரத்தை எடுத்து உரத்துத் தட்ட\nஇலங்கை, இந்தியா, தெற்காசிய நாடுகள்\nபிறவழிகளில் கட்டணம் செலுத்த விரும்புவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.\nமெல்பேர்னில் வசிப்பவர்கள் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற இருக்கும் \"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" நிகழ்விலும் புத்தகத்தை வாங்கலாம். நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் இந்தவாரம் வெளியிடப்படும்.\nபுத்தகம் ஒக்டோபர் இறுதிவாரம் முதல் தபாலில் அனுப்பிவைக்கப்படும்.\nமேலதிக தகவல்களுக்கு jkpadalai@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.\nபதிப்பாளர் - வண்ணம் நிறுவனம் (www.vannam.com.au)\nஅட்டைப்பட புகைப்படம் - செல்லத்துரை ரதீஸ்குமார்\nஅட்டைப்பட வடிவமைப்பு - மெட்ராஸ் கஜன்\nஅட்டைப்படச் சிறுவன் - டேவிட் பதூஷன்\nஓவியங்கள் – ஜனகன், ஜனனி, நாகநந்தினி, தர்ஷி\nகாணொளி வடிவமைப்பு & உருவாக்கம் - கேதா\n\"உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.\"\n\"குட் ஷொட்\" சிறுகதை ஒலி வடிவில்.\n“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” - கம்பவாரிதி இ. ஜ...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு ச���ய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/38642-5-Years-Prison-Jail", "date_download": "2019-03-25T00:10:21Z", "digest": "sha1:DR52DFDKQ2H5DVK7M7KE3MWLM26I2ZIL", "length": 8763, "nlines": 108, "source_domain": "polimernews.com", "title": "சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை ", "raw_content": "\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஇந்தியா வீடியோ முக்கிய செய்தி\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஇந்தியா வீடியோ முக்கிய செய்தி\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nசிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது.\nதற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட பிறகு 3 ஆண்டுகளுக்கு குறையாமலும் 5 ஆண்டுகள் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும்.\nபிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும் இதே தவறை இரண்டாவது முறையாக செய்தால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.\nமேலும் வாட்ஸ்ஆப்பில் சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் கன்டன்ட்டுகள் வந்தால் அதை அழித்துவிடவோ புகார் அளிக்கவோ தவறினால் அபராதம் விதிக்கப்படும்.\nபோக்சோ சட்டத்தின் 15ஆவது பிரிவில் செய்யப்பட உள்ள இந்த திருத்தங்கள் சட்ட அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அடுத்த வாரத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது\nChild Porn5 Years Jailசிறைத்தண்டனை ஆபாச கன்டன்ட்டுகள்\nஅனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவையடுத்து சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nஅனை���்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவையடுத்து சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்சை சேர்ந்த NGO ஊழல் புகார்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஃபிரான்சை சேர்ந்த NGO ஊழல் புகார்\nசிறுவர் சிறுமியர் தொடர்புடைய ஆபாச தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை\nசிறார் தொடர்பான ஆபாசப் படங்கள் வைத்திருந்தால் 5ஆண்டு சிறைத் தண்டனை - மத்திய அரசு முடிவு\nகுழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக வாடிகனின் முன்னாள் தூதருக்கு 5 ஆண்டுகள் சிறை\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்\nகொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமீன் பெற திமுக உதவியது ஏன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/dec/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3054023.html", "date_download": "2019-03-24T23:09:48Z", "digest": "sha1:M2QJKPXTHG33RGUOYORNAF2IBYWWY7KO", "length": 9232, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லூரி பேருந்து மீது மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மோதியதில் 5 பேர் காயம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகல்லூரி பேருந்து மீது மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மோதியதில் 5 பேர் காயம்\nBy DIN | Published on : 08th December 2018 09:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் நான்கு சாலை பகுதியில் தனியார் ���ேருந்து மீது ஆட்டோ மோதியதில் பள்ளி மாணவிகள் 5 பேர் காயமடைந்தனர்.\nசேலம் நான்கு சாலை நாராயண பிள்ளை தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சரவணக்குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.\nஇவர் தினந்தோறும் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 10- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை ஏற்றிக்கொண்டு, அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை காலை செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 மாணவிகளை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.\nபெரியார் மேம்பாலத்தை கடந்து நான்கு சாலை நோக்கி ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்றார் என தெரிகிறது .அப்போது தனியார் ஹோட்டல் அருகே தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே திரும்பியது. அப்போது திடீரென பேருந்து மீது ஆட்டோ பயங்கரமாக மோதி நின்றது.இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாணவிகளின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை மீட்டு அதில் இருந்த ஓட்டுநர் மற்றும் மாணவிகளை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nவிசாரணையில் காயத்ரி (11), ஹர்ஸ்மிதா (9), ஹரிதா, ஹரிணி (12) உள்ளிட்ட 5 மாணவிகள் காயமடைந்தது தெரியவந்தது. அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.சாலை விதிகளை மீறி பேருந்து குறுக்கே திரும்பியபோது அவ்வழியில் வேகமாக வந்த ஆட்டோ பேருந்து மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதனிடையே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றக்கூடாது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அ��ுளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6100", "date_download": "2019-03-24T23:17:16Z", "digest": "sha1:ZWASC7G5A2O2BROD7AWLFQP5WTGCL6MT", "length": 13122, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "அது நீயே!", "raw_content": "\nகுருதியும் கண்ணீரும் படிந்த காலடிச்சுவடுகள். »\nஅந்த ஆலமரத்தின் கனியை கொண்டுவருக”\nநீ இங்கே காணாதுபோன நுண்மையே\nஇந்த மாபெரும் ஆலமரமாக ஆகியது\nபிளவுபடுத்தும் எல்லா சிந்தனைகளுக்கும் எதிராக ஒரு புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள்\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nபுத்தாண்டின் ஆரம்பமே சாந்தோக்ய உபநிடததுடன் துவங்கியுள்ளது., வாசகர்களுக்கு வாழ்த்து சொல்வதுடன்,ஞானத்தையும் அள்ளி தருகிறீர்கள்.,\nமலேசியா பயண அட்டவனை வலை தளத்தில் அளிக்க முடியுமா\nஉங்களுக்கும் உங்கள் அன்பான வாசகர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nஓம் சாந்தி சாந்தி சாந்தி\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்\nஅன்புள்ள ஜெயமோகன் மற்றும் வாசக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nஜெயமோகன் மற்றும் அனைத்து jeyamohan.in வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபுத்தாண்டு வாழ்த்துகள் ஜெயமோகன், அருமையான உவமையோடு தொடங்கி இருக்கிறீர்கள். வேர்ட் ப்ரஸ் என்னை அங்கேயே பின்னூட்டமிட அநுமதிக்கவில்லை. மற்றபடி அழகான, எளிமையான, ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய புத்தாண்டு வாழ்த்து. மீண்டும் வாழ்த்துகள்.\nகுருவணக்கம்.இது போன்ற உபநிடதக் கருத்துக்களின் சாரத்தை அடிக்கடி தங்கள் வலையில் காண ஆவல்.\nபிளவுபடுத்தும் எல்லா சிந்தனைகளுக்கும் எதிராக ஒரு புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 79\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 92\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 75\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-80\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/40742-xiomi-mi-max-3-features-leaked-in-youtube.html", "date_download": "2019-03-25T00:23:39Z", "digest": "sha1:4PB3JZOEF43XGJCF5V6IZ6BD3FOCXCQ2", "length": 10166, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3 | Xiomi Mi Max 3 Features leaked in youtube", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஇணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3\nஇந்த மாத கடைசியில் வெளியாக இருக்கும் சையோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.\nயூ-ட்யூபில் வெளியா�� இந்த வீடியோவில், சையோமி மி மேக்ஸ் 3 ஃபோன் பிளாக் அண்ட் கோல்டு நிறத்தில் விற்பனைக்கு வர உள்ளது என தெரிவிக்கப் பட்டிருக்கிறது. மெட்டல் பேனல், டூயல் கேமராக்கள், ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர், ஆகியவை குறித்த விவரங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.\nமுக்கியமாக இதன் டிஸ்ப்ளே 6.9 இன்ச் எனவும் தெரிய வந்திருக்கிறது. 5500mAh பேட்டரி, 12 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா, 5 மெகாபிக்ஸல் கொண்ட சென்சர் என இதன் அமைப்புகளும் வெளியாகியிருக்கின்றன.\nஇந்த புதிய போன், தன்னுடைய தாய்நாடான சீனாவில் இந்த மாதம் வெளியாக இருந்தது. இந்நிலையில் இணையத்தில் வெளியான இதன் தகவல்கள், நிறுவனத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சொன்னபடி இந்த மாதம் வெளியிடுவார்களா அல்லது, ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பதே இப்போது 'கேட்ஜெட்ஸ் ஃப்ரீக்'குகளின் தலையாய கேள்வி.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nBreakingNews: தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி - உயர் நீதிமன்றம் அதிரடி\nராத்திரி ஜெயிச்சிடுவ... பொன்னம்பலத்தின் அசிங்கமான பேச்சு - பிக்பாஸ் ப்ரோமோ 2\nதினம் ஒரு மந்திரம் - பிரதோஷ கால ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐபிஎல்: ரஸ்சல் அதிரடியில் கந்தலான ஹைதராபாத்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nசீனா- கூட்டத்திற்குள் கார் புகுந்து 6 பேர் பலி\nபாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை\nசையோமி மி மேக்ஸ் 3\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2011/05/font-converter-nhm-converter-10.html", "date_download": "2019-03-24T23:13:38Z", "digest": "sha1:GRT4YYFUGMO5YB2VNUFV7UIIEO5LGTVX", "length": 3773, "nlines": 89, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: Font Converter - NHM Converter 1.0 - எழுத்துவுரு மாற்றி", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nதமிழ் எழுத்துக்களை பற்பல விதங்களில் நாம் Type செய்கிறோம் ஒருவர் பயன்படுத்தும் எழுத்துவுரு மற்றவர் பார்த்து படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக காட்சியளிக்கும் இதை தவிர்க்க இந்த எழுத்துவுரு மாற்றி மென்பொருள் (NHM Converter 1.0) மூலம் நாம் பயன்படுத்தும் Bamini, Diacritic, Shreelipi, Softview, Tap, Tam, TSCII, Unicode, Vanvil, எழுத்துவுருக்கு மாற்றி நமக்கு வந்த கடிதங்களை படிக்கலாம் மேலும் தேவைப்படும் எழுத்துவுருவை மாற்ற கீழ்க்கண்ட இணைய தளம் உதவும்\nமுனைவர்.இரா.குணசீலன் May 23, 2011 at 1:01 PM\nநீண்டகாலமாக நான் பயன்படுத்திவரும் எழுத்துருமாற்றியாகும்.\nVoice Mail - ஒலிச் செய்தி மின்னஞ்சல் & வலைத்தளம்...\n“ஸ்கிரின் ஷாட்” - இணையதளத்தை புகைப்படம் எடுக்க உதவ...\nஏலக்காய் - சீரகம் - மருத்துவம்\nஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணைய தளம்\nஜோதிடம் கற்க - E-Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/18455-2012-02-11-04-50-01", "date_download": "2019-03-24T23:47:46Z", "digest": "sha1:I5I4IDCGTT3KIAXZWIXJNTBDHSBLI5AL", "length": 16885, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "விளிம்பு நிலை மனிதர்களின் மெரினா", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலி���் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2012\nவிளிம்பு நிலை மனிதர்களின் மெரினா\nமெரினா திரைப்படம் ஒரு பார்வை\nபசங்க ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மெரினா திரைப்படத்தில் - இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் நாயகன், உள்ளிட்டோர் அறிமுகம் என்பதே முதலில் ஆச்சர்யத்தை அளிக்கும் செய்தியாகும். தனது கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, சினிமாவின் வெற்றி சூத்திரங்களாக அறியப்படும் குத்துப்பாட்டு, சண்டை எதையும் படத்தில் வலிந்து திணிக்காமல், படத்தை சொந்தமாகத் தயாரிக்க முன் வந்த தைரியம் தமிழ் சினிமாவில் எத்தனை பேரிடம் உள்ளது இதற்காக முதலில் இயக்குனரைப் பாராட்டுவோம்.\nநாயகி, நாயகன், அவருடைய நண்பனாக வருபவர், அம்பிகாபதியாக வரும் சிறுவன், அவனுடைய நண்பனாக வரும் சிறுவர்கள், தபால்காரர், பாட்டு பாடி பிழைக்கும் மனிதர், அவருடைய மகள், மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரம், குதிரைக்காரர் என படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு 100 விழுக்காடு நேர்மை செய்திருக்கிறார்கள்,\nநாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் ஒப்பனையில்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் சக மனிதர்களின் பிரதியாக தோன்றியிருக்கிறார். பக்கோடாவாக முந்தைய படமான பசங்க படத்தில் அறியப்பட்டு இப்படத்தில் அம்பிகாபதியாக நடித்துள்ள சிறுவன், இரண்டாவது படத்திலேயே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறான். மகன் மற்றும் மருமகளால் கைவிடப்பட்ட நிலையில் அவர்களைப் பழிவாங்க பிச்சை எடுக்கும் பெரியவர் நெகிழ வைக்கிறார். வசனமே இல்லாமல் வந்து போகும் குதிரைகாரரின் அற்புதமான நடிப்பு, கடற்கரையை வாடகைக்கு விட்டுள்ளதாக அவ்வப்போது கூறிக்கொண்டு திரியும் மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரமாக நடித்திருக்கும் நண்பர் மற்றும் லந்து பட்டாசு வசனங்களால் திரையரங்கில் சிரிப்பலையால் முழ்கடிக்கும் நாயகனின் நண்பர் ஆகியோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.\nஅந்த சிறுவர்களிடையே இயல்பாய் எழும் மோதல்கள், புரிதலுக்குப் பின்னால் தோன்றும் தோழமை, அவர்களுக்கே உண்டான சிறுசிறு ���ேளிக்கைகள் என திரைக்கதையை சிறுவர்களின் ஊடாக பயணிக்கச்செய்திருக்கும் இயக்குநர், ஒவ்வொரு பாத்திர படைப்பிலும், மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு, அந்தந்த பாத்திரங்களின் சொந்த வாழ்க்கையினூடாக சமூக சூழல்கள் மற்றும் அவலங்களை அலசியிருக்கிறார்.\nமெரினா என்பது காதலர்களின் ரகசிய சந்திப்பிற்கான இடமாகவும், மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கேளிக்கை தளமாகவும், பணிச்சூழல் மிகுந்து விட்ட சென்னை மக்களின் மனதை ஆற்றுப்படுத்தும் பகுதியாகவும் மட்டுமே தமிழ் சினிமாவால் இதுவரை கட்டமைக்கப்பட்டு வந்த ஒரு பிம்பம் இப்படத்தால் உடைபட்டிருக்கிறது. சென்னை வரும் சுற்றுலா பயணிகளின் பயனத்திட்டத்தில் முக்கியமாக பார்க்க வேண்டியன பட்டியலில் முதலிடம் வகிக்கும் பகுதி எனவும் நம்முடைய பொதுப்புத்தியில் உரையவைக்கப்பட்டுள்ள வழமையான எண்ணத்தை மாற்றும் விதமாக, விளிம்பு நிலை மனிதர்களாக அறியப்படும் சென்னையின் சாலையோர சிறுவர்கள், ஆதரவற்றோர், சுண்டல், தண்ணீர் பை விற்கும் சிறுவர்கள் என விளிம்பு நிலை மனிதர்களாக அறியப்படுவோரின் வாழ்க்கையிலும் ஒரு பொழுதுபோக்கு தலமான மெரினா முக்கிய பத்திரம் வகிக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தன்னுடைய குழுவினரின் பங்களிப்போடு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.\nஇயல்பான கதையோடு, எளிய பத்திரங்களைக் கொண்டு, தனது ஒவ்வொரு படமும், தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாக பதிவு செய்யப்படவேண்டும் என்ற உத்வேகத்தோடு பணியாற்றும் இயக்குநர், தமிழ் சினிமாவை அடுத்த தளம் நோக்கி உயர்த்தும் தமிழின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் தன்னுடைய இருப்பை மீண்டுமொருமுறை பதிவுசெய்துள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபுதுமையான,கதை களத்தை எடுதுக்கொண்டு சாதித்திருக்கிற ார் இகக்குநர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/4b8317", "date_download": "2019-03-25T00:43:03Z", "digest": "sha1:2HDS2OYBTEGCE44PUC4ZTFH5LSAMJA6N", "length": 39693, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "விடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கை; இலங்கை அரசு பேரதிர்ச்சி! | Viduthalai puligal report issue going viral in Srilanka! | News7 Tamil", "raw_content": "\nநீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி\n“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.\nமோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.\nதேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ\nவிடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கை; இலங்கை அரசு பேரதிர்ச்சி\nஇலங்கை இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் எனவும் அந்த இயக்கம் தற்போது எங்கள் நாட்டில் இல்லையெனவும் கூறி வந்த இலங்கை அரசுக்கு தற்போது பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கைதான்.\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது கடந்த 2009ம் ஆண்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்த அந்நாட்டு அரசு, அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு உலக தமிழர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தங்களது நாட்டில் விடுதலை புலிகள் இயக்கம் இல்லை எனவும், இறுதிக்கட்ட போரில் சரணடைந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் அப்போதைய ராஜபக்சே அரசு தெரிவித்தது. இதனை முற்றிலும் மறுத்த தமிழ் ஆர்வலர்களான பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனவும் தக்க நேரத்தில் வெளிவருவார் எனவும் அறிவித்தனர். அதே சமயத்தில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் உயிர்ப்புடன் இருப்பதாக, திரும்பத் திரும்ப தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழலில், தற்போது, மாவீரர் தினம் தொடர்பாக, விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் ஒரு அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nதமிழீழத்தை மீட்டெடுக்க மாவீரர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து போராடுவோம் எனவும் விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளியீடாக வந்துள்ள இந்த அறிக்கை பல்வேறு சந்தேகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது. ராஜபக்சே பிரதமராவதில் சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பு உயிர்ப்புடன் இருப்பதாக கட்டமைக்கப்படுவதால், அரசு அதிகாரத்தில் ராஜபக்சே இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், விடுதலைப்புலிகளை ஆயுதமாக, கையில் எடுத்து, அரசியல் கணக்கை ராஜபக்சே தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த பின்னணியில் பார்க்கும் போது, அறிக்கையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம் இடம்பெற்றுள்ளது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு முழு ஆதரவு அளித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துரோகம் இழைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளதால், அவர்கள் மீதான இந்த துரோக குற்றச்சாட்டு, ராஜபக்சேவின் தேவையை அழுத்தமாக பதிய வைக்கும் நுண் அரசியலாக அணுக வாய்ப்பு உள்ளது. தாயகக் கனவுடன் போராடி மாண்ட விடுதலைப் புலிகள் சார்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, தமிழர்களுக்கு ஆதாயம் தருமா ஆபத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n'பாகிஸ்தானில் கட்டாயமாக மதம் மாற்றி ஹிந்து சிறுமிகளுக்கு திருமணம்\n'ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கங்கனா ரனாவத்திற்கு ரூ.24 கோடி சம்பளம்\n'உலக தண்ணீர் தினம்: உலகின் விலைமதிப்பில்லா இயற்கை வளம் குறித்த அதிரவைக்கும் உண்மைகள்\nநீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி\nவிதிகளை மீறி வெடி வெடித்தல், கூட்டம் கூட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு\n“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nமத்திய அமைச்சர் பொ���்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.\nமோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.\nதேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி : முதல்வர் பழனிசாமி\nஇரவோடு இரவாக வெளியானது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து களம் இறங்குகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.\nவிவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம் : முதல்வர் பழனிசாமி\nஇன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் இது” - முதல்வர் பழனிசாமி\nஅதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்\nஈராக்கில், படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\nகர்நாடகா அடுக்குமாடி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்.\n184 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா; வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி.\nசேலம் அருகே தறி தொழிலாளியின் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n“இந்தியாவின் சூப்பர் ஸ்டார், பிரதமர் மோடி” - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்\nகோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் மரணம்\nஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: மு.க.ஸ்டாலின்\nபானை ச��ன்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.\nப்ரியங்கா காந்தி மாலையிட்டதால் தீட்டானதா லால் பகதூர் சாஸ்திரி சிலை; கங்கை நீரை ஊற்றி பாஜகவினர் கழுவியதால் சர்ச்சை.\nநாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; கலர் பொடிகளை வீசி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடிய மக்கள்.\nரூ.11 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கைது..\nமக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்\nகோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி...\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை மிகவும் வெட்கக்கேடானது: மு.க.ஸ்டாலின்\n“இந்தியாவில் உள்ள கூட்டணிகளிலேயே தலை சிறந்தது அதிமுக கூட்டணி” - முதல்வர் பழனிசாமி\nமதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; தேனி தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத்குமாருடன் வாக்கு சேகரிப்பு\nஇலவச திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்; தேர்தல் அறிக்கையில் விளக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம்.\nஇன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்\nகோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு\nதீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்யான தகவல்: டி.ராஜேந்தர்\nமனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்\nஅதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்\nதஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சி��்ராஜ்\n“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்\nதேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு\n“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்\nசென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி\n“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்\n“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” - பிரேமலதா விஜயகாந்த்\nநாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை\nமக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரதமர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.\nPSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.\nகோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.\nஇந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு\nதிருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.\nதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்\nஅதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி\nஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.\nதேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.\nதிமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்\nதிருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது\n“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்\n\"இருநாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்\" - இம்ரான் கான்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.\nஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு\nமும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி\n“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தர��ு\nபொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nசற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.\nமக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.\nதிண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.\nதமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.\nஇந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nநாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\n“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்” - ராகுல் காந்தி\n‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாட ராகுல் காந்தி சென்னை வருகை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா; டெல்லியில் இன்று நடக்கிறது 5 வது ஒருநாள் போட்டி.\nதேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி; ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம்.\nமூத்த நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் அவசர ஆலோசனை\nமக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்விற்கான நேர்காணல் தொடங்கியது\n20 தொகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு\nபொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க ஆளும்கட்சி முயல்வதாக வைகோ குற்றச்சாட்டு\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம், மதிமுகவிற்கு ஈரோடு ஒதுக்கப்படலாம் எனத் தகவல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்\n\"வழக்குகளை காரணம் காட்டி தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது\n18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் - அதிமுக\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய கும்பல்\nபொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்\n'பேட்ட' பட வசனத்தை பேசி சென்னை அணியின் வெற்றியை பகிர்ந்த தென் ஆப்பிரிக்க வீரர்\nஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்தபோது பார்த்த மகளை கொன்ற கொடூர தாய்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபாகிஸ்தானில் கட்டாயமாக மதம் மாற்றி ஹிந்து சிறுமிகளுக்கு திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/naataalaumanara-taeratala-ataika-itanakalaai-kaetakauma-kautatanai-katacaikala-taimauka-kautatanai", "date_download": "2019-03-25T00:42:42Z", "digest": "sha1:NFKMA2NEGT2BVLGFC4LOPWZOJ6I5MIKD", "length": 44087, "nlines": 300, "source_domain": "ns7.tv", "title": "நாடாளுமன்ற தேர்தல்: அதிக இடங்களை கேட்கும் கூட்டணி கட்சிகள்... திமுக கூட்டணி நீடிக்குமா? | | News7 Tamil", "raw_content": "\nநீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி\n“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.\nமோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.\nதேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ\nநாடாளுமன்ற தேர்தல்: அதிக இடங்களை கேட்கும் கூட்டணி கட்சிகள்... திமுக கூட்டணி நீடிக்குமா\nஇலா. தேவா இக்னேசியஸ் சிரில்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் களம் காண கட்சிகள் தங்களை தயார் செய்து வருகின்றன. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகளை கூட்டணியாகக் கொண்ட திமுக கூட்டணிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் எண்ணிக்கையிலான இடங்களில் திமுக போட்டியிட முடிவெடுத்துள்ள நிலையில், கூட்டணிக்கட்சிகள் கேட்கும் இடங்களை விட்டுக்கொடுத்து குறைந்த இடங்களில் போட்டியிடுமா திமுக அல்லது குறைந்த இடங்கள் தருவதால் கூட்டணியிலிருந்து மற்ற கட்சிகள் வெளியேறுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nதேசிய அளவில் மத்தியில் ஆளும் பாஜக ஒருபுறமும் மற்றும் அதனை எதிர்க்கும் காங்கிரஸ் அதனோடு இயங்க தயாராகும் எதிர்க்கட்சிகள் ஒருபுறமும் என இரு அணிகளாக தற்போது உள்ளது. பாஜக தமிழகத்துக்கான தனது கூட்டணியை அறிவிக்காவிட்டாலும் காங்கிரஸ் திமுகவுடன் தான் கூட்டணி என தொடர்ந்து கூறி வருகின்றது. தமிழகத்தை பொறுத்தளவில் தற்போது ஆளும் அதிமுக ஒரு அணியாகவும், அதிமுகவின் தொண்டர்களை தன்னகத்தே கொண்டுள்ள அமமமுக ஒரு அணியாகவும், திமுக ஒரு அணியாகவும், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக தனித்தும் இயங்கி வருகின்றது. இருக்கும் அணிகளில் அதிக கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது.\nஅதிக எண்ணிக்கையிலான மாநில கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளையும் உள்ளடக்கி உள்ளதனால், அக்கட்சிகளுக்கு திருப்திகரமான எண்ணிக்கையில் தொகுதிகளை பங்கிட்டு கூட்டணியில் தக்க வைத்துக்கொள்வது பெரும் தலைவலியாக உள்ளதாகவே கூறப்படுகின்றது.\nஅடுத்து வரும் பிரதமரை திமுக தலைமை தீர்மானிக்கும் என அக்கட்சியினர் கூறிவருவதன் மூலம் அதிக இடங்களில் தாங்கள் போட்டியிடப்போகிறோம் என்பதை தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உணர்த்தும் விரும்புவதையே காட்டுகின்றது.\nதற்போது திமுகவுடனான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 12 கட்சிகள் உள்ளன.\nஇவற்றில் காங்கிரஸ் கட்சி தாங்கள் 2004 மற்றும் 2009இல் போட்டியிட்ட இடங்களை முன்னிறுத்தி ஒரு பெரும் பட்டியலுடன் காத்திருக்கின்றது. புதுச்சேரி, காஞ்சிபுரம், ஆரணி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளில் 12 முதல் 15 இடங்களை எதிர்பார்க்கின்றது. அதற்கான பேச்சுவார்த்தைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.\nஅதே போன்று கூட்டணியில் உள்ள மதிமுக விருதுநகர், ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளில் முதல் 2 தொகுதிகளை உறுதியாக எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை, தென்காசி ஆகிய தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம், மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.\n2 தொகுதிகள் பட்டியலை கையில் வைத்திருந்தாலும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.\nகூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திருச்சி, இராமநாதபுரம், வேலூர் ஆகியவற்றில் ஒரு தொகுதியை எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றது.\nகூட்டணி கட்சிகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு\nதற்போதைய சூழலில் காங்கிரஸ் - 12, மதிமுக – 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, இந்திய கம்யூனிஸ்ட் (மா) - 2, விசிக – 1, ஐயுஎம்எல் - 1 என தங்களுக்கான குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன கட்சிகள். 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டால் திமுக 20 தொகுதிகளிலியே போட்டியிடும் சூழல் உள்ளது.\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அவர்கள் எதிர்பார்க்கும் இடங்களின் எண்ணிக்கையை குறைத்து 25-27 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்பது திமுக நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ள சூழலில், வேறு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் தொடங்கப்பட்டிருக்கும் மறைமுகமாக பேச்சுவார்த்தைகளின் முடிவு என்னவாகும், கூட்டணியில் கட்சிகள் தொடருமா என்பது குறித்தெல்லாம் அடுத்து வரும் வாரங்களிலே தெரிய வரலாம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n'பாகிஸ்தானில் கட்டாயமாக மதம் மாற்றி ஹிந்து சிறுமிகளுக்கு திருமணம்\n'ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கங்கனா ரனாவத்திற்கு ரூ.24 கோடி சம்பளம்\n'உலக தண்ணீர் தினம்: உலகின் விலைமதிப்பில்லா இயற்கை வளம் குறித்த அதிரவைக்கும் உண்மைகள்\nநீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி\nவிதிகளை மீறி வெடி வெடித்தல், கூட்டம் கூட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு\n“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்” - தமிழிசை சவுந்தரராஜன்\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.\nமோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.\nதேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி : முதல்வர் பழனிசாமி\nஇரவோடு இரவாக வெளியானது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து களம் இறங்குகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.\nவிவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம் : முதல்வர் பழனிசாமி\nஇன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் இது” - முதல்வர் பழனிசாமி\nஅதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்\nஈராக்கில், படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\nகர்நாடகா அடுக்குமாடி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்.\n184 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா; வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி.\nசேலம் அருகே தறி தொழிலாளியின் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், அட்டாக் பாண��டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n“இந்தியாவின் சூப்பர் ஸ்டார், பிரதமர் மோடி” - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்\nகோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் மரணம்\nஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: மு.க.ஸ்டாலின்\nபானை சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.\nப்ரியங்கா காந்தி மாலையிட்டதால் தீட்டானதா லால் பகதூர் சாஸ்திரி சிலை; கங்கை நீரை ஊற்றி பாஜகவினர் கழுவியதால் சர்ச்சை.\nநாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; கலர் பொடிகளை வீசி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடிய மக்கள்.\nரூ.11 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கைது..\nமக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்\nகோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி...\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை மிகவும் வெட்கக்கேடானது: மு.க.ஸ்டாலின்\n“இந்தியாவில் உள்ள கூட்டணிகளிலேயே தலை சிறந்தது அதிமுக கூட்டணி” - முதல்வர் பழனிசாமி\nமதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; தேனி தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத்குமாருடன் வாக்கு சேகரிப்பு\nஇலவச திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்; தேர்தல் அறிக்கையில் விளக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம்.\nஇன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது\nதமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்\nகோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு\nதீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்��ான தகவல்: டி.ராஜேந்தர்\nமனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்\nஅதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்\nதஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சின்ராஜ்\n“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்\nதேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு\n“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்\nசென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி\n“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்\n“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” - பிரேமலதா விஜயகாந்த்\nநாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை\nமக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nலோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரத��ர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.\nPSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.\nகோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.\nஇந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு\nதிருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.\nதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்\nஅதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி\nஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.\nதேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.\nதிமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்\nதிருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது\n“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்\n\"இருநாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்\" - இம்ரான் கான்\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்\nஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.\nஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு\nமும்பை சத்ர���தி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி\nபொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி\n“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவு\nபொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nசற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.\nமக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.\nதிண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.\nதமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.\nஇந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nநாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\n“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்” - ராகுல் காந்தி\n‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி\nஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாட ராகுல் காந்தி சென்னை வருகை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா; டெல்லியில் இன்று நடக்கிறது 5 வது ஒருநாள் போட்டி.\nதேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி; ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம்.\nமூத்த நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் அவசர ஆலோசனை\nமக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்விற்கான நேர்காணல் தொடங்கியது\n20 தொகுதிக்கான அதிமுக வேட்���ாளர்கள் நேர்காணல் நிறைவு\nபொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க ஆளும்கட்சி முயல்வதாக வைகோ குற்றச்சாட்டு\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம், மதிமுகவிற்கு ஈரோடு ஒதுக்கப்படலாம் எனத் தகவல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்\n\"வழக்குகளை காரணம் காட்டி தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது\n18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் - அதிமுக\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய கும்பல்\nபொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனம் பறிமுதல்\n'பேட்ட' பட வசனத்தை பேசி சென்னை அணியின் வெற்றியை பகிர்ந்த தென் ஆப்பிரிக்க வீரர்\nஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்தபோது பார்த்த மகளை கொன்ற கொடூர தாய்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபாகிஸ்தானில் கட்டாயமாக மதம் மாற்றி ஹிந்து சிறுமிகளுக்கு திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thumbigal.com/book-review/", "date_download": "2019-03-24T23:53:37Z", "digest": "sha1:ZT4BM6EQU5CIUCOWZCSNIZ2O4XDIFH3C", "length": 2804, "nlines": 31, "source_domain": "thumbigal.com", "title": "Book review – THUMBI", "raw_content": "\nஆப்ரிக்கக் கண்டத்தின் எங்கோவொரு தொலைதூரத்தில் ஒற்றைக்காலோடு மிதிவண்டி அழுத்துகிற ஒருத்தனின் வலியை, நம்பிக்கையை, லட்சியநோக்கை, வென்றுகாட்டுதலை… இங்கு மதுரையில் வசிக்கும் ஒரு சிறுமி அவனது கதையை வாசிப்பதன் வழியாக உணர்ந்திருக்கிறாள்.\nதும்பியின் ‘இமானுவெலின் கனவு’ கதைக்கு அவளெழுதியனுப்பிய அந்த மனவெளிப்பாட்டுக் கடிதம், இருண்ட கண்டத்திலிருந்து எழுந்த பெருவொளியாக இமானுவெலை நினைக்கவைக்கிறது.\nகானா தேசத்தை தன் மிதிவண்டியாலேயே சுற்றிவந்து, ஒற்றைக்காலோடு நின்று முடிவெல்லையைத் தொட்ட அவன் கண்ணீர்ச்சிரிப்புக்குப் பின்னால்… இந்தச் சிறுமியின் கைதட்டலோசையும் கலந்திருக்கிறது.\nமனதுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் பகிர்வு. நம்மிடம் இதைச்சேர்ப்பித்த அச்சிறுமியின் அம்மாவுக்கும், அவளின் திசைச்சுதந்திரத்தை தீர்மானிக்கும் அவள் அப்பாவுக்கும் ஓசையற்ற ஒருநூறு நன்றிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/9/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-03-24T23:48:12Z", "digest": "sha1:2K5RAOUGRSJYOZEZ7SGBTEA2IMDQNADS", "length": 10777, "nlines": 71, "source_domain": "www.tamilandam.com", "title": "தமிழர் வரலாறு | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப்.....\nதமிழர்கள் வரலாறு - 1\nகாவிரிப்பூம்பட்டினம்:தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும்.....\nதமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது. மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம். யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும்.....\nசங்க காலம்:சங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை. இந்தக் கால கட்டத்தில்ஆட்சி செய்த தமிழ் மன்னர்களைப் பற்றி மிக குறைவான தகவல்களே கிடைத்துள்ளன.தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி.....\nதமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டுவந்தது. சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப்பகுதியையும் ஆண்டுவந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும்.....\nமுற்காலத் தமிழ் நாகரிகம் : ஆதிச்ச நல்லூர்\nதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், இருபத்தி நான்கு கி.மீ. தென்கிழக்கில், தாமிரபரணி ஆற்றின் வல திசையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் மேல் திசையில் இருக்கிறது ஆதிச்சநல்லூர். அழகிய சிற்றூர். கறுப்பு ,சிவப்பு மண்மேடுகள் களிமண் மணலாய் வியாபித்திருக்கும் பரந்த.....\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2019, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/central-employment-exchange-recruitment-003185.html", "date_download": "2019-03-24T23:24:06Z", "digest": "sha1:C574F3SC37UI7FLNV36M56XNACN6Y4WQ", "length": 11900, "nlines": 116, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு | Central Employment Exchange Recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nமத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nசென்ரல் எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்சில் 2018 ஆம் ஆண்டிற்காக சீனியர் பிரிண்டர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.\nமத்திய வேலை வாய்ப்பு எக்சேஞ்சில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனியர் பிரிண்டர் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 5 ஆகும்.\nசென்ரல் எம்பிளாய்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது பத்து மற்றும் ஐடிஐ டிப்ளமோ முடித்து, மெட்ரிகுலோசன் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஎட்டு வருடம் அனுபவம் பிரிண்டிங் மற்றும் டையிங் துறையில் இருக்க வேண்டும்.\nமுன்று வருட டிப்ளமோ டெக்ஸ்டைல் கெமிஸ்டரி துறை மற்றும் கேண்டலூம் டெக்னாலஜி துறையில் படித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பானது 30 வருடம் இருக்க வேண்டும்.\n5 வருடம் பொது பிரிவினருக்கு வயது வரம்பு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 10 வருடம் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nபணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 5,200 முதல் 20.200 மற்றும் கிரேடு பே தொகையாக ரூபாய் 2800 வழங்கப்படும்.\nஎழுத்து மற்றும் ஸ்கில் டெஸ்ட் தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nவேலை வாய்ப்பு அமைப்பில் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.\nஇணைய இணைப்பினை விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன் அதிகாரப்பூர்வ இணைய்த்தினை நன்கு படித்து பிழையின்றி பூர்த்தி செய்யவும்.\nமத்திய வேலை வாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 26 ஆகும். சென்ரல் எம்பிளாய்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.\nகொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஐடி பூரூப் , பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், மதிபெண் சான்றிதழ் , போன்றவற்ற��� இணைத்து அறிவிக்கையில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇண்டலிஜெண்ட் கம்யூனிகேசன் லிமிட்டெடு பணிக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/11/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E/", "date_download": "2019-03-25T00:28:03Z", "digest": "sha1:N2XLQ6ZYXASOPLEUSPELPQWHZMKTF7LA", "length": 32642, "nlines": 227, "source_domain": "tamilandvedas.com", "title": "பால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்! (Post No. 5664) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்\nபால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்\nபால் பிரண்டன் (Paul Brunton ) பிரிட்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். அவரது இயற்பெயர் ராபேல் ஹர்ஸ்ட் (Raphael Hurst ; பிறப்பு 21-10-1898 மறைவு 27-7-1981)\n1898இல் லண்டனில் பிறந்த இவர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். காஞ்சி பரமாசார்யரை தரிசித்த இவருக்கு அதிசய அனுபவம் ஏற்பட்டது. அவரது வழிகாட்டுதலின் பேரில் 1931ஆம் ஆண்டில் ரம�� மஹரிஷியைச் சந்தித்தார். மஹரிஷியின் முன்னர் அமர்ந்திருந்த போது பெரும் ஒளி வெள்ளத்தைக் கண்டு ஆனந்தமுற்றார்.\nஆனால் ரமணாசிரமத்தில் அவரால் நெடுங்காலம் தங்க முடியவில்லை. ஆசிரமத்தின் நடைமுறை க் கட்டுப்பாடுகளை மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரரான ஸ்வாமி நிரஞ்சனானந்தா நிர்வகித்து வந்தார்.\nரமணாசிரம நிர்வாகத்திற்கு பிரண்டனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் அங்கிருந்து சென்றார். ஆனால் இறுதி வரை ரமண மஹரிஷியை அவர் மறக்கவில்லை.\nஅவரது பிரசித்தி பெற்ற புத்தகமான A Search In Secret India என்ற\nபால் பிரண்டன் (Paul Brunton ) பிரிட்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். அவரது இயற்பெயர் ராபேல் ஹர்ஸ்ட் (Raphael Hurst ; பிறப்பு 21-10-1898 மறைவு 27-7-1981)\n1898 இல் லண்டனில் பிறந்த இவர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். காஞ்சி பரமாசார்யரை தரிசித்த இவருக்கு அதிசய அனுபவம் ஏற்பட்டது. அவரது வழிகாட்டுதலின் பேரில் 1931ஆம் ஆண்டில் ரமண மஹரிஷியைச் சந்தித்தார். மஹரிஷியின் முன்னர் அமர்ந்திருந்த போது பெரும் ஒளி வெள்ளத்தைக் கண்டு ஆனந்தமுற்றார்.\nஆனால் ரமணாசிரமத்தில் அவரால் நெடுங்காலம் தங்க முடியவில்லை. ஆசிரமத்தின் நடைமுறை க் கட்டுப்பாடுகளை மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரரான ஸ்வாமி நிரஞ்சனானந்தா நிர்வகித்து வந்தார்.\nரமணாசிரம நிர்வாகத்திற்கு பிரண்டனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் அங்கிருந்து சென்றார். ஆனால் இறுதி வரை ரமண மஹரிஷியை அவர் மறக்கவில்லை.\n1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்று வரை சுமார் இரண்டரை லட்சம் பிரதிகள் இந்தப் புத்தகம் விற்பனை ஆகியுள்ளது.\nஇந்தப் புத்தகம் மேலை உலகினருக்கு ரமண மஹரிஷியின் அவதார மஹிமையை விளக்கியது.\nரமணாசிரமத்திலிருந்து சென்ற பால் பிரண்டன் மைசூர் மஹாராஜா நான்காம் கிருஷ்ண ராஜா உடையார் அவர்களின் அழைப்பின் பேரில் மைசூர் சென்று சில காலம் வசித்தார். மஹராஜா தேர்ந்த அறிவாளி. பல நூல் கற்ற வித்தகர். ஆன்ம ஞானம் கொண்டவர். கலா ரஸிகர். அவரும் ரமண மஹரிஷியை திருவண்ணாமலை வந்து தரிசனம் செய்து ஆனந்தித்தவர்.\nமைசூர் ராஜாவின் ராஜ குருவான சுப்ரமண்ய ஐயருடன் பால் பிரண்டன் நெருங்கிய தொடர்பு கொண்டு ஆன்மீக விஷயங்களைப் பற்றி விவாதித்து வந்தார்.\nதன் வாழ்நாளில் பல புத்தகங்களை பிரண்டன் வெளியிட்டார். தனக்குத் தோன்றிய ஆன்மீகக் குறிப்புகளை உடனடியாக கையில் கிடைக்கும் பேப்பரில் எழுதி வைக்கும் பழக்கம் பிரண்டனுக்கு இருந்தது. இந்தக் குறிப்புகளை பொருள்வாரியாகப் பின்னர் கட்டுரைகளாகப் படைப்பது அவர் வழக்கம்.\nதனது 83 வருட வாழ்க்கையில் அவர் சுமார் இருபதினாயிரம் பக்கங்களை எழுதியுள்ளார் எனில் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும், எவ்வளவு சிந்தித்திருக்க வேண்டும் என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.\nஅவர் தனது சிந்தனைப் போக்குக்குத் தக தனியாக ஒரு cult ஆரம்பிக்க விரும்பவில்லை; ஆரம்பிக்கவும் இல்லை.\nஇன்று நம்மிடையே அவரது 13 புத்தகங்கள் உள்ளன.\nபல ஆன்மீக மகான்களைத் தரிசித்து பின்னர் அவர் இங்கிலாந்து திரும்பினார். மூன்றாவது உலக மகாயுத்தம் ஒன்று வரப் போகிறது என்று அவர் நம்பினார். தன் வசிப்பிடத்தை ஸ்விட்ஸர்லாந்தாக மாற்றிக் கொண்டார். இருபது ஆண்டுக் காலம் அங்கு வசித்து வந்த அவர் அங்குள்ள வெவே என்னுமிடத்தில் மறைந்தார்.\nபால் பிரண்டனின் மகனான கென்னத் தர்ஸ்டன் ஹர்ஸ்ட் தனது தந்தையின் வழியில் புத்தகம் பிரசுரமான ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1984இல் இந்தியா வந்தார். முதலில் ரமணாசிரமம் சென்ற அவர் அங்கு தனது தந்தை தங்கியிருந்த சிறு பங்களாவைப் பார்த்தார். ரமணாசிரமத்தைப் பார்த்து ஆனந்தித்த பின்னர் காஞ்சி பரமாசார்யரை தரிசிக்க ஆவல் கொண்டார். அப்போது ஆசார்யருக்கு வயது 91.\nநேராக அவர் அப்போது தங்கியிருந்த ஊருக்குச் சென்றார். அங்கு தரிசிக்க முடியுமோ முடியாதோ என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அவரிடம் ஒரு பக்தர் அவரது கார்டை ஆசார்யரிடம் சமர்ப்பிக்குமாறு கூறினார். அதன் படியே செய்த அவருக்கு வியப்பு காத்திருந்தது.\nஆசார்யர் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலின் பின்புறத்திற்கு வருமாறு அருளினார்.\nதான் பால் பிரண்டனின் மகன் என்று அவர் ஆசார்யரிடம் தெரிவித்த போது, அது அவருக்குத் தெரியும். உங்களைப் பார்க்கத் தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்று மொழிபெயர்ப்பாளரிடமிருந்து பதில் வந்தது. அவருக்கு எப்படித் தனது வருகை தெரியும் என்பதை எண்ணி ஆச்சரியமுற்றார் கென்னத். ஆசாரியர் 38 வயதாக இருந்த போது எடுத்த போட்டோவைப் பிரசுரித்திருந்த புத்தகத்தை கென்னத் அவரிடம் காட்டிய போது, எனக்குத் தெரியும் என்ற பதில் வந்தது.\nஉலகின் இன்றைய நிலை பற்றிப் பல்வேறு கேள்விகள��க் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்த கென்னத் உள்ளம் நெகிழ்ந்தார். அவருக்கு ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.\nஆசார்யர் அவருக்கு ஆசி கூறி சந்தனத்தால் ஆன ஒரு ருத்ராட்ச மாலையையும் அவரது கழுத்தில் அணிவித்தார். அதை வாழ்நாள் முழுவதும் போட்டு வர ஆரம்பித்தார் பால் பிரண்டனின் மகனான கென்னத்.\nஅவர் பால் பிரண்டனைப் பற்றி எழுதிய குறிப்பையும் ஆசார்யருடனான சந்திப்பையும் பற்றி அவரே எழுதிய ஆங்கில மூலக் கட்டுரைகளைக் கீழே படிக்கலாம்.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged காஞ்சி பரமாசார்ய, பால் பிரண்டனின் மகன்\nமரத்தடியர்களுக்கு ஒரு க்விஸ் + சொல் தேடும் போட்டி+ Crossword (Post No.5663)\nபால் பிரன்டனின் புத்தகம் A Search In Secret India தான் வெளிநாட்டினருக்கும், நம் நாட்டிலேயே ஆங்கிலம் தெரிந்த பலருக்கும் பகவான் ரமணரை அறிமுகம் செய்து வைத்தது.\nஅவர் பகவானது பேச்சுக்களைக் குறிப்பெடுத்துக் கொள்வார்- பின்னர் அவற்றை வைத்து எழுதி ஆசிரமத்திற்குக் காட்டாமல் வெளியிடுவார். இது ஆசிரம சர்வாதிகாரியான நிரஞ்சனானந்தருக்குப் பிடிக்கவில்லை.அதனால் அவர் பிரன்டன் குறிப்புகள் எடுப்பதைத் தடுத்தார். [இது சர்வாதிகாரியின் பொதுக்கொள்கை. ஸ்ரீமதி சூரி நாகம்மாவின் கடிதங்களையும் அவரிடமிருந்து ‘பிடுங்கி’ தன்வசம் வைத்துக்கொண்டார். Talks , Day By Day With Bhagavan எழுதிய முனகால வெங்கட்ராமையாவும், தேவராஜ முதலியாரும். சர்வாதிகாரியின் அனுமதி பெற்றே எழுதத் தொடங்கினர். இவற்றை ஆசிரமமே வெளியிட்டது. பகவானைப் பற்றி வரும் பிரசுரங்கள் ஆசிரமத்தின் அனுமதிபெற்றே எழுதப்படவேண்டும் என்பது அவர் கருத்து.[ ஸ்ரீ முருகனார் எழுதிய “ரமண சந்நிதி முறை” யின் முதல் பதிப்பும் (1933) குருவாசகக்கோவையின் முதல்பதிப்பும் [1939] ஆசிரமத்தின் வெளியீடாக வரவில்லை. இவற்றை ரமண பாதானந்தர் என்ற ஒரு முருகனாரின் பக்தர் வெளியிட்டார்.] ஒரு விதத்தில் இது சரியான அணுகுமுறைதான். ஏனெனில், கருத்துக்கள் சரியானவையா என்பதை யாராவது விஷயம் தெரிந்தவர்கள் பார்வையிட வேண்டும் கத்தோலிக்க மதத்தில் இப்படி அவர்கள் மத சம்பந்தமான புத்தகங்களை ஒருவர் பார்வையிட்டு “Imprimatur” என்ற முத்திரையுடன் தான் அவை வெளிவரும். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் வெளி நாட்டினருக்கு எழுத வசதி செய்து கொடுத்தும் அவர் அவதூறாகவே எழுதின��ர். ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திலும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.]\nபிரன்டனின் செய்கையை- பகவானின் கருத்துக்களக் குறித்துக்கொள்வது, பிறகு அவற்றை வைத்து எழுதி தன் பெயரில் வெளியிடுவது- ஒரு விதத்தில் Plagiarism எனக்கருதலாம்.. இறுதிவரை ஆசிரமத்திலேயே இருந்த மேஜர் சாட்விக் ( சாது அருணாசலா) இப்படித்தான் தன் நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறார்.[ “Plagiarist of the first waters”]\nநான் அனேகமாக பிரன்டனின் எல்லா நூல்களையும் படித்திருக்கிறேன். A Search In Secret India is an outstanding book. பிற எந்தப் புத்தகமும் அந்த நிலைக்கு உயரவில்லை A Hermit In The Himalayas, A Message From Arunachala ஓரளவுக்கு ரமணரின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும். The Secret Path சில வழிகளில் வேறுபடுகிறது. அதற்குப்பிறகு வந்த புத்தகங்கள் அனைத்தும் பகவானின் வழியிலிருந்து முற்றும் மாறுபட்டவை. இவர் காவ்யகண்ட கணபதி முனிவர் வழி போலும் பகவானின் வழி தெரிந்திருந்தாலும், அவர்மீது மதிப்பு இருந்தாலும், அதை முற்றும் ஏற்கவில்லை\n1970 களில் மீண்டும் ஆசிரமத்துடனர் தொடர்பு ஏற்பட்டதுபோல் இருக்கிறது.\nஅவர் மகன் கென்னத் ஹர்ஸ்ட் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்தார். தன் தந்தை இந்தியாவுடன், மஹரிஷியுடன் கொண்ட தொடர்பால் பல ஆன்மீக நன்மைகள் அடைந்தார் என்று நம்பினார். அதனால் இந்தியாவுக்கு பிரதி உபகாரம் செய்ய விழைந்தார். இவர் அமெரிக்காவின் Prentice Hall புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் உயர் நிலையில் இருந்தபோது அவர்களின் வெளியீடுகளை இந்திய மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் வெளியிட முடிவுசெய்தார். Prentice Hall India [PHI] என்ற பெயரில் அவை இன்னமும் வெளிவருகின்றன\nநமஸ்காரம். A Search in Secret India புத்தகம் எங்கே கிடைக்கும்.இதன்\nதமிழாக்கம் உள்ளதா தயவுசெய்து தெரிவிக்கவும்.நன்றி.முரளிதரன்.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் ய���ன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/blog-post_86.html", "date_download": "2019-03-24T23:40:27Z", "digest": "sha1:UXLB53YLI62PXGAQZK2YWE2WGNL63SIX", "length": 7441, "nlines": 59, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: பந்துல குணவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கம்", "raw_content": "\nபந்துல குணவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கம்\nபாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் தமக்கு கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.\nமத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால், அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nசிங்கப்பூர் பிரஜையை மத்திய வங்கியின் ஆளுனராக நியமித்த விடயம் மற்றும் திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தோற்கடித்தமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமது அங்கத்துவம் நீக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயல்பவர்களுக்கு எதிராக திரண்டமைக்காக இடம்பெற்ற ஒரு நடவடிக்கையாகவே இதனைக் கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மேலும் கூறினார்.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95/", "date_download": "2019-03-24T23:14:47Z", "digest": "sha1:QPKABRJZNFCLK7NNMZO2S5Y6FQGJYJEI", "length": 25411, "nlines": 423, "source_domain": "www.naamtamilar.org", "title": "மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nமதுரவாயல் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nநாள்: ஆகஸ்ட் 22, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொ��ுப்பாளர்கள் நியமனம்\nதிருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு, 12-08-2018 அன்று காலை நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி தொகுதி உட்கட்டமைப்புகான புதிய நிர்வாகிகளைதேர்வு செய்தார். இச்சந்திப்பு அம்பத்தூர், BSV திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தில் 15-08-2018 அன்று நடைபெற்ற இறுதிகட்ட கலந்தாய்வின் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.\nபின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அனைவரும் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள், இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nDownload PDF >> மதுரவாயல் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல் 2018\nதுணைத் தலைவர் பா.முத்துப்பாண்டி 02333138141\nதுணைத் தலைவர் சு.சுரேஷ் 02333406355\nஇணைச் செயலாளர் ரா.பரத் குமார் 02333027839\nதுணைச் செயலாளர் சிவப்பிரகாஷ் 02333246813\nஇணைச் செயலாளர் கோ.செந்தில் 02647575975\nதுணைச் செயலாளர் எ.பிரேம் குமார் 01333945102\nஇணைச் செயலாளர் இர.பாபு 0233338527\nதுணைச் செயலாளர் சு.சந்தோஷ் 02333842101\nஇணைச் செயலாளர் சரண்யா 02522210327\nதுணைச் செயலாளர் ராஜேஸ்வரி 02522928606\nஇணைச் செயலாளர் ஆ.சக்திவேல் 02522272355\nதுணைச் செயலாளர் ச.சரத்குமார் 02522769139\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள்\nஇணைச் செயலாளர் பா.சுரேஷ் 02348557861\nதுணைச் செயலாளர் ந.புருசோத்தமன் 02348231307\nஇணைச் செயலாளர் ச.மதன்குமார் 02522538833\nஇணைச் செயலாளர் சூ.சேசு 02348670219\nகலை இலக்கியப் பண்பாட்டு பாசறைப் பொறுப்பாளர்கள்\nஇணைச் செயலாளர் செ.சிவகுமார் 02522344759\nதுணைச் செயலாளர் கே.சக்தி 02333915343\nசுற்று சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்\nசெயலாளர் சுந்திர விக்ரம் 01333831075\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: வழக்கறிஞர் பாசறையினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசுற்றறிக்கை: மரபுவழி வேளாண்மைப் பயிலரங்கம் – சுற்றுச்சூழல் பாசறை | ஆத்தூர்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறி��ுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/a-thousand-more-valarmathis-will-come-tamilnadu-government-to-bite-democracy-the-people-who-are-thinking-about-people-are-beginning-to-hear-the-voice-of-the-common-people-n/", "date_download": "2019-03-24T23:25:33Z", "digest": "sha1:X5EK7JWYEI3473NZCU6WTEF3AKOYO4DK", "length": 27191, "nlines": 128, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஓராயிரம் வளர்மதிகள் வருவார்கள்! - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nமக்களை நேசிக்கும் யார் ஒருவரும் ஒரு கட்டத்தில், ஆளும் வர்க்கத்தை எதிர்க்கத் துணிந்தவர்களாக மாறி விடுவதுதான் காலம் போட்டுக்கொடுத்திருக்கும் பாதை. தன் குடும்பம், குழந்தைகள் என்று வட்டத்திற்குள்ளேயே வாழ்வோருக்கு இது பொருந்தாது. மாறாக, மக்களைப் பற்றிய சிந்தனை யாரிடம் மேலோங்கி இருக்கிறதோ அவர்களே சாமானியர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கி விடுகின்றனர்.\nசேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி , பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். ‘இயற்கை பாதுகாப்புக்குழு’ அமைப்பின் பொறுப்பாளராக இயங்கி வந்த வளர்மதி, கடந்த மாதம் ஜூலை 12ம் தேதி, சேலம் அர���ு மகளிர் கல்லூரி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அரசுக்கு எதிராக மாணவிகளை தூண்டியதாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஉளவுப்பிரிவு காவல் துறையினர் அவரை மாவோயிஸ்ட், நக்சலைட் இயக்கங்களுடன் தொடர்புப் படுத்தி தகவல்களை பரப்பி வந்த ஓரிரு நாட்களில், அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.\nஏற்கனவே மாணவி வளர்மதி மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால்தான் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமும் கொடுத்த ள்ளார். அரசுக்கு எதிராக மக்களை யார் தூண்டிவிட் டாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய் வோம் என்றும் பகிரங்கமாகவே எச்சரித்துள்ளார்.\nஇதன்மூலம் ஆளும் அதிமுக அரசு, மக்களின் பேச்சுரிமையை, கருத்துச் சுதந்திரத்தை முற்றாக நசுக்கப் பார்க்கிறது. மே-17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தியை குண்டாசில் அடைத்ததன் சூடு தணிவதற்குள் நெடுவாசல், கதிராமங்கலம் திட்டங்களை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.\nதமிழக அரசின் இத்தகைய போக்கின் மூலம் ஒன்று தெளிவாகிறது. மத்திய பாஜக அரசுத் திட்டங்களுக்கு எந்த வகையிலும் பங்கம் வந்து விடக்கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக செயல்படுவதையே காட்டுகிறது.\nஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது கூட மவுனம் காத்த இந்த அரசு, இப்போது மத்திய அரசுத் திட்டங்களுக்கு எதிராக யார் குரல் எழுப் பினாலும் குரல்வளையை கடித்துக் குதற தயாராகி விட்டது. அந்தளவுக்கு ஆளும் அதிமுக அரசு பாஜகவுக்கு எஜமான விசுவாசத்துடன் நட ந்து கொள்கிறது.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சேலம் வந்திருந்தபோது, இந்திய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சாலமன் என்ற இளைஞர் அவர் மீது செருப்பு வீசினார். இதையடுத்து சாலமன் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி, மாணவி வளர்மதி உள்ளிட்டோர் சேலத்தில் சாலை மறியல் நடத்தினர். அந்த ‘செருப்பு வீச்சு’ சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாகவும் வளர்மதியை கைது செய்து தமிழக அரசு தனது வக்கற்ற வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளது.\nவளர்மதி மீதான முந்தைய வழக்குகள் பற்றிய விவரங்களைக் கேட்டால் இதற்கெல்லாமா குண்டர் சட்டத��தில் கைது செய்தார்கள்\nகல்லூரி, விடுதிக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பு செய்ததாகவும், அனுமதியின்றி பல்கலைக் கழகத்துக்குள் நுழைய முயன்ற போது அங்கிருந்த பாதுகாவலர்களை மிரட்டியதாகவும் வளர்மீது மீது 7.8.2014 மற்றும் 8.8.2014ம் தேதிகளில் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் முதன்முதலில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. (கு.எண்: 218/2014 மற்றும் 219/2014). அதன்பிறகு, ‘செருப்பு வீச்சு’ சாலமனை விடுவிக்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டதாக சேலம் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் ஒரு வழக்கு (16.3.2017);\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து சாலை மறியல் செய்ததாக, சேலம் நகர காவல் நிலையத் தில் ஒரு வழக்கு (30.3.2017, கு.எண்: 148/17); இதே பிரச்னைக்காக குளித் தலை காவல்நிலையத்தில் ஒரு வழக்கு (15.3.17, கு.எண்:277/17). திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி கோவையில் சாலை மறியல் நடத்தியதாக பந்தையச் சாலை காவல்நிலையத்தில் ஒரு வழக்கு (6.6.2017, கு.எண்:740/17). இந்த ஆறு வழக்குகளும்தான் வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முக்கியக் காரணம் என்கிறது தமிழக அரசு.\nபிரச்னைகளின் அடிப்படையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் மற்றோர் வடிவம்தான் சாலை மறியலும். மறியல் போராட்டங்களுக்கு பொதுவாகவே காவல்துறை அனுமதி தருவதில்லை; மறியலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால்தான் அத்தகையதொரு நிலை ஆணை நடைமுறையில் இருக்கிறது. எனினும், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதும், அன்றைய தினமே மாலையில் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையானதுதான்.\nஇந்தியாவில் அதிகளவில் போராட்டங்களை சந்தித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 20450 போராட்டங்கள் நடந்துள்ளதாக கூறுகிறது, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவு. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் துறையாகும். 2009ம் ஆண்டில் இருந்தே, இந்த பட்டியலில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஎனில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் எங்கேயுமே பேருந்து, ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடக்க���ே இல்லை என்கிறதா மத்திய, மாநில அரசுகள். பொதுச்சொத்துகள் மீது சேதம் விளைவிக்கப்பட்டதே இல்லையா. பொதுச்சொத்துகள் மீது சேதம் விளைவிக்கப்பட்டதே இல்லையா இத்தகைய நிகழ்வுகளில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேரை இதுவரை அரசுகள் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கின்றன\nபிறகு எதற்காக சாலை மறியலில் ஈடு பட்டதற்காகவும், துண்டு அறிக்கைகள் வெளியிட்டதற்காகவும் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கும்போதே, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச்சட்டம், உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு இரவோடு இரவாக இசைவு தெரிவித்தது.\nஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தவரை மேற்சொன்ன திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர், வரலாற்றில் இல்லாத நிகழ்வாக தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீடு, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறைகள் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டது. பலம் பொருந்திய அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவின் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதை சிறுபிள்ளைகள்கூட அறியும்.\nஒன்றுபட்ட அதிமுகவை பல்வேறு அணிகளாக உடைத்ததில் வெற்றி பெற்றதோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணம் விளையாடியதாகக் கூறி தினகரனை கைது செய்தது; அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் வருமானவரித் துறை மூலம் சோதனை நடத்தியது என தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய துருப்புக்களை ஒருவித பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது பாஜக. இவற்றின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் மகத்தான அறுவடை யையும் செய்துவிட்டது பாஜக.\nஎன்றாலும், அதிமுக அரசை எப்போதும் பதற்றத்தில் வைத்திருப்பதன் மூலம், தமிழகத் தில் மத்திய அரசின் திட்டங்களை எந்த வித சிக்கலு மின்றி நிறைவேற்றிடத் துடிக்கிறது பாஜக.\nஇந்தியாவின் 75 சதவீத நிலப்பரப்பை தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் பாஜகவிடம் பகைத்துக் கொள்வதன் மூலம், எங்கே ஆட்சி அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அதிமுக அரசு இருக்கிறது.\nஅதனாலேயே மத்திய அரசுக்கு எல்லாவிதத் திலும் ராஜ விசுவாசத்தை நிரூபிக்கும் நெருக்க டியில் தமிழக அரசு இருக்கிறது. அதற்காகத்தான் மத்திய அரசுத் திட்டங்களை எதிர்ப்ப��ர் யாராக இருந்தாலும் அவர்களின் குரல்வளையை குண்டாஸ் மூலம் கடித்துக் குதறத் தயாராகிவிட்டது.\n”குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள வளர்மதி, நன்றாக படிக்கக்கூடியவர். இயல்பாகவே, யார் தப்பு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர்,” என்கிறார் அவருடைய தந்தை மாதையன்.\nமாதையன் வீட்டிற்கு நாம் சென்றிருந்தோம். வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் வளர்மதி, பேச்சுப்போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்று, அப்போதைய போலீஸ் கமிஷனர் சுனில்குமார்சிங், மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரிடம் கேடயம் பரிசு பெற்ற படங்களும், சில பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும் இருந்தன.\n”ஆமா…இயற்கை பாதுகாப்புக்குழு என்ற பெயரில் நம் சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க போராடுவதில் என்ன தப்பு இந்த கியூ பிராஞ்ச் போலீஸ்காரங்கதான் என் மகளைப் பற்றி நக்சலைட், மாவோயிஸ்ட் அது இதுன்னு இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றனர். என் மகளுக்கு எந்த தீவிரவாத இயக்கத்துடனும் தொடர்பு கிடையாது,” என்கிறார் மாதையன்.\nசில நாட்களுக்கு முன், ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியைக் கைது செய்த காவல்துறை, அவரை பிணையில் விடுவித்தது. வளர்மதி கைதான அன்றே மதுரையில் இயற்கை பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் அகராதியும் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nவளர்மதி போன்றோரின் கைதுகள் மூலம், அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை கைது செய்வோம் என்று மத்திய, மாநில அரசுகள் பகிரங்கமாகவே எச்சரிக்கின்றன. உண்மையில் இதுதான், நெருக்கடி நிலையின் இன்றைய வடிவம்.\nபோராடுபவர்களை ஒடுக்குவது அரசின் வீரமாகாது. மாறாக, போராட்டத்திற்கான தேவையே இல்லாமல் செய்வதில்தான் ஆண்மையுள்ள அரசுக்கு அடையாளமாகும்.\nஇப்போது ஆளும் அரசுகளும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்: இனிதான் ஓராயிரம் வளர்மதிகள் வரப்போகிறார்கள்.\nPosted in தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevகல்விப்புரட்சி செய்யும் ஓசூர் இளைஞர்கள்…\nNextடெங்கு காய்ச்சலுக்கு 250 பேர் பலி: தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவ��ப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/06/blog-post_20.html", "date_download": "2019-03-25T00:07:10Z", "digest": "sha1:DI5ABYLNVZ267AG2U6ENFQKNYRGE6MQ2", "length": 21857, "nlines": 396, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெருமை மட்டக்களப்பு மாவட்டத்தையே சாரும்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாத...\n27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 3...\n37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்ட...\nமண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்த...\nபிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி\nகுருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக...\nவட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'\nமுஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சம...\nகோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய க...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்...\nஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெரும...\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள ம...\nகாத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகர...\nஅளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு...\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோண...\nகிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோர...\nஉத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்\nமட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நா...\nசிறிலங்காவில் வேற��� எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்...\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்ப...\nமண்முனை பாலமும் பவளக்கொடி வடமோடிக் கூத்தும்\nஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெருமை மட்டக்களப்பு மாவட்டத்தையே சாரும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான விடயங்களை பாதுகாத்து அவற்றனை பேணவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் நடைபெற்ற உள்ளுராட்சி வார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nபுதிய ஆணையாளராக உதயகுமார் அவர்கள் மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக கடமையேற்ற பின்னர் குழுவாக இணைந்து சிறந்தமுறையில் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.பல் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றார்.இவர் மூலம் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாநகரம் வளம் பெறும் என்பதில் எமக்கு நம்பிக்கையுள்ளது.\nமட்டக்களப்பு என்பது தனித்துவமான பிரதேசமாகும்.இலங்கையில் தனித்தீவினை தலை நகரமாக கொண்ட ஒரேயொரு மாவட்டமாகவும் இந்த மட்டக்களப்பு மாவட்டமே உள்ளது.ஆங்கிலேயர்களினால் கூட வெனிஸ் நகரத்துடன் மட்டக்களப்பு மாவட்டம் ஒப்பிடப்பட்ட ஒரு மாவட்டமாகும்.\nஇந்த மாவட்டத்தில் அழகு பொருந்திய பல வனப்புகள் இருக்கின்றன.அவற்றினை பாதுகாத்து தற்கால மாற்றங்களுக்கு ஏற்ப அவற்றினை பாதுகாக்கவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது.அந்த வகையில் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த துறை ஊடாக நாங்கள் வருமானமீட்டகூடியதாக மாறவேண்டும்.எமது பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை மிகவும் முக்கிய இடத்தினை வகிக்கின்றது.அந்த வகையில் நாங்கள் மாவட்டத்தில் உள்ள வனப்புமிக்க பகுதிகளை பாதுகாக்கவேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்டத்துக்கு நான்கு தனித்துவங்கள் உள்ளன.மட்டக்களப்பு வாவியினை சார்ந்த கல்லடிப்பாலம்,தனித்துவமான மட்டக்களப்பு கோட்டை,சீமைப்பனைகள் இந்த பனைகள் போர்த்துக்கீசரால் இங்கு கொண்டுவரப்பட்டது.அடுத்தது பாடுமீன்.இந்த நான்கும் தனித்துவமானது.இவை நான்கும் மட்டக்களப்பு மாநகரசபைக்குள்ளேயே வருகின்றது.எதிர்காலத்தில் இவற்றினை பாதுகாப்பது தொடர்பிலான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொள்ளும் என நம்புகின்றேன்.\nபோர்த்துக்கீசர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் போன்றவர்களின் ஆட்சிகளுக்கு உட்பட்டு தற்காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பல மாற்றங்களை கண்டுவருகின்றது.\nஎந்த நிறுவனத்திற்கும் குழு வேலைப்பாடு என்பது மிகவும் முக்கியமானது.அந்த வகையில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களும் ஊழியர்களும் மேற்கொண்டுவரும் இந்த குழு வேலைப்பாடு பாரிய வெற்றிகளை ஏற்படுத்தும்.\nஎதிர்காலத்தில் இந்த மாநகரசபைக்கு பல கடமைகள் உண்டு.அந்த பணிகளுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தினையும் உள்வாங்கி பணிகள் மேற்கொள்ளமுடியுமென்றால் நாங்களும் உதவுவதற்கு தயாராகவிருக்கின்றோம்.\nஏனென்றால் இந்த மாவட்டத்துக்கு போர்த்துக்கீசர் வரும்போது தமது குதிரைகளுக்கு உணவளிப்பதற்காக இந்த சீமைப்பனைகளை கொண்டுவந்தார்கள்.இது தனித்துவமானது.உலகில் எங்கெல்லாம் போர்த்துக்கீசர் ஆட்சி இருந்ததோ அங்கெல்லாம் அவர்களின் அடையாளமாக இந்த சீமைபனைகள் உள்ளன.இதுவொரு வரலாற்று சான்று.அதனைப்பேணிபாதுகாக்க மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.\nஇன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரீச்சை மரங்கள் காய்க்கின்றன.தற்போதுதான் இங்கும் பேரீச்சை மரங்கள் வளரும் என அடையாளப்படுத்தப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாத...\n27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 3...\n37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்ட...\nமண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்த...\nபிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி\nகுருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக...\nவட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'\nமுஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சம...\nகோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய க...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்...\nஆங்க��லேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெரும...\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள ம...\nகாத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகர...\nஅளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு...\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோண...\nகிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோர...\nஉத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்\nமட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நா...\nசிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்...\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்ப...\nமண்முனை பாலமும் பவளக்கொடி வடமோடிக் கூத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/09/blog-post_10.html", "date_download": "2019-03-25T00:29:18Z", "digest": "sha1:3N5NEQG2A5X74MTBJA4NDFZEFI5S7NIV", "length": 50118, "nlines": 535, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பிரபாகரனின் ஒழுக்க வரலாறு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்��ி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு வி��ா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் \"பிரபாகரன் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார்\" என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது இதுவரைகாலமும் பிரபாகரனின் கேவலமான சரணடைவால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கிடந்த பலரது வாய்க்கு சுக்குத்தண்ணி கிடைத்து இருக்கின்றது.\n\"ஆகா எங்கள் தலைவர் ஒழுக்கம் மிக்கவர், எதிரியே ஒப்புக்கொண்டான். அவருக்கு குடிப்பழக்கம் கிடையாது\". என்று தமிழ் தேசியவாத ஊடகங்கள் மார்புதட்ட தொடங்கியுள்ளன. மறுபுறத்தில் சீரழிந்து கிடக்கும் வடக்கு மாகாண சபையின் கையாலாகாத்தனத்தை சிறிது காலத்துக்கு மறைக்க \" ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அளித்துள்ள பிரபாகரன் பற்றிய ஒழுக்க குறிப்புக்கள்\" வழங்கியுள்ள சந்தர்ப்பத்தை எண்ணி பெருமிதத்தில் திளைக்கின்றார் அமைச்சர் ஐங்கரநேசன்.\nஏதோ ஒரு வகையில் ‘நந்திக்கடலுக்கான பாதை’ ���ன்னும் இந்நூல் தமிழினியின் கூர்வாழுக்கு அடுத்ததாக பிரபாகரனின் பல மறுபக்கங்களையும் மீண்டும் மீண்டும் பேசுபொருளாகத்தான் போகின்றது.\nமதுப்பழக்கம் என்பது ஒழுக்கம் சார்ந்ததா அல்லது பிரபாகரன் மதுப்பழக்கத்துக்கு ஆளானவரா என்பதுக்கு அவரது தனியறையில் அவரது தலைமாட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டியே சாட்சி. இறுதியுத்தத்தின் போது அதிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பிரண்டி போத்தல் அதற்கு பதில் சொல்லும்.\nஅது ஒரு புறமிருக்க தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு கொண்டிருந்த இயக்க உறுப்பினர்கள் \"எவரும் திருமணம் செய்ய கூடாது\" என்கின்ற ஆரம்பகால சட்டத்தை முதன்முதலாக மீறியவர் அதன் தலைவர் பிரபாகரனே ஆகும். மதிவதனியை காதலித்து திருமணம் முடித்ததன் ஊடாக அவர் முதலில் அந்த ஒழுக்கவீனத்தை செய்தார்.அதன் பின்னரே புலிகள் அமைப்பில் திருமணமாவதற்கு வயது அனுபவம் போன்றன கணக்கில் எடுக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் முறை அமுலுக்கு வந்தது.\nபுலிகள் இயக்கத்தில் ஒழுக்கம் போதிக்கப்பட்டது என்பது உண்மை. அதன் கடுமை காரணமாகவே கட்டுக்கோப்பாக சண்டையிடும் வண்ணம் படையணிகள் செயல்பட்டன. இதுவெல்லாம் உண்மைதான். ஆனால் அதன் தலைமையோ தளபதிகளில் பலரோ அந்த ஒழுக்க கோவைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாரா என்பது கேள்விக்குறிதான். \"ஊருக்குத்தாண்டி உபதேசம்\" என்பதாகவே அவர்களது செயல்பாடுகள் இருந்துள்ளன.அவையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.\nஇங்கு மது அருந்துவதோ புகை பிடிப்பதோ மற்றும் திருமண பந்தங்களில் ஈடுபடுவதோ புரட்சிக்கும்,போராட்டத்துக்கும் ஊறு விளைவிக்கும் என்கின்ற கருத்தாக்கம் போலி ஒழுக்கம் சார்ந்த விம்பங்களிலேயே கட்டப்பட்டுள்ளது. உலக பெரும் புரட்சியாளர்களில் பலர் மது அருந்துவதற்கோ புகை பிடிப்பதற்கோ விதிவிலக்கானவர்களாய் இருக்கவில்லை. புரட்சியின் சின்னமாக உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற எர்னஸ்ட் சேகுவாராவை அவரது சுருட்டை விடுத்து ஒருபோதும் தனியாக தரிசிக்க முடியாது.லெனினோ ஸ்டாலினோ குடிக்காத வோட்கா இருக்கமுடியாது எனலாம். இவர்களெல்லாம் உலகப்பெரும் புரட்சிகளை திறம்பட நடாத்தி வெற்றியீட்டியவர்களாகும். அதனாலேயே இன்றுவரை அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பற்றி பேசும் ஒவ்வொருவருக்கும் அது உலகின் எந்த மூலையாய் இரு���்பினும் முன்னுதாரண புருஷர்களாக திகழ்கின்றனர்.\nஎனவே \"குடிக்காமல் வாழ்ந்தார் தலைவர் அதனால் உலக புகழ் பெற்ற ஒழுக்க சீலரானார்\" என்று துள்ளி குதிப்பதும் பெருமையாக அதை உணர்வதும் சிறு பிள்ளைத்தனமானது.\nஒழுக்கம் என்பது குடிப்பழக்கத்தாலோ உடை நடை பாவனையாலோ அளவிடப்படுவதல்ல. ஒழுக்கம் என்பது தாம்கொண்ட கொள்கையில் இருக்க வேண்டும், தாம் போதித்த கொள்கைக்கு விரோதமில்லாமல் முன்மாதிரியாக நடப்பதில் இருக்க வேண்டும்.விடுதலையின் பெயரில் தலைமைக்கு வந்த இந்த தலைமைகள் மக்களின் விடுதலை பாதையில் எவ்வளவுதூரம் விசுவாசமாக செயல்பட்டனர் என்பதுவே ஒழுக்கத்தின் அடிப்படையாகும்.\nசுருங்க சொன்னால் ஒழுக்கம், அறம் என்று நாம் எதை நம்புகின்றோமோ நாம் எதை சரியென்று மற்றவர்களுக்கு போதிக்கின்றோமோ அதையே நாம் விசுவாசிப்பதும் அதையே நாம் பின்பற்றுவதும்தான் ஒழுக்கத்தின் அடிப்படையாக இருக்க முடியும். இந்த விடயத்தில் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் மிக மோசமாக ஒழுக்கங்களை மீறியிருக்கின்றார்கள்.\n2004 ல் கிழக்கு புலிகள் பிரிந்து நின்றபோது வன்னியிலிருந்து வந்த புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்தினர். அன்றுவரை தம்மோடு உண்டும் உறங்கியும் போராடியும் ஒருமித்து வாழ்ந்து வந்த சக போராளிகள் முன்நூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சரணடைந்த பெண்போராளிகள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனம் விபரிக்க முடியாதது. அப்போது எங்கே போனது புலிகளின் ஒழுக்கம் படையணிகள் கட்டுக்கோப்பு இந்த கேள்விகளுக்கு யாரிடம் பதிலுண்டு\nயுத்தத்தில் கொலைசெய்வதுதான் அறமென்றால் சரணாகதி அடைந்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கவேண்டியதே யுத்ததர்மமாகும் . இந்த யுத்ததர்மம் வெருகலாற்றங்கரையிலே அப்பட்டமாக மீறப்பட்டதே. அப்போது எங்கே போனது புலிகளின் ஒழுக்கம் கொல்லப்பட்டவர்களை அடக்கம் செய்யக்கூடாது என அக்கிராமத்து மக்கள் எல்லோரையும் துரத்தியடித்துவிட்டு கதிரவெளி கடலோரமெங்கும் எத்தனையோ உடலங்களை நாய்களுக்கும் நரிகளுக்கும் இரையாக்கி மகிழ்ந்தனரே புலித்தளபதிகள். அதுவா புலிகளின் ஒழுக்கம்\n2004ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ராஜன் சாத்தியமூர்த்திக்கு மரண தண்டனை கொடுத்து சுட்டுக்கொன்றனர் புலிகள். நாம் எத்தனையோ கொலைகளை ஈழத்திலே கடந்து வந்தவர்கள்.ஆனால் கொன்று போட்டப்பின் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை தோண்டியெடுத்து புலிகள் ஆடிய சன்னதம் இருக்கின்றதே அந்த வெறியாட்டத்தை நாம் வேறெங்கும் காணவில்லையே\nஎந்த யுத்தத்திலும் ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள்,பெண்கள்,குழந்தைகள்,வயோதிபர்கள்,நோயாளிகள் போன்றோரை கொல்லுதல் கூடாது என்பதே யுத்த தர்மம் ஆகும். ஆனால் இதில் எவற்றை புலிகள் கடைப்பிடித்தனர் கிழக்கு மாகாண பள்ளிவாசல்களில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட என்பது பலரறியாத செய்தி. புலிகளால் கொல்லப்பட்ட பெண்களின் பட்டியல் செல்வநிதி தியாகராஜா (செல்வி) ,ராஜினி திரணகம, சரோஜினி யோகேஸ்வரன், ரேலங்கி செல்வராஜா , மகேஸ்வரி வேலாயுதம் ,--- என்று நீண்டு கொண்டே செல்லும். இவற்றையெல்லாம் பிரபாகரனின் எந்த ஒழுக்கத்தில் சேர்ப்பது\nஇறுதி யுத்தத்தின் போது பல்லாயிரம் பொது மக்களை தமக்கான கவசமாகவும் கட்டுக்கோப்பாகவும் பிடித்து வைத்திருந்தனர் புலிகள். யுத்தம் அகோரமாக அகோரமாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்கள் இராணுவம் நிலை கொண்டிருந்த நிலைகளை நோக்கி தப்பியோடத்தொடங்கினர். அப்போது புலிகள் தமது சொந்த மக்கள் மீதே கொலைவெறிகளை நிகழ்த்தினர். தம்முயிரை காப்பாற்ற தப்பியோடிய மக்கள் மீது சரமாரியாக சுட்டு அவர்களை கொன்றது எந்த வகை ஒழுக்கம் ஆனால் யுத்தத்தின் இறுதி கணங்களில் அனைத்து புலி தளபதிகளும் தத்தமது மனைவி குழந்தைகளை தப்பியோட வைத்தனரே எழிலன்,ரமேஷ்,பிரபா,தமிழ்ச்செல்வன் -----என்று எல்லோரது மனைவி குழந்தைகளும் எப்படி தப்பித்தனர் ஆனால் யுத்தத்தின் இறுதி கணங்களில் அனைத்து புலி தளபதிகளும் தத்தமது மனைவி குழந்தைகளை தப்பியோட வைத்தனரே எழிலன்,ரமேஷ்,பிரபா,தமிழ்ச்செல்வன் -----என்று எல்லோரது மனைவி குழந்தைகளும் எப்படி தப்பித்தனர் நீங்கள் பொது மக்களுக்கு போதித்த அந்த கட்டுக்கோப்பான ஒழுக்கத்தை உங்கள் குடும்பத்தினருக்காக மட்டும் எப்படி மீறினீர்கள்\nஒவ்வொரு பாசறை முடிவிலும் எத்தனை ஆயிரம் போராளிகளுக்கு பிரபாகரன் உள்ளிட்ட ஒவ்வொரு தளபதிகளும் கழுத்திலே அந்த சயனைட் குப்பியை கட்டி விட்டு வீரசபதம் எடுக்கவைத்தீர்கள் ஒருபோதும் எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாது என்று எப்படியெல்லாம் போதித்தீர்கள் ஒருபோதும் எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாது என்று எப்படியெல்லாம் போதித்தீர்கள் உயிருடன் பிடிபடுவது மாவீரத்துக்கு இழுக்காகும் என்பனால்தானே அந்த நஞ்சுக்குப்பியுடன் பிரபாகரனும் அலைவதாக படம்பிடித்து காட்டினீர்கள் உயிருடன் பிடிபடுவது மாவீரத்துக்கு இழுக்காகும் என்பனால்தானே அந்த நஞ்சுக்குப்பியுடன் பிரபாகரனும் அலைவதாக படம்பிடித்து காட்டினீர்கள்.கழுத்திலே சயனைட் குப்பியில்லாத பிரபாகரனின் படம் ஒன்றேனும் இருக்கின்றதா.கழுத்திலே சயனைட் குப்பியில்லாத பிரபாகரனின் படம் ஒன்றேனும் இருக்கின்றதா உங்களின் பேச்சை கேட்டு எத்தனை ஆயிரம் சாமானிய மக்களின் குழந்தைகள் சயனைட் கடித்து தம்முயிரை மாய்த்தனர்\nஆனால் இந்த குறைந்த பட்ச ஒழுக்கத்தை புலித்தலைமைகளால் கடைப்பிடிக்கமுடிந்ததா தங்களுக்கான தரணம் வந்தபோது அவர்கள் அந்த அடிப்படை ஒழுக்கத்தை அப்பட்டமாக மீறினரே தங்களுக்கான தரணம் வந்தபோது அவர்கள் அந்த அடிப்படை ஒழுக்கத்தை அப்பட்டமாக மீறினரே 1974ம் ஆண்டு தொடக்கி சுமார் நாற்பது வருடங்கள் எத்தனை ஆயிரம் அப்பாவி இளம் உயிர்கள் புலிகளின் பேச்சை நம்பி முட்டாள்தனமாக சயனைட் கடித்து மாண்டு போயினர் 1974ம் ஆண்டு தொடக்கி சுமார் நாற்பது வருடங்கள் எத்தனை ஆயிரம் அப்பாவி இளம் உயிர்கள் புலிகளின் பேச்சை நம்பி முட்டாள்தனமாக சயனைட் கடித்து மாண்டு போயினர் ஆனால் புலித்தளபதிகள் எல்லோரும் உயிருடன் பிடிபட்டதாகவும் அவர்களை இராணுவம் விசாரணைக்காக அழைத்து சென்றதாகவும் அவர்களது மனைவி குழந்தைகள் எல்லோரும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனரே அப்படி என்றால் ஏன் அவர்களெல்லாம் தங்கள் போதனையின் படி நடக்கவில்லை ஆனால் புலித்தளபதிகள் எல்லோரும் உயிருடன் பிடிபட்டதாகவும் அவர்களை இராணுவம் விசாரணைக்காக அழைத்து சென்றதாகவும் அவர்களது மனைவி குழந்தைகள் எல்லோரும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளனரே அப்படி என்றால் ஏன் அவர்களெல்லாம் தங்கள் போதனையின் படி நடக்கவில்லை தளபதிகள் அதிலும் புலித்தளபதிகள் எப்படி உயிருடன் பிடிபட முடியும்\nகேவலம் தளபதிகளை விடுங்கள் அந்த பிரபாகரனாலேயே சயனைட் கடிக்க முடியவில்லையே அந்த புலி வீரம்,மாவீரம் என்னவாயிற்று அந்த புலி வீரம்,மாவீரம் என்னவாயிற்று சயனைட் கடிப்பதுதான் பிரபாகர��் கற்பித்த முதலாவது ஒழுக்கம் அதை அவரே மீறி \"தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு அவமான சின்னமாக கைகளை உயர்த்திக்கொண்டு எதிரியிடம் சரணடைந்தார்\" என பிரபாகரனின்ஒழுக்க வரலாறு ஒருநாள் எழுதப்படும்.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபு��ம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/inner_main.asp?cat=33", "date_download": "2019-03-25T00:48:43Z", "digest": "sha1:WIGDNOVXORYGJVJBOBMAPIYCSOUQSTHB", "length": 21249, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சம்பவம் செய்திகள்\nபாவாடைக்கு தடை மாணவியர் போராட்டம்\nமும்பை: மஹாராஷ்டிர மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவியர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மஹாராஷ்டிராவில், ...\nகட்சி ஆபீசில் பலாத்காரம்: கேரள இளைஞன் கைது\nபாலக்காடு: கேரளாவில், மார்க்சிஸ்ட் அலுவலகத்தில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை, போலீசார் கைது செய்துள்ளனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள செருப்லாச்சேரி பகுதியில், சாலையோரத்தில், அனாதையாக ...\nஇந்திய கடற்படை உதவி 192 பேர் மீட்பு\nபுதுடில்லி: ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில், புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கிய, 192க்கும் மேற்பட்டோரை, இந்திய கடற்படையினர் மீட்டுஉள்ளனர்.இதாய் என பெயரிடப்பட்ட புயல், கடந்த வாரம், மொசாம்பிக் நாட்டை தாக்கியது. இதைத் தொடர்ந்து பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால், கடும் பாதிப்பு ...\nஆமதாபாத்தில் உள்ள மரக்கிடங்கில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள். ..\nபாக்., துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் பலி\nஜம்மு:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லை பகுதியில், பாக்., ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர்.இதையடுத்து, பாக���ஸ்தானின் ...\nஆண் வேடத்தில் வழிப்பறி இளம்பெண் அதிரடி கைது\nபுதுடில்லி: டில்லியில், ஆண் வேடமணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜனக்புரி பகுதியில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக, 53 வயதான பெண் ஒருவர் வந்தார்.அவர் சாலையோரம் நின்று, ...\nபுதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி செய்யும், 13 பேரை, என்.ஐ,.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் ...\nஇம்சித்த போலீஸ் அதிகாரிகள்: கிரிக்கெட் வீரர் டோனி எரிச்சல்\nசென்னை: போலீஸ் உயர் அதிகாரிகள், தங்கள் குழந்தைகளை, கிரிக்கெட் வீரர் டோனியுடன், 'செல்பி' எடுக்க வைத்தே இம்சித்ததாக, போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.சென்னை, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், நேற்று முன் தினம், பிரீமியர் தொடர் ...\nவிபத்தில் காயமடைந்த சிறுவன்: சொந்தக்காசை செலவழித்த எஸ்.ஐ.,\nபழநி:பழநியில் கார் கவிழ்ந்த விபத்தில் உறவினர் இல்லாத நிலையில் காயமடைந்த 11 வயது சிறுவனை ...\nபண்ருட்டி: பண்ருட்டி அருகே, பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போட பயன்படுத்தப்பட்ட, 127 டோக்கன்களை, ...\nகடலூர் புது நகர் லால்பேட்டை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை போலீசார் வாகன சோதனையில் ஒன்பது லட்சத்து 60000 ..\nபா.ஜ., பிரசார வாகனம் குமரியில் பறிமுதல்\nநாகர்கோவில்: பா.ஜ.,வின் பிரசார வாகனத்தை, தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் ...\nதடுப்பு வேலியில் கார் மோதி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி\nஅருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே, சாலை தடுப்பு கம்பியில் கார் மோதி, ...\nபந்தலுார்: பந்தலுார் அருகே அம்பலமூலாவில், ஊருக்குள் புகுந்த புலியை கண்காணிக்க, எட்டு இடங்களில் ...\nராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.மார்ச் 23ல் ராமேஸ்வரத்தில் இருந்து 576 விசைப்படகில் சென்ற மீனவர்கள், இந்திய,இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை ���டற்படை வீரர்கள் துப்பாக்கியால் ...\nகோவை: 'மாயமான முகிலன் குறித்து தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும்' என, சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது.ஈரோடு, சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன்; சமூக ஆர்வலர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்த இவர், ஒரு மாதத்துக்கு முன் காணாமல் போனார். இதுகுறித்து விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், ...\nதீர்த்தம் எடுக்க வந்த பக்தர்கள் 3 பேர் காவிரியில் மூழ்கி பலி\nகொடுமுடி: கொடுமுடி அருகே, காவிரி ஆற்றில், தீர்த்தம் எடுக்க வந்த மூன்று பக்தர்கள், பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.கரூர் மாவட்டம், பரமத்தி அருகே, காருடையாம்பாளையத்தில் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடக்கிறது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவிரி ...\nபோலீசை தாக்கிய பெண்ணால் பரபரப்பு\nசென்னை: சென்னை, மயிலாப்பூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் குமரன், நேற்று முன்தினம் மதியம், லஸ் சர்ச் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணியாமல் வந்த பெண்ணை மடக்கி, ஓட்டுனர் உரிமம் வழங்கும்படி கூறியுள்ளார்.உடனே அந்த பெண், 'நான் யார் தெரியுமா... ...\n உ.பி.,யில் கட்சிகள் திண்டாட்டம் மார்ச் 25,2019\n: ஒதுங்கும் நிர்வாகிகளால் விழி பிதுங்கும் வேட்பாளர்கள் மார்ச் 25,2019\nமாப்பு... மதுரைக்காரய்ங்க ஓட்டுக்கு வச்சுட்டாங்கய்யா ஆப்பு மார்ச் 25,2019\n26 லட்சம் பாட்டில் அழியாத மை : தேர்தல் ஆணையம் வாங்குகிறது மார்ச் 25,2019\nசட்டவிரோத பண புழக்கத்தை தடுக்க வரித்துறை தீவிரம்: தேர்தலை நேர்மையாக நடத்த அதிரடி நடவடிக்கை மார்ச் 25,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2219228", "date_download": "2019-03-25T00:51:57Z", "digest": "sha1:OI4USPZNDSYD7NNDN2GWJPYOSPIIJ3MP", "length": 17643, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "இதே நாளில் அன்று| Dinamalar", "raw_content": "\nமார்ச் 25: பெட்ரோல் ரூ.75.67; டீசல் ரூ.70.26\nதி.மு.க.,விலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் 2\nகேரளாவில் உரக்க ஒலிக்கும் கோஷ்டி கானம்\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\nகுப்பத்தில் சந்திரபாபு போட்டி; சாதனையை தகர்ப்பாரா ...\nராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் கலகலப்பு; களை கட்டும் ...\nயாருக்கு 4.14 லட்சம் தபால் ஓட்டு: தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ...\nபிப்ரவரி 23, 1977 ஈ.வெ.கி.சம்பத்:\nஈரோட்டில், ஈ.வெ.கிருஷ்ணசாமி -- அரங்கநாயகி தம்பதிக்கு, 1926 மார்ச் 5ல் பிறந்தார். நீதி கட்சியிலும், பின், திராவிடர் கழகத்திலும், தன் அரசியல் வாழ்வை துவக்கினார். கடந்த, 1949ல், திராவிடர் கழகத்திலிருந்து, அண்ணாதுரை பிரிந்து, தி.மு.க.,வைத் துவக்கியபோது, அவருடன் இணைந்தார். தி.மு.க.,வின் ஐம்பெரும் தலைவர்கள் என அழைக்கப்பட்ட பட்டியலில், அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் ஆகியோருடன், சம்பத்தும் இடம் பெற்றிருந்தார்.கடந்த, 1957ல், தி.மு.க.,வின் லோக்சபா, எம்.பி.,யாக இருந்தார். 1961ல், அண்ணாதுரையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தி.மு.க.,விலிருந்து விலகி, 'தமிழ் தேசிய கட்சி' என்ற பெயரில், கட்சி துவக்கினார். 1962 சட்டசபை தேர்தலில், இக்கட்சி படுதோல்வியடைந்தது. -1964ல், தன் கட்சியை, காங்கிரசுடன் இணைத்தார். 1969ல், காங்கிரஸ் பிளவுபட்டபோது, காமராஜர் தலைமையில் உருவான, ஸ்தாபன காங்கிரசில் இணைந்தார். 1977 பிப்., 23ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்'(4)\n'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசந்தர்ப்பவாதத்தை விட்டு இருந்தால் அவர்தான் சிறந்த தலைவர்\nகாங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான இளங்கோவின் தந்தையார் என்ற குறிப்பினை கொடுக்காமலிருக்கலாமா\nசிறந்த பேச்சாளர் இவரிடம் அண்ணா தனிப்பிரியம் கொண்டிருந்தார் அதுபிடிக்காத சிலரால் கட்சியிலிருந்து வெளியேறினார் ஆரம்பகால திமுகாவை வளர்த்தவர்களில் இவர்பங்கு கணிசமானது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராபர்ட் வாத்ரா மீண்டும், 'ஆஜர்'\n'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14152&ncat=6", "date_download": "2019-03-25T00:59:06Z", "digest": "sha1:26FQAOJYYY3YFIWXD3GMMA26ZNOU5FYL", "length": 19717, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலோரக் காவல் படை பணி வாய்ப்புகள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nகடலோரக் காவல் படை பணி வாய்ப்புகள்\nஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின் மார்ச் 25,2019\n'மும்பை தாக்குதலின் போதும் ராணுவம் தயாராக இருந்தது' மார்ச் 25,2019\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் மார்ச் 25,2019\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\n தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 25,2019\nஇந்திய நாட்டின் நீர் தொடர்புடைய தேசிய கொள்கையை சிறப்புற செயல்படுத்த இதற்கான சிறப்புப் படை ஒன்று தேவை என்பது 1977ல் உணரப்பட்டது. இதன் விளைவாகத்தான் இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு படை நிறுவப்பட்டது. இப்படை நிறுவப்பட்டது முதல் இன்று வரை மிகவும் சிறப்புற செயலாற்றி வருகிறது. இந்தப் படையில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்திரிக் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்தியக் கடலோரக் காவல் படையின் யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.1991க்குப் பின்னரும் 31.07.1995க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பைப் படித்து முடித்துவிட்டு 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இவற்றுடன் சில குறைந்தபட்ச உடல் தகுதிகளும் கட்டாயத் தேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஉயரம் குறைந்த பட்சம் 157 செ,மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பு விரிவளவு குறைந்த பட்சம் 5 செ.மி., இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்து வரிடம் சோதனை செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இந்த நிலைக்கு முன்னர் பற்கள் மற்றும் காதுகளை உரிய விதத்தில் சுத்தம் செய்துவிட்டே செல்ல வேண்டும்.\nஇந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற வெவ்வேறு நிலைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் எதிர்கொள்ளலாம். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தியக் கடலோரக் காவல் படையின் யாந்திரிக் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.\nஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் :\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nதமிழ் நாடு மெர்கன்டைல் வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்கள்\nஓரியண்டல் பாங்கில் ஆபிசர் பணியிடங்கள்\nஎல்லைக் காவல் படையில் பணிவாய்ப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்���தும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/1974.html", "date_download": "2019-03-25T00:24:42Z", "digest": "sha1:DHC7QK4GL2KEQKLPBXP3KZMP6NAZ5BNI", "length": 17122, "nlines": 73, "source_domain": "www.namathumalayagam.com", "title": "1974 ' பஞ்சத்தால் மடிந்த மலையகம்' - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » பேட்டி » 1974 ' பஞ்சத்தால் மடிந்த மலையகம்'\n1974 ' பஞ்சத்தால் மடிந்த மலையகம்'\nஇலங்கையில் எந்த மூலைமுடக்காக இருந்தாலும் - மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமானால் அவற்றுக்கு எதிராக பொங்கி எழுந்து - நீதிக்காக தளராது துணிந்து போராடும் மனித உரிமை செயற்பாட்டாளர்தான் அருட்தந்தை மா.சக்திவேல்.\nமதத்துக்கு அப்பால் மனிதத்தை நேசிப்பவர். நீதியின் வழி நடப்பவர். சமூகநீதிக்கான குரல் என்றெல்லாம் இவரின் புகழை பட்டியலிடலாம். ஏன் கிறிஸ்தவ தேவாலயத்திலேயே கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல்விழா நடத்தியவர். அதுமட்டுமல்ல, மலையக மக்களையும் தேசிய இனமாக அங்கீகரித்து, அவர்களுக்கும் அரசியல் உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்திவருபவர்.\nஎம் மலைநாட்டு விடிவுக்காக வாழ்ந்து மடிந்தவர்களை போற்றும் அதேவேளை, வாழ்பவர்களின் புகழையும் உலகறியச்செய்ய வேண்டும் என்பதே ‘பச்சை தங்கம்’ தளத்தின் நோக்கமாகும்.\nஅந்தவகையில் மலையக மண்ணில் பிறந்து, அந்த மக்களுக்காக போராடும் அருட்தந்தை மா. சக்திவேல் தொடர்பான தகவல்களை உங்களுக்காக பதிவிடுகின்றோம் .மலையக பாரம்பரியம், பஞ்சகால வலிகள் என பல விடயங்களை எம்முடன் அவர் பகிர்ந்துகொண்டார்.\nஅவர் தெரிவித்த கருத்துகளின் ���ுருக்கம் வருமாறு.\n1956 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி ‘காட்டு பங்களா’ தோட்டத்தில் பிறந்தேன். கண்டி நகரிலிருந்து சுமார் 4 கிலோமீற்றம் சென்றதும் எமது தோட்டம் வரும். ஆரம்பகாலத்தில் தேயிலை பயிர்செய்கையை நம்பியே பொருளாதாரம் இருந்தது. காணி உச்சவரம்பு சட்டத்தின்கீழ் தோட்டம் சுவீகரிக்கப்பட்டது. அதன்பிறகு தேயிலை பயிர்செய்கை மாயமான பட்டியலில் இணைந்தது.\nஎங்கள் வீட்டில் 8 பிள்ளைகள். ஆறாவது ஆளாகவே நான் பிறந்தேன். அன்று எல்லாமே சுகபிரசவம்தான். தோட்டத்திலிருந்த எம் பாட்டியே பிரசவ வைத்தியரென சொன்னால் அது மிகையாகாது. மருத்துவம் படிக்காவிட்டாலும் அனுபவத்தால் உயிர்காக்கும் நபர் அவர்.\nஇந்தியா சென்றிருந்தவேளை அருட்தந்தை தப்படிக்கும் காட்சி.....\nபேராதனை தமிழ்ப் பாடசாலையிலேயே கல்விபயின்றேன். எமது தோட்டத்திலிருந்து காட்டுவழியாக நடந்தே வருவேன். சப்பாத்து, புத்தகப்பை என எதுவுமே இருக்கவில்லை. அந்தளவுக்கு வறுமை கோரத்தாண்டவமாடியது. மூங்கிலை சீவியே பென்சிலாக பயன்படுத்தினோம். உயர்தரம் செல்லும்வரை துன்பத்தின் பிடிக்குள்ளிருந்து நாம் மீளவே இல்லை. மறுபுறத்தில் பஞ்சமும் எம்மை பாழாங்குழிக்குள் தள்ளிவிட்டது.\nமலையக மக்களின் வாழ்க்கையில் 1974 ஆம் ஆண்டு பஞ்சத்தை என்றுமே மறந்திடமுடியாது. செல்வசெழிப்போடு வாழ்ந்த எம்மக்களின் தலைவிதியை தலைகீழாக புரட்டிப்போட்ட பஞ்சம் அது.\nஇரண்டு இராத்தல் பாண்களே வழங்கப்படும். அவற்றை பெறுவதற்காக பலமணிநேரம் வரிசையில் காத்திருக்கவேண்டும். நானும், அக்காவும் அதிகாலை 3 மணிக்கே சென்றுவிடுவோம். 7 மணிக்குதான் பாண் பகிரப்படும். அதன்பிறகு பாடசாலைசென்றால் தூக்கம் வந்துவிடும். பிறகு மாலை 3 மணிக்கு மறுபடியும் சென்றுவிடுவோம்.\nகிராமத்தில் வாழ்ந்த சிங்கள மக்களிடம் பலாக்காய், மரவல்லிக்கிழக்கு போன்ற கிழங்கு வகைகள் இருந்தன. எம்மவர்களிடம் ஒன்றுமே இருக்கவில்லை. சோறு, ரொட்டிக்கே அடிமையாகியிருந்தோம். பஞ்சம் தலைவிரித்தாடியதாலும், பட்டினியாலும் வீட்டில் சேமித்துவைத்த தங்கம், வெண்கலம் உள்ளிட்ட பொருட்களையெல்லாம் குறைந்த விலைக்கு கிராமத்திலுள்ள சிங்களவர்களுக்கு விற்பனை செய்தனர்.\nஇதனால் தோட்டப்பகுதிகளுக்கு வெற்றிலை, பாக்கு விற்பனைசெய்யவரும் சிங்களவர்கள் வாழ்வுமேம்பட்டது. உணவுக்கு வழியின்றி பலர் மடிந்தனர். மேலும் சிலர் பிச்சையெடுக்க சென்றனர். இப்படி எமது வாழ்வே நாசமாகிவிட்டது. இந்நிலைமைதான் சுதந்திரக்கட்சி அரசுக்கு சாவுமணியாக அமைந்தது. எட்டு வகையான தாணியங்கள் வழங்கப்படும் என கூறி ஜே.ஆரும் ஆட்சியைப்பிடித்தார்.\nதேவாலயத்தில் பொங்கல் விழா நடத்தியவேளை....\nபஞ்சம் தலைதூக்க முன்னர் எம்மவர்களின் வீடுகளில் நிறைய தங்கம் இருக்கும். பெண்களில் காதூகளில் பெரிய ஓட்டை விழுமளவுக்கு தோடுகள் தொங்கும். வீடுகளின் வெண்கலப்பாத்திரங்களையே பயன்படுத்தினர். ஆனால், அவை அனைத்தும் இல்லாமல்போனது. அதை இன்று நினைத்தாலும் நெஞ்சம் வலிக்கின்றது.\nஇவ்வாறு எம் மக்கள் பொருளாதாரம், அரசியல், சமூகரீதியில் அநாதையானதன் காரணமாகவே என் மனதுக்குள் விடுதலைக்காக போராடும் எண்ணம் உதித்தது. ஆரம்பத்தில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களுக்கு கல்விகற்றுகொடுத்தேன். அதன்பிறகு பலவழிகளில் சமூகவிடுதலைக்காக அறவழிகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.\nஎங்கு அநீதி இடம்பெற்றாலும், ஜனநாயகம் மறுக்கப்பட்டாலும் அதற்கு எதிராக குரல்கொடுப்பேன்.\nதமிழ் மக்களுக்கு எதிராக பொன்சேகா போர்தொடுத்திருந்தாலும் அவர் கைதுசெய்யப்பட்டவேளை ஜனநாயகத்துக்காக போராடினேன். மக்களை அழித்த குற்றத்துக்காக அவரை சிறைபிடித்திருந்தால் மனம் மகிழ்ந்திருக்கலாம். மஹிந்தவை எதிர்த்த காரணத்தாலேயே கைது இடம்பெற்றது. அதில் அநீதி இருந்தது. அதனாலேயே அன்று போராடினேன்.\nபணசாட்சிக்காக அல்லாது மனசாட்சியின் பிரகாரம் நான் செயற்பட்டுவருவதாலேயே இன்றும் நிம்மதியாக நீதியின் வழியில் வாழமுடிகின்றது. இயேசுநாதர் ஓர் இலட்சியவாதி, புரட்சியாளர், சமூகம் புதுவழியில் பயணிக்க வேண்டும் என நினைத்தனர். என் வழியும் அப்படிதான். மதரீதியான நான் செயற்படுவதில்லை.\nமலையக மக்களும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுக்கான பூமிஎல்லையொன்று இருக்கிறது. மொழி, கலாசாரம், அடையாளங்களும் இருக்கின்றன. இவற்றை அழிப்பதற்கான சிதித்திட்டம் பல ஆண்டுகளாகவே தீட்டப்பட்டுவருகின்றது. மேற்கூறப்பட்ட விடயங்களை அழித்தாலேயே ஓர் இனம் தானாக அழிந்துவிடும். எனவே, எமது கலை, கலாசாரங்களை அவமானமாக அல்லாது அடையாளமாக பார்க்கவேண்டும்.\nஎமது மக்களை பிரித்துவைக்கவே பலரும் பார்க்கின்றனர். தெற்கு, வடக்கில் நடைபெறும் தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்பதற்குரிய வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால், பிரச்சினைகளும் வெளிவருவதில்லை. இந்நிலைமை மாறவேண்டும். மலையகம் எழுச்சிபெறவேண்டும். இதுவே எனது கனவு.\nஇவ்வாறு கருத்து தெரிவித்த பின்னர், பச்சை தங்கத்தின் முயற்சியையும் பாராட்டி ஆசிர்வதித்தார்.\nஎழுத்து - எஸ். பிறை\nநன்றி - பச்சை தங்கம்-\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த ...\n“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை\nஇலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகைய...\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \\ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/48075-gst-collection-surges-to-over-rs-1-lakh-crore-in-october.html", "date_download": "2019-03-25T00:21:13Z", "digest": "sha1:Z3N5XGJW5YFBLNFUD34263T6SZWF6GXX", "length": 10193, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்! | GST collection surges to over Rs 1-lakh crore in October", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்\nஅக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே வரியாக கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் 'ஜிஎஸ்டி' அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வசூல், தனது இலக்கை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்ல��� தனது ட்விட்டர் பக்கத்தில், \"2018ம் ஆண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பினாலும், குறைந்த வட்டி மற்றும் குறைந்த வரி ஏய்ப்பு ஆகியவையே ஜிஎஸ்டி வெற்றி பெற்றதற்கு காரணம்\" என குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக இந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடியை எட்ட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாரசாரம் தூவப்போகும் தமிழிசை... தாக்குப்பிடிப்பாரா டி.டி.வி தினகரன்\nசர்காரை தொடர்ந்து எழுந்துள்ள 96 கதை விவகாரம்: அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் சிறுமி பலி; பொதுமக்கள் சாலை மறியல்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜிஎஸ்டி-க்காக அருண் ஜெட்லி-க்கு விருது வழங்கிய மன்மோகன் சிங்\nநாட்டின் பாதுகாப்பை விட பத்திரிகை சுதந்திரம் முக்கியமில்லை: அமைச்சர் ஜெட்லி\n50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: மத்திய அமைச்சரவை\nபிரதமரின் மன் கி பாத் புத்தகத்தை வெளியிட்டார் அருண் ஜேட்லி \n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவ��க்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sixthsense-publications", "date_download": "2019-03-24T23:43:08Z", "digest": "sha1:COKFRQ7LOKU5XDZLYGOJENII2EELFTXV", "length": 14617, "nlines": 402, "source_domain": "www.panuval.com", "title": "சிக்ஸ்த்சென்ஸ்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஅறிவியல் / தொழில்நுட்பம் (5)\nஇந்துத்துவம் / பார்ப்பனியம் (2)\nஉடல்நலம் / மருத்துவம் (6)\nஊடகம் / இதழியல் (2)\nசமையல் / உணவுமுறை (5)\nதொழில் / முதலீடு (7)\nவணிகம் / பொருளாதாரம் (6)\nவாழ்க்கை / தன் வரலாறு (48)\n15,000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதைஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரி..\n15,000 ரூபாயிலிருந்து 75,000 கோடிக்கு.. ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்\nரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம்ஒரு முழு நூறு ருபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிர..\nஇந்த புத்தகத்தின் ஆசிரியர் நாகூர் ரூமி அவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆல்ஃபா தியானம் சொல்லித் தந்..\nஅகம், புறம், அந்தப்புரம் (இந்திய சமஸ்தானங்களின் வரலாறு)\nஅகம், புறம், அந்தப்புரம்இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது..\nஅகிலம் வென்ற அட்டிலாஅட்டிலா உண்மையாக வாழ்ந்தவன். உலகத்தையே வென்றவன். அசைத்துக் கொள்ள முடியாதது என்று..\nஅதிக மதிப்பெண் பெற அறிவியல் வினா-விடைகள்\nஅதிக மதிப்பெண் பெற அறிவியல் வினா-விடைகள்..\nஅதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் - விடைகள்\nபள்ளி மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும், போட்டித் தேர்வுக்கு செல்லும் மாணவர்களும் (இரயில்வே, ஆசிரிய..\nபட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந..\nஅதே வினாடிஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/150751-story-about-madras-medical-college-post-graduate-students-memo-issue.html", "date_download": "2019-03-24T23:14:54Z", "digest": "sha1:UXAPIUV4F5XNNTLENYDASE77ZG5XPRSQ", "length": 26885, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மெமோ கொடுத்த விவகாரம்... நடந்தது என்ன? | Story about madras medical college post graduate students memo issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:52 (26/02/2019)\nமுதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மெமோ கொடுத்த விவகாரம்... நடந்தது என்ன\nஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டுக்குப் போகாததால் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மெமோ தரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தாயாரைக் கவனித்துக்கொள்ள, முதுநிலை மருத்துவ மாணவர்களை ஷிப்ட் முறையில் அனுப்பியதாகவும் செல்ல மறுத்த மாணவர்களுக்கு மெமோ அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான செய்திகள், புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் உலவி வருகிறது. மருத்துவச் செயற்பாட்டாளர்கள் பலரும் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.\nஇந்தச் சம்பவம் குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் நம்மிடம் பேசினார்.\n``கவர்னர் மாளிகையில், தலைமைச் செயலர் ரேங்கில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பணிபுரிந்து வருகிறார். அவரின் தாயார் ஆஸ்துமா தொந்தரவால் உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டிருக்கிறார். அதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். அப்போது முதுநிலை மாணவர்களுக்கு இடைவிடாது ட்யூட்டி போடப்பட்டு அவர் கவனிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், டிஸ்சார்ஜ் ஆன பிறகும் இது தொடர்ந்துள்ளது. வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பவரைக் கவனித்துக்கொள்ள முதுநிலை மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்ல மறுத்ததால் அவர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. வி.ஐ.பி ட்யூட்டிக்குச் ���ெல்ல மறுத்ததால் மெமோ தரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அம்மா எப்படி வி.ஐ.பி ஆவார் என்று தெரியவில்லை. அதோடு வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிக்க வேண்டிய அவசியமே இல்லை. இது தவறான ஒரு செயல். மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் விதிகளுக்கு எதிரானது.\nஇன்றைக்கு ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அம்மாவுக்காக வீட்டுக்குச் சென்று சிகிச்சை வழங்க அனுமதித்தால், நாளை இதர ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வீட்டுக்குச் சென்றும் ட்யூட்டி பார்க்கும் நிலை ஏற்படும்.இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகம். தமிழக அரசு வேண்டுமானால் ஆளுநரிடமும் ராஜ்பவனில் பணிபுரியும் அதிகாரிகளிடமும் அனுசரித்து அடிபணிந்து போகலாம், மருத்துவர்கள் அப்படிப்போக வேண்டிய அவசியமில்லை.\nமுதுநிலை மாணவர்களுக்கு மெடிக்கல் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில்தான் ட்யூட்டி போட வேண்டும். வி.ஐ.பி வீடுகளில் உள்ளவர்களை எல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்படி வீடுகளுக்குச் சென்று சிகிச்சையளிக்கும்போது அவர்கள் அநாகரிகமாக நடத்தப்பட வாய்ப்புள்ளது. பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உண்டாகும். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பணியில் இருக்கும் மருத்துவர்களை அடிக்கவோ துன்புறுத்தவோகூட வாய்ப்புள்ளது.\nஆளுநர் மாளிகை அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர், அங்கு பணியாற்றும் ஊழியர்கள், அந்தப் பகுதிவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் ஆளுநர் மாளிகை அருகில் அரசு ஒரு மருத்துவமனையை அரசே உருவாக்கலாம். அதைவிடுத்து, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதும், அதற்குத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை, அரசு மருத்துவமனை டீன் மற்றும் மயக்க மருந்தியல் துறைத் தலைவர் உள்ளிட்டோர் உடந்தையாக இருப்பதும் கண்டனத்துக்குரியது...’’ என்றார் மருத்துவர் ரவீந்திரநாத்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக மெமோ கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட முதுநிலை மாணவர்களைத் தொடர்புகொண்டோம். அழைப்பு எடுத்த ஒருசிலர், `இந்தச் சம்பவம் குறித்துப் பேசத் தயாரில்லை’ என்றனர். ஒரு சில மாணவர்கள், ஊடகத்தில் இருந்து அழைப்பதாகச் சொன்னதும் இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீ��் ஜெயந்தியிடம் இதுகுறித்துப் பேசினோம்,\n``ராஜ்பவனில் செயல்பட்டுவரும் மருத்துவமனை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரிவதற்காகத்தான் முதுநிலை மாணவர்களுக்கு ட்யூட்டி போடப்பட்டிருக்கும்... அவ்வளவுதான்’’ என்றவரிடம்,\nமாணவர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது குறித்துக் கேட்டோம்.\n``ஆபரேஷன் தியேட்டருக்குச் செல்லாததால் அந்தத் துறைத் தலைவர், துறை சார்ந்த நடவடிக்கை எடுத்துள்ளார். சரியாகச் செயல்படாத மாணவர்களின் மீது எப்போதும் எடுக்கப்படும் ஒரு நடவடிக்கைதான். அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை’’ என்றார் அவர்.\nதமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் இந்தச் சம்பவம் குறித்துப் பேசினோம்,\n``இந்தச் செய்தியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. விசாரித்து, தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார் அவர்.\nஹெச்.ஐ.வி ரத்தம், அக்கறையில்லாத அறுவை சிகிச்சைகள்... இந்தியாவில் அதிகரிக்கும் மருத்துவ அலட்சியங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டால���ன்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/08/17/ranveer-deepika-wedding-visitors-condition-gossip/", "date_download": "2019-03-24T23:16:26Z", "digest": "sha1:WYVGR2LTZIWYY27BWHRY6Y6VHFD5ZG2Q", "length": 44003, "nlines": 419, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Ranveer Deepika wedding visitors condition gossip", "raw_content": "\nசெல்போனுடன் எங்கள் திருமணத்துக்கு வரவேண்டாம் – தீபிகா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nசெல்போனுடன் எங்கள் திருமணத்துக்கு வரவேண்டாம் – தீபிகா\nபாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவுக்கும் இடையே காதல் மலர்ந்து, அவர்களுக்கு நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் இடப்பெற உள்ளது. இந்நிலையில் அவர்களது திருமணத்திற்கு வருபவர்களிடம் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதிலொன்று தமது திருமணத்திற்கு வருபவர்களை, புகைப்படம் எடுக்க கூடாது என கட்டளையிட்டுள்ளனர். Ranveer Deepika wedding visitors condition gossip\nபிரபலங்கள் தங்கள் திருமணங்களை வெகு விமரிசையாக பல புகைப்படங்கள் எடுத்து கொண்டாட நினைப்பார்கள். ஆனால் இவர்களோ பெரிதாக யாரையும் அழைக்காமல், புகைப்படம் எடுக்காமல் கொண்டாட நினைப்பது ஆச்சரியத்திற்குரியது.\nஇவர்களின் திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களான 30 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் திருமணத்திற்கு வருவோர் செல்போன் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nஅதை பற்றி அவர்களது உறவினர்களிடம் கேட்டதற்கு, அவர்களின் திருமண நிகழ்வை சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு அவர்கள் பிரபலப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.\nமேலும், விராட் கோலி – அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த டிசம்பர் இத்தாலியில் திருமணம் நடந்தது. அவர்களும் மிக நெருங்கிய உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்ததுடன், புகைப்படம் எடுக்கக் கூடாது என நிபந்தனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎன்ன இதை ட்ரெண்டிங்காவே மாத்திட்டாங்களா\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமுட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது யாரு நம்ம சூர்யா நடிகை தானே\nகாதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி\nமிட்நைட் மசாலாவில் யாஷிகாவிற்கு மெசேஜ் அனுப்பும் மகத்… உங்களுக்கு தெரியுமா\nஅக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்\nடேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை\nபாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்\nமிட்நைட் மசாலாவில் யாஷிகாவிற்கு மெசேஜ் அனுப்பும் மகத்… உங்களுக்கு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யாவும் மஹத்தும் ‘Smoking Room இல் செய்த அசிங்கம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரிய��்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உ���கக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடைய��ன் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபிக்பாஸ் வீட்டில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யாவும் மஹத்தும் ‘Smoking Room இல் செய்த அசிங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/06/blog-post_30.html", "date_download": "2019-03-24T23:57:00Z", "digest": "sha1:FJ3XYSCJ3ZM5X6WO3CMEEXTEIAN5YFSB", "length": 19352, "nlines": 391, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாதம்'", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாத...\n27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 3...\n37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்ட...\nமண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்த...\nபிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி\nகுருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக...\nவட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'\nமுஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சம...\nகோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய க...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்...\nஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெரும...\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள ம...\nகாத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகர...\nஅளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு...\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோண...\nகிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோர...\nஉத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் உதயம்\nமட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நா...\nசிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்...\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்ப...\nமண்முனை பாலமும் பவளக்கொடி வடமோடிக் கூத்தும்\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாதம்'\nஇலங்கையில் வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்கள் பிரதேசவாதத்தால் மலையக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்று மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nஅரச அலுவலர்கள் பிரதேசவாதத்துடன் நடந்துகொள்வதாக குறை கூறப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக மக்கள் வாழும் கிராமப்பகுதிகளுக்கு ஞாயிறன்று விஜயம் செய்து அவர்களின் வாழ்க்கை நிலைமைகள், குறைநிறைகள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் கேட்டறிந்துள்ளார்.\nவீட்டு வசதிகள், வாழ்வாதாரம், வீதி உட்கட்டமைப்பு வசதிகள், கல்வித் தேவைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் முதலமைச்சரிடமும் அவருடன் சென்றிருந்த வடக்கு மாகாணசபை அமைச்சர்களிடமும் எடுத்துக் கூறியுள்ளனர்.\n'மலையகத்தில் வன்முறைகளில் பாதிக்கப்பட்டு, இங்குவந்து குடியேறிய மக்கள் இந்தப் பிரதேசத்தை வளமுள்ளதாக ஆக்கியிருக்கின்றீர்கள். இப்போது வடமாகாண சபை செயற்படத் தொடங்கியிருக்கின்றது. அதனை ஆட்டம் காணச் செய்வதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் உங்களுடைய பிரச்சனைகள் நீண்டு சென்று கொண்டிருக்கின்றன' என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.\n'எமது அலுவலர்களில் சிலர் பிரதேச வாதத்தை எழுப்பி, நீங்கள் மலையகத் தமிழர், நாங்கள் உள்ளுர் தமிழர். உங்களுக்கு ���ரித்துக்கள் தரமாட்டோம் எனக் கூறி பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக நான் அறிகின்றேன். அந்த அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். எனது மலையகத் தமிழர்களை நீங்கள் எவ்வாறு அந்நியர்களாகக் கருதுகின்றீர்களோ, அதேபோல்தான் உங்களை அந்நியர்கள் என்று சிங்கள பிக்குமார்கள் கூட்டம் கூடி கூறுகின்றார்கள்' என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர்.\n'இன்று வடக்கு கிழக்கு மக்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். ஏஞ்சியிருக்கின்றவர்கள் நாங்கள் எமது உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். எங்களோடு வாழ்ந்து, எமக்குத் தோளோடு தோள்கொடுத்து செயற்பட்டு வருகின்ற மலையக மக்களுக்கு அதிகாரப் பாகுபாடு காட்டுவது என்ன நியாயம்' என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், கல்வித்துறை அமைச்சர் குருகுலராஜா, விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களும் முதலமைச்சருடன் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டிருந்தனர்.\n'கிளிநொச்சியில் வாழும் மலையக மக்கள் மீது பிரதேசவாத...\n27ஆனி மாதம், இன்று அல்பிரெட் துரையப்பா அவர்களின் 3...\n37 நவகிரி வித்தியாலய அடிக்கல் நாட்டு விழாவும் கட்ட...\nமண்முனைப் பற்று பிரதேச சபையின் புதிய கட்டிடம் சந்த...\nபிரபாகரனை காப்பாற்றிய நான் துரோகி\nகுருக்கள் மடத்தில் மனித புதைகுழி; அகழ்வுப் பணிகளுக...\nவட்டரக்க விஜித தேரருக்கு 'பலவந்தமாக சுன்னத்து'\nமுஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சம...\nகோவிலை கொல்களமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாற்றிய க...\nஇலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்...\nஆங்கிலேயர்களினால் வெனிஸ் நகரத்துடன் ஒப்பிட்ட பெரும...\nலண்டனில் இலங்கை முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்டம் -\nஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள ம...\nகாத்தான்குடியில் பூரண ஹர்த்தால் – மட்டக்களப்பு நகர...\nஅளுத்கம வன்முறைகளுக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்பு...\nஅழுத்கம சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோண...\nகிழக்கின் கிராமிய வழிபாட்டுக்கு பிரசித்திபெற்ற கோர...\nஉத்வேகமாக பதினோராம் ஆண்டில் தடம்��திக்கும் உதயம்\nமட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் அடிக்கல் நா...\nசிறிலங்காவில் வேறு எந்தவொரு முதலமைச்சரின் அலுவலகத்...\nகாலம் கருணையற்றது... கருணாநிதியிடம் இன்னும் உழைப்ப...\nமண்முனை பாலமும் பவளக்கொடி வடமோடிக் கூத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/2012/jan/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-442137.html", "date_download": "2019-03-25T00:00:10Z", "digest": "sha1:OUR3PLEXBJUGATKOUETW6WHK7PDYHNCT", "length": 9364, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nஅரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு\nPublished on : 20th September 2012 04:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர், ஜன. 5: அரியலூரில் உள்ள ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயிலில் பரமபதவாசல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nஅரியலூரில் புகழ்வாய்ந்த, பாடல் பெற்ற கோயிலான ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா புதன்கிழமை தொடங்கியது. மாலை 6 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்துக்குப் பிறகு, அருள்மிகு கோதண்டராமசாமி, மோகனி அலங்காரத்துடன் எழுந்தருளி, திவ்யரூபதரிசனம் அளித்தார். இதைத்தொடர்ந்து, சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கருவறையிலிருந்து புறப்பட்ட அருள்மிகு கோதண்டராமசாமி, முன்பகுதி மண்டபத்தில் எழுந்தருளினார்.\nஅங்கு கோதண்டராமசாமிக்கு தீபாராதனைகள் செய்யப்பட்ட பின்னர், உபயதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நம்மாழ்வார் பரமபதவாசல் எதிரே எழுந்தருளிய பின்னர், காலை 6.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.\nபக்தர்களின் கோவிóந்தா முழுக்கத்துடன் பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய கோதண்டராமசாமி, பிரகாரம் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். ஆழ்வாராதிகள், மோட்ச சேவைக்குப் பின்னர் சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது.\nபெருமாள் கோயில் தெரு முழுவதும் திருவீதியுலா கண்டருளிய பின்னர், இரவு வரை கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அலங்காரத்தில் அருள்பாலித்தார் அருள்மிகு கோதண்டராமசாமி. பரமபதவாசல் திறப்பில் அரியலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வி. தங்கராஜ், சார்பு நீதிபதி ரவி, அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், அரியலூர் நகர்மன்றத் தலைவர் இரா. முருகேசன், அரியலூர் மாவட்ட தேமுதிக செயலர் இராம. ஜயவேல், செட்டிநாடு சிமென்ட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் அழகர்சாமி, அரியலூர் அதிமுக தொகுதிச் செயலர் பி. கணேசன், வழக்குரைஞர் எஸ். சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவிழா ஏற்பாடுகளை, கோயில் தக்கார் ரா. சந்திரசேகரன், செயல் அலுவலர் வை. மணி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2017/jun/20/vijay-sethupathi-in-8-roles-in-his-next--film-oru-nalla-naal-paathu-solren-2724316.html", "date_download": "2019-03-24T23:41:48Z", "digest": "sha1:VJRO23ZNF26DREGOTDNIU3IHXLN5TQJK", "length": 8506, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்கள்!- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்கள்\nBy DIN | Published on : 20th June 2017 10:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் அடுத்த படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' இவருடைய பெயர் சொல்லும் ஒரு வித்தியாசமான படமாகும் . இது சாகசம் மற்றும் காமெடி ���டமாகும். இதில் இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இன தலைவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் தோன்றவிருக்கிறார். இவரது நடிப்புத் திறனையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்ததாக கூறுகிறார் இப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் .\n'8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி இக்கதையில் கலக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குனராக மட்டும் இன்றி அவரது தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது மட்டுமின்றி மிகவும் சவாலானதும் கூட. இச்சவாலை அவர் மிகச் சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டு வியந்தேன் .\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' மிகச் சிறப்பாக வந்துள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகனான கவுதம் கார்த்திக் சமீபத்தில் சுவைத்த தரமான வெற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . அவர் மேலும் பல உயரங்களை தொடுவர் . தமிழ் சினிமா ரசிகர்களில் ரசனையை மனதில் வைத்து கொண்டே ''ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் '' படமாக்கி உள்ளோம்' என தன்னம்பிக்கையுடன் கூறி விடைபெற்றார் இயக்குனர் திரு. ஆறுமுக குமார் .\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nVijay Sethupathi Oru Nalla Naal Paathu Solren விஜய் சேதுபதி ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/11/blog-post_61.html", "date_download": "2019-03-25T01:03:54Z", "digest": "sha1:5UMDLK5ZI7HPNY42MZHDJYWR6FYMXKZ7", "length": 10005, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த சிறுவன் பூமியில்! அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International/Science /செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த சிறுவன் பூமியில்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த சிறுவன் பூமியில்\nசூரியனைச் சுற்றி 9 கோள்கள் வலம் வந்தாலும், பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளது என்று முதலில் விஞ்ஞானிகள் கூறினார்கள். ஆனால் எல்லா கிரகங்களை விட செவ்வாய் கிரகம் மீது விஞ்ஞானிகளுக்கு அதீத ஆர்வம் ஒன்று இருந்து வருகிறது. இது பல வருடங்களாக நீடித்தும் வருகிறது. இதன் பின்னணியில் ரகசியமாக ஒரு விடையம் உள்ளது. பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள், செவ்வாய் கிரகத்தில் சில உயிரினங்கள் வாழ்ந்து பின்னர் மறைந்துவிட்டதாக. செய்வாய் கிரகமும் உறை நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், செவ்வாய் கிரகத்தில் தான் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகவும். பின்னர் பல ஆண்டுகள் கழித்து தான் பூமியில் பிறந்துள்ளதாகவும் ரஷ்ய சிறுவன் ஒருவன் கூறியுள்ளான்.\nபொறஸ்கா கிப்பிரியா- நோவிக் என்னும் இச் சிறுவன். பிறந்து 2 மாதங்களில் பேசக் கற்றுக் கொண்டான் என்றும். 1 வயதில் சரளமாக பேசுவல்ல இவன், படங்களை நேர்த்தியாக வரையவும் கற்றுக்கொண்டான். இதனால் அப்போது மருத்துவ உலகமே அதிர்ந்து போனது. ஆனால் இன்னும் சில பழைய நினைவுகள் தனக்கு வந்துள்ளதாக கூறும் அச்சிறுவன், ஒரு காலத்தில் செவ்வாயில் மனிதர்களை போன்ற ஒரு உயிரினம் வாழ்ந்து வந்ததாகவும். அவர்கள் 35 வயதோடு \"வயதாகும்\" நிலையை தடுத்து (மார்கண்டேயர் போல )வாழ்ந்ததாகவும் கூறுகிறார். செவ்வாயில் இருந்த மனிதரை போன்ற உயிரினங்கள் பெரும் விஞ்ஞான வளர்ச்சி கண்டிருந்ததாகவும். அவர்கள் மனிதரைக் காட்டிலும் பெரும் வளர்ச்சியடைந்திந்ததாகவும் அவன் கூறுகிறான்.\nசெய்வாய் கிரகத்தில் இருந்தவர்கள் தமக்குள் தாமே மோதி இனத்தை அழித்தது மட்டுமல்லாது. அக்கிரகத்தையே அழித்தார்கள் என்றும் கூறியுள்ள அச் சிறுவன். சிலர் மட்டும் மண்ணுக்கு அடியில் தற்போதும் மறைந்து வாழ்வதாகவும் கூறுகிறான். செய்வாய் கிரகத்தில் இருந்த உயிரினங்கள், பூமியில் உள்ள எகிப்த்து நாட்டவர்களோடு தொடர்பில் இருந்தார்கள் என்றும். அதன் இரு அடையாளமே எகிப்த்து நாட்டில் உள்ள \"கிரேட் ஸ்பிங்ஸ் குன்று\" Great Sphinx என்கிறான் அச்சிறுவன். ஏலியன் முகத்தையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட அபூவர் சிலை ஒன்று, குன்றின் உயரத்தில் உள்ளது. இதனை இதுவரை காலமும் எகிப்த்திய நாடு ஆராயவில்லை. இதில் பல மர்மங்கள் புதைந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுவதோட���. அதனுள் உள்ள சக்தி உலகை அழிக்க வல்லது என்றும் சிலர் நம்புகிறார்கள்.\nஆனால் குறித்த சிலையின் காதுகளில் , உலகில் மற்றைய கதவை திறக்கும் மர்மம் ஒன்று இருப்பதாக இச் சிறுவன் கூறுவதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பல மதங்கள் மறுபிறப்பை நம்புவது இல்லை. ஆனால் சைவர்கள் அதன் மேல் நம்பிக்கை வைத்துள்ளார்கள். குறித்த கிறிஸ்தவச் சிறுவன் கூறும் தகவல்கள். அவன் விண் வெளியை வரைந்து காட்டும் விதங்கள். விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. விண் வெளி சென்றுவந்த வீரர்கள் கூட இவ்வளவு நுணுக்கமாக கூறமுடியாத சில தகவல்களை இச்சிறுவன் கூறுகிறான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/whatsapp.html", "date_download": "2019-03-25T01:05:09Z", "digest": "sha1:3VYG4XV2NRI2LVND2FXFZTFBMHFTL32P", "length": 6765, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "WhatsApp-ன் புதிய வசதி: என்ன தெரியுமா? - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Technology /WhatsApp-ன் புதிய வசதி: என்ன தெரியுமா\nWhatsApp-ன் புதிய வசதி: என்ன தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப்பில் வரும் ஜிஃப், வீடியோக்கள், ஆடியோக்கள், மற்றும் கோப்புகள் ஒரு முறை பதிவிறக்கம் செய்யப்பட்டால் செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும்.\nசேமிக்கப்பட்ட ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் அவற்றை மீண்டும் வாட்ஸ் ஆப்பில் சென்று பதிவிறக்கம் செய்ய முடியாது.\nஇந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக மீடியா ஃபைல்களை மறு பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதி ஆன்ட்ராய்டு போ��் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.\nமுன்பெல்லாம் ஒரு ஃபைல்களை டவுன்லோடு செய்யவில்லை என்றால் அது 30 நாட்களுக்குள் சர்வர் சேவையகத்திலிருந்து தானாகவே அழிக்கப்பட்டுவிடும்.\nஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையில் டவுன்லோடு செய்யாத ஃபைல்கள் மட்டும் அல்லாமல் நம் கைப்பேசியில் நாம் அழித்து விட்ட ஃபைல்களையும் நாம் வாட்ஸ் ஆப்பில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nசெய்தி ஊடக கோப்புகள் பதிவிறக்கம் செய்யாவிட்டால், அவை 30 நாட்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன, பின்னர் பயனர் அவற்றை பதிவிறக்க முடியவில்லையெனில் சேவையகத்திலிருந்து நீக்கப்படும்.\nபயனரின் ஃபோன் சேமிப்பிலிருந்து பயனர் நீக்கப்பட்டிருந்தாலும், புதிய அம்சத்துடன், பயனர்கள் இந்த மீடியா கோப்புகளை நீண்ட காலத்திற்கு மீண்டும் பதிவிறக்க அனுமதிக்கும்.\nஇந்த புதிய முறை 2.18.113 எனும் ஆன்ராய்ட் பதிப்பில் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28718/", "date_download": "2019-03-24T23:44:44Z", "digest": "sha1:2GOQB63S2SZSTPAIO3Q7JMXUJJRBABCO", "length": 9953, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் – எஸ்.பி. – GTN", "raw_content": "\nகண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் – எஸ்.பி.\nகண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்படும் என மலைநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மேலதிகமாக கண்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரியொன்று உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு பதினைந்து லட்சம் ரூபா கடனுதவி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக்கொள்வதற்கு ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் போதாத காரணத்தினால், பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் தாம் விரும்பிய ஓர் பிரிவில் கற்கையைத் தொடர முடியும் என அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nTagsகடனுதவி கண்டி தனியார் மருத்துவ கல்லூரி பல்கலைக்கழக அனுமதி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகேதீஸ்வர நுழைவாயில் உடைப்பு – அருட்தந்தை உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் :\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு\nசத்தமாக பிரித் பாராயணம் செய்து அயலவர்களை தொல்லைபடுத்த வேண்டாம் என தம்மாலோக்க தேரருக்கு நீதிமன்றம் அறிவுரை\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30797/", "date_download": "2019-03-24T23:59:11Z", "digest": "sha1:IOSB5J4IPEQJFNF3BXIZR6EPQ3BS3IDT", "length": 9762, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "லண்டனில் பள்ளிவாசல் அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nலண்டனில் பள்ளிவாசல் அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு\nவடக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 47 வயதான டரன் ஒஸ்போன்( Darren Osborne) என்ற நபர் மீது இவ்வாறு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nபள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பாதையில் தொழுகை முடித்து திரும்பியவர்கள் மீது வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் நடத்தியிருந்தார். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது பேர் காயமடைந்திருந்தனர். பயங்கரவாதம், கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nTagsDarren Osborne குற்றச்சாட்டு கொலை தாக்குதல் பயங்கரவாதம் பள்ளிவாசல் லண்டன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் அமைச்சகத்தின் மீது தாக்குதல் – துணை அமைச்சர் உட்பட 6 பேர் பலி\nமுதுகெலும்பு இருந்தால் ஐ.நா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலக வேண்டும் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிற���\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வட கொரியா வெளியேறியது – மேலதிக தடைகளை அகற்றியது அமெரிக்கா…\nநாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் – ஜோன் ஹோப்கின்ஸ்\n2010ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக இஸ்ரேல் துருக்கிக்கு நட்டஈடு வழங்கியுள்ளது\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2019-03-24T23:15:23Z", "digest": "sha1:WJIC2BESYPPIDPJV5HYXIGSJKQQPFIKU", "length": 2702, "nlines": 52, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: வாழ்த்து சொல்ல வீடியோ இணைதளம்", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nவாழ்த்து சொல்ல வீடியோ இணைதளம்\nபிறந்த நாள் வாழ்த்து சொல்ல, ஊக்கப்படுத்த, நன்றி தெரிவிக்க, உணர்வுக்கும் ஏற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம���, மனதில் அலைமோதும் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் மிகவும் விரும்புவார்கள் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவும் பலவிதமான பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளது\nபாடலை தேர்வு செய்து பகிர்ந்து கொள்ள தேவையான இடத்தில் பாடல் மட்டும் கட் செய்து இசை துண்டை பகிர்ந்து கொள்ளலாம். பொருத்தமான பாடல் வரி தெரியாதவர்கள் இதில் இருந்து எடுத்து பொருத்தமான பாடலை தேர்வு செய்து அதனை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இமெயில் மூலமும் பாடல்களை அனுப்பலாம்.\nவாழ்த்து சொல்ல வீடியோ இணைதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/2014-2010-01-17-06-58-27", "date_download": "2019-03-24T23:45:10Z", "digest": "sha1:XO5ZHOJIDE52DAEUQQ5223K3ES6VXVF3", "length": 24884, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "சங்க காலத்தில் வீடுகள்", "raw_content": "\nதமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் (2)\nதொன்மமும் சங்க காலப் பெண்டிர் நிலையும்\nசங்க காலச் சிற்றூர் மக்களின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும்\nபண்டைய போர் முறைகளும், மரபுகளும்\nஅரசியல் பொருளாதாரத்தின் வழியாக.... பண்டையத் தமிழகச் சூழல் - (பகுதி 2)\nபண்டைக் கவிஞர்களின் அமைதியாக்கச் சிந்தனைகள்\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\n‘குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் ‘ என்ற கூற்றுக்கு ஏற்பத் தொடக்கத்தில் மனிதன் மரக்கிளைகளையும் மலைக் குகைகளையும் தன் வாழிடமாகக்கொண்டிருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவற்றில் வாழ்ந்த மனிதன், மழை, புயல், பனி முதலிய இயற்கை உற்பாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபாட்டுடலானான். இலை, தழை, புல் முதலியவற்றாலும் கழிகளாலும் குடிசைகள் அமைத்து வாழக்கற்றுக் கொண்டான். அவற்றை, இலைவேய் குரம்பை புல்வேய் குரம்பை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈந்தின் இலைகளால் மனிதன் அமைத்து வாழ்ந்த ‘எய்ப்புறக் குரம்பை” குறி��்தும் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த எயினர்களும் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த இடையர்களும் குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் அரண்களும் குடியிருப்புகளும் அமைத்து வாழ்ந்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகள் முன்னர்க் கூறப்பட்டுள்ளன.\nஇரும்பு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வானது, சமூகமாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறிய நிலையில், தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள். தந்தை வழிச்சமூகத்தின் தலைவர்களாக இருந்த ஆண்கள் அடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் ஆயினர். உழைக்கும் மக்களும் பெண்களும் அடிமையாக்கப்பட்டனர். அடிமையாக்கப்பட்டது. தெதரியாமலே அடிமையாயினர். அவர்களின் உழைப்பால் பெறப்பட்ட மிகுவிளைச்சலும் உபரி உற்பத்தியும் அவர்களைச் சென்றடையவில்லை. ஆண்டைகளால் உறிஞ்சப்பட்டது. ஆண்டைகள் தம் ஆடம்பரம் மிக்க சுயநலமான சுகபோக வாழ்க்கைக்காக அவற்றைக் கவர்ந்து கொண்டனர். அடிமைச் சமூகத்தில் உற்பத்தி பெருகி உபரி நிலை ஏற்பட்டிருந்தும் கூட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தாழ்நிலையிலேயே இருந்தது. வேட்டைச் சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் இருந்தது போன்ற பற்றாக்குறையான நிலையே அவர்கள் வாழ்க்கையில்தொடர்ந்து நீடித்தது. உழைக்கும் மக்களது உழைப்பின்பயன் ஆண்டைகளால் சுரண்டப்பட்டதே இதற்குக் காரணம் ஆகும்.\nஇரும்பு கண்டுபிடிக்கப்பட்டதன் பயனாகத் தொழில்கள் வளர்ந்தன. கொற்றொழில் தச்சுத்தொழில், மண் பாண்டத்தொழில் நெசவு முதலிய தொழில்கள் வளர்ந்தன. ஆனால் இத்தொழில்களைச் செய்த தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.கைத்தொழில் வளர்ச்சியால் கட்டடக்கலை பெரிதும் வளர்ந்தது. ஆண்டைகள் மற்றும் அரசர்களின் சுகபோக வாழ்க்கைக்காக வசதி மிக்க வளமனைகள் பல கட்டப்பட்டன. அவர்களின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளும் கொத்தளங்களும் அமைக்கப்பட்டன. கோட்டைகளைச் சூழ ஆழம்மிக்க அகழிகள் அகழப்பட்டன. அவற்றின் பெருமையும் சிறப்பும் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. மனைகள் மற்றும் மதில்களின் உயர்ச்சி குறித்து,\n‘விண்டோய்மாடத்து விளங்கு சுவருடுத்த நன��னகர் ( விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத்தீண்டும் மாடங்களையுடைய நகர் ) என்றும்.\n( ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’\n( சுட்ட செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த புறப்படை வீட்டைச் சேர்ந்த மதில் ) என்றும்\n( தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழுநிலைகளையுடைய மாடம் ) என்றும் ‘மலைபுரை மாடம்’ என்றும் அவை பேசுகின்றன.\n‘வான மூன்றிய மதலை போல\nஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி\n( ஆகாயத்துக்கு முட்டுக்காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக் கோடு போல விண்ணைத் தீண்டும்படி ஓங்கினதும் தன்னிடத்துச் சார்த்திய ஏணியால் ஏறுதற்கரிய தலைமையினையுடையதும் கற்றை முதலியவற்றால் வேயாது தட்டோடிட்டுச் சாந்து வாரப்பட்டதுமான மாடம் ) என்று நூல்கள் புகழ்கின்றன.\nஅரசர்கள் அமைத்த அகழிகள் கோட்டைகள் மற்றும் கொத்தளங்கள் குறித்து,\n‘மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்\nவிண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்\nதொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை\nநெய்படக் கரிந்த திண் போர்க் கதவின்\nமழையாடு மலையின் நிவந்த மாட மொடு\nவையை யன்ன வழக்குடை வாயில்\nவகைபெற எழுந்து வான மூழ்கிச்\nசில் காற்றிசைக்கும் பல் புழை நல்லில்\nஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெரு’\n( மண்ணுள்ள அளவும் ஆழ்ந்து நீல மணி போலும் நீரையுடைய கிடங்கினையும் தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பலகற்படைகளையுடைய மதிலினையும் பழைய தாகிய வலி நிலைபெற்ற வாயிலில் தெய்வத்தையுடைத்தாகிய நிலையினையும் நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய செருவினையுடைய கதவினையும் மேகம் உலாவும் மலை போல் ஓங்கினமாடத்தோடே, வைiயாறு இடைவிடாது ஓடுமாறு போன்ற மாந்தரும் மாவும் வழங்குகின்ற வாயில் என்றும் ( மண்டபம் , கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலக் கூறுபாடாகிய பெயர்களைத்தாம் பெறும்படி உயர்ந்து, தேவருலகிலே சென்று தென்றற்காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நன்றாகிய அகங்கள் ) என்றும் மதுரைக்காஞ்சி ( 531 – 59 ) கூறுகிறது.\nதச்சர் முதலிய தொழில் வல்லார் அம்மனைகளை வகுத்தமைத்தது குறித்து. ‘நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டு\nதேஎம் கொண்டு தெய்வம் நோக்கி\nபெரும் பெயர்மன்னர்க் கொப்ப மனைவகுத்து\nஒருங்குடன் வளைஇய ஓங்குநிலை வரைப்பு” நெடுல்வாடை : 74-77\n(சிற்பநூல் அறிந்த தச்சர் கூடுதலாக நூலை நேரே பிடித்து திசைகளை��் குறித்துக் கொண்டு அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப்பார்த்து பெரிய பெயரினையுடைய அரசர்க் கொப்பமனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் கூறுபடுத்தி, இவ்விடங்களையெல்லாம் சேரவளைத்து உயர்ந்த மதிலின் வாயில்) என்று, அடிமைகளான தொழிலாளர்கள் அவற்றை ஆண்டைகளுக்காகச் சிறப்புற அமைத்தது குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.\nமண்ணைக் குழைத்து மதில் எழுப்பி ஈந்தின் இலையும் தினைத் தாளும் வரகு வைக்கோலும் கொண்டு கூரை வேய்ந்த நிலை மாறியது. சுட்ட செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு மதில்களும் மனைகளும் கட்டப்பட்டன. மாடங்கள் தட்டோடிட்டுச்சாந்துவாரப்பட்டன. இதனை’செம்பியன்றன்ன செஞ்சுவர்” என்று சங்க நூல்கள் கூறுகின்றன. அம்மனைகளின் அகற்சிக்கும் உயர்ச்சிக்கும் சான்றளிக்கின்றன.\nஇவ்வாறு, அரசரும் ஆண்டைகளுமான சுரண்டும் வர்க்கத்தாரின் ஆடம்பரமான சுகபோகத்துக்காகவும் பாதுகாப்புக்காவும் வானுற உயர்ந்த வளமனைகள் பல வசதிகளோடு அழகுற அமைக்கப்பட்டன. இவற்றை அமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகளின் உழைப்பு அளவற்றது. ஆண்டைகளுக்காகவும் அரசர்களுக்காகவும் அரண்மனைகளும் வளமனைகளும் அமைத்துக் கொடுத்த அடிமைகளான உழைப்பாளிகள் ஓட்டையும் பொத்தலுமான குடிசைகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் ஒதுங்கி வாழுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் வாழும் சேரிகளைப்பாடுவதும் கூடத்தீட்டு என்று புலவர்கள் கருதினர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. அடிமைகளின் வாழ்வில் அன்று தொடங்கிய இந்த அவலம் இன்றும் தொடர்வது மனித சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஆகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2019-03-24T23:20:57Z", "digest": "sha1:IMFR6XO66PY7XDUUKBANK42T6FFKOKZR", "length": 39244, "nlines": 201, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nதேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது\n2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக துணிந்து செயற்படுகிறார். மூவினத்தன்மை மிக்க திருகோணமலையில் அவர் வகிக்கும் பாத்திரம் முன்மாதிரியானது. ஆயர் ராயப்பு ஜோசப்பைப் போல அவர் வெளிப்படையாக அரசியல் பேசுவதில்லை. ஆனாலும் மிகத் தெளிவான துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளோடு அவர் தன்னுடைய தேவ ஊழியத்தை முன்னெடுத்து வருகிறார்.\nஇவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிக அரிதான மதத் தலைமைகளில் ஒன்று என்று வர்ணிக்கத்தக்க ஆயர் ராயப்பு ஜோசப் வழிநடத்திய ஒரு மறை மாவட்டத்தில் சிவராத்திரி விரதத்திற்கு முதல் ந���ள் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே முரண்பாடுகள் வெடித்திருக்கின்றன. இது தற்செயலானது அல்ல. ஓர் உதிரிச் சம்பவமும் அல்ல. அதற்கொரு தொடர்ச்சி உண்டு. அதற்கொரு பின்னணி உண்டு. இருமதப் பிரிவுகளுக்குமிடையே பரஸ்பரம் ஏற்கெனவே சந்தேகங்களும் பயங்களும், குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆயர் ராயப்பு ஜோசப்பின் காலத்திலும் அவை தீர்க்கப்படவில்லை. என்பதால்தான் இப்பொழுது அவர் இல்லாத வெற்றிடத்தில் ஒரு வீதி வளைவு விவகாரமாக வெடித்திருக்கிறது. இது தமிழ்த் தேசிய அடித்தளத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது. தன்னுள் நீறு பூத்த நெருப்பாக மத முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தன்னை ஒரு பலமான தேசமாக எப்படி கட்டியெழுப்பப் போகிறது\nஇது விடயத்தில் ஊடகங்கள் மத அமைப்புக்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றோடு ஒப்பிடுகையில் அரசியல்வாதிகளும் கட்சிகளும் நிதானத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். பெரும்பாலான தமிழ் கட்சிகளும் கருத்துருவாக்கிகளும் விமர்சகர்களும் இச்சம்பவத்தை வரவேற்கவில்லை. ஆனால் இவ்விடயத்தில் இரண்டு மதங்களுக்கும் இடையிலான பதட்டத்தைத் தணிக்கும் விதத்தில் இரு தரப்புக்குமிடையில் ஊடாடத்தக்க ஒரு பொது அமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் இரண்டு தரப்புக்களுக்குமிடையில் நிரந்தரமான இணக்கத்தை ஏற்படுத்தத் தேவையான தேசிய நோக்கு நிலையைக் கொண்ட பலமான தமிழ்த் தலைமை எதுவும் அரங்கில் இல்லை என்றே தோன்றுகிறது.\nஇந்த விடயத்தை நீதிமன்றம் தற்காலிகமாக தணியச் செய்திருக்கலாம். இதனால் அமைச்சர் மனோ கணேசன் இந்துக்களின் காவலன் என்ற புதிய அவதாரத்தை ஏடுக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால் இது வழக்காடித் தீர்க்க வேண்டிய ஒரு விவகாரம் அல்ல. வழக்காடித் தீர்க்கப்படக் கூடிய ஒரு விவகாரமும் அல்ல. மாறாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து மட்டும்தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக செழிப்பான தீர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். இது ஒரு மத முரண்பாடாக வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் அரசியல் அர்த்தத்தில் இது தமிழ்த்தேசிய ஐக்கியத்திற்கு பாதகமானது. எனவே விளைவைக் கருதிக் கூறின் இது ஒரு தேசியப் பிரச்சினை. அரசியல் பிரச்சினை. தேசிய நோக்கு நிலையிலிருந்துதான் இது தீர்க்கப்பட வேண்டும்.\nஇதைச் சட்டப் பிரச்சனையாக அல்லது மதப் பிரச்சினையாக மட்டும் அணுகினால் முரண்பாடுகள் நீறுபூத்த நிலைக்குச் சென்றுவிடும். அவை திரும்பவும் திரும்பவும் தலை தூக்கும். ஏற்கனவே முரண்பாடுகள் நீறுபூத்த நிலையில் இருந்தபடியால்தான் ஒரு வரவேற்பு வளைவு விவகாரம் இந்தளவுக்கு விகார வளர்ச்சி அடைந்தது. இது மன்னார் மாவட்டத்துக்குரிய ஒரு மத யதார்த்தம். இது யாழ்ப்பாணத்துக்கு பொருந்தாது. தமிழ் முஸ்லீம் உறவுகள் தொடர்பாக கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் களயதார்த்த\nவேறுபாடுகள் உள்ளது போல இந்து – கத்தோலிக்க உறவிலும் யாழ்ப்பாண யதார்த்தமும் மன்னார் யதார்த்தமும் ஒன்றல்ல. இது விடயத்தில் அப்படி எந்த முரண்பாடுகளும் இல்லை என்று கூறுவது செயற்கையானது. பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வை ஒத்தி வைப்பது.\nமன்னாரில் பூர்வ இந்துக்களுக்கும் பூர்வ கத்தோலிக்கர்களுக்கும் இடையே செழிப்பான உறவுகள் நிலவின என்றும் திருக்கேதீச்வரத்தில் உற்சவ நாட்களில் கத்தோலிக்கர்களும் இந்துக்களோடு சேர்ந்து சமைப்பதுண்டு என்றும் கூறப்படுகிறது. பிந்திய காலங்களில் மன்னாரில் வந்து குடியேறிய தரப்புக்களே மத முரண்பாடுகளை ஊக்குவிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிந்தி வந்த குடியேறியவர்கள் மட்டுமல்ல 2009 இற்குப் பின் வந்த சில மத அமைப்புக்கள் இம் முரண்பாடுகளை தமிழ்த் தேசியத் திரட்சிக்கு எதிராக வளர்த்துச் சென்று விடுமோ என்ற கேள்வி இப்பொழுது மேலெழுகிறது. வீதி வளைவு ஒரு விவகாரமாக்கப்பட்ட பின் மத நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகள் அதைத்தான் காட்டுகின்றன. எனவே மன்னாரில் இரண்டு மதப் பிரிவினருக்குமிடையிலான முரண்பாடுகளை முழுக்க முழுக்க தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி தீர்க்கவல்ல தரப்புக்கள் ஓர் அமைப்பாக செயற்பட வேண்டும். தமிழத் தேசிய நோக்கு நிலையென்பது என்ன\nதேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை. அக்கூட்டுப் பிரக்ஞையையைப் பாதுகாப்பது என்றால் அம்மக்கள் கூட்டத்தைக் கட்டிறுக்கமான திரளாகப் பேணவேண்டும். அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகப் பேணுவதென்றால் அம்மக்களைத் ���ிரளாக்கும் அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாக்கும் எல்லா அம்சங்களும் முற்போக்கானவையாக இருப்பதல்ல.\nஉதாரணமாக பால் அசமத்துவம் திரளாக்கத்திற்கு எதிரானது. தேசியத் தன்மையற்றது. ஒரு ஆண் ஆதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. அப்படித்தான் சாதியும், சாதி சமூகத்தில் அசமத்துவத்தை பேணுகின்றது. அசமத்துவங்கள் சமூகத்தைப் பிளக்கும். திரளவிடாது. எனவே சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது.\nமற்றது பிரதேசம். பிரதேசம் ஒப்பீட்டளவில் பெரிய ஒரு திரள். ஆனால் அங்கேயும் பிரதேச ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தைத் திரள விடாது. ஒரு பிரதேசம் மற்றைய பிரதேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அங்கே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பிரதேச வாதமும் மேலெழும். அது தாயகத்தைப் பிளக்கும். எனவே வடக்கு வாதியோ அல்லது கிழக்கு வாதியோ அல்லது யாழ்ப்பாண மைய வாதியோ அல்லது வன்னி வாதியோ தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஅது போன்றதே மதமும். மதமும் பெரிய ஒரு திரள் தான். அரபுத் தேசியம் அதிகபட்சம் மத அடிப்படையிலானது. சிங்கள பௌத்த தேசியம் தேரவாத பௌத்தத்தை அடிச்சட்டமாகக் கொண்டிருப்பது. ஒரு மதம் மற்றைய மதத்தை அடக்கும் போது அல்லது மற்றைய மதங்களை விடக் கூடுதலான சலுகைகளையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும் போது அங்கே மதரீதியிலான ஏற்றத்தாழ்வுகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய வாதத்தை கட்டியெழுப்பினால் அது மதப்பிரிவுகளை ஊக்குவிக்கும். மதப் பல்வகைமையை மறுக்கும்.அது மக்களைத் திரளாக்க விடாது. எனவே ஒரு மத வெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது. இந்து வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது. கிறிஸ்தவ வெறியரும் தேசிய வாதியாக இருக்க முடியாது.\nஆயின் எந்த அடிச்சட்டத்தின் மீது ஒரு மக்களைத் திரளாக்க வேண்டும் ஜனநாயகம் என்ற ஒரே அடிச்சட்டத்தின் மீதுதான்.\nஒருவர் மற்றவருக்கு குறைந்தவரல்ல. ஒரு மதம் இன்னொரு மதத்தை விட உயர்ந்தது அல்ல. ஒரு பிரதேசம் இன்னொரு பிரதேசத்தை விட உயர்ந்ததும் அல்ல. என்ற அடிப்படையில் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிச்சட்டத்தின் மீதே மக்களைத் திரளாக்க வேண்டும். அதாவது தேசியத்தின் இதயம் ஜனநாயகமாக இருக்க வேண்டும். அது நடைமுறையில் பல்வகைமைகளின் திரட்சியாக இருக்கவேண்டும். இப்படிப் பார்த்தால் ஒரு பெரிய மதப்பிரிவு சிறிய மதப்பிரிவின் அச்சத்தை தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும். மதப் பல்வகைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வகைமைகளுக்கிடையில் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பவேண்டும்.\nஇந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் மன்னார் விவகாரத்தைப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதனால் தமிழ் தேசியம் இந்துத் தேசியமாகக் குறுகி விட முடியாது. புத்தர் சிலைகளுக்கு பதிலாக சிவலிங்கத்தை நடுவது தமிழ்த் தேசியமல்ல. அம்பாறை மாவட்டத்தில் ஒரு புத்தர் சிலை விவகாரத்தின் போது ரவூப் ஹக்கீம் சிங்கள பௌத்தர்கள் புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக வைக்கிறார்கள் என்ற தொனிப்படக் குற்றம் சாட்டினார். புத்தர் சிலைகளுக்குப் பதிலாக சைவர்கள் சிவலிங்கங்கத்தை சந்திகளில் வைக்கக் கூடாது. ஏனெனில் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதிகள் தமிழ்த் தேசியத்திற்கு ஆசிரியர்கள் அல்ல. கலாநிதி பொ. ரகுபதி கூறியது போல சிங்கள – பௌத்தர்கள் மகாவம்சத்தில் தொங்குகிறார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் மாருதப்புரவல்லியின் ஐதீகத்தில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது.\nஏனெனில் தேசியம் எனப்படுவது ஒரு நவீன சிந்தனை. ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடித்தளத்தின் மீது அதைக் கட்டியெழுப்ப வேண்டும். நவீன தேசியம் ஒரு குறுக்கமல்ல. அது ஒரு விரிவு. அது பல்வகைமைகளின் திரட்சி. தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து அவர்களுக்குரிய கூட்டு உரிமைகளை பாதுகாக்கும் ஒரு தீர்வை உருவாக்கிய பின் தமிழ்த் தேசியம் அதன் அடுத்த கட்ட விரிவிற்குப் போக வேண்டும். அதாவது சர்வதேசியமாக விரிய வேண்டும்.\nஎனவே தமிழ்த் தேசியம் ஓர் இந்துத் தேசியமாக குறுகுவதைத் தடுக்க விழையும் அனைவரும் தமிழ்த் தேசிய பரப்பிற்குள் இருக்க வேண்டிய மதப் பல்வகைமையைப் பலப்படுத்த வேண்டும். மக்களைத் திரளாக்கும் அம்சங்களுக்குள் பிற்போக்கானவற்றைப் பின்தள்ளி முற்போக்கானவற்றைப் பலப்படுத்த வேண்டும். மதம், பிரதேசம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் மக்களைத் திரளாக்குவது தேசியத்திற்கு எதிரானது. பதிலாக ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்குச் சமம். ஒரு மதம் மற்ற மதத்திற்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக���க வேண்டும். ஒரு மதம் மற்ற மதத்திற்கு சமம் என்ற ஓரு சமூக உடன்படிக்கையே தமிழ் தேசியத்தை பலப்படுத்தும். எனவே எங்கெல்லாம் சிறுபான்மையாகவுள்ள அல்லது பலம் குன்றிய மதப்பிரிவுகள் பெரிய மதப்பிரிவைக் கண்டு பயப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதப்பிரிவினர்களுக்கிடையே சம அந்தஸ்தை உருவாக்கி ஒரு சமூக உடன்படிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும. பல்வகைமைகளைப் பலப்படுத்த வேண்டும். ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ் மக்கள் தங்களை ஒரு திரளாகக் காட்ட வேண்டிய ஒரு கால கட்டத்தில் மன்னாரில் தமிழ் மக்கள் சிறு சிறு திரள்களாக சிதறிப் போகக் கூடாது.\nதமிழ் தேசியத்தின் பெரும்பான்மை சனத்தொகை இந்துக்கள்தான். அதனால் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் இது விடயத்தில் சிறுபான்மையினரின் பயங்களையும் தற்காப்பு உணர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்துக்கள் தமது ஆன்மீகச் செழிப்பை காட்ட வேண்டிய இடம் இது. மன்னாரில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்கர் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் இந்துக்களுக்குமுள்ள கவலைகளையும் அச்சங்களையும் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்ள வேண்டும்.\nதமிழ்த்தேசியம் என்றைக்குமே இந்துத் தேசியமாக குறுகியதில்லை. புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த ஹன்ரி பேரின்பநாயகம் முதலாவது இளைஞர் அமைப்பைக் கட்டியெழுப்பினார். 1930களில் அவர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்தார்கள். தந்தை செல்வாவும் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர். அவரை ஈழத்தமிழர்கள் தந்தை என்று விளித்தார்கள்.அவர் இறக்கும் போது தன்னை நேசித்த மக்களுக்காக இந்து முறைப்படி தன்னைத் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய பூதவுடல் வேட்டி கட்டப்பட்டு முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டது. ஆயுதப் போராட்டத்தில் எந்த இயக்கமாவது மத அடையாளத்தை முன்நிறுத்தியதா இப்படிப்பட்ட செழிப்பான ஓர் அரசியல் பாரம்பரியத்தை கொண்ட தமிழ் மக்கள் மன்னார் விவகாரத்தையும் அப்பாரம்பரியத்திற்கூடாகவே அணுக வேண்டும்.\nOne thought on “தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி : மன்னார்ச் சம்பவத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது”\nகேதீச்சரத் தானே” தான் மீது உ��ூர்தம்மாள் சேச் ஒன்றை கட்டிய பாதிாிகள், திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவை உடைத்த பாவாடை பாதிாிகள்தமிழர்களின் சைவத்தமிழ் அரசை போா்த்துக்கீசருக்கு காட்டிக்கொடுத்த பரம்பரையில் வந்தவர்கள்தான்\nகிறிஸ்த அன்டன் பாலசிங்கத்திலும் பாா்க்க படித்த கல்வி மான்கள் சைவத்தமிழர்களாக இருந்த காரணங்களாள்தான் படு கொலைகள் செயயப்பட்டாா்கள் அமுதலிங்கத்திற்கு தொிந்த\nதேசிய அரசியல், சா்வதேச அரசியல் அப்பொழுது கிறிஸ்தவ அன்டன் பாலசிங்கத்திற்கு தொியவில்லை இதன் காரணமாகத்தான் கொல்லப்பட்டாா் அமுதலிங்கம் கொலை செய்யப்பட்டாா்\nPrevious Postஉல்லாச மற்றும் பௌத்த செயற்பாடுகளுக்காக இலங்கை வருபவர்களுக்கு விசா இலவசம் Next Postவெற்றி தோல்வி இன்றி முடிவடைந்த வடக்கின் பெரும் போர்\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07021651/Two-persons-arrested-for-prostitution-at-Nungambakkam.vpf", "date_download": "2019-03-25T00:13:39Z", "digest": "sha1:O7WL6CMSQYTTWQZ2UYRMAIPKKQL5WAGV", "length": 9049, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two persons arrested for prostitution at Nungambakkam beauty center || நுங்கம்பாக்கம் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநுங்கம்பாக்கம் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது\nநுங்கம்பாக்கம் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டனர்.\nசென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெரு சுப்ராயன் தெரு சந்திப்பில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்று செயல்படுகிறது. அந்த அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் அந்த அழகு நிலையத்தில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்��ர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள்.\nஅப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. அங்கிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். அழகு நிலையத்தில் விபசாரம் நடத்தியதாக கணபதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அழகு நிலையத்தின் உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/40483-a-mantra-of-the-day-mantram-for-the-immortal-life.html", "date_download": "2019-03-25T00:17:16Z", "digest": "sha1:WG477FSVOJLRCJEU73HFWXFOK6PR2TD3", "length": 9356, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு மந்திரம் - பிறவா வரம் அருளும் மந்திரம் | A mantra of the day - mantram for the immortal life", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nதினம் ஒரு மந்திரம் - பிறவா வரம் அருளும் மந்திரம்\nஎடுத்த இந்த பிறவிப் பயனை அடைந்து மீண்டும் ஒரு பிறவி இல்லா பெரு வாழ்வு வாழ, அம்மை அப்பனிடம் இந்த துதியின் மூலம் வேண்டிக் கொள்ளலாம்.\nநி���்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;\nஎன்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்\nஎழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந்தக் கூடிய அரும் பொருளாயும், சிவபிரானின் திருவருள் வடிவமாயும் விளங்கும் உமையன்னையே நான் நின்றவாறும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவாறும், தியானம் செய்வதும் உன்னைத்தான்; என்றென்றும் மறவாமல் வழிபடு.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதினம் ஒரு மந்திரம் - வசீகரம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்\nஎட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி\nஆன்மீக கதை - ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’\nவார ராசி பலன்: ஜூலை 01 முதல் 07 வரை...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாபா என்னும் இரண்டெழுத்து மந்திரம்....\nவணங்குவோர் வாழ்வில் வளம் சேர்ப்பாள் நித்யக்லின்னா\nபிறப்பில்லா முக்தி நிலையை தரும் திரிவேணி சங்கமம் – கும்பமேளா மஹோத்சவ புராண வரலாறு\nதினம் ஒரு மந்திரம் – பெண்ணுக்கு நல்ல வரன் அமைய\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/29956-rajapaksa-eyes-big-win-in-sri-lanka-local-body-polls.html", "date_download": "2019-03-25T00:24:45Z", "digest": "sha1:EX6Q3HPA47H7BEZISBOL2MTCZLX74QMV", "length": 9371, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை தேர்தல்: மாபெரும் வெற்றியை நோக்கி ராஜபக்ச | Rajapaksa eyes big win in Sri Lanka Local body polls", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஇலங்கை தேர்தல்: மாபெரும் வெற்றியை நோக்கி ராஜபக்ச\nஇலங்கையில் நேற்று நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சவின் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n340 உள்ளாட்சி மன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், சுமார் 1.5 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, ராஜபக்சவின் இலங்கை மக்கள் கட்சி, மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வரை, அக்கட்சியின் வேட்பாளர்கள் 1551 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் 1106 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமைத்திரிபால சிறிசேனவின் இலங்கை விடுதலை கட்சி, வெறும் 504 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 65% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n2015ம் ஆண்டு சிறிசேனவிடம் தோல்வியடைந்த பிறகு அரசியலில் இருந்து ராஜபக்ச ஒதுங்கி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ��பிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூசம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம் இது...\nமும்பையை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி\nமும்பைக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயித்த டெல்லி\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152123-we-are-going-to-contest-in-loksabha-election-says-ayyakkannu.html", "date_download": "2019-03-25T00:02:09Z", "digest": "sha1:QYSRURZUM3WU5VA466NVTUPWZPKX3KTS", "length": 18434, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடிக்கு எதிராக தேர்தலில் விவசாய சங்கங்கள் களமிறங்கும்!' - அய்யாக்கண்ணு | we are going to contest in loksabha election says Ayyakkannu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:45 (12/03/2019)\n`மோடிக்கு எதிராக தேர்தலில் விவசாய சங்கங்கள் களமிறங்கும்\nவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் தொகுதிகளில் விவசாய சங்கங்களின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக கூறுகிறார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு.\nதிருச்சியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ``விவசாயக் கடன் தள்ளுபடி, தனி நபர் காப்பீடு, விளைபொருள்களுக்கு உரிய விலை உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் நேரில் சென்று வலியுறுத்துவோம்.\nஇக்கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக பா.ஜ.க அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரதமர் மோடி போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், தலா 111 விவசாயிகள் மனுத்தாக்கல் செய்வார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, எங்களது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளை எதிர்த்து வேலை செய்வோம்\" என்றார். பிரதமர் மோடியை எதிர்த்து விவசாய சங்கங்கள் போட்டியிடுவது என முடிவெடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சி வல்லுறவு... 4 வீடியோக்கள் மட்டுமா... கோவை எஸ்.பி-யின் ‘பிளான்’ என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/14/lankankashmir.html", "date_download": "2019-03-24T23:14:58Z", "digest": "sha1:JILPFWQTT2D7AMNYYHMUSG4GAFIOWRDF", "length": 20163, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | special status can be given to tamil areas - thatstamil.com - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\n-இ-ல-ங்-கைக்-கு \"காஷ்மீர் மாடல் யோசனை சொல்-கி-ற-து இந்-தி-யா\nஇந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கப்பட்டிருப்பதுபோல தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கும் விசேஷ சலுகையும், அந்தஸ்தும் தரலாம் என்றுஇலங்கை அரசுக்கு இந்தியா யோசனை தெரிவித்துள்ளது.\nபல ஆண்டுகள��க நீடித்து வரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகஇலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நார்வே நாடு அமைதித்தீர்வு காண முயற்சி எடுத்து வருகிறது.\nஇலங்கையின் பக்கத்து நாடான, இந்தியா, இலங்கைப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வுகாண வேண்டும் என்று மட்டும் கருத்து தெரிவித்து வந்தது. தனி ஈழத்திற்கு ஆதரவுஇல்லை என்று அறிவித்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கைக்குத் திடீர் விஜயம்மேற்கொண்டார்.\nஇலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படாமல் அமைதித் தீர்வு காண்பது,தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம்மேற்கொள்வது, அமைதித் தீர்வுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவுவதுஆகிய மூன்று திட்டங்களை இலங்கை அரசிடம் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.\nஇந்த நிலையில், காஷ்மீர் போல விசேஷ அந்தஸ்து, தமிழர்கள் வசிக்கும்பகுதிகளுக்குக் கொடுக்கலாம் என இலங்கை அரசுக்கு, இந்தியா பரிந்துரைசெய்திருப்பதாக இலங்கை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் காஷ்மீருக்கு அரசியல் சட்டம் 370-வது பிரிவின் கீழ் விசேஷ சலுகைதரப்பட்டுள்ளது. இதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கும் விசேஷஅந்தஸ்து தரலாம். அவர்களுக்கு சர உரிமையும் தரலாம். இதற்காக அரசியல் சட்டத்தில்திருத்தம் மேற்கொள்ளலாம். தேவைப்பட்டால் புதிய சட்டத்தையே இயற்றலாம்.\nஇதன் மூலம், இலங்கையில் பிரிவினை தவிர்க்கப்படும். தனி ஈழம் என்ற தமிழர்களின்கோரிக்கைக்கு ஓரளவு தீர்வு ஏற்படும். இலங்கையின் இறையாண்மையும்பாதுகாக்கப்படும் என்று ஜஸ்வந்த் சிங் தெரிவித்ததாக பத்திரிக்கைச் செய்திகள்தெரிவித்துள்ளன.\nஇந்தியாவின் காஷ்மீர் மாடல் கோரிக்கைக்கு இலங்கை அரசு, தமிழர் கட்சிகள்ஆகியோர் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்செய்து, விடுதலைப் புலிகளை போர் நிறுத்தத்திற்கு உடன்படச் செய்ய வேண்டும்என்று இலங்கை அரசை, பல தமிழர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nமுக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ரனில் விக்கிரமசிங்கேவிடமும் இந்த யோசனையைஜஸ்வந்த் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. பெர்னாண்டோகூறுகையில், இ��ு நல்ல யோசனைதான். இருப்பினும் இந்தியாவின் திட்டம்முழுமையாக தெரிந்த பின்னரே எங்கள் கட்சி முடிவெடுக்கும் என்றார்.\nஇதற்கிடையே, இந்தியாவின் காஷ்மீர் மாடல் திட்டத்திற்கு, தனி ஈழம் கோரி போராடிவரும் விடுதலைப் புலிகள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும் என்றுதெரியவில்லை.\nதனி தமிழ் ஈழம்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. விசேஷ அந்தஸ்துபோன்ற தீர்வுகளால் தனி ஈழக் கோரிக்கை அடிபட்டு போய்விடும் என்பதால் இதைபுலிகள் ஏற்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது.\nமேலும், இந்தியாவின் புதிய யோசனைக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளசில கட்சிகளே ஆதரவு தராது என்றும் இலங்கை மக்களில் பெரும்பாலோர் கருதுவதாகதி ஐலன்ட் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் யாழ்ப்பாணம் செய்திகள்View All\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nயாழில் சர்ச்சைக்குரிய 'லைக்கா'வின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழ். மாணவர்கள் கொலை: சென்னை இலங்கை தூதரகம் நாளை தமிழ் அமைப்புகளால் முற்றுகை- வேல்முருகன்\nயாழ் பல்கலை.மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமை: வீரமணி\nயாழ். பல்கலை. மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/11/10053117/Opposition-to-open-private-alcohol-plant--Demonstrate.vpf", "date_download": "2019-03-25T00:11:28Z", "digest": "sha1:XDLPPX4STDZQIFC7SB2RWN53BGYIIAUC", "length": 13227, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to open private alcohol plant: Demonstrate the villagers || தனியார் சாராய ஆலை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதனியார் சாராய ஆலை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்\nலிங்காரெட்டிப்பாளையத்தில் சாரா ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாராய ஆலை செலய்பட்டு வந்தது. பின்னர் அந்த ஆலை மூடப்பட்டது. இப்போது அந்த ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த பகுதியில் சாராய ஆலை வந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்று கூறி சாராய ஆலை திறப்பதற்கு லிங்காரெட்டிப்பாளையம், சந்தை புதுக்குப்பம், ரங்கநாதபுரம் உள்பட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி சாராய ஆலையை திறக்க பணிகள் நடைபெற்ற வருகிறது. இதை அறிந்த லிங்காரெட்டிப்பாளையம் கிராம மக்கள் தங்கள் குடும்பத்தோடு திரண்டு வந்து அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார்.\nஇதில் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். அவர்கள், சாராய ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். எதிர்ப்பை மீறி சாராய ஆலை திறக்கப்பட்டால், கிராம மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.\n1. ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n2. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேர் கைது கோபியில் பரபரப்பு\nகோபியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 40 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபொள்ளாச்சியில் மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. துரைப்பாக்கத்தில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்\nதுரைப்பாக்கத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. ரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்\nரேஷன்கடையில் காலாவதியான காபித்தூள் வினியோகம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/dec/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-3054652.html", "date_download": "2019-03-24T23:57:23Z", "digest": "sha1:FR3FRDMOZNKF6EEKDRGUWDBT22ID4RLH", "length": 10958, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்: து. ராஜா- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபுயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்: து. ராஜா\nBy DIN | Published on : 09th December 2018 03:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான து. ராஜா.\nதஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை மாலை அவர் தெரிவித்தது:\nகஜா புயலால் தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தப் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். ஆனால், இதைச் செய்ய மத்திய அரசு முன் வரவில்லை.\nவரலாறு காணாத அளவுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளதைப் பார்வையிட பிரதமர் வராதது குறித்து மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். இதேபோல, தமிழக முதல்வரும் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லவில்லை என மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nவாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தங்களது வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ளப் போராடுகின்றனர். இவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று செயல்படும்.\nதென்னைக்கு ரூ. 20,000 வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நிவாரணம், அப்புறப்படுத்துதல், புதிய கன்றுகள் வைத்தல் ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ. 1,512 மட்டுமே தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, மக்களின் துயரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.\nநிவாரணப் பணிகளில் தமிழக அரசின் நிர்வாகம் முழுமையாக முடுக்கிவிடப்படாமல் உள்ளது. மின் வாரியப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றுகின்றனர். ஆனால், வருவாய்த் துறையினர் கணக்கெடுப்புப் பணியைச் சரியாகச் செய்யவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாநில அரசின் நடவடிக்கை போதுமான அளவில் இல்லை.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினத்தில் விசைப் படகுகள் கடுமையாகச் சேதமடைந்து நீரில் மூழ்கிவிட்டன. எனவே, புதிய படகு வாங்குவதற்கு ரூ. 30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை தேவைப்படும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இதேபோல, சேதமடைந்த நாட்டுப் படகுக்கும் ரூ. 15,000 நிவாரணம் அறிவித்து, மீனவர்கள் சந்தித்துள்ள இழப்பைக் கொச்சைப்படுத்துகிறது.\nஎனவே, மக்கள் அடைந்துள்ள துயரங்கள், பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் வருகிற குளிர்காலக் கூட்டத் தொடரில் குரல் எழுப்புவேன். மேலும், இதைத் தேசியப் பேரிடர் என்பதைப் புரிய வைத்து, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவேன் என்றார் ராஜா.\nஅப்போது மாநிலக் குழு உறுப்பினர் இரா. திருஞானம், மாவட்டச் செயலர் மு.அ. பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராஜா பார்வையிட்டு, மக்களிடம் ஆறுதல் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/amitshah-speech-erode-0", "date_download": "2019-03-25T00:03:59Z", "digest": "sha1:Q3WOMKKUCXFR576PMRF4IE4R4GMVS25N", "length": 15469, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தில் பா.ஜ.க. பலமான கூட்டணி.... அதுதான் வெற்றி பெறும்... -ஈரோட்டில் அமித்ஷா | amitshah speech in erode | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் பா.ஜ.க. பலமான கூட்டணி.... அதுதான் வெற்றி பெறும்... -ஈரோட்டில் அமித்ஷா\nஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது...\n\"நாடுமுழுவதுமுள்ள நலிந���த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இதனை ராகுல்காந்தி ஏளனமாகப் பேசுகிறார். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூன்று கோடி விவசாயிகளுக்கு மட்டுமே வரி தள்ளுபடி செய்தனர். பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள 50 கோடி விவசாயிகளுக்கு 75 ஆயிரம் கோடி வழங்கும் திட்டத்தை இதன் மூலம் அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு சிறுவணிகர்களை அதிகம் கொண்ட மாநிலமாகும். இவர்கள் நலனுக்காக 40 லட்சத்திற்கு கீழ் வணிகம் செய்யும் அனைவருக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளித்துள்ளோம். தனிநபர் வருமான வரி விலக்கை ரூ ஐந்து லட்சமாக உயர்த்தியுள்ளோம். மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு தனி அமைச்சகம் அமைத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபின், தற்போதைய அரசு அதிகபட்சமாக மூன்று லட்சம் கோடியை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.\nதமிழகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்வித சலுகையும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியுள்ளோம். ஜவுளித்துறைக்கு ரூ 1200 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளோம். சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ 2800 கோடி, மோனோரயில் திட்டத்திற்கு ரூ 3200 கோடி தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ 23 ஆயிரம் கோடி, ரயில்வேதுறைக்கு 20 ஆயிரம் கோடி, பிரதமர் வீடுகட்டும் திட்டத்திற்கு ரூ 3600 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ 828 கோடி, அம்ரூத் நகர் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ 4700 கோடி, மாநில நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்காக ரூ 23 ஆயிரம் கோடி, பாரத் மாதா திட்டத்திற்கு 14 ஆயிரம் கோடி, மத்திய சாலை மேம்பாட்டிற்கு 2100 கோடி, இணையம் துறைமுகத்திற்கு ரூ 28 ஆயிரம் கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 1.10 லட்சம் கோடி என தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாது ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் 28 லட்சம் மகளிருக்கு சிலிண்டர் வழங்கியுள்ளோம். மத்திய பாஜக அரசு இது போன்ற திட்டங்கள் மூலமாக ரூ 5.42 லட்சம் கோடியை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. ஆனால், திமுக மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் பங்கேற்றிருந்தபோது, 2ஜி வழக்கில் ஊழல் செய்தது. காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, எந்தவொரு வளர்ச்சியும் தமிழகத்திற்கு ஏற்படவில்லை, ஊழல் முறைகேடுதான் நடந்தது. தமிழகத்தில் பலமான கூட்டணி உறுதி. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் அது உறுதி\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெ. போல ஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா- அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்\nகாங்கிரஸ் கட்சியினர் தீ குளிக்க முயற்சி\nதேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...\nபாஜகவுக்குத்தான் எனது ஆதரவு, ஆனால் தமிழிசை... -விசு\nமிக்க நன்றி சகோ... செந்தில்பாலாஜிக்கு நன்றி தெரிவித்த ஜோதிமணி\nகமல்ஹாசன் நிகழ்ச்சி பாதியில் தடுத்து நிறுத்தம்\nகாங்கிரஸ் கட்சியினர் தீ குளிக்க முயற்சி\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு\nபாஜகவுக்குத்தான் எனது ஆதரவு, ஆனால் தமிழிசை... -விசு\nமேலும் ஒரு அமமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு...\nசுடுகாட்டில் தியானம் செய்து... கிளிஜோசியம் பார்த்து... ஓ.பி.எஸ். பற்றிய கேள்விக்கு இளங்கோவன் பதில்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/07/bsnl_28.html", "date_download": "2019-03-24T23:43:58Z", "digest": "sha1:H4LSTANQFSHKR6U7XYSLWRL5ACBITMB7", "length": 7632, "nlines": 72, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: BSNL பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதியம் ...", "raw_content": "\nBSNL பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதியம் ...\n நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதியம் வழங்குவதற்கான., உத்திரவை தமிழ் மாநில நிர்வாகம் 24-07-2017 அன்று வெளியிட்டுள்ளது\n\"திறனுக்கேற்ற கூலி\" - ஒப்பந்த ஊழியர்களின் பணித்தன்மை வரையறுக்கப்பட்டது.\nஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் \"திறனுக்கேற்ற கூலி\" வழங்கப்பட வேண்டும் என நமது சங்கம் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையரிடம் கொடுத்த புகாரின் இறுதிக்கட்ட சமரசப்பேச்சுவார்த்தை , 26/07/2017 அன்று நடைபெற்றது.\nDy Chief Labour Commissioner முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், TNTCWU சங்கமும், BSNL நிர்வாகமும் கலந்து கொண்டது. நமது கோரிக்கையான Categorisation of Contract Labourers என்பதை ஏற்றுக் கொண்டதாக நிர்வாகம் தெரிவித்தது. இது சம்பந்தமாக 24.07.2017 தேதியிட்ட, உத்தரவை தொழிற்சங்கத்திடம், நிர்வாகம் அளித்தது.\nBSNLEU மற்றும் TNTCWU சங்கத்தின்சார்பாக நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாகவும், தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தைகளின் காரணமாகவும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணித்தன்மை அடிப்படையில் RECATEGORIZATION செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது.\nஇது மகத்தானது, போற்றத்தக்கது, கொண்டாட படவேண்டியது. ஒப்பந்த ஊழியர்களுக்கு நல்லதொரு நியாயம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.\nஅன்புத்தோழர்.முத்துசுந்தரம் அவர்களுக்கு கண்ணீர் அ...\nBSNL அலுவலர்-ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் முழு ...\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்கள் தேர்வு\nவேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்ற...\n31-07-17 மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா . . .\nBSNL பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதிய...\nஊதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்...\nபிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தம் . ...\n27-07-17 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் . ....\n27-07-17 வேலை நிறுத்த விளக்க கூட்டம்-மதுரை மாவட்ட...\nஜூலை 17 தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நாள்\n13-07-17 நடக்க இருப்பவை . . .\nஅனைவரின் பணிசிறக்க நமது வாழ்த்துக்கள் . . .\nஅநீதி களைய அணிதிரண்டு வாரீர் . . .\nஉலகத்தை இயக்க வைக்கும் உன்னத தோழனே தயாராகு . . ....\nBSNL உழைக்கும் பெண்கள் அகில இந்திய மாநாடு . . .\nதோழர் D. ஞானையா அவர்களுக்கு செவ்வணக்கம்..\nஜூலை-8, தோழர் .ஜோதிபாசு பிறந்த தினம்...\n13.07.17 அன்று 2 வது கட்ட போராட்டம். . .உண்ணாவிரத...\nவிரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு -15.07.2017. . . ...\nநமது மத்திய சங்கம் DOP&Tஅளித்துள்ள SC/ST ஊழியர்களு...\nமத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை குறைக்காதே: ஊழியர...\nஇருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டு...\nBSNLEU -வின் தோழமை வாழ்த்துக்கள் . . .\nGST பற்றி ஆத்ரேயா அவர்களின் கருத்து:- . .\nஅருமைத் தோழர். ஆர். சௌந்தர் 02-07-17 இயற்கை எய்த...\nஜி.எஸ்.டி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது – பிர...\nஜூலை-1, தேசிய மருத்துவர் தினம்...\n01-07-2017 முதல் IDA 1.9% சதவீதம் உயர்ந்துள்ளது. ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/05/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:27:24Z", "digest": "sha1:QJ236LNOW4QRNYFW6UHPRWG5QNLALY7Y", "length": 9892, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "அரண்மனைக்கு குடிபெயர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதி: பிரமிக்க வைக்கும் வசதிகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News அரண்மனைக்கு குடிபெயர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதி: பிரமிக்க வைக்கும் வசதிகள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / பிரான்ஸ் /\nஅரண்மனைக்கு குடிபெயர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதி: பிரமிக்க வைக்கும் வசதிகள்\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவர் மனைவி பிரிஜ்ஜெட் ஆகிய இருவரும் ஜனாதிபதி வசிப்பதற்கான அதிகாரபூர்வ Elysée Palace-க்கு குடிபெயர்ந்துள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்ற மேக்ரானும், அவர் மனைவி பிரிஜ்ஜெட்டும் இதுநாள் வரையில் பாரீஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்கள்.\nஇந்நிலையில் ஜனாதிபதிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பு அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லாததால் அவர் தனது மனைவியுடன் Elysée Palace-க்கு தற்போது குடிபெயர்ந்துள்ளார்.\nElysée Palace என்பது பிரான்ஸ் ஜனாதிபதிகள் வசிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடமாகும்.இங்கு கடந்த 1848லிருந்து ஜனாதிபதியாக இருப்பவர்களே தங்குகின்றனர்.\nஅருமையான கலை அம்சங்களுடன் உருவாகியுள்ள Elysée Palaceயில் வெள்ளி மற்றும் தங்க நிறத்தில் சுவர் வண்ணங்கள், சோபா நாற்காலிகள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவுக்கு வெள்ளை மாளிகை போன்று பிரான்ஸ்க்கு Elysée Palace-யாகும்.\nமேக்ரான், தேர்தலின் போது கூறியது போல தனது மனைவியும், பிரான்ஸின் முதல் பெண்மணியுமான பிரிஜ்ஜெட்டுக்கு அரசு பொறுப்புகளை வழங்கவுள்ளார்.\nஇதற்காக அரண்மனையின் கீழ் தளத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/-298.html", "date_download": "2019-03-25T00:04:44Z", "digest": "sha1:2PZ7CH6T73NKT42G7MTFE5V4OJI2LQPQ", "length": 7154, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை\nஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் பல ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிகிறது.\nஇந்த அணிகள் இல்லாமல், 2016 பிரீமியர் தொடர் நடக்குமா என, சந்தேகமாக உள்ளது. அப்படியே நடந்தாலும், தொடருக்கு போதிய வரவேற்பு இருக்காது.\nஅந்த இரு அணி வீரர்களும் ஏலத்தில் பங்கேற்று வேறு அணிக்கு செல்வரா அல்லது போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பரா என, கேள்வி எழுந்துள்ளது.சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பில்லை என்பதால், இந்த தீர்ப்பு அவர்களை கட்டுப்படுத்தாது. ஒருவேளை இந்த அணிகளை வேறு யாராவது தற்காலிகமாக வாங்கும் பட்சத்தில், வேறு பெயர்களில் வரும் தொடரில் பங்கேற்கலாம். இதுகுறித்து, பி.சி.சி.ஐ., தான் முடிவு செய்ய வேண்டும்.\nமேலும் இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\n���மது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182827", "date_download": "2019-03-24T23:34:36Z", "digest": "sha1:6ZD53WVIXHDTW42V2H6GXQ5LCP7JDJMC", "length": 2900, "nlines": 48, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தளபதி 63 படத்துக்கு ரெடியாகும் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதளபதி 63 படத்துக்கு ரெடியாகும் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக்\nதளபதி விஜய் சர்கார் படத்தையடுத்து இயக்குனர் அட்லி படத்தில் நடிக்கிறார்.\nதளபதி 63 என்றழைக்கப்படும் இப்படத்தில் விஜய் விளையாட்டு வீரராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் வைரலாகிறது. இதில் விஜய் புதிய கெட்டப்பில் செம ஹேண்டஸமாக இருக்கிறார்.\nPrevious ஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட்\nNext மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த மானஸ்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/b-e-counselling-registration-upto-may-24-001458.html", "date_download": "2019-03-24T23:57:00Z", "digest": "sha1:LGX7UCG6J4KIW2QSLIOCPF6XS57BGKJ6", "length": 10028, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ. படிக்க வேண்டுமா.... அப்படின்னா மே 24-க்குள் பதிவு செய்யுங்கள்...!! | B.E. counselling registration upto May 24 - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ. படிக்க வேண்டுமா.... அப்படின்னா மே 24-க்குள் பதிவு செய்யுங்கள்...\nபி.இ. படிக்க வேண்டுமா.... அப்படின்னா மே 24-க்குள் பதிவு செய்யுங்கள்...\nசென்னை: பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளில் சேர விரும்புபவர்கள் மே 24 -ம் தேதிக்குள் தங்களது பெயர்களை ஆன்-லைனில் பதிவு செய்யவேண்டும். இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.\nபி.இ. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்யவேண்டும். இதற்கு வரும் 24-ம் தேதி கடைசி நாளாகும்.\n2016-17ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் முழுவதையும் ஆன்-லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு அறிமுகம் செய்தது. ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான பதிவு தொடங்கியது.\nஆன்-லைன் பதிவு செய்ய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.\nஇதன்படி, மே 17 வரை 1,80,646 பேர் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், விண்ணப்பத்தை பதிவு செய்ய மே 24 வரையும், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க மே 27 வரையும் மேற்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-03-24T23:59:35Z", "digest": "sha1:A54GNTPVDV3GGVD5KQMTBQSPO56YFAIA", "length": 11908, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest முதலீடு News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nடெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் கச்சா எண்ணைய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு போன்றவற்றில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக ச...\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்ன�� பன்சால்..\nஇந்தியாவில் தற்போது ஹெல்த்டெக் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பணத்தை முதலீடு ச...\nஅடுத்த 2 வாரத்தில் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nகச்சா எண்ணெய் விலை மாற்றம், பங்குச்சந்தையில் முதலீட்டில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழ்நிலை, உலக...\nமாதம் 50,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி..\nபென்ஷன் திட்டங்களில் எல்ஐசி ஜீவன் சாந்தி மற்றும் என்பிஎஸ் உள்ளிட்டவற்றைப் பலரும் கேள்விப்...\nதனியார் ஊழியர்களே மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் வேண்டுமா\nவேகமான இந்த உலகில் அரசு வேலையினை விடத் தனியார் வேலையில் அதிகம் சம்பாதிக்க முடியும். அரசு வேல...\nகுழந்தைகள் தினத்தன்று முதலீட்டை தொடங்கி லட்சங்களைச் சேமிப்பது எப்படி\nஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய திடனத்தில் உங்...\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nசர்வதேச சந்தைகளில் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தை தற்போது தடுமாற்றம் நிறைந்து காணப்படுவ...\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nஇந்தியாவில் உள்ள 380 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் 65 சதவீத திட்டங்கள் கடந்த ஒரு வருடமாக நட்...\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nமாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சிறுக சேமித...\nமனப்புரம் ஃபினான்ஸ் வெளியிட்ட 10.4% லாபம் அளிக்கும் NCD பத்திர திட்டம்: முதலீடு செய்யலாமா\nNCD என்ற அழைக்கப்படும் கடன் பத்திர திட்டம் மூலம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திரட்டும் பணிக...\nதீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nநடுத்தரக் குடும்பங்களில் பலரின் கனவுகளில் நாம் எப்படியாவது கோடீஸ்வரன் ஆக மாட்டோமா என்று இர...\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nநேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=722", "date_download": "2019-03-25T00:55:58Z", "digest": "sha1:2YX4TQIGNHQ4CLFBGVOT4M5BREACJSC2", "length": 16999, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kodandaramar Temple : Kodandaramar Kodandaramar Temple Details | Kodandaramar- Vaduvur | Tamilnadu Temple | கோதண்டராமர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்\nதல விருட்சம் : மகிழம்\nதீர்த்தம் : சரயு தீர்த்தம்\nராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.\nகாலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nநிர்வாக அதிகாரி, அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர் -614019, திருவாரூர் மாவட்டம்.\nமுன்மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் சிலை வைக்கப்படும் முன்பு இவரே மூலஸ் தானத்தில் இருந்தார். பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இவ்வூர் \"தெட்சிண அயோத்தி' என்றும் அழைக்கப்படுகிறது.\nமூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்பக விமானம் எனப்படுகிறது.\nராமரிடம் வேண்டிக்கொள்ள பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள், நியாய சிந்தனை உண்டாகும் என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.\nமூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். ராமரின் பிறந்த நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள். அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார்.ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிற���ு. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார்.\nவனவாசம் முடித்தபிறகு, ராமபிரான் அயோத்திக்கு கிளம்ப தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற ராமர், மறுநாள் அவர்களைச் சந்திப்பதாக சொன்னார். தனது உருவத்தை சிலையாக செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார்.ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, ராமபிரானிடம், \"\"ராமா இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. இது எப்படி வந்தது இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. இது எப்படி வந்தது அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,'' என்றனர்.ராமர் ஒன்றும் தெரியாதவர் போல, \"\"அப்படியா அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,'' என்றனர்.ராமர் ஒன்றும் தெரியாதவர் போல, \"\"அப்படியா அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதைவிட அந்தச் சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள்போலும் அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதைவிட அந்தச் சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள்போலும்'' என்றார்.சிலையில் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையை தரும்படி கேட்டனர். அதன்படி ராமர் அவர்களிடம் சிலையை கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார்.பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். மேலும் சீதை, லட்சுமணர், பரதன், ஆஞ்சநேயருக்கும் சிலை வடித்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டுவந்தபோது, ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய ராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் சிலைகளை மீட்டு வரும் வழியில் வடுவூரில் தங்கினார். அவரைச் சந்தித்த பக்தர்கள் சிலர், தங்கள் ஊரிலேயே சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுகோள்விடுத்தனர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற மன்னர், இங்கேயே ராமபிரானை வைத்துச் சென்றார். அதன்பின் மூலஸ்தானத்தில் கல் சிலையும�� பிரதிஷ்டை செய்யப்பட்டது.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 24 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/08155201/Assam-woman-accuses-AIUDF-MLA-of-rape.vpf", "date_download": "2019-03-25T00:10:44Z", "digest": "sha1:FHPDEY3CK6X2KETMAHM4GXAAJD7J5SRW", "length": 8822, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Assam woman accuses AIUDF MLA of rape || அசாமில் எம்.எல்.ஏ மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅசாமில் எம்.எல்.ஏ மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார் + \"||\" + Assam woman accuses AIUDF MLA of rape\nஅசாமில் எம்.எல்.ஏ மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார்\nஅசாமில் எம்.எல்.ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார்.\nஅசாம் மாநிலத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம் உதின் சவுத்திரி இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.\nதனது கணவர் உதவியோடு தன்னை எம்.எல்.ஏ நிஜாம் 19-ம் தேதி 23-ம் தேதிகளில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் வழக்கை வாபஸ் பெறுவதற்காக ரூபாய் 5 லட்சம் பேரம் பேசுவதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.\nதனக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக அந்த பெண் கூறியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசாமில் பெண் ஒருவர் எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. 13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ்\n2. ‘தாமரை’க்கு ‘கை’ கொடுக்குமா கேரளா\n3. இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்\n4. போட்டியிட ஆள் இல்லாததால் காங்கிரசிடம் 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் தேவேகவுடா\n5. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.667 கோடி சொத்து : 5 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-priyadharsan-10-03-1735831.htm", "date_download": "2019-03-25T00:00:43Z", "digest": "sha1:IONUHLIDFPPEQ75I22LP3J6JKRROLCRW", "length": 6786, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "திரைப்பட தேசிய விருது தேர்வுக்குழு தலைவராக டைரக்டர் பிரியதர்ஷன் நியமனம் - Priyadharsan - பிரியதர்ஷன் | Tamilstar.com |", "raw_content": "\nதிரைப்பட தேசிய விருது தேர்வுக்குழு தலைவராக டைரக்டர் பிரியதர்ஷன் நியமனம்\n64-வது திரைப்பட தேசிய விருதுகள் தேர்வுக்குழு தலைவராக இயக்குநர் பிரியதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n`கோபுரவாசலிலே', `லேசா லேசா', `காஞ்சிவரம்' உள்பட சில தமிழ் படங்களையும், ஏராளமான மலையாள படங்களையும் டைரக்ட் செய்தவர் பிரியதர்ஷன். இவரை 64-வது தேசிய விருதுகள் தேர்வுக்குழு தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்காக டைரக்டர் பிரியதர்ஷனுக்கு திரை உலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த முக்கிய பொறுப்பை ஏற்க மனரீதியாக தான் தயாராகி வருவதாக கூறினார். திரைப்படங்களை தேர்வு செய்யும் போது என்னென்னவற்றை செய்ய வேண்டும் என்பதை தான் தீர்மானித்துவிட்டதாக தெரிவித்தார். அதன் மூலமே படங்களின் தரத்தை மதிப்பிடவும் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இந்த தேர்வுக் குழுவில் சுமார் 86 படங்களை நாங்கள் பார்க்க இருக்கிறோம். அதன் பின்னர் 4 பிரிவைச் சேர்ந்த குழுத் தலைவர்கள் இணைந்து படத்தை தேர்வு செய்ய உள்ளதாக அவர் கூறினார். மார்ச் 16-ஆம் தேதி படங்களை பார்க்கத் துவங்குவதாகவும், ஏப்ரல் முதல் பாதி வரை பார்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதிரைப்பட தேசிய விருதுகள் தேர்வுக்குழு தலைவராக இயக்குநர் பிரியதர்ஷன் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\n▪ சிஷ்யன் தயாரிப்பில் குரு இயக்கும் படம்\n▪ மீண்டும் இணைந்து வாழ முடிவு: லிஸி..\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/11152557/1008261/2-requested-bail-in-Gutkha-Scam.vpf", "date_download": "2019-03-24T23:06:50Z", "digest": "sha1:3IF2L6JQ4LJNJZ7A525MOKSKW5IW7FJU", "length": 9268, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரி மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமின் கோரி மனு\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 03:25 PM\nகுட்கா முறைகேடு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் ஜாமின் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nகுட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக உரிமையாளர் மாதவராவ், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் உள்பட ஐந்து பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது சிபிஐ காவலில் உள்ள இவர்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் ஜாமின் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...\nவடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...\n400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nதிருச்செங���கோடு அருகே 400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமளிகைக் கடையில் 10 பாக்கெட் குட்காவுக்கு வெள்ளி நாணயம் பரிசு - அதிர்ச்சி தகவல்\nஈரோடு மாவட்டம் கொங்கலம்மன் வீதியில் இயங்கி வந்த மளிகைக் கடையில் குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மேற்கொண்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ, குட்கா, பான்பராக் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nகுணா குகை பகுதியில் பதற்றமான சூழல்\nவனத்துறையினர் வியாபாரிகள் இடையே கடும் மோதல்\nஇரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்\n20 விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்\nதண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு\nஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akkaraipattu.ds.gov.lk/index.php/ta/administrative-structure-ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-03-25T00:20:08Z", "digest": "sha1:5A7CGSO622DWGVW5ZVUVS5V4EVW5XS3P", "length": 11937, "nlines": 159, "source_domain": "akkaraipattu.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று - கிராம சேவகர் பிரிவு", "raw_content": "\nபிரதேச செயலகம் - அக்கரைப்பற்று\nபதவி நிருவாக கிராம உத்தியோகத்தர்\nஅலுவலக தொலைபேசி +94 672057436\nகிராம சேவகர் பிரிவு கிராம சேவகர் குறியீடு புகைப்படம் பெயர் அலுவலக முகவரி தொலைபேசி\nநகர் பிரிவு-01 ஏபி/15ஏ எம்.ஐ.உவைத் (பதில்) 108/ஏ,மத்திய வீதி , அக்கரைப்பற்று-05 +94 775023770\nநகர் பிரிவு-02 ஏபி/15ஏ/01 எஸ்.ரி.நூர்தீன் (பதில்)\nநகர் பிரிவு-03 ஏபி/15ஏ/02 எப்.கிஸோர் ஜுமானி (பதில்) 143/இ , கடற்கரை வீதி,நகர் பிரிவு-03, அக்கரைப்பற்று +94 754284287\nநகர் பிரிவு-04 ஏபி/15ஏ/03 எம்.இ.அக்ரம் (பதில்) டீன்ஸ் வீதி,நகர் பிரிவு-04,அக்கரைப்பற்று +94 785351117\nநகர் பிரிவு-05 ஏபி/15ஏ/04 ஏ.எல்.எம்.தாஹீர் வதுர் பள்ளி வீதி,நகர் பிரிவு-05,அக்கரைப்பற்று +94 719178347\nஅக்கரைப்பற்று -01 ஏபி/15 எப்.கிஸோர் ஜுமானி 143,கடற்கரை வீதி,அக்கரைப்பற்று-01 +94 754284287\nஅக்கரைப்பற்று -02 ஏபி/16 ஏ.எல்.எம்.தாஹீர் (பதில்) 112,ஜுனியன் வீதி,அக்கரைப்பற்று-02 +94 719178347\nஅக்கரைப்பற்று -03 ஏபி/17 ஏ.எல்.எம்.ஹபீல் 73,மத்திய வீதி,அக்கரைப்பற்று-03 +94 777477228\nஅக்கரைப்பற்று -04 ஏபி/18 எம்.இ.அக்ரம் ஜின்னா வீதி,அக்கரைப்பற்று-04 +94 785351117\nஅக்கரைப்பற்று -05 ஏபி/19 எம்.ஐ.உவைத் 142/வி,மக்கள் வங்கி வீதி,நகர் பிரிவு-01,அக்கரைப்பற்று. +94 775023770\nஅக்கரைப்பற்று -06 ஏபி/20 எஸ்.சபானா 133,அலியார் மரைக்கார் வீதி,அக்கரைப்பற்று-06 +94 758148626\nஅக்கரைப்பற்று -10 ஏபி/15/01 எம்.ஐ.எம்.இர்ஸாத் (பதில்) 182/ஏ,கடற்கரை வீதி,அக்கரைப்பற்று-10 +94 774049788\nஅக்கரைப்பற்று -11 ஏபி/15/02 எஸ்.ஏ.எம்.முஸம்மில் (பதில்) 22/ஏ,டீன்ஸ் வீதி,அக்கரைப்பற்று-11 +94 765866998\nஅக்கரைப்பற்று -12 ஏபி/15/03 ஜெ.லிதர்சன் 65,அன்பு வீதி,அக்கரைப்பற்று-12 +94 758388435\nஅக்கரைப்பற்று -13 ஏபி/15/04 ஏ.எம்.அப்துல் நிஸாம் 213,காதிரியா வீதி,அக்கரைப்பற்று-13 +94 776919981\nஅக்கரைப்பற்று -14 ஏபி/15/05 யூ.எல்.பைசால் 66ஏ,காதிரியா கடற்கரை வீதி,அக்கரைப்பற்று-14 +94 776511184\nஅக்கரைப்பற்று -15 ஏபி/16ஏ என்.நௌபா 52,நைய்னா வீதி,அக்கரைப்பற்று-15 +94 752337387\nஅக்கரைப்பற்று -16 ஏபி/17ஏ எஸ்.ரி.நூர்தீன் 198,முதலியார் வீதி,அக்கரைப்பற்று-16 +94 775366006\nஅக்கரைப்பற்று -17 ஏபி/18ஏ ஏ.எஸ்.ஹஸ்பி 62,அல்-முனவ்வரா வீதி,அக்கரைப்பற்று-17 +94 773766607\nஅக்கரைப்பற்று -18 ஏபி/19ஏ எஸ்.ரி.எம்.ரிஜான் 132,மத்தரசா வீதி,அக்கரைப்பற்று-18\nஅக்கரைப்பற்று -19 ஏபி/18/19/20 ஏ.எம்.சியாட் ( பதில்) 118,ஹாசிம் ஆலிம் வீதி,அக்கரைப்பற்று-19 +94 770078862\nஅக்கரைப்பற்று -20 ஏபி/20/01 எம்.என்.பாத்திமா ஆப்ரீன் 207/1,எம்.எம்.சி.மத்திய வீதி,அக்கரைப்பற்று-20 +94 763692757\nஅக்கரைப்பற்று -21 ஏபி/20/02 எம்.எச்.பாத்திமா றுஸ்தா 134/1,வம்மியடி வீதி, அக்கரைப்பற்று-21 +94 755463290\nபட்டியடிப்பிட்டி ஏபி/20ஏ ஏ.எம்.சியாட் 36,அம்பாரை வீதி, பட்டியடிப்பிட்டி +94 770078862\nபள்ளிக்குடியிருப்பு -01 ஏபி/20ஏ/01 எஸ்.ஏ.எம்.முஸம்மில் 102,மத்திய வீதி,பள்ளிக்குடியிருப்பு-01 +94 776699178\nபள்ளிக்குடியிருப்பு -02 ஏபி/20ஏ/02 ஏ.ஜே.சாஜீத் ஜும்மா பள்ளி கட்டிடம்,பள்ளி வீதி, பள்ளிக்குடியிருப்பு -02 +94 752866588\nஇசங்கனிச்சீமை ஏபி/20ஏ/03 ஏ.எஸ்.ஹஸ்பி (பதில்) சேவா பியச கட்டிடம்,இசங்கனிச்சீமை +94 773766607\nஆலீம் நகர் ஏபி/20ஏ/04 எம்.ஐ.எம்.இர்ஸாத் பாடசாலை வீதி,ஆலீம் நகர்\n2019.03.07 2019 சிறுபோகத்துக்கான ஆரம்பக்கூட்டம் 2019 சிறுபோகத்திற்கான ஆரம்ப...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/dec/09/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3054641.html", "date_download": "2019-03-24T23:21:05Z", "digest": "sha1:HP4BQ3XLSNBTIQMIL6BMOVZE4J7RIU4F", "length": 6212, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "பேராவூரணி ஒன்றிய பகுதியில் ஆய்வு- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபேராவூரணி ஒன்றிய பகுதியில் ஆய்வு\nBy DIN | Published on : 09th December 2018 03:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி ஒன்றியப் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி. ராஜா சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபுனல்வாசல், திருச்சிற்றம்பலம், களத்தூர், தென்னங்குடி, திருப்பூரணிக்காடு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட தென்னை, நெல், வாழை, குடிசைகள் ஆகியவற்றை பார்வையிட்டு, மக்களுக்கும், மீனவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.\nகட்சியின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மன்னை மு.அ. பாரதி, விவசாய சங்க மாவட்டச் செயலர் பா. பாலசுந்தரம், நிர்வாகிகள் இரா. திருஞானம், பி. காசிநாதன், கோ. பன்னீர்செல்வம், வி. ராசமாணிக்கம், டி. ரவி, மு. சித்திரவேல், ஆர். மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/53168-cuddalore-district-child-rape-case-judgement-details.html", "date_download": "2019-03-25T00:19:05Z", "digest": "sha1:QGAOKAJXJ444VN7767KRYYX7ZFUYRRGQ", "length": 15719, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "கடலூர் சிறுமிகள் பாலியல் வழக்கு & தீர்ப்பின் முழு விபரம்...! | Cuddalore district Child Rape case: Judgement details", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகடலூர் சிறுமிகள் பாலியல் வழக்கு & தீர்ப்பின் முழு விபரம்...\nகடந்த 2014ம் ஆண்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் 7ம் வகுப்பு, மற்றொருவர் 8ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நெருங்கிய தோழிகள். பள்ளி அருகே உள்ள ஒரு கடையில் தின்பண்டம் வாங்கி சாப்பிடுவது இவர்கள் வழக்கம். அப்படி தான் ஒருநாள் அந்த கடைக்குச் சென்ற போது, கடையின் உரிமையாளர் தனலட்சுமி, தனது கள்ளகாதலுடன் இருப்பதை சிறுமி பார்த்துவிட்டாள். எங்கே.. வெளியே தெரிந்தால் பிரச்னை என்று எண்ணி, குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்க��டுமை செய்துள்ளதாக ஆனந்தராஜ் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளது.\nதொடர்ந்து சிறுமியை மிரட்டி, சிறுமியின் தோழியையும் வீட்டுக்கு அழைத்து வர சொல்லியிருக்கிறார்கள். அந்த சிறுமியையும் ஆனந்தராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கலா என்ற புரோக்கரிடம் 2 சிறுமிகளையும் ஒப்படைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் வீட்டுக்கு 2 மாணவிகளையும் அனுப்பி வைத்துள்ளார் ககலா. அங்கேயும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.\nஇதனையடுத்து விழுப்புரம், சேலம், கடலூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு 2 மாணவிகளையும் அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இறுதியாக இந்த இரண்டு மாணவிகளையும் வடலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசியிடம் விற்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தான் சிறுமிகள் தப்பியோடியுள்ளனர். பின்னர் காவல்துறைக்கு வந்த புகார் அடிப்படையில் சிறுமிகள் மீட்கப்பட்டனர்.\nஅவர்கள் தெரிவித்த புகார் அடிப்படையில் விசாரணை நடைபெற்று, மொத்தம் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.\nபின்னர் கடந்த 2016ம் ஆண்டு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் 19 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி மட்டும் தலைமறைவாகினர்.\nகடலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணை இறுதியில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் தான் என நீதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 21 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். 2 பேர் மாயமாகி விட்டனர். இந்நிலையில் இன்று மதபோதகர் அருள்தாஸ் உள்பட 17 பேருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிரியார் அருள் தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கலா,தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா, மோகன்ராஜ்,மதிவாணன் ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், அன்பு என்ற அருள் ராஜ��க்கு மூன்று ஆயுள் தண்டனை\nஆனந்தராஜ், பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு நான்கு ஆயுள் தண்டனை, மீதமுள்ளவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆன்லைன் பைரசி குற்றங்களை தடுக்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகடலூர் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பாதிரியார் உள்ளிட்ட 17 பேருக்கு தண்டனை\nபிரதமர் மோடியை அடுத்து அமித் ஷாவும் தமிழகம் வருகிறார்: தமிழிசை தகவல்\nசரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் வரி ஏய்ப்பு - உறுதி செய்த வருமானவரித்துறை\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை - இளம்பெண்ணின் பகீர் குற்றச்சாட்டு\nசேலம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nகாங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன்\nபீச்சில் மாணவர்களுக்கு நிகழ்ந்த சோகம்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச��சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/today-rasipalan-12012019.html", "date_download": "2019-03-24T23:47:10Z", "digest": "sha1:ETODRBF4P46OQXYD3J7JF2PD3SQEQOBP", "length": 19416, "nlines": 489, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 12.01.2019 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.\nமேஷம் இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு\nஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nரிஷபம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nமிதுனம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகடகம் இன்று திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nசிம்மம் இன்று திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்தஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகன்னி இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம் இன்று தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nவிருச்சிகம் இன்று உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசு இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமகரம் இன்று கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகும்பம் இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nமீனம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பி��்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/151029-admk-symbol-verdict-favours-the-party-what-are-the-opinions-of-ops-and-thanga-tamilselvan.html", "date_download": "2019-03-24T23:53:26Z", "digest": "sha1:LKXPONPJS4JVA5RBJTQQXYMCJ2UT6Z72", "length": 25357, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "இரட்டை இலைத் தீர்ப்பு... என்ன சொல்கிறார்கள் ஓ.பி.எஸ்., தங்க தமிழ்ச்செல்வன்? | ADMK symbol verdict favours the party; What are the opinions of OPS and Thanga Tamilselvan?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:58 (01/03/2019)\nஇரட்டை இலைத் தீர்ப்பு... என்ன சொல்கிறார்கள் ஓ.பி.எஸ்., தங்க தமிழ்ச்செல்வன்\n\"சின்னத்தை மீட்க வேண்டும் என்றுதான் நாங்கள் போராடினோம். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி, உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் வழங்கினோம்.\"\nநாடாளுமன்றத் தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பு அடுத்த ஒருவாரத்திற்குள் வெளியாகவிருக்கும் நிலையில், இரட்டைஇலைச் சின்னம் தொடர்பான தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு காலை முதலே தமிழகம் முழுவதும் தொற்றிக் கொண்டது. செய்திச் சேனல்களும், இன்று தீர்ப்பு, இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு என்பன போன்ற பிரேக்கிங் நியூஸ்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தன. என்றாலும், அதுதொடர்பான தீர்ப்பு, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வுக்கு சாதகமாகவே வந்து, ஆட்சியாளர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.\n`எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிப் பிறப்பித்த உத்தரவு செல்லும்' என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க கொள்கைபரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தெரிவித்த கருத்துகள் என்ன என்று பார்ப்போம்.\nசாமான்ய தொண்டனுக்குக் கிடைத்த வெற்றி:\nஇரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார் துணை முதல்���ர் ஓ.பன்னீர்செல்வம். ``இரட்டை இலைச் சின்னம் நமக்குக் கிடைத்தது, அ.தி.மு.க-வின் சாமான்ய தொண்டனுக்குக் கிடைத்த வெற்றி. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான மெகா கூட்டணிதான் வெற்றிபெறும். மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது கொள்கை ரீதியாகவே பிரசாரத்தை முன்னெடுப்போம். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அணைப்பகுதியில் வளர்ந்த மரங்களை அகற்றுவதற்குக் கேரள அரசு அனுமதி தராமல் உள்ளது. மாநில அரசின் சாதனைகளைக் கூறி, தேர்தலில் வாக்குக் கேட்போம். தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரட்டை இலைச் சின்னத்திற்கான தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே, அ.தி.மு.க விலிருந்து பிரிந்து சென்ற பொறுப்பாளர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும்” என அழைப்பு விடுத்தார். முன்னதாக, போடி ஒன்றிய அ.ம.மு.க செயலாளர் முருகவேல், அ.ம.மு.க எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டச் செயலாளர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், பெரியகுளத்தில் ஓ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.\nநாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அ.தி.மு.க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஆண்டிப்பட்டி வந்திருந்த அ.ம.மு.க.-வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், ``டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, நாங்கள் எதிர்பார்த்ததுதான்\" என்றார். இது தொடர்பாக நம்மிடம் மேலும் பேசிய அவர், ``நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில் மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். எங்களைப் பொறுத்தவரை எங்களுக்குச் சின்னம் முக்கியமில்லை. ஏற்கெனவே, நாங்கள் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றோம். இரட்டை இலைச் சின்னத்துடன் போட்டியிட்ட அ.தி.மு.க டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டது.\nசின்னத்தை மீட்க வேண்டும் என்றுதான் நாங்கள் போராடினோம். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி, உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் வழங்கினோம். ஆனால், எங்கள் ஆவணங்களை உரிய முறையில் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப���பட்டு இருக்கிறது. என்றாலும் இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் எந்தப் பலனும் கிடையாது. தேர்தலில் மக்கள் எங்களுக்கு அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பின்னர் முடிவு செய்வோம்” என்றார்.\nதேர்தல் ஆணையம், எங்களுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20387/", "date_download": "2019-03-24T23:06:58Z", "digest": "sha1:Z7H5ZX2WGYBOPAGCXOBY62IXKS74IPS3", "length": 10635, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "புலனாய்வுப் பிரிவினருக்கு மட்டும் சட்டம் வேறு விதமாக அமுல்படுத்த முடியாது – சரத் பொன்சேகா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலனாய்வுப் பிரிவினருக்கு மட்டும் சட்டம் வேறு விதமாக அமுல்படுத்த முடியாது – சரத் பொன்சேகா\nபுலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களுக்காக மட்டும் சட்டத்தை வேறு விதமாக அமுல்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய ஒரு சிலரை கைது செய்வதனால் இராணுவமோ அல்லது புலனாய்வுப் பிரிவோ சீர்குலைந்துவிடாது என கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மற்றும் படைவீரர்கள் அனைவரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அப்பால்பட்டவர்கள் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் சட்டத்தை மீறிச் செயற்பட எவருக்கும் உரிமை கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதாம் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் கொழும்பில் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇராணுவத் தளபதி சட்டம் படைவீரர்கள் புலனாய்வுப் பிரிவினர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி\nசினிமா • பிரதான செய்திகள்\nஎன் வாழ்க்கையை திரைப்படமாக்கினால் அதில் நடிக்க தயார்\nபல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அடையாள பணிப்புறக்கணி���்பில் ஈடுபட உள்ளனர்\nஇலங்கை அவுஸ்திரேலிய தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayagam.lk/2019/03/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:25:54Z", "digest": "sha1:PDQWX2HVS6R25UHVYK7OGH4NCLLEFYB6", "length": 5368, "nlines": 108, "source_domain": "malayagam.lk", "title": "விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் : நிட்டம்புவ நகரில் வாகன நெரிசல் | மலையகம்.lk", "raw_content": "\nசற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீ... 24/03/2019\nநுவரெலியா வீதியில் இடம்பெற்ற... 24/03/2019\nநிலையான அரசாங்கம் ஒன்று இல்ல�... 24/03/2019\nநாடளாவிய ரீதியில் மின் வெட்ட�... 24/03/2019\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்... 24/03/2019\nவிற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் : நிட்டம்புவ நகரில் வாகன நெரிசல்\nவிற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் : நிட்டம்புவ நகரில் வாகன நெரிசல்\nநிட்டம்புவ நகரில் ��மைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு மாடிகளை கொண்ட இந்த விற்பனை நிலையத்தின் இரண்டாம் மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதீயினை கட்டுப்படுத்துவதற்காக கம்பஹா தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nதீப்பரவல் காரணமாக நிட்டம்புவ நகரை சுற்றி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nதோனியிடம் ஆலோசனை கேட்ட நடுவர்\nசிவனொளிபாத மலை சென்ற நபரொருவர் திடீர் மரணம்\nக. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளிவருகிறது\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் த\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்\nதமது விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக 8வது நாளாகவும் இன்�\nகொழும்பு மக்களுக்கு அரசாங்கம் விடுத்த முக்கிய செய்தி\nகொழும்பு வாழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்க�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=3", "date_download": "2019-03-24T23:39:03Z", "digest": "sha1:BUNU2RR2HVWRPTIFRAVGRDLTZASXEHUE", "length": 9851, "nlines": 537, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nஹோலி கொண்டாட்டம்- மின்சாரம் தாக்கி 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்\nசென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப...\nநானும் பிரதமர் வேட்பாளர்தான்- மாயாவதி அதிரடி\nஉத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும், புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி ...\nகர்நாடகாவில் கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nகர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக தனியார் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த வணிக வளாக கட்டிடம் 5 மாடிகளை க...\nஈழத்தமிழர் தொடர்பில் இந்தியா அதிக கரிசனை\n“இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கரிசனை கொண்டுள்ளோம். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசமைப்பி...\nபாக் எல்லையில் பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா\nஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம், F-16 போர் விமானங்களை நிறுத்துவதாக கூறப்படுவதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்க...\nகோவாவின் புதிய முதல்-மந்த���ரி நாளை மோடியை சந்திக்கிறார்\nகோவா முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை 2 மணி...\nஜம்மு-காஷ்மீர் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக் கொலை\nஜம்மு-காஷ்மீரில் உதம்பூர் பகுதியில், 187 வது படைப்பிரிவின் 3 சி.ஆர்.பி.எப் படைவீரர்கள் நேற்று இரவு சக வீரர் ஒருவரால் சுட்ட...\nவேட்பாளர் செலவின பட்டியல் தேர்தல் கமிஷன் வெளியீடு\nநாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித...\nசென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக அறிவிப்பு\nபோதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக...\nகோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி\nகோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பதவியே...\nஜம்மு காஷ்மீரில் கூட்டணி அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூற...\nலண்டனில் நிரவ் மோடி கைது\nகுஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ...\nதிமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் விவசாய கடன் தள்ளுபடி\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. தற்போதைய சூழ்நிலையில், அ.தி.மு.க., தி.மு....\nகாங்கிரசில் பிரணாப் முகர்ஜி மகனுக்கு ‘சீட்\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது 5–வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் ராகுல காந்தி த...\nகாவலாளிகளிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்\nரபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரை விமர்சித்து வருகிறார். எனவே, அவருக்கு...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/04/blog-post_10.html", "date_download": "2019-03-25T00:34:50Z", "digest": "sha1:J4E35JNEI744P3M3GISELYI54AGV2YCS", "length": 32628, "nlines": 186, "source_domain": "www.padalay.com", "title": "படலை: சந்திரா என்றொருத்தி இருந்தாள்", "raw_content": "\nநீண்ட நாவலின் இறுதிப்பக்கங்கள் நகர மறுக்கின்றன. இதுவரை எழுதிய வார்த்தைகள் எல்லாம் புற்றீசல்போலப் புறப்பட்டுச்சென்று விளக்குக்குமிழியில் முட்டிமோதிக்கொள்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்துவதா அல்லது நாவலை எழுதி முடித்துவிடுவதா அல்லது நாவலை எழுதி முடித்துவிடுவதா\nகதைகளைச் சொல்லாமல் விட்டால் என்ன என்று எக்கணம் தோன்றுகின்றது. இது ஒரு அபாயகரமான சமிக்ஞை என்று தெரியும். ஆனாலும் நான் இதுவரை சொல்லாத கதைகளே என் சிறந்த கதைகள் என்று தோன்றுகின்றது. சொல்லியபின்னர் பருவமெய்திய பறவைகள்போல கதைகள் என்னை விட்டுப் பிரிந்துபோகின்றன. அவை திரும்பி வருவதேயில்லை. அவ்வப்போது கடந்து செல்கையிலும் ஒரு வழிப்போக்கர்போலக்கூட அவை என்னை இனம்கண்டு சிரித்துவைப்பதில்லை. கதைகளை எழுதாமல் இனி நம்மோடேயே கூட வைத்திருக்கலாம் என்று சந்திராவிடம் சொன்னேன். அவளும் அது சரியே என்று ஒப்புக்கொண்டாள்.\n“வாழ்க்கையை நீ எப்படி எழுதுவாய் உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும் உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும்” என்று ஒருநாள் அம்மா கேட்டார். \"அப்பாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்” என்று ஒருநாள் அம்மா கேட்டார். \"அப்பாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\" என்று திருப்பிக் கேட்டேன். அம்மா எதுவுமே பேசவில்லை.\nஅம்மாவும் அப்பாவும் பிரியும்போது எனக்கு பதினோரு வயது இருக்கும். இனிமேல் அப்பா வீட்டுக்கு வரமாட்டார் என்று என் தலையைத் தடவிவிட்டவாறே அம்மா சொல்லியது இன்னமும் ஞாபகம் உள்ளது. ஏன் என்று நானும் கேட்கவில்லை. அம்மாவும் சொல்லவில்லை. அன்று பகல் முழுதும் நான் அம்மாவுடனேயே இருந்தேன். அம்மாவின் மடியில் குந்தியிருந்து சித்திரக்கதைகள் படித்தேன். அம்மாவும் ஏதோ படித்தார். அடிக்கடி புத்தகத்தை மூடிவைத்து அழுதபடியிருந்தார்.\nபுத்தகங்களை வாசித்து அழும் பழக்கம் எனக்கு அம்மாவிடம் இருந்தே தொற்றியிருக்கவேண்டும்.\nவசந்தகாலத்தின் முதற்பகலை வெயில் எரித்தது. கிளைகளை மாத்திரமே கொண்ட மரங்களிலிருந்து இலைகளை முந்திக்கொண்டு பூக்கள் வெளிவரத்தொடங்கின. இரண்டே நாளில் மழை கொட்ட ஆரம்பித்தது. அடுத்தநாள் மழை வடிந்தபின் பூக்கள் எல்லாம் தெருவில் சிதறிக்கிடந்தன. என் சப்பாத்துக்கடியிலும் ஒரு பூ நசுங்கிக் கிடந��தது. இத்தனை பருவங்களும் காத்துக்கிடந்து, மொட்டுவிட்டு, அடுத்தநாளே என் சப்பாத்துக்கடியில் சிக்குப்பட்டதன் தாற்பரியந்தான் என்னவோ குளிர் மீண்டும் பரவலாயிற்று. உதறல் எடுத்தது. மரத்தில் ஓரிரு பூக்கள் இன்னமும் எஞ்சியிருந்தன. எனக்குச் சந்திராவின் ஞாபகம் வந்தது.\nஎதுவுமே அவை எழுதப்படும்வரையிலும் எனக்கு நிஜமில்லை. மரணங்கூட. நான் கடைசியாக அழுதது சந்திராவின் மரணத்தின்போது.\nநான் சந்திராவின் கன்னங்களை வருடினேன். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கொடுகளை வரைந்தன. அவளுடைய தலையைத் தூக்கி மடியில் கிடத்தினேன். “என்னையுங் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே”. அவளின் கழுத்தில் தலை புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டேயிருந்தேன். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின.\n“அம்மாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும், அவர்தானே உன்னைத் தனியராகத் தாங்கி இப்படி வளர்த்துவிட்டவர், அம்மாவின் மரணத்தைப் பற்றி ஏன் எழுதவில்லை” என்று எல்லோரும் கேட்டார்கள். இதுதான் காரணம். அழுதுவிடுவேன். அம்மா வாசிக்கும்போது மாத்திரம் அழுவார். நான் எழுதும்போதே அழுதுவிடுவேன்.\nபட்டமளிப்புவிழாவின்போது அப்பாவைச் சந்தித்ததை நான் அம்மாவிடம் கூறவில்லை. “உனக்கு என்ன பிடிக்கும், வாங்கித்தருகிறேன்” என்று அப்பா கேட்டார். “ஒரு பறவைகள் சரணாலயம் வேண்டும்” என்றேன். அப்பா என்னை விசித்திரமாகவே பார்த்தார். “நீயும் புத்தகங்கள் வாசிக்கிறாயா அம்மாவைப்போல கெட்டுப்போய்விடாதே. புத்தகங்களை எந்நேரமும் வாசித்து நிஜ நண்பர்களை இழந்துவிடாதே” என்றார். “எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு” என்றேன். “ஒருவரைச் சொல்லு” என்று அவர் கேட்டார். நான் “பலீனா” என்றேன். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அவள் என்னை ஒரு புழுவிலும் கேவலமாக, அடிமை வீட்டு அடிமையென நடத்துகையில் என் உள்ளம் பூரிக்கிறது என்றேன். அப்பா கோபத்துடன் சென்றுவிட்டார். எனக்கும் கோபம். அன்றிரவே அப்பாவைப்பற்றி ஒரு கதை எழுதினேன். அப்பா கதையாக விரிந்து வானத்தில் கூழைக்கடாப்போலப் பறந்து ஐரோப்பா திரும்பியதைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.\nஅப்பா சொன்னது என்னவோ உண்மைதான். நான் இன்னமும் இவ்விடந்தான் இருக்கிறேனா என்று எவரும் அறிவரோ அறியேன். புத்தகங்கள் என்னைக் கைவிட்டுவிட்டன. என் நண்பர்கள��� எவரும் தங்கவில்லை. பலீனா விரைவிலேயே ஒரு ரூசியப்பிரபுவைத் திருமணம் முடித்துக்கொண்டாள்.\n” என்று சந்திரா கேட்டாள். “புத்தகங்களில் இல்லாதது என்று ஒன்றில்லை” என்றேன். “மூடிவைத்துவிட்டுப் பார், தெரியும்” என்றாள்.\nசந்திராவைப் பார்க்கும்போதெல்லாம் மனம் சஞ்சலமடைகிறது. இவள் எனக்கு முன்னமேயே இறந்துவிட்டால் என்னிலை என்னாகும் என்று கவலை பிறக்கிறது. எனக்குப்பின்னேயே இவள் என்றால் இவள் நிலை என்னாகும்\nதிரவுபதி துகிலுரியப்படுகையில் அருச்சுனனின் மனநிலையை எண்ணிப்பார்க்கிறேன். இதற்காகவா சுயம்வரத்தில் வென்றேன் இதற்காகவா இவள்மீது மையல் கொண்டேன் இதற்காகவா இவள்மீது மையல் கொண்டேன் இவளை நான் உண்மையிலேயே காதல் புரிகிறேனா இவளை நான் உண்மையிலேயே காதல் புரிகிறேனா ஒரு கையாலாகாத அண்ணனுக்காகக் கட்டிய மனைவியை எவனும் காவு கொடுப்பானா ஒரு கையாலாகாத அண்ணனுக்காகக் கட்டிய மனைவியை எவனும் காவு கொடுப்பானா என் தோள்கள் என்னைவிட்டுப் பிரிந்துசென்று துச்சாதனனை மோதித்தள்ளாதா என் தோள்கள் என்னைவிட்டுப் பிரிந்துசென்று துச்சாதனனை மோதித்தள்ளாதா என் கைகள் அவள் கரங்கள் பற்றி யாருமேயில்லாத குருசேத்திரத்திடலுக்கு இப்போதே ஓடிச்செல்லாதா என் கைகள் அவள் கரங்கள் பற்றி யாருமேயில்லாத குருசேத்திரத்திடலுக்கு இப்போதே ஓடிச்செல்லாதா உதிட்டிரன்மீது கோபம் பொத்துக்கொண்டுவந்தது. தானே காதலித்து, சுயம்வரத்தில் வென்று அவளைத் திருமணம் முடித்திருந்தால் அவன் இப்படி கட்டிய மனைவியை பணயம் வைப்பானா உதிட்டிரன்மீது கோபம் பொத்துக்கொண்டுவந்தது. தானே காதலித்து, சுயம்வரத்தில் வென்று அவளைத் திருமணம் முடித்திருந்தால் அவன் இப்படி கட்டிய மனைவியை பணயம் வைப்பானா தன் மனைவியை பணயம் வைக்கையில் தம்பி மனைவிதானே என்று எண்ணினானோ தன் மனைவியை பணயம் வைக்கையில் தம்பி மனைவிதானே என்று எண்ணினானோ என்னைப்போல ஒரு ஏமாளி ஏழுலகத்திலும் இருக்கமுடியுமா என்னைப்போல ஒரு ஏமாளி ஏழுலகத்திலும் இருக்கமுடியுமா என் கால்கள் என் அண்ணனின் மார்பில் உதைந்து அவனைப் பிய்த்து எறியாதா என் கால்கள் என் அண்ணனின் மார்பில் உதைந்து அவனைப் பிய்த்து எறியாதா எது தடுக்கின்றது ஏன் என் உடலும் என்னைப்போலவே வாளாவிருக்கின்றது எப்போதிருந்து பாவியானேன் அல்லது எப்போத���மே நான் பாவியேதானா\nஎன் பயணங்கள் மரங்களுக்குப் பிடிப்பதில்லை. நான் செல்கையில் சாலையோர மரங்கள் அனைத்தும் எதிர்த்திசை நோக்கியே செல்கின்றன. என் பக்கத்து இருக்கை எந்நேரமும் காலியாகவே இருக்கிறது. சந்திரா ஏன் என்னோடு கூடவரவில்லை\nதூங்கலாம்தான். ஆனால் தூங்கினால் கனவு வருகிறது. கனவில் வாழ்க்கை இனிக்கிறது. அந்த வாழ்க்கைக்காக உழைக்கவும் தொலைக்கவும் வேண்டியிருக்கிறது. கனவின் கொடும்பாரம் நெஞ்சை அழுத்துகிறது. தூங்கமுடியவில்லை. மகிழ்ச்சியான கனவுகள் கொடுமையானவை.\nநேரத்தை எப்போதிருந்து தொலைக்க ஆரம்பித்தேன் என்று தெரியவில்லை. வேலைப்பளு என்றைக்குக் கனக்க ஆரம்பித்தது என்றும் ஞாபகமில்லை. நட்சத்திரங்கள் இன்னமும் கண் சிமிட்டுகின்றனவா யாராவது ரசிக்கிறீர்களா\nஒரு ஞாயிறு அதிகாலைப்பொழுதில் கண்விழித்தபோது அலுவலக மேசை முன்னிருந்தேன். அன்றே வேலையைத் துறந்துவிட்டேன்.\nவார்த்தையில் வடிக்கமுடியாதது என்று ஒன்று உள்ளதா என்ன\nபிறந்தவுடனேயே அவனைக் கையிலேந்தினேன். கட்குழிகள் இன்றி. கைகள் சோகையாய். சுவாசிக்கச் சிரமப்பட்டபடி அவனிருந்தான். உடல் முழுதும் நடுங்கியது. பிறந்தவுடனேயே அவன் பறக்கத் தயாராயிருந்தான். ஆனால் அவனுக்கு இறக்கைகள் முளைத்திருக்கவில்லை. சந்திரா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். நான் செய்த காரியத்துக்காக அவள் என்னை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.\nமெல்லியநீலத்தில் சிறுகோடு வரைந்த சட்டையினையே நான் அதிகமாக அணிகிறேன். எத்தனை புதுச் சட்டைகள் வாங்கினும் இதுவே என்னுடைய முதன்மைத் தெரிவாயிருக்கின்றது. இதுவே என்னுடலுடன் ஒட்டி அளவாகத் தெரிகின்றது. அழுக்காயிருந்தாலும் இதனையே மனம் நாடுகிறது. சிறு கந்தல் விழுந்தும் எனக்கு அதனை விட்டுவிட மனமில்லை. ஒருநாள் சந்திரா அதை எடுத்து ஒளித்துவைத்துவிட்டாள்.\nநான் கோபப்படுவேன் என்று சந்திரா நினைத்தாளோ என்னவோ. சட்டை எங்கே போனது என்று கத்துவேன் என்று அவள் நினைத்திருக்கலாம். நான் சட்டையே பண்ணவில்லை. மெல்லிய ஊதாவில் வெள்ளைக்கோடு வரைந்த இன்னொரு சட்டையும் எனக்கு நன்றாகவே பொருந்தியது. முன்னொருபோதுமில்லாவண்ணம் அச்சட்டை அச்சொட்டாகப் பொருந்தியது. நிறையச் சட்டைகள் நமக்கென நெய்யப்பட்டு காத்திருக்கின்றன. நாம்தான் அவற்றை அணிவதில்லை.\nஎன் மொழியையும் சந்திராதான் ஒளித்துவைத்திருப்பாள் என்று உணர்கிறேன். ஆனால் அவள்மீது எனக்கு கோபம் இல்லை. என் மொழி கந்தலாகிவிட்டது. மெல்லிய ஊதாவில் வெள்ளைக்கோடு வரைந்த புதுமொழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nநாவலை எப்படி முடிப்பேன் நன்னெஞ்சே\nஎன் ரயில் பெட்டிக்குள் நிறையக் கதைப்புத்தகங்கள். ஒருத்தி அழுதபடி உடகார்ந்திருந்தாள். பறவைகள் வானில் பறந்துகொண்டிருக்கையில் அழுவதுண்டா\nகுளிர்கிறது. ஒரு போர்வை போதும். வேண்டுமானால் புத்தகம் வாசிக்கலாம். சிரிக்கலாம். அழ விருப்பமில்லை எனில் மூடி வைத்துவிடலாம். எதற்கு நிஜத்தில் வாழ்ந்து கழிக்கவேண்டும்\nநான் செல்லவிருந்த ஆகாய விமானம் வெடித்துச் சிதறுவதைக் கண்டேன். பயணப் பொதிகள் வானில் மின்னிடக் கண்டேன். கரடிப்பொம்மை ஒன்று கருகிய நிலையில் என்னருகில் வந்து விழுந்தது. அது விமானத்தில் இருந்த குழந்தையுடையதா பெண்ணுடையதா அல்லது யாருக்கேனும் பரிசாகப் பயணித்ததா\nபொம்மையை உடனேயே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன். சந்திரா வந்தால் அவன் எங்கே என்று கேட்பாள். சந்திராவுக்குத் தெரியவேண்டாம்.\nசந்திராவின் அருகாமை இல்லாமல் கதைகளைத் தனியே சுமப்பது இப்போதெல்லாம் கனக்கிறது. பட்டென்று போட்டுவிடவும் மனமில்லை. கட்குழிகள் இன்றி. கைகள் சோகையாய். சுவாசிக்கச் சிரமப்பட்டு. கதைகள் பறக்க ஆசைப்பட்டாலும் அவற்றுக்கு வலு இல்லை. நடுவழியில் கழுகுக்கு இரையாகிவிடும். கதைகள் என் வயிற்றினுள்ளேயே இருக்கட்டும்.\nநூலகத்துக்குச் சென்றிருந்தபோது யாருமே இருக்கவில்லை. ஹெமிங்வேயை தூக்கிக்கொண்டு தரையிலேயே உட்கார்ந்தேன். சுற்றிவர புத்தக அலுமாரிகள். பறவைகள் கீச்சுகீச்சு என்று கூடுகளுக்குள் உட்கார்ந்திருந்து கத்திக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் யார் யாரெல்லாம் வாசித்திருப்பார்கள் எங்கிருந்தபடி வாசித்திருப்பார்கள் கட்டில், வரவேற்பறை, ரயில், மலையுச்சி, ஆற்றங்கரை. வானம். எத்தனை கதைகள்.\nஹெமிங்வே என் நாவலுக்கு வார்த்தைகளை உபாசம் செய்வான் என்று அவனைத் திறந்தேன். அட்டைப்படத்தில் அவனுடைய முகம் அதீத உள்ளக் கிளர்ச்சியைக் கொடுத்தது. இறுதிக்காலத்தில் வலி தாளாமல் அவன் தற்கொலை செய்தானா எந்த வலி பறக்குந்திறனை இழந்துவிட்ட ஒரு வயோதிபப் பறவையின் வலியாய் இருக்குமா தன்னுடைய வானத்தில் ஏர���ளம் பறவைகள் சிறகடிப்பதைப் பார்த்துத் தாங்கொணாத பெருந்துயரா தன்னுடைய வானத்தில் ஏராளம் பறவைகள் சிறகடிப்பதைப் பார்த்துத் தாங்கொணாத பெருந்துயரா ஊர்ந்து ஊர்ந்து மலையுச்சி சென்று அங்கிருந்து பாய்ந்து விழுந்திருப்பானா ஊர்ந்து ஊர்ந்து மலையுச்சி சென்று அங்கிருந்து பாய்ந்து விழுந்திருப்பானா அல்லது அவனும் ஒரு கதையென வானின் எல்லை கடந்து சென்றிருப்பானா\nஎன் அப்பா ஏன் மீண்டும் தென்துருவம் திரும்பவில்லை என்னைப்பார்க்க வரவில்லை அம்மாவின் மரணச் செய்தியைக் கேட்ட சமயம் அழுதிருப்பாரா\nநூல்கள் என்னை மிரட்டுகின்றன. கை விடுகின்றன. நண்பர்கள் என நான் நினைத்தவர்களுக்கு நான் ஒரு கணக்கேயில்லை என்பது இப்போதுதான் புரிகிறது. சந்திரா ஒருத்திதான் இருந்தாள்.\nஅவளும் வெறுங்கதைதானோ என்ற சந்தேகம் எழுகிறது. “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” என்ற வரியிலேயே கதை தொடங்கி முடிந்து பறந்தும் போய்விடுகிறது. ஒவ்வொருமுறையும் அழுது அழுது கண்கள் முகிழ்ந்துவிட்டன.\nநகர முடியவில்லை. பேசாமல் இறந்துவிட்டால் என்ன ஒன்று புதிதாய் எதுவாவது காணக்கிடைக்கும். இல்லை, இதுவே முடிவேயாயினும் குடியா மூழ்கிவிடப்போகிறது\nஇறுதியாக என் மரணத்தை மட்டுமேனும் எழுதிவிடவேண்டும். அது கதையாகப் பறந்து என்னைவிட்டுப் பிரியட்டும். அவ்வப்போது வழிப்போக்கராக வாசல் கடக்கையில் வாசிக்கலாம்.\nஎன் மரணத்தை வாசித்து நானே அழுதுதீர்க்கலாம்.\nஇச்சிறுகதை ஆக்காட்டி இதழ் 13இல் வெளியாகியது.\nவிக்கிவிக்னேஷ் 5/25/2017 1:19 am\n\"நிறைய சட்டைகள் நமக்காக நெய்யப்பட்டு காதிருக்கின்றன.... நாம்தான் அணிவதில்லை...\" இதில் ஏதோ எனக்கொரு செய்தி இருக்கிறது. இந்த கதை என் மனைவியை இன்னும் அதிகம் நேசிக்க வைக்கிறது...\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகி���து. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-03-24T23:24:53Z", "digest": "sha1:6JQRBAAKSUQ6P2STY7PTBSY6OYTAWXD7", "length": 12745, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஈழ தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வரதகுமார் காலமானார் - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nஈழ தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வரதகுமார் காலமானார்\nஈழத் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சிறந்த சமூக சேவையாளரும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் தகவல் மையத்தின் (T.I.C) நிறுவுனருமான திரு.வரதகுமார் சுகவீனம் காரணமாக நேற்று புதன்கிழமை லண்டனில் காலமானார்.\nT.I.C வரதகுமார் என்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அழைக்கபப்டும் இவர் பல ஆளுமைகளை கொண்டவர். பல அமைப்புக்களுடனும் இணைந்து செயற்பட்டு வந்த வரதகுமார் தன்னை பிடிக்காதவர்களை கூட பகைமை பாராமல் இன்முகத்துடன் அரவணைத்து செயற்பட்டுவந்தார்.\nபல தசாப்த காலங்களாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உழைத்தவர். மிக சிறந்த ஆங்கில மொழிப் புலமையும் அறிவும் ஆற்றலும் கொண்ட வரதகுமார் தனது உடல் நிலை, முதுமை என்பவற்றையும் பொருட்படுத்தாமல் எல்லா நிகழ்வுகளுக்கும் சென்று வந்ததுடன் தனது தமிழ் தகவல் மையத்தினூடாக பல பணிகளை ஆற்றியுள்ளார். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்குமுறைகள் தொடர்பில் பல நூற்றுக்கணக்கான வெளியீடுகளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளிக்கொண்டு வந்ததுடன் மகாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் என்று ஏராளமான நிகழ்வுகளையும் அவர் நடத்தியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தனது இறுதி காலத்தில் மிகவும் கவலை கொண்டிருந்த வரதகுமார், அது தொடர்பில் பல தகவல்களை சேகரிக்கும் பணிகளில் தீவிரமாக செயற்பட்டிருந்தார்.\nவரதகுமாரின் மறைவு ஈழ தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் இழப்பாகும்.\nPrevious Postபிள்ளைகளுக்காக காத்திருந்து உயிரிழந்த ஆத்மாக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் Next Postஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/13/students.html", "date_download": "2019-03-24T23:44:22Z", "digest": "sha1:Q4JW5ENSSZ2XZI7Y3UW2UNCC23CIIDQL", "length": 16034, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | govt orders financial assistance to plus two students - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவேலை பார்த்துக் கொண்டே நன்-றா-க படித்த +2 மாணவர்களுக்கு அரசு நிதியுதவி\nபகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே படித்து பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இருவருக்கான மேற்படிப்புச் செலவை தமிழக அரசுஏற்றுள்ளது.\nமதுரை திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக் தட்டச்சுபாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.\nஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் மாலை நேரத்தில் ஒரு குளிர்பான தயாரிப்புநிறுவனத்தில் தினக் கூலியாக வேலை பார்த்துக் கொண்டே படித்து இந்நிலையைப்பெற்றார்.\nசேலம் மாவட்டம் தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி மாணவர்மணிவண்ணன் கட்டடப் பராமரிப்புப் பாடத்தில் மாநில அளவில் மூன்றாம் இடத்தைபிடித்துள்ளார்.\nமாணவர் மணிவண்ணனின் தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால்,மணிவண்ணன் நெசவுக் கூடத்தில் நெசவு வேலை செய்து மருத்துவ செலவைகவனித்து வந்துள்ளார்.\nகார்த்திக் மற்றும் மணிவண்ணனின் நிலையை பத்திரிகை வாயிலாக அறிந்த முதல்வர்கருணாநிதி, இருவரின் மேற்படிப்புச் செலவுக்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியைமுதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.\nஇத்தொகை தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புமேம்பாட்டுக் கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு நிரந்த வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,அதன் மூலம் பெறப்படும் வட்டித் தொகையான 250 ரூபாய் மாதம் தோறும்அக்கழகத்தின் மூலம் நேரடியாக மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றுதமிழக அரசு தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் finance செய்திகள்View All\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மத்திய அரசுக்கு, ரூ.28,000 கோடி இடைக்கால டிவிடெண்ட்: ஆர்பிஐ\nஹேப்பியா.. ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி உதவி.. தமிழக அரசு உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nவிவசாயிகளுக்கு நேரடி நிதி.. 6000 ரூபாய் பெற என்ன தகுதிகள் தேவை பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு\nDHFL: நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி.. டிஹெச்எப்எல் மீது பகீர் குற்றச்சாட்டு\n12 ரூபாய்தான் இருக்கு.. புயல் நிவாரண நிதியா வாங்கிப்பீங்களா.. நெகிழ வைத்த பிச்சைக்காரர்\nஐஎம்எப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான இந்தியப் பெண்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோடி அரசின் நிதித்துறை சாதனைகள் என்ன 4 வருட ரிப்போர்ட் கார்டு\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\n15வது நிதிக்குழு பரிந்துரை.. நிதிக்குழு தலைவருடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு\n15வது நிதிக்குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு ரூ.40000 கோடி இழப்பு தமிழக அரசு ஏன் எதிர்க்கவில்லை\n15-வது நிதி ஆணையத்தின் விதிமுறைகளால் தென்மாநிலங்களுக்கு நிதி இழப்பு ஏற்படும்: பினராயி விஜயன்\nதென்மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணிப்பதா தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\n15வது நிதிக்குழு பரிந்துரையால் பாதிப்பு.. தென் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனை.. தமிழகம் புறக்கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/11/weapons.html", "date_download": "2019-03-24T23:24:36Z", "digest": "sha1:MAT4VCSXIUEOA2H2NXBQIBFG6DX3DA32", "length": 17803, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பனைப் பிடிக்க நவீன ஆயுதங்கள் ஈரோடு வருகை | bsf weapons reached erode today in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n7 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்கு���ுதிகள்\n7 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவீரப்பனைப் பிடிக்க நவீன ஆயுதங்கள் ஈரோடு வருகை\nவீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்கள் ஈரோடு வந்து சேர்ந்தன. 158 பெட்டிகளில்கையெறி குண்டு, கண்ணி வெடிகளை அகற்றும் கருவி, ஏ.கே 47 ரகத் துப்பாக்கி உட்பட நவீன ஆயுதங்கள் இந்தப்பெட்டியில் வந்து சேர்ந்தன.\nகோவை அருகே சூலூரில் உள்ள விமானப் படைத் தளத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வந்திறங்குவர்என எதிர்பார்க்கப்படுகிறது.\nவீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியாக எல்லைப் பாதுகாப்பு படை காட்டுக்குள் இறங்கவுள்ளது. இந்தப்படையினர் தீவிரமாக \"வீரப்பனைப் பிடிக்க துப்பாக்கியும் கையுமாக வேட்டையைத் துவங்குகின்றனர்.\nஇதற்கு முதற்கட்டமாக எல்லைப் பாதுகாப்பு படையினர் பயன்படுத்த நவீன ஆயுதங்கள் ஈரோட்டிற்கு இன்று வந்துசேர்ந்தன. இந்த ஆயுதங்கள் 158 மரப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, ரயிலில் திங்கள்கிழமை அதிகாலை வந்துஇறங்கியது.\nகேரள எக்ஸ்பிரசில் வந்திறங்கிய இந்த ஆயுதங்கள் விரைவில் லாரியில் ஏற்றப்பட்டு பண்ணாரி முகாமிற்குக்கொண்டு செல்லப்படும்.\nஇந்த ஆயுதங்கள் டில்லியிலிருந்து கடந்த டிசம்பர் 9ம் தேதி ரயிலில் ஏற்றப்பட்டு ஈரோடு வந்து சேர்ந்துள்ளது.இதில் கையெறி குண்டுகள், ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், இருட்டிலும் எதிரியை அடையாளம்கண்டு தாக்கக் கூடிய வகையில் பைனாகுலர் கருவிகள், ஆகியவை இதில் அடங்கும்.\nஇந்நிலையில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையை நீலகிரி மலைப் பகுதியில் மேற் கொண்டுள்ளனர்.மேலும், எஸ். பி சைலேந்திரபாபு, அசோக்குமார் தாஸ், கர்நாடக அதிரடிப்படை டி.ஐ.ஜி ஹர்ஷவர்த்தன ராஜூ,இன்ஸ்பெக்டர் மோகன் நிவாஸ் ஆகியோர் இன்றும் ஆலோசனை மேற் கொண்டனர்.\nஇந்நிலையில் கோவைக்கு மத்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் தனி விமானத்தில் சூலூர்விமானப் படைத் தளத்தில் வந்திறங்கவுள்ளனர். விமானத்தில் வரும் அவர்கள், பண்ணாரிக் காட்டிற்கு அழைத்துச்செல்லப்படுவர்.\nஇவர்களை வழி நடத்திச் செல்லும் பணிக்காக எல்லைப் பாதுகாப்பு படைத் தலைவர் விஜயகுமார் ஏற்கனவேரயிலில் வந்து கோவையில் முகாமிட்டுள்ளார்.\nவிமானத்தில் 300க்கும் குறையாத வீரர்கள் முதற்கட்டமாக வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் சூலூர் விமானப் படைத் தளம் முழுவதும் பலத்த பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஈரோடு செய்திகள்View All\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nபண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்\nஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி.. யார் இவர்\nஆஹா.. ஈரோடு போயி திண்டுக்கல் வர வச்சுட்டாங்களே.. தொகுதிக்காக அலை பாயும் ஈவிகேஎஸ்\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nநிறுத்திக்கொள்ளுங்கள்.. அல்லது முழு விவரங்களை வெளியே சொல்வோம்.. பிரேமலதாவை எச்சரிக்கும் சந்திரகுமார்\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் 25 கி.மீ சுற்றளவுக்கு கடும் காட்டுத் தீ\nஎன்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா\nதுரோகம் செய்து விட்டேன்.. மன்னித்து விடு.. காதலிக்கு கடிதம் எழுதி விட்டு இளைஞர் தற்கொலை\n2ஜி ஊழல்.. தமிழர்களுக்கு அவப் பெயரை தேடித் தந்தது திமுக- காங்... ஈரோட்டில் அமித் ஷா கொட்டு\nமோடி தலைமையில் மீண்டும் பாஜகதான் வெல்லும்.. பெரியார் மண்ணிலிருந்து அமித் ஷா முழக்கம்\nகீழிறங்கியது வைகோவின் கருப்புக்கொடி... உயர, உயர பறக்கிறது காவிக்கொடி... தமிழிசை தடாலடி\nஈரோடு நெசவாளர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த அமித்ஷா.. கோரிக்கை மனுவை பெறாததால் ஏமாற்றம்\nநாள் முழு��தும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/enthiran-movie-is-insured/", "date_download": "2019-03-24T23:55:30Z", "digest": "sha1:RVLZ24ZVXUZJQBJUATCQTLK7LQ2LPWPH", "length": 7469, "nlines": 105, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 2.0 படம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 2.0 படம்\nரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 2.0 படம்\nஇயக்குனர் ஷங்கர் தன் படங்களுக்கு கதை முடிவாவதற்கு முன்பே பட்ஜெட்டை தீர்மானித்து விடுவார் போல. அவரது ஒவ்வொரு படத்திலும் பட்ஜெட் படிப்படியாக உயர்ந்து கொண்டே போகிறது.\nஅந்தவகையில் தற்போது அவர் இயக்கிவரும் 2.o படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடிக்கும் மேல் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்தான். இந்நிலையில் தற்போது இப்படத்தை ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கரின் முந்தைய படங்களான எந்திரன் மற்றும் ஐ படங்களும் இதே போன்று இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:தமிழ் செய்திகள், ரஜினி\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kamalhaasan-17-04-1517842.htm", "date_download": "2019-03-24T23:58:57Z", "digest": "sha1:Z7CAGD7JIL3RRESMJMAPMC7APYHL7LHC", "length": 10894, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "என் படைப்பு சுதந்திரத்தை சென்சார் போர்டு தடுக்கின்றது: கமல்ஹாசன் பளிச் பேட்டி - Kamalhaasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nஎன் படைப்பு சுதந்திரத்தை சென்சார் போர்டு தடுக்கின்றது: கமல்ஹாசன் பளிச் பேட்டி\nசினிமாக்களை ஆய்வு செய்து தணிக்கைச் சான்றிதழ் அளிக்கும் சென்சார் போர்டு என்னை சுதந்திரமாக சுவாசிக்க விடாமல் தடுப்பதால் படைப்பு சுதந்திரத்தை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், ’எனது சுதந்திரத்தையும், என் படைப்பு சுதந்திரதையும் தடுக்கும் சென்சார் வாரியத்தின் செயல்பாடு என்னை சுதந்திரமாக சுவாசிக்க விடாமல், மூச்சுத்திணறலுக்குள்ளாக்குவது போல் தோன்றுகின்றது. இதுபற்றி, சென்சார் வாரிய உறுப்பினர்களாக இருக்கும் சில அதிகாரிகளிடம் நான் பேசியுள்ளேன்.\nஅவர்களுக்கும், சினிமா தொழிலை அழிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. அவர்கள் அனைவரும் சினிமாவை நேசிப்பவர்கள்தான். எனினும், சட்டதிட்டங்களை உள்ளடக்கி, அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரையறைகளை அடிப்படையாக வைத்து, அந்த வரம்புக்குள் இருந்து தங்களது வேலையை அவர்கள் செய்து வருகின்றனர்.\nசென்சார் வாரியத்துக்கு எதிரான எனது போராட்டம் அதில் இருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. சென்சார் வாரியம் எனது சுதந்திரத்தையும், கருத்துரிமையையும் ஒடுக்குகின்றது என்று நான் கூறினால் அந்த கருத்து மத்திய சென்சார் வாரிய தலைவர் பஹ்லாஜ் நிஹலானி மற்றும் இதர அதிகாரிகளுக்கு எதிரான கருத்து அல்ல. அவர்கள் எல்லோருமே எனது நண்பர்கள்.\nஆனால், இந்தப் போராட்டமானது.., சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடைபெற்றுவரும் நெடுநாளையப் போராட்டமாகும். இதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்’ என்று கூறியுள்ளார்.\nகமலின் அடுத்த படமான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ’இந்த எதிர்ப்பு உருவாக ‘எனது நாத்திக கொள்கைகள்தான் காரணமாக உள்ளது. அவரவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறை இருப்பதுபோல் எனது வாழ்க்கை முறை நாத்திகமாக உள்ளது.\nஎனது பெற்றோர் இந்துக்களாகவும், வைணவர்களாகவும் அறியப்பட்டவர்கள். நான் எப்படி மக்களை வெறுக்க முடியும். எனது ரசிகர்களை நான் இழக்க விரும்புவதாக பிறர் நினைப்பது.., அவர்களின் அறியாமை என்றுதான் கருத வேண்டும், ’உத்தம வில்லன்’ படம் இந்துக்களான ஆத்திகர்களைப் பற்றியதோ, நாத்திகர்களைப் பற்றியதோ அல்ல; மக்களைப் பற்றியப் படம். எனவே, அனைத்து தரப்பு மக்களும் எனது படத்தை பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை\n▪ பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம் - வையாபுரி பரபர பேட்டி.\n▪ நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை கமலிடம் சொன்ன துணை நடிகர்\n▪ கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா\n▪ பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்\n▪ ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு\n எதற்கு இப்படி சொன்னார் கமல்\n▪ கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n▪ இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/14170106/1008568/Santhan-Mother-Letters-Modi-To-release-his-Son.vpf", "date_download": "2019-03-24T23:31:08Z", "digest": "sha1:7T4FV6DOMLSFFFV5MRKOOSNCBVBZHDKL", "length": 8676, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜீவ்காந்தி கொலை வழக்கு : சாந்தனை விடுவிக்க தாயார் பிரதமருக்கு கடிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் ��ன்றம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : சாந்தனை விடுவிக்க தாயார் பிரதமருக்கு கடிதம்\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 05:01 PM\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை கருணை அடிப்படையில் விடுவிக்க கோரி அவரது தாயார் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை கருணை அடிப்படையில் விடுவிக்க கோரி அவரது தாயார் மகேஸ்வரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு தனது கணவனை இழந்து, ஒற்றை கண் பார்வையுடன் தனிமையில் வாடி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இறுதி காலத்தில் தன்னை பராமரிக்க தனது மகனை கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு கடிதத்தில் கேட்டுகொண்டுள்ளார்.\n\"தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்\" - திருமாவளவன் புகார்\nபேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில்,தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை : மாஃபா.பாண்டியராஜன் வரவேற்பு\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nகுணா குகை பகுதியில் பதற்றமான சூழல்\nவனத்துறையினர் வியாபாரிகள் இடையே கடும் மோதல்\nஇரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்\n20 விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்\nதண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யா��ை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு\nஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdindustrial.com/ta/vacuum-cleaner-mini-portable-for-car-camper-lighter-12v-dust-crumbs.html", "date_download": "2019-03-25T00:00:17Z", "digest": "sha1:NKA5KJY3R57YYCIEFV5AYSK4FR4KRGZ3", "length": 11000, "nlines": 209, "source_domain": "www.abdindustrial.com", "title": "", "raw_content": "வாக்யூம் க்ளீனர் மினி போர்டபிளுக்காக கார் கேம்பர் தீமூட்டி 12V டஸ்ட் Crumbs - சீனா அப்த் தொழிற்சாலை\nபவர் கார் ஆட்டோ வாக்யூம் க்ளீனர் வரை சக் டஸ்ட் முடி மேலும் ...\nபம்ப் ஏர் கம்ப்ரசர் போர்ட்டபிள் 12V 60W கார் வெட் & டி ...\nகார் கேம்பர் தீமூட்டி பொறுத்தவரை வாக்யூம் க்ளீனர் மினி போர்ட்டபிள் ...\n12V ஆட்டோ கார் வாக்யூம் க்ளீனர் டஸ்ட் டஸ்ட்டர் தயவுசெய்து வீண்பெருமிதங்கள் ...\nபாதுகாப்பு ரிப்லேக்டார் ஒளி BD051\nமினி முக்கோணம் வாகனங்களுக்கான பிளாஸ்டிக் பிரதிபலிப்பான்கள்\n10 அங்குல கார் விசிறி\nடி 12 வோல்ட் ரசிகர் கார் சுமையுந்து ஆர்.வி. படகு ரசிகர் ஊசலாட்ட ...\nவாக்யூம் க்ளீனர் மினி போர்டபிளுக்காக கார் கேம்பர் தீமூட்டி 12V டஸ்ட் Crumbs\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: TT / LC / Western union\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nசிகரெட் இலகுவான செருகி 10 அடி தண்டு\nவேலை ஒளி (மீது / சுவிட்ச் உடன்)\nவலுவான உறிஞ்சும் கொண்டு வெட் / உலர் செயல்பாடுகளை\nஅதிகபட்ச சிறிய விமான சக்தி தேவைப்படும் வீட்டு மற்றும் வேலை தளத்தில் பயன்படுத்த சக்தி வாய்ந்த மற்றும் நீடித்த ஊதுகுழல். காற்றோட்டம், உலர்த���் கம்பள மற்றும் பிற ஈரமான பரப்புகளில் கிரேட் வெட் / உலர் கார் மின்னழுத்தத்தில் வரை liquid.Upholstery கருவி மற்றும் தூசி தூரிகை 5.5 அவுன்ஸ் உள்ளன சரியான ஒரு காரின் interior.Crevice கருவி இருந்து செல்ல முடி, பஞ்சு மற்றும் அழுக்கு நீக்கி மிக்க தேர்வுகள் விரைவான க்கான convenience.Great க்கான கார் seats.Lightweight மற்றும் bagless இடையில் அடையும் உங்கள் கார், லாரி அல்லது SUV இல் சிதறல்களை சுத்தம்.\nகார் இலகுவான சாக்கெட் இருந்து நேரடியாக பயன்படுத்தப்படும்போது\nவசதியான இணைப்பு மற்றும் துவைக்கக்கூடிய வடிகட்டி கொண்டு முழுமையான\n/ சுவிட்ச் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட, பயன்படுத்த எளிதானது.\nநீங்கள் ஒரு சிகரெட் இலகுவான பிளக், வீடு, அலுவலகம், பயண மற்றும் எல்லா வண்டிகளையும் வழக்கு சொந்தமாக என்றால்\nமுந்தைய: 12V ஆட்டோ கார் வாக்யூம் க்ளீனர் டஸ்ட் டஸ்ட்டர் வீண்பெருமிதங்கள் போர்ட்டபிள் மினி கையடக்க விளக்கு\nஅடுத்து: பம்ப் ஏர் கம்ப்ரசர் போர்ட்டபிள் 12V 60W கார் வெட் & உலர் வாக்யூம் க்ளீனர் டயர் ஊதல்\nபேட்டரி இயக்கப்படுவது கார் வாக்யூம் க்ளீனர்\nகார் பொறுத்தவரை கையடக்க வாக்யூம் க்ளீனர்\nமினி கார் வாக்யூம் க்ளீனர்\nகார் மினி வாக்யூம் க்ளீனர்\nமிக சக்திவாய்ந்த கார் வாக்யூம் க்ளீனர்\nரீசார்ஜ் போர்ட்டபிள் மினி வாக்யூம் க்ளீனர்\nகார் பொறுத்தவரை வாக்யூம் க்ளீனர்\nகார் சுத்தம் செய்தல் கருவி பொறுத்தவரை வாக்யூம் க்ளீனர்\nமுகப்பு மற்றும் கார் பொறுத்தவரை வாக்யூம் க்ளீனர்\nபோர்ட்டபிள் 12V வெட் உலர் கார் வாக்யூம் க்ளீனர்\nபவர் கார் ஆட்டோ வாக்யூம் க்ளீனர் வரை சக் டஸ்ட் முடி ...\n12V ஆட்டோ கார் வாக்யூம் க்ளீனர் டஸ்ட் டஸ்ட்டர் உயர்த்துவதற்காக ...\nPortable12V 60W ஆட்டோ கார் vaccum கிளீனர் ஒளி எல் ...\nஇல் சக்சன் கையடக்க வெட் மற்றும் உலர் மல்டி functi ...\nNo.44-1, சாலை, Fuhai, சிக்சி சிட்டி, ஜேஜியாங் மாகாணத்தில், 315300, சீனா shangheng\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=53", "date_download": "2019-03-24T23:39:41Z", "digest": "sha1:JRYJVZI5RRAPNQ373UDQZUQ5SVPDBVGM", "length": 9818, "nlines": 537, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | INAYAM", "raw_content": "\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nராஜஸ்தானி���் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால் முதல் அமைச்சராக இ...\nகடலூர் மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நில...\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து குறித்து விஜயகாந்த்\nதிருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்நிலையில...\nபழனிசாமியுடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்திப்பு\nதமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் ந...\n“அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் இணையலாம்” ஓ.பன்னீர்செல்வம்\nதிருவாரூரில், தேர்தல் நடத்துவது குறித்து பல கட்சிகள் தங்களது கருத்தை தேர்தல் ஆணையத்திடம் கூறியிருக்கின்றனர். முடிவெடுக்க வ...\nகன்னட நடிகர்கள் உள்பட 8 பேர் வீடுகளில் வருமானவரி சோதனை\nகன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர்,...\nராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி\nஅரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் வழங்கி இருப்பதாக ர...\nதிருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி...\nமக்களவை தேர்தலில் 300 இடங்களை பாஜக கைப்பற்றும்: அமித்ஷா\nதிரிபுரா மாநிலம் அகர்தாலாவில் நிர்வாகிகளை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகி...\nஅதிமுகவுடன் இணைய விரும்பும் ஜெ.தீபா பேட்டி\nஅப்பேரவையின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அதில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா அணி ஆதரவு அளிப...\nதமிழகத்தில் அடுத்த 6 தினங்களுக்கு கடும் பனிமூட்டம்\nதாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவானது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ‘பபுக்’ புயல் அந...\nதிருவாரூரில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி\nஅ.தி.மு.க. வேட்பாளரும் நேற்று முன்தினமே அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி அறிவிக்கப்படா...\nமோடியின் குழந்தைப்பருவ குறும்படம் வெளியீடு\nபிரதமர் நரேந்திர மோடியின் குழந்தைப்பருவத்தை மையப்படுத்தி இந்தியில் ‘வாருங்கள் வாழ்ந்து காட்டலாம்’ என்ற தலைப்பி...\nகேரளாவில் முதல்-மந்திரி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் வெடி...\n8, 9-ந் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம்\nதொழிலாளர் விரோத போக்கு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/ravi-karunanayake", "date_download": "2019-03-24T23:46:30Z", "digest": "sha1:DIXQGXOX2V55MOSODWCLPT6G3DLDLGVX", "length": 6009, "nlines": 141, "source_domain": "www.manthri.lk", "title": "ரவி கருணாநாயக்க – Manthri.lk", "raw_content": "\nமின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, கொழும்பு மாவட்டம்\nவர்த்தகம் மற்றும் தொழில் துறை\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநலனோம்புகை மற்றும் சமூக சேவை\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nவிவசாயம், பெருந்தோட்டத் துறை, கால்நடை மற்றும் மீன்பிடி\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstories99.com/stories/tamil-kamakathai/", "date_download": "2019-03-25T00:27:04Z", "digest": "sha1:57AQ6QYWHOMWTHHS6C6S7GFGEMNOLKZK", "length": 3716, "nlines": 46, "source_domain": "www.tamilstories99.com", "title": "tamil kamakathai | | Tamil Sex Stories", "raw_content": "\nநான் be முடித்து வேலை தேடும் 1 வேலை illa vip சாதரண விவசாய குடும்பத்தை சேர்த்தவன்.திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என் வாழ்வில் நடந்த காம நிகழ்ச்சி களை பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன். 5 வருடங்கள் ஆக இந்த வெப��சைட் இன் பிக் பேன் நான் இனி ஸ்டோரி கு செல்லலாம்எங்கள் ஊரில் சொந்தாமாஹ் தோட்டம் உள்ளது. கிராமத்து பெண்கள் அணைவரும் தண்ணீர் எடுக்க குளிக்க எங்கள் தோட்டத்திற்கு தான் வருவார்கள். அவர்ஹல் குளிப்பதை பார்த்து ரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சற்று நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ரொம்பவே சுவரசுயமானது. அன்று அவள் பெயர் விமலா. பார்ப்பதற்கு அக்ட்ரேஸ்ஸ்ஸ் குஷ்பூ மாதிரி நன்கு வழமையாக செழிப்பாக நல்ல கலரில் பார்த்த உடன் மூட் ஆகும் தோர்தத்தை கொண்டிருந்தாள். அவள் துணி துவைப்பதற்க வந்திருந்தால். நான் தென்னனை மரங்களுக்கு தணண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தேன். எதார்த்தமாக நான் கண்ட காட்சி என்னை 1 வாரத்திற்கு\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_91.html", "date_download": "2019-03-24T23:55:23Z", "digest": "sha1:RUDKDHM57BNRMIHUMN6K3KWAY6QFAZNG", "length": 20458, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ் கடிதம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ் கடிதம்\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ் கடிதம்\nஎந்தக் காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு நடிகரும் அம்மாநில சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் கடிதம் எழுதியுள்ளார்.\nஅவர் எழுதியுள்ள கடிதத்தில் தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என முதல்வர் சித்தராமையாவின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில்லை என்ற இதே நிலைப்பாட்டில் திடமாக இருக்கும்படியும் சித்தராமையாவை கேட்டுக் கொண்டுள்ள அம்பரீஷ், இதற்கு போதிய ஆதரவை தாமும் கர்நாடக விவசாய சங்கங்களும் அளிக்க தயார் என கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் நிலவும் வறட்சியை சமாளிக்கவே போதிய தண்ணீர் இல்லாத போது, தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும் என அவர் வினவியுள்ளார். எனவே அணைகளில் இருக்கம் தண்ணீரை பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்துமாறு சித்தராமையாவை அம்பரீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியிலிருந்து தமிழகத்தின் பங்கு நீரை தரக் கோரி கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினார். கடிதத்தில் இப்போதைய நிலவரப்படி கர்நாடகா தமிழகத்துக்கு 14 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இங்கு விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதால் அதில் 7 டி.எம்.சி தண்ணீரையாவது காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த கர்நாடகா, காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா ம��ஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/02/26/love-and-romantic-poems-in-tamil/", "date_download": "2019-03-25T00:11:36Z", "digest": "sha1:ZWMIQZELYFQH5XUBZVJGEUGDFIV4WRQK", "length": 5641, "nlines": 135, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "கண்ணில் ஓர் காதல் கனவு – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஅழகிய மாது, காதலின் தினம், காதல் கனவுகள், Uncategorized\nகண்ணில் ஓர் காதல் கனவு\nஏனோ உன் பார்வை பட்டும்,\nஎன் நெஞ்சை விட்டு நீங்காது..\nNext Post சாலையோர சாகசங்கள்\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/02/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:19:08Z", "digest": "sha1:QHUQ36IZMHQA4JO5G5PWHOLTZX3OFN5D", "length": 17844, "nlines": 226, "source_domain": "vithyasagar.com", "title": "விடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அம்மா எனும் மனசு..\nபிந்து காதலும் கத்தார் வேலையும்.. →\nவிடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்..\nPosted on பிப்ரவரி 3, 2018\tby வித்யாசாகர்\nகோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறோம்\nபிள்ளைகள் வந்ததும் பெட்டியைப் பிரிக்கிறோம்\nஅம்மா அண்ணி தங்கை தம்பி எல்லோரும்\nஇந்தா இது அண்ணனுக்கு என்றேன்\nஇந்தா இது தங்கை வீட்டிற்கு என்றேன்\nஇந்தா இது அவளுக்கு என ஒரு ஜப்பான் புடவை தந்தேன்\nஒரு இன்னொரு புடவையை எடுத்து நீட்டினேன்\nஎல்லாம் முடிந்து வெளியே எழுந்துப் போகையில்\nஅப்பா வெளியே சாய்விருக்கையில் அமர்ந்திருந்தார்\nசரக்கென்று ஏறி மாடிப்படியில் நடக்கையில்\nஉள்ளே சுருக்கென்றது, அப்பா நினைத்திருப்பாரோ\nஎனக்கென்று ஏதோ கொண்டுவராமலா வந்திருப்பான்(\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரண���், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அம்மா எனும் மனசு..\nபிந்து காதலும் கத்தார் வேலையும்.. →\n2 Responses to விடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்..\n4:48 பிப இல் பிப்ரவரி 3, 2018\n8:16 முப இல் பிப்ரவரி 5, 2018\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/10/24173635/Vanavil--Modern-gardener.vpf", "date_download": "2019-03-25T00:14:09Z", "digest": "sha1:DMNPXCMLM4OX6YKRQOAIXPLPDNYTXU7F", "length": 12137, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Modern gardener || வானவில் : நவீன தோட்டக்காரன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவானவில் : நவீன தோட்டக்காரன்\nஇப்போது எல்லாமே நவீனம்தான். இதற்குக் காரணமே ஆள் பற்றாக்குறை. நகர்பகுதிகளில் தோட்டம் அமைப்பது கொஞ்சம் சிரமம்.\nபதிவு: அக்டோபர் 24, 2018 17:36 PM\nஆனால் இப்போது வீட்டின் மேற்கூரை, மாடித் தோட்டம் என பலவும் பிரபலமாகி வருகிறது. வீட்டு தோட்டம் அமைப்பது மனதுக்கு நிம்மதி தருவதோடு மன அழுத்தம் குறைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.\nதோட்டம் அமைக்கலாம், தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இந்த சமயத்தில் தோட்டத்துக்கு தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டுமல்லவா. இதற்கு உதவ வந்துள்ளதுதான் வாட்டர் கண்ட்ரோலர். பி.வி.சி. குழாய்களை தயாரிக்கும் பினோலெக்ஸ் நிறுவனமே தண்ணீரை குறிப்பிட்ட நேரம் வரை பாய்ச்சும் கட்டுப்பாட்டு கருவியை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.\nபினோலெக்ஸ் டிஜிட்டல் ஹோம் கார்டன் வாட்டர் டைமர் என்ற பெயரில் இது விற்பனைக்கு வந்துள்ளது. தோட்டம் அல்லது தொட்டிக்கு தண்ணீர் பாய வேண்டிய நேரத்தை இதில் செட் செய்தால் போதும். நீங்கள் மறந்து போனாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தண்ணீர் பாய அனுமதிக்காது. இதில் ஒரு நிமிஷம் முதல் 360 நிமிஷம் வரை செட் செய்ய முடியும். இதை செட் செய்வது எளிது. அதேபோல இதை எந்த இடத்திலும் நிறுவ முடியும். அவ்வளவு எளிதானது. பினோலெக்ஸ் விற்பனையகம் அல்லது அமேசான் இணையதளத்தில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. விலை ரூ. 3,299 ஆகும்.\n1. வானவில் : இனி வலிக்கும் ஊசி தேவையில்லை\nசிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஊசி என்றால் மனதிற்குள் ஒரு பயமிருக்கும். எம்.ஐ.டி. விஞ்ஞானிகளும், ஜப்பானை சேர்ந்த ஒரு மருத்துவக் குழுவும் இணைந்து ப்ரைம் என்னும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது.\n2. வானவில் : ஹெச்.பி.யின் பிரீமியம் லேப்டாப்\nஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் தனது பிரீமியம் மாடல் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\n3. வானவில் : பூச்சிக்கடியிலிருந்து காப்பாற்றும் சாதனம்\nகொசுக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு பாடாய்ப்படுத்தும். அதுவும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூக்கமே போய்விடும்.\n4. வானவில் : சாம்சங்கின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் நிறுவனம் சீனாவின் ஜியோமி, ஓப்போ போன்றவற்றின் போட்டிகளை சமாளிக்க குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை தயாரித்து இந்திய சந்தையில் தனது முன்னிலையை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது.\n5. வானவில் : ஸ்விப்ட் பாயின்ட் ஜிடி மவுஸ்\nஇப்போது கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை என்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு மிகவும் அவசியமாகி விட்டது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடித்த தம்பதி\n2. பெண்கள் சொல்லக்கூடாத ரகசியங்கள்...\n3. வாழ்க்கையை ரசிக்க வைகறையில் துயில் எழுவோம்..\n4. ‘சிசேரியனை’ குறைப்பதில் வெற்றி பெற்ற சீனா\n5. ஒரு அப்பாவும்.. 3 வாடகைத்தாய் குழந்தைகளும்..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/04095513/1174301/Children-need-to-look-for-teething.vpf", "date_download": "2019-03-25T00:37:22Z", "digest": "sha1:5MWXD3JBE5E5D52QKLMIUF3DUHROMA3W", "length": 14604, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது கவனிக்க வேண்டியவை || Children need to look for teething", "raw_content": "\nசென்னை 25-03-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது கவனிக்க வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஆறாவது ஏழாவது மாதத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்தே நாம் குழந்தைகளின் பற்களை பராமரிக்க தொடங்கி விட வேண்டும்.\nகுழந்தைகளுக்கு ஆறாவது ஏழாவது மாதத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்த�� நாம் குழந்தைகளின் பற்களை பராமரிக்க தொடங்கி விட வேண்டும்.\n* குழந்தை தினமும் காலை எழுந்ததும், மெல்லிய மஸ்லின் அல்லது மல்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும். இரவு, படுக்கைக்குச் செல்லும் முன்னர் இவ்வாறு செய்தல் நல்லது. ஒரு வயது வரும் வரை இதை தொடருங்கள். பின்பு பிரஷ் கொண்டு பற்களை துலக்கலாம்.\n* பால் பற்கள் முளைக்கும் போது, ஈறுகள் நம நமவென்று இருக்கும், இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது வழக்கம் தான். அதனால் குழப்பமின்றி மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.\n* கேரட், ஆப்பிள்களை சிறிய துண்டுகளாக்கி கொடுப்பதால், பற்கள் வலுவுறும்.\n* குழந்தைக்கு 1 வயதாகும் போது, பிரஷ் கொண்டு பல் துலக்குங்கள். காலையிலும், இரவிலும் பல் துலக்குங்கள். இதனால் குழந்தை இதனை தனது அன்றாட செயலாக கருதுவர். நீங்கள் மறந்தாலும், அவர்கள் உங்களுக்கு நினைவூட்டுவர்.\n* அதிகளவு இனிப்பு பதார்த்தங்களை தவிருங்கள். பெரும்பாலும், சாக்லேட்டை தவிர்ப்பது நல்லது.\n* வருடம் ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முக ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்- கமல்ஹாசன்\nமும்பை அணிக்கு எதிராக டெல்லி வீரர் ரிஷப் பந்த் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தல்\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nகோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்\nசப்பாத்திக்கு அருமையான தக்காளி பன்னீர்\nகோடையில் இதய நோயாளிகள், வயதானவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்\nகுழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகள்\nஅக்குள் கருமையை போக்கும் பயனுள்ள குறிப்புகள்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான்\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/newgadgets/2018/09/06142810/1189392/Apple-files-patent-for-Watch-with-larger-OLED-display.vpf", "date_download": "2019-03-25T00:31:41Z", "digest": "sha1:ZEX35RBSKDZRDI7IZYSWHAVJSXGJNR2V", "length": 16707, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "காப்புரிமையில் வெளியான ஆப்பிள் வாட்ச் விவரங்கள் || Apple files patent for Watch with larger OLED display, anti-burn-in solution", "raw_content": "\nசென்னை 25-03-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாப்புரிமையில் வெளியான ஆப்பிள் வாட்ச் விவரங்கள்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 14:28\nஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கு என ஆப்பிள் புதிய காப்புரிமைகளை பெற்றிருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. #AppleWatch\nஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கு என ஆப்பிள் புதிய காப்புரிமைகளை பெற்றிருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. #AppleWatch\nஆப்பிள் பதிவு செய்திருக்கும் இரண்டு காப்புரிமைகளில் வளைந்த ஓரங்களுடன் பெரிய ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேக்கள், OLED டிஸ்ப்ளேக்களுக்கு ஆன்டி-பர்ன்-இன் தீர்வு உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளது.\nகாப்புரிமை விண்ணப்பத்தின் படி, டிஸ்ப்ளேவில் முழுமையான பிக்சல்கள் மற்றும் முழுமையான அளவு கொண்ட பிக்சல்களில் தேர்வு செய்யப்பட்ட ஆன்டி-அலைசிங் பிக்சல்கள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிக்சல்கள் OLED அல்லது LCD பிக்சல்களாகவோ அல்லது பெரிய டிஸ்ப்ளே பிக்சல்களை கொண்டிருக்கலாம்.\nஇதன் மூலம் ஆப்பிள் வாட்ச் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது 15% பெரிய டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் காப்புரிமை விண்ணபம் 20180246363 “Pixel Array Antialiasing to Accommodate Curved Display Edges,” தலைப்பில் 2018 இரண்டாவது காலாண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nஏப்ரல் 2018-இல் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த காப்புரிமை வழங்கப்பட்டது, இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் வட்டம் அல்லது வளைந்த டிஸ்ப்ளே இன்டர்ஃபேஸ் வழங்க முடியும். பர்ன்-இன் பிழையை சரி செய்ய ஆப்பிள் காப்புரிமையில் புதிய தகவல் இடம்பெற்றுள்ளது.\nசில தினங்களுக்கு முன் 2018 ஆப்பிள் நிகழ்வினை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி செப்டம்பர் 12-ம் தேதி காலை 10.00 மணி்க்கு ஆப்பிள் தலைமையகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருக்கிறது.\nஇவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் 6.5 இன்ச் OLED ஐபோன் X பிளஸ், மேம்படுத்தப்பட்ட 5.8 இன்ச் OLED ஐபோன் X, 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் மாடல், ஐ.ஓ.எஸ். 12 புதிய ஏ12 பிராசஸர் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் புதிய வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்\nசக்திவாய்ந்த பிராசஸருடன் அறிமுகமான ஆப்பிள் ஐமேக்\nமார்ச் 25 இல் புதிய அறிவிப்புக்கு தயாராகும் ஆப்பிள்\nஆப்பிளின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்செட் வெளியீட்டு விவரம்\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முக ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்- கமல்ஹாசன்\nமும்பை அணிக்கு எதிராக டெல்லி வீரர் ரிஷப் பந்த் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தல்\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபாப்-அப் செல்ஃபி கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\n32 எம்.பி. பாப்-அப் கேமராவுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nஆப்பிள் புதிய வ���ர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்\nஆன்லைனில் மட்டும் கிடைக்கும் கூகுள் கேமிங் சேவை துவக்கம்\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான்\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/01/blog-post_10.html", "date_download": "2019-03-24T23:22:18Z", "digest": "sha1:5CFRELKH75UXAXWVIOK6FQFY6FNEIO63", "length": 5890, "nlines": 35, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! ஐரோப்பா செல்ல வாய்ப்பு - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஇலங்கை இளைஞர், யுவதிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான நடவடிக்கையினை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.\nஇளைஞர், யுவதிகளுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகளை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.\nநிர்மாணத்துறை, சுற்றுலா, ஹோட்டல் உபசரணை, இயந்திர தொழில்நுட்பம், தொலைத் தொடர்பாடல், கால்நடை வளர்ப்பு, போன்ற துறைகளுக்காக பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.\nகணிதம், கணனி போன்ற அறிவுகளும் மேம்படுத்த��்பட இருக்கின்றன. பயிற்சி நெறியில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட இருக்கின்றன.\nNAQ தரச்சான்றிதழ் கொண்ட தொழில் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு பயிற்றிசியின் இறுதியில் வழங்கப்பட இருக்கின்றன.\nஐரோப்பா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளில் இலகுவான முறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-gangai-amaran-14-12-1524496.htm", "date_download": "2019-03-25T00:06:23Z", "digest": "sha1:26W7XKLS7GFDUWBMB4CC6YDU63HJ42MW", "length": 9153, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "தற்போது சினிமாவில் வரும் பாடல்கள் மக்கள் மனதில் நிற்பது இல்லை- கங்கை அமரன்! - Gangai Amaran - கங்கை அமரன் | Tamilstar.com |", "raw_content": "\nதற்போது சினிமாவில் வரும் பாடல்கள் மக்கள் மனதில் நிற்பது இல்லை- கங்கை அமரன்\nமகாகவி பாரதியார் பிறந்த தின விழாவுக்கு ஜெய்சூர்யாஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் டி. நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டார்.\nஅப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “ பாரதியார் பாடல் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும். தமிழ் பற்றும் அதிகம் இருக்கும். கண்ணதாசன் முதல் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வரை பாரதியார் பாட்டின் வரி அவர்களின் பாட்டில் எதிரொலிக்கும்.\nவெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தமிழின் கலாச்சாரம் தெரிவதில்லை. இதை சொல்லி கொடுக்க வேண்டும்.\nதமிழ் கலாச்சாரத்தை நாம் யாரும் மறந்து விடக்கூடாது. இப்போது வரும் சினிமா பாடல் வரிகள் புரிவதில்லை. இசை தான் அதிகமாக உள்ளது. பாட்டின் வார்த்தைகள் புரியவில்லை. ஒரு சிலர் ஆங்கில பாட்டை காப்பி அடித்தும் தமிழில் பாடுகிறார்கள்.\nஇப்போது பல சினிமாவில் வரும் பாடல்கள் மக்கள் மனதில் நிற்பது இல்லை. அதே சமயம் பழைய பாடல்கள் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளது. காரணம் பாட்டின் வரிகளின் இனிமையாகும். ஆனால் இப்போது பாட்டை விட இசை தான் முன்னே நின்று பாட்டின் வரியை கேட்க விடாமல் செய்து விடுகிறது.\nஇதனால் தான் மக்கள் மனதில் பழைய பாடல் இன்னமும் நிலைத்து நிற்கிறது. தொடர்ந்து நிலைத்து இருக்கும். சினிமா பாடலில் ஆபாச வரி இருக்கக்கூடாது. இதை ஒரு போதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் தொடர்ந்து ஆபாச பாடல் இருக்கக் கூடாது என கேட்டு கொள்கிறேன்.\nநானும் என் குழந்தைகளும் சினிமாவில் தொடர்ந்து இருக்கிறோம். இசையில் நடிப்பிலும் என் குடும்பத்தினர் சார்ந்து உள்ளனர். தொடர்ந்து சினிமாவில் இருப்போம்” என்றார் அவர்.\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்\n▪ இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்\n▪ ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா: கங்கை அமரன் பேட்டி\n▪ அரசியலில் நுழைந்த இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்\n▪ இதுவரை சம்பாதித்தது போதாதா இளையராஜாவை தாக்கிய கங்கை அமரன்\n▪ இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்\n▪ ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டியிடுகின்றார், எந்த கட்சியில் தெரியுமா\n▪ வித்தியாசமான முயற்சியில் நண்பேன்டா\n▪ பீப் பாடல் குறித்து ரஜினியிடம் கேளுங்கள்\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் ப��பி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/152514-madurai-student-accused-ragging.html", "date_download": "2019-03-24T23:12:09Z", "digest": "sha1:CU5NHXYO7JQRRZPZZLD4GKZ6EDMZMZAS", "length": 19293, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "நட்பைக் கொச்சைப்படுத்தி ராக்கிங்! - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்கள்; மதுரையில் அதிர்ச்சி | Madurai student accused ragging", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:10 (16/03/2019)\n - உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்கள்; மதுரையில் அதிர்ச்சி\nராக்கிங் கொடுமையால் இரண்டு மாணவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையில் தனியார் கல்லூரிகளில் ராக்கிங் பிரச்னை தொடர்ச்சியாக நிலவிவருகிறது. சில மாதங்களுக்கு முன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக மாணவர்கள் புகார் அளித்து பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதையடுத்து பல மாணவர்கள் கல்லூரியிலிருந்தும், விடுதியிலிருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுத்தனர்.\nஇந்நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ராக்கிங் பிரச்னைகள் தொடர்பாக புகார் வந்தது. இதனிடையே, அக்கல்லூரியில் முத்துப் பாண்டி மற்றும் பரத் ஆகியோர் பொருளியல் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது நட்பைப் பிடிக்காத திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவன் ஜெயசக்தி மற்றும் சக மாணவர்கள் இருவரையும் கேலி, கிண்டல் செய்வது என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து ராக்கிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனம் உடைந்த முத்துப்பாண்டி மற்றும் பரத்தும் கடந்த 2-ம் தேதி இரவு இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.\nஉடனே இருவரும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பரத் சிகிச்சை பலனில்லாமல் கடந்த 4 நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில். முத்துப்பாண்டி இன்று உயிரிழந்தார். ராக்கிங் கொடுமையால் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் மதுரையில��� பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராக்கிங் செய்ததாக அந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஜெய்சக்தி என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nகல்லூரிக்குள் ஒருநாள் உள்ளிருப்புப் போராட்டம் - பொள்ளாச்சி சம்பவத்துக்கு நீதிகேட்டுக் கொந்தளிக்கும் மதுரை மாணவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/07/12-07-2012.html", "date_download": "2019-03-25T00:36:04Z", "digest": "sha1:PQUJVZUGFCOLGMEQMVFE7YWXT54XXXUK", "length": 43505, "nlines": 321, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி", "raw_content": "\nவியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி\nஈழத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஈழத்து அரசியல் பற்றியும் வெளிநாட்டில் இருந்துகொண்டு சகட்டு மேனிக்கு எழுதித்தீர்க்கலாம். ஆபத்தில்லை மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள். ஆனால் ஈழத்தில் இருந்தே அப்பட��� எழுதினால் மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள். ஆனால் ஈழத்தில் இருந்தே அப்படி எழுதினால்\nஇப்படி திட்டியவன் வேறு யாருமல்ல. ராஜபக்சவின் அருமைத்தம்பி, நாட்டின் அதிசக்தி வாய்ந்த மூவேந்தரில் ஒருவர், பாதுகாப்பு செயலாளர். அண்ணன் கோத்தா அப்பனும் ஆத்தாளும் சாத்திரம் பார்த்திருப்பாங்க போல அப்பனும் ஆத்தாளும் சாத்திரம் பார்த்திருப்பாங்க போல கெட்ட வார்த்தையையே பெயராக வைத்துவிட்டனர்.\nஇந்த திட்டு விழுந்தது யாருக்கு இலங்கையில் ஓரளவுக்கு தர்மம் மீறாமல் செய்திகளை தரும் சண்டேலீடர் பத்திரிகையின் பிரதான எடிட்டர் பிரெடெரிக்கா ஜான்சுக்கு தான். ஏற்கனவே வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களை படுகொலை செய்தது சம்பந்தமாக ரிப்போர்ட் பண்ணி, சரத் பொன்சேகா உள்ளே போனது தெரிந்த விஷயம். கூடவே எழுதியதற்காக இவர் வேறு நீதிமன்றம் அலைந்தார்.\nஇந்த ஏச்சும் பேச்சும் வெறும் நாய்க்காக தான். கோத்தா, தன் மனைவிக்காக(எத்தினை நாயை தான் மேடம் மனேஜ் பண்ணுவீங்க) சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு நாய் வாங்கிவர சொல்லி தன் நண்பரான ஒரு விமானியிடம் கேட்டிருக்கிறார். விமானிக்கோ சுவிஸ் செல்லும் விமானத்தின் மொடலான A340 வை ஓட்டும் லைசன்ஸ் இல்லை. அவர் A330 தான் ஒட்டலாம். அதனால் பயணம் செய்ய இருந்த விமானத்தையே A330 மொடலாக மாற்ற உத்தரவு. இதெல்லாம் ஒரு சுவிஸ் பப்பிக்காக நம்ம மாதனமுத்தா செய்த வேலை. எப்படியோ பிரெடெரிக்காவுக்கு தெரிந்து விசாரிக்க போனால், கொலை அச்சுறுத்தல்.\nஇது சம்பந்தமாக Facebook இல் இருக்கும் அனேகமான சிங்கள நண்பர்கள் அடக்கியே வாசிக்கின்றனர். பயம் தான் காரணமா என்றால் ம்ஹூம் .. எங்கே கோத்தாவை தப்பாக சொன்னால், அது தமிழர்களுக்கு சார்பாக போய்விடுமோ என்ற கீழ்த்தர எண்ணம். மிரட்டும்போது கோத்தா இதையும் சொல்லுகிறார்.\nபிரெடெரிக்காவுக்கு முன்னர் எடிட்டராக இருந்த லசந்த விக்கிரமதுங்கவை நடுவீதியில் நாயை சுடுவது போல .. ஸாரி பாஸ் .. நடுறோட்டில மனிசரை சுடுவது போலவே சுட்டு போசுக்கினார்கள். எல்லா பெரியவாளும் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் லசந்த தன் படுகொலைக்கு முன்னர் கோடிகாட்டிய பிரபல நாஸிகள் காலத்து வசனம்.\nதமிழர்கள் நாங்கள் சிங்களவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். எங்களுடைய இறந்த காலம் உங்களுக்���ு எதிர்காலம். Keep watching.\nகொசுறு தகவல். பிரெடெரிக்காவின் தங்கை தான் பெர்னாண்டஸ். ஹிந்தி படங்களில் நடிப்பவர். Murder2 மூலம் பிரபலமானவர்.\nடேய் .. பிட்டு படம் போட்டா எஸ்கேப் ஆயிடலாம் எண்டு நினைப்பா பேஸ்மன்ட் இந்தா ஆட்டம் ஆடுது .. உனக்கெல்லாம் எதுக்கடா அரசியல் பதிவு பேஸ்மன்ட் இந்தா ஆட்டம் ஆடுது .. உனக்கெல்லாம் எதுக்கடா அரசியல் பதிவு மவனே, நீ மட்டும் கொழும்புக்கு வாடா .. உனக்கெல்லாம் ஏச்சு பேச்சு கிடையாது .. ஸ்ட்ரைட்டா பன்னி தான்\nஇந்த வாரத்து “கந்தசாமியும் கலக்ஸியும்” அத்தியாயத்தில், துவாய் என்று ஈழத்தில் அழைக்கப்படும் துவாலை பற்றிய குறிப்பு. எங்கே போனாலும், எதை மறந்தாலும் தன் துவாயை ஒருபோதும் மறக்காமல் இருக்கவேண்டும் என்று சொன்னதில் ஆழம் இருக்கிறது. ஈழத்தவருக்கு இதிலே அனுபவம் அதிகம். இடம்பெயர சொன்னால், முதலின் சின்ன சரவச்சட்டி, பானை, அரிசி, பருப்பு .. இது தான் எடுத்து வைப்பார்கள். அடுத்தநாள் மரத்துக்கு கீழே வாழவேண்டி வந்தாலும் சமாளிக்கத்தக்கதாக, இடம்பெயரும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் அதை படித்தோமா என்றால் இல்லை என்றே நினைக்கிறேன். எங்கள் இருப்பை மிக இலகுவாக மறந்து ஆடும் குணம் நான் தினம் காணும் அனேகமானோரில் இருக்கிறது. ஒரு டப்பா காரை வைத்து ஓடிக்கொண்டு திரிகிறாயே பாக்கிறவன் நீ என்ஜினியர் என்றால் நம்புவானா பாக்கிறவன் நீ என்ஜினியர் என்றால் நம்புவானா என்று தெரிந்தவர்கள் கேட்கும்போது … ஒன்று ஏன் நம்பவேண்டும் என்று தெரிந்தவர்கள் கேட்கும்போது … ஒன்று ஏன் நம்பவேண்டும் மற்றது .. என்ஜினியர் இல்லாதவன் Ferrari வைத்திருக்கிறான். அப்புறம் ஹெலிகாப்டர் வாங்கு என்றால் என்னிடம் லைசன்ஸ் இல்லை\nஇப்படியான் அபத்தங்களை ஆதாரமாக வைத்து தான் டக்லஸ் அடம்ஸ் அந்த நாவல் முழுதும் பின்னியிருப்பார். இவரின் ரசிகர்கள் தனி ரகம். அவரை நினைவு கூறுவதற்காக அவர் மே 25ஐ “Towel Day” என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அவருடைய ரசிகர் யாருடனாவது பேசிப்பாருங்கள். ஏதோ ஒரு எக்ஸ்டாஸி மனநிலையில் துள்ளுவார்கள். அவ்வளவு சுவாரசியமான எழுத்து. “கந்தசாமியும் கலக்ஸியும்” எழுத ஆரம்பிக்கும்போது, வாசிப்பவர்களுக்கு அந்த “Think Different” என்ற விஷயத்தை தூண்டவேண்டும் என்ற ஆரவம் ஒருபுறம். எழுதும்போது நானும் சும்மா தலைகீழா யோசிச���சு என்ஜோய் பண்ணலாம் என்பது மறுபுறம். ஈழத்து எழுத்துகளில் இந்தவகை ஸ்டைல் எடுபடாது என்றார்கள்.\nஒவ்வொரு செவ்வாய் காலையும், வாலிபனும், கேதாவும், வீணாவும் கெளரியும் நல்லது, நொள்ளது, லொஜிக் பிழை கூட சுட்டிக்காட்டும்போது …ஹிட்ஸ் ஐநூறை எட்டுகையில் … அவ்வளவு மோசம் இல்லை என்று ஒரு துளிர்\nநல்லா வருவேடா .. நீயே தொடர்கதை எழுதி, நீயே வெளக்கம் கொடுத்து, நீயே வாசி .. சுத்தம்\nஏழு மணிக்கு அலுவலகத்துக்கு ரெடியாகி ஹோலுக்குள் வந்தால், அம்மா சன் டிவியில் வணக்கம் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளேன் டீ குடித்துக்கொண்டே அசுவாரசியமாக கவனித்தால் அட, பாரதி பாஸ்கரும் ராஜாவும் காஷுவலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எள்ளலும் துள்ளளுமாக தமிழை பதினைந்து நிமிஷமாக … நேரம் போனதே தெரியவில்லை. காலை வேளையில் இப்படி நிகழ்ச்சி .. யார் சொன்னது தொலைகாட்சி நம்மை கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்று\nமபொசி பற்றி சொல்லும்போது ஏதோ ஈழத்து பிரச்னையை தான் கோடி காட்டுகிறார்களோ என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை அல்லது ஏமாறவில்லை மபொசி பற்றி மேலும் தேடி வாசிக்கவேண்டும்.\nதில்லுமுல்லு படத்து இன்டர்வியூ காட்சியும் பேச்சில் அடிபட்டது. அடடா என்று இதற்கென்றே தேடி பார்த்தேன். ஐந்து நிமிட காட்சி தான். எத்தனை விஷயங்கள் இருக்கிறது பாருங்கள். அடி நாதமாக நகைச்சுவையை வைத்துக்கொண்டு பாலச்சந்தர் அடித்து ஆடியிருக்கிறார். ரஜனி பேசும் “Mustache is the mirror of Heart” என்பது ஷேக்ஸ்பியர் வசனம்(இதுவே ஒரு தனி கதை, இங்கே எழுதியிருக்கிறேன்). கூடவே Black Pearl என்ற உதைபந்தாட்ட வீரர் பற்றி வருகிறது அவர் பெயர் சொல்லமாட்டார்கள். தேவையென்றால் நீயே தேடி கண்டுபிடி என்று பாலச்சந்தர் நினைத்திருக்கிறார். இரண்டு வசனங்களும் படத்தின் கதைக்கு பின்னாடி தேவைப்படும் foreshadowing வகை வசனங்கள். ப்ரில்லியன்ட்.\nஇத்தகைய வசனங்கள் இந்தக்காலத்து படங்களில் கிடைக்குமா என்று அங்கலாய்ப்பவர்களுக்கு .. ஒரே பதில் .. கிடைக்கும் .. கிடைக்கிறது. சாம்பிளுக்கு ஒன்று\nஹேராமுக்கு பின்னர் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த படம் “பிரிவோம் சந்திப்போம்”\nபொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.\nகேதாவின் கவிதைகளை, குறிப்பாக அவனின் படிமங்களை வாசிக்கும்போது இயல்பாக பொப் டிலான் கவிதைகள் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்கமுடியாது. குறிப்பாக, அவனுடைய “காற்றில் ஒடிந்த தளிர்கள்” கவிதையை வாசித்தபோது கூட இதே ஞாபகம். ஆனால் சொல்லமாட்டேன். சொன்னால் திட்டு விழும். “ஏன் ஒப்பிடுறீங்க” என்று “இரு குழல் பீரங்கி” போல ரெண்டு பேரும் கும்மோ கும்முவார்கள். தனியனாக சமாளிக்கமுடியாது.\nஇன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கும் போது, மேலே இருந்த கவிதை பற்றியும் வந்தது. இதை தமிழில் வாசித்து பார்க்கும் ஆர்வம்; ஆனால் நம்மால் முடியாது சாமியோவ். வேறு யாரால் கேதாவை கேட்டேன்; வாசித்தான்; வசமிழந்து; வசப்பட்டு மீண்டு வரும்போது கையில் ஒரு அழகான குழந்தை என்னை பார்த்து சிரித்தது. பெற்றுக்கொடுத்துவிட்டான். கவிஞன்\nமொபைலில் வாசிப்பவர்கள் வீடு போகும் மட்டும் வாசிக்கவேண்டாம் ப்ளீஸ். வீட்டிலே இருந்தால், டிவியை நிறுத்திவிட்டு, யாருடனும் சாட் பண்ணாமல், இந்த கவிதையை வாசித்து முடித்து, இரண்டு நிமிடம் கண்மூடி அதனை உள்வாங்கி, மீண்டும் வாசியுங்கள். ஏதோ செய்யும்.\nகாம்பு தொலைத்து விழும் நேரம்,\nநாம் போகும் பாதை சொல்லித்தருகிறது\nஇனி நீ இன்றி இல்லை\nபொப் டிலானின் கடைசி இருவரிகளை ஏன் மொழிமாற்றம் செய்யாமல் விட்டாய் என்று கேட்டபோது வந்த பதில்,\n“சில விஷயங்களை பேசாமல் அப்படியே விட்டுவிடவேண்டும்”\nஎக்காரணம் கொண்டும் கேட்டுவிட கூடாது என்று சில பாடல்களின் லிஸ்ட் இருக்கிறது. அதிலும் தனியாக ஆஸ்திரேலிய வசந்தகாலத்தில், மலையடிவாரத்தில் நடந்துபோகும் சமயங்களில், ஐபொடில் அந்த பாடல்களை கேட்டாலோ, யாருமில்லாத, மரங்களின் சலனங்கள் மட்டுமே இருக்கும் பின்னேர பொழுதுகளில் சில பாடல்கள் வந்துவிட்டாலோ, மனதைக் கல்லாக்கிக்கொண்டு ஸ்கிப் பண்ணிவிடவேண்டும். ஆனாலும் மனம் கேளாது. மீறி ப்ளே பண்ணிவிட்டீர்கள் என்றால் அன்றைக்கு உயிர் மீண்டும் ஒருமுறை விட வேண்டிவரும். இந்த செத்து செத்து விளையாடும் விளையாட்டை இன்றைக்கு விளையாடலாம். இரண்ட��� தடவைகள்\nரகுமான் 90களுக்கு பின்னர், முன்னர் போல மெலடி தருவதில்லை. அதுவும் “நேற்று இல்லாத மாற்றம்”, “சித்திரை நிலவு” போன்ற பாட்டுகள் எல்லாம் இனி வரவே வராது என்று எப்போதுமே ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு இருக்கும். அவர்களுக்கு ரகுமானின் பல பாடல்களே தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் “Ada The Way Of Life” என்று ஒரு படம். மெலடிகள் பலவற்றின் சங்கமம். அதிலே இருக்கும் ஒரு பாட்டு தான் “தரித்திரம் பிடிச்ச பாட்டு”. கேட்டு விட்டீர்கள் என்றால், அன்றைய நாள் முழுதும் ஏதோ ஒன்று இழுத்துக்கொண்டு இருக்கும். அந்த புல்லாங்குழலோடு ஹவா சுன் ஹவா என்னும் போது கண் மடல்களை மெலிதாக வருடி ஒரு இசை கூச வைக்கும். ஒவ்வொரு முறையும் ஆஜாரே ஆஜாரே என்று ஆலாபிக்கும் போது… இந்த பாடல் உருவாகும் தருணத்தில் ஸ்டுடியோவில் இருந்தவர்களின் மனநிலையை யோசித்துப்பார்க்கிறேன். தில்லை காட்சி தான் அது. இதையெல்லாம் கேட்காமல் ரகுமான் ரசிகர் என்று யாராவது தன்னை சொன்னால் .. .. முதலில ரகுமானை கேட்போம்\nபாட்டிலே இரு வேறு மெட்டுகள் உள்ள சரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே “பூங்காற்றிலே”, “தென்றலே” போன்ற பாடல்களில் இந்த ஸ்டைலை தலைவர் முயற்சி செய்திருக்கிறார். முதல் சரணம் “தாளம்” படத்து “காதலில்லாமல் வாழ்வது வாழ்வா” வின் டியூனை ஒத்திருக்கும். இரண்டாவது சரணம் சமகாலத்தில் தமிழில் வந்த \"காதல் வைரஸ்” பாடலை ஒத்திருக்கும். கேட்டு பாருங்களேன்.\nபாழும் மனசு அது. அதற்கு மறைக்க தெரியவில்லை. அவனுக்கு அவள் காதலை உளறிவிட்டது. அவளுக்கோ கோபம். எப்படி நீ சொல்லலாம் என்கிறாள். மோசம் செய்துவிட்டாயே பாவி என்று மனதை நோகிறாள்.\n பறிகொடுத்தது நான் தானே. தோற்கப்போகிறோம் என்று தெரிந்த பின் விபீஷணன் போல அந்த பக்கம் தாவிவிட்டது. இனியும் வெட்கத்தடையை பார்த்தால் வேலைக்காகாது. அவளும் போய்விட்டாள்.\nகலந்த பின்னர் தான் மனசின் மீது அவளுக்கு ஒரு கழிவிரக்கம். அவன் வேறு தான் லஞ்சம கொடுத்தேன் என்று சொல்லிவிட்டானா அட பாவமே, வீணாக என் மனசை நொந்துவிட்டேனே என்று மனசை சமாதான படுத்துகிறாள்.\nஎல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்\nசும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை\nஇப்படி தான் சில பாடல்களோடு செத்து செத்து விளையாட வேண்டி …. My Bad\nஜேகே : மச்சி, இந்த வார வியாழமாற்றம் பூரா லைட்டா ஒரு ��க்கிய தனம் எட்டி பார்க்குது.\nமன்மதகுஞ்சு: வேண்டாம்டா … டேஞ்சர்.. ஒன்னையும் லக்கியவாதி எண்ணுடுவாங்க\nஜேகே : பயமா இருக்குடா தோழர் என்று சில பேரு பீதிய கிளப்புறாங்கடா தோழர் என்று சில பேரு பீதிய கிளப்புறாங்கடா நீயி அரசியல் பத்தி எழுதி ஈழத்தில் மறுமலர்ச்சி கொண்டு வரோணும் எண்டு கூட..\nமன்மதகுஞ்சு: உன்னைய போய் எந்த நாதாரிடா தோழர் என்று சொன்னது நீ இயக்கம் பிரச்சாரத்துக்கு வந்தாலே ஒண்ணுக்கு போன கேஸ் ஆச்சே\nஜேகே : அத இப்ப வெளிய சொல்ல முடியாது மச்சி .. நாங்களும் போராளி தாண்டா\nமன்மதகுஞ்சு: பார்த்தோம் .. அப்பிடியே மெயின்டைன் பண்ணு மச்சி வடக்கு முதலமைச்சர் நீ தான் வடக்கு முதலமைச்சர் நீ தான் அட்லீஸ்ட் 13+ செனட் சபை மெம்பரா கூட..\nஜேகே: வேண்டாம்டா .. ஆல்ரெடி கோத்தா பற்றி எழுதினத பார்த்து ஆத்தா வையுது. வாசிச்சா மொக்கையா இருக்கோணும்டா .. எவனாவது கோத்தாவுட்ட போட்டு கொடுத்தாலும், இவன் டம்மி பீசு எண்டு நெனைச்சிடோனும். நல்ல படமா ஒன்னை அனுப்படா\nமன்மதகுஞ்சு: நம்ம வீட்டு நாயோட நான் வெளையாடும்போது எடுத்த படம் .. டக்கரா வந்திருக்கு. போடுவமா\nஜேகே : அட நாதாரி .. போட்டா பிறகு எடுக்க கூடாதா\n//ரகுமான் 90களுக்கு பின்னர் முன்னர் //\nஅவர் வந்ததே 90களுக்குப் பின் தானே\nவாங்க இளா.. அவர் வந்தது 90 களில். நான் சொன்னது 90 களுக்கு பின்னர் .. அதாவது 2000 ஆண்டு time.. சொல்லவந்தது அதைதான் பாஸ்.\n//பிரெடெரிக்காவின் தங்கை தான் பெர்னாண்டஸ்.//\nஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரெடெரிக்காவின் தங்கையா புதிய தகவல் பாஸ் அதென்னவோ இலங்கைல இருந்து அழகின்னு தெரிவானவங்கள்ல ஜாக்குலின் உண்மைலயே...அழகிதான் எனக்கு அப்பவே ஒரு இது...:-)) வெள்ளை குறொஸ் ஆ பாஸ் எனக்கு அப்பவே ஒரு இது...:-)) வெள்ளை குறொஸ் ஆ பாஸ்\nமுருகேசன் பொன்னுச்சாமி 7/13/2012 4:24 am\nமகிந்தாவின் நெருங்கிய நண்பரான ,லசந்த விக்ரமதுங்கவுக்கே அந்த கதி என்றால், பிரெடெரிக்கா வின் நிலை கோத்தாவை, கொஞ்ச காலத்திற்கு, அக்கா கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது.\n“கந்தசாமியும் கலக்ஸியும்” தொடர் அருமையாக உள்ளது . கலக்குங்கள். வாழ்த்துக்கள்.\n//\"Mustache is the mirror of ஹார்ட்\"// .மீசை மயிர் ஆண்களின் குணாதிசியத்தை பிரதிபலிக்கிறது, என்று வைத்துக் கொண்டால் பெண்களின் குணாதிசியத்தை பிரதிபலிப்பது எது தல\n//எங்கள் இருப்பை மிக இலகுவாக மறந்து ஆடும் குணம் நான் தினம் காணும் அனேகமானோரில் இருக்கிறது// Super\n//பாட்டிலே இரு வேறு மெட்டுகள் உள்ள சரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே “பூங்காற்றிலே”, “தென்றலே” போன்ற பாடல்களில் இந்த ஸ்டைலை தலைவர் முயற்சி செய்திருக்கிறார்//\n'சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து' பாட்டும் அப்படித்தான் ஆனா அது மெலடியான்னு தெரியல ஆனா அது மெலடியான்னு தெரியல (மெலடி கலந்த கொண்டாட்டம்) நான் மீசிக்ல வீக் பாஸ்\nதலைவரை பற்றி தரக்குறைவா எழுதின ஜேகே இந்த பாட்டை பார்த்தபிறகாவது திருந்தி நடக்குமாறு எச்சரிக்கிறோம்.\nபன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் எண்ட பிரபல சம்பாசணைக்கு பிறகு ஒரு சிங்கம் பன்னிய பற்றி பேசியிருப்பது இதுவே முதல் தடவை. எனவே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரெடெரிக்காவின் தங்கையா\nநாம ரொம்ப ஸ்லோ பாஸ் .. யாரோ ஒருத்தர் ..நம்மள விட க்ளோஸா வாட்ச் பண்ணிக்கிட்டிருக்காப்ள .. அவ தங்கச்சி இல்லையாம் .. கசினாம் .. \nநானே இனி மேல் .. நிலா, நீர் காற்று என்று தான் எழுதிற ஐடியா .. பன்னி ஐடம் எல்லாம் சாப்பிட முடியாது பாஸ்\n////\"Mustache is the mirror of ஹார்ட்\"// .மீசை மயிர் ஆண்களின் குணாதிசியத்தை பிரதிபலிக்கிறது, என்று வைத்துக் கொண்டால் பெண்களின் குணாதிசியத்தை பிரதிபலிப்பது எது தல\nஇப்பெல்லாம் அவங்க மூடி மறைக்கிறதே இல்லையே பாஸ்\n//'சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து' பாட்டும் அப்படித்தான்\nஅது மெலடி தான் தல .. ரகுமான் மேலும் சில பாடல்கள் அப்படி அமைத்திருக்கிறார் .. தைய தையா இன்னொன்று\nகேதா .. உன்னைய மாதிரி ஒருத்தன் இருந்தா போதும் .. தேடி வந்து என்னைய தூக்கிடுவாங்க\nதம்பி Cpede News .. அட்லீஸ்ட் .. ஒரு படத்தை பார்த்திடாவது கொமென்ட் போடோணும்\nபெயரில்லா ரசிகரே .. ஜாக்குலின் பற்றி அவ்வளவு டீடெயில் விரல் நுனில இருக்கே .. ஆளு யாருன்னு பிடிச்சிடுவோம்ல\nஎன்னப் பிடிச்சு என்ன செய்யப் போறீங்க. அத விட்டிட்டு சோலியப் பாப்பீங்களா... (சத்தியமா நான் வாலிபன் கிடையாது). நீங்க சேக்ஸ்பியரப் பத்தி இவ்ளோ டீடெய்லா தேடும் போது, நாங் ஜாக்குலீனப் பத்தி தேடமாட்டமா என்ன\nஎன்ன ஜே.கே., கேதாவும் கோதாவும் ஒண்ணு சேந்துடுவாங்க போல இருக்கே\nபாஸ் .. அவங்க அப்பவே கூட்டணி தான்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழ மாற்றம் 19-07-2012 : சிங்களத்து சிந்துகள்\nவியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி\nவியாழ மாற்றம் 05-07-2012 : கடவுளே கடவுளே கடவுளே\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/07/rrb-tamil-current-affairs-8th-july-2018.html", "date_download": "2019-03-25T00:02:27Z", "digest": "sha1:TNSCKQDYLGN2RDPMWIB3ZXT7F3L7T2QG", "length": 7938, "nlines": 88, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 8th July 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கு வங்காளங்களுக்கிடையே கலாச்சாரம் , கல்வி மற்றும் திறமை மேம்பாட்டு பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக இந்திய உள்துறை செயலாளர் அத்ரி பட்டாச்சார்யா இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் இயக்குநர் ஆலன் ஜெம்மெல்லு உடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்\nமேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா 5 ஆண்டு கால்பந்து பணியின் கொள்கை ஆவணம் வெளியிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான ஜாக்பெர்ரி விழாவில் ஜாக்பெருட்டி மிஷன் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார்.\nஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் மாவட்டத்தின் நர்வானா துணைப் பிரிவினரிடமிருந்து மாநில அளவிலான மரம் நடும் பிரச்சாரத்தை தொடங்கினார்.\nஉத்திரப்பிரதேசத்தில் கோரக்பூர் நிர்வாகம், ஆன்ட்ராய்டு அடிப்படையான ஸ்மார்ட் போன் பயன்பாடு 'ஸ்டாப் JE / AES' என்ற பெயரில் தொடங்கப்பட்டது.\n17 வது உலக சமஸ்கிருத மாநாடு கனடாவின் வான்கூவர் நகரில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் ஆல் தொடங்கிவைக்கப்பட்டது\n��ங்கிலாந்தின் ஆராய்ச்சி துறை வளர்ச்சியை அதிகரிக்க இந்தியர்கள் உட்பட, வெளிநாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான புதிய UKRI விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் அகாடமி திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது.\nஉதய குமார் வர்மா ஒளிபரப்பு உள்ளடக்கக் குற்றச்சாட்டு கவுன்சில் (BCCC) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஇந்திய ஸ்குவாஷ் வீரர் டிபிகா பல்லிகல் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தடகள ஆலோசனைக் குழுவில் ஆசியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.\nவங்கி மற்றும் நிதிதுறை செய்திகள்\nரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) ராஜஸ்தானில் அல்வர் நகரில் அல்வர் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று அறிவித்துள்ளது.\nயுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா கூறுகையில், ஒன்று அல்லது அதற்கு மேல் அதிக பங்குகளை வெளியிடுவதன் மூலம் 1,500 கோடி வரை அதிகரிக்கவுள்ளது\nவணிகம் & பொருளாதார செய்திகள்\nஇன்ஃபோசிஸ் ரூ. 200 கோடியை மெட்ரோ வேலைக்கான பெங்களூரு மெட்ரோவிற்கு நிதியாக வழங்கியுள்ளது.\n100 க்கும் மேற்பட்ட ஸ்வீடிஷ் அறிஞர்கள் ஒன்றாக சேர்ந்து, இந்த ஆண்டு நோபல் இலக்கியப் பரிசு தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து புதிய இலக்கிய பரிசை வழங்குவதற்கு புதிய பரிசு வழங்கும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர் .\nஇந்திய ஜிம்னாஸ்ட் டிபா கர்மாக்கர், துருக்கியின் மெர்ஸினில் FIG Atistic ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.\nகேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பாலாவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மேகாலயா ஆளுனர் எம்.எம்.ஜாகேக்கர் காலமானார்.\nஜூலை 7 ம் தேதி உலகளாவிய மன்னிப்பு நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33182-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-X4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%EF%BF%BD?s=bed4f12036555120156d3d7ad60e61d0&p=582608&mode=threaded", "date_download": "2019-03-24T23:35:07Z", "digest": "sha1:T5EPV4D4F3OUZLV4UEMLOKOBSFSQY3XZ", "length": 7010, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது உள்ளுரிலேயே அசம்பிளி செய்யபட உள்ள பிஎம்டபிஎள்யூ X4 கார்கள�", "raw_content": "\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது உள்ளுரிலேயே அசம்பிளி செய்யபட உள்ள பிஎம்டபிஎள்யூ X4 கார்கள�\nThread: விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது உள்ளுரிலேயே அசம்பிளி செய்யபட உள்ள பிஎம்டபிஎள்யூ X4 கார்கள�\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது உள்ளுரிலேயே அசம்பிளி செய்யபட உள்ள பிஎம்டபிஎள்யூ X4 கார்கள�\nஜெர்மன் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது புதிய பிஎம்டபிள்யூ X4 கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்துடன் X4 கூபே கார்கள் உள்ளுரிலேயே அசெம்பிள் செய்ய உள்ளதால், போட்டிகளை சமாளிக்கும் வகையிலான விலையில் இருக்கும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« 2019இல் வெளிவர உள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கள் | விரைவில் டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதார் இணைப்பு: ரவி சங்கர் பிராசாத் தகவல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182551", "date_download": "2019-03-24T23:52:00Z", "digest": "sha1:5HF2XOE76BGOL5MRR626ZS3LMGHOLBWN", "length": 4830, "nlines": 50, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "12 ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலே நடைபெறும். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n12 ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலே நடைபெறும்.\n2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பாகவுள்ள நிலையில் இத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததுள்ளன.\nஇந் நிலையில் 12 ஆவது ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. ஆனால் இந்தியாவின் பொதுத் தேர்தல் காரணமாக இத் தொடரானது தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.\nஎனினும் இந்த முறை இந்தியாவிலேயே ஐ.பி.எல். தொடரை நடத்த பி.சி.சி.ஐ முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்க���ழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\n2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐ.பி.எல். தொடர் தென் ஆப்பிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious அவுஸ்திரேலியா வுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு.\nNext அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்புரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/01/18/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2019-03-25T00:14:51Z", "digest": "sha1:QYSDPZXYO7NS6FYHWMNH42DSEV7K7ABG", "length": 5505, "nlines": 136, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "நீ இல்லா சொர்க்கமும் நரகமே – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஅழகிய மாது, ஒத்தயிலே நிற்கிறாயே, காதல் கனவுகள், நான் கண்ட நிஜங்கள், Uncategorized\nநீ இல்லா சொர்க்கமும் நரகமே\nஎன் வாழ்க்கை – என\nநீ இல்லாத சொர்க்கம் கூட\nPrevious Post வீரத் தமிழ் தேசம்\nNext Post வாழ்வின் வாசனைகள்\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2017/02/17/sad-poems-in-tamil-sad-tamil-blog-wordpress-blog-in-tamil/", "date_download": "2019-03-25T00:15:31Z", "digest": "sha1:ZG7BADOYMCHW4K2YPZEGKFO4K5A7PETA", "length": 8870, "nlines": 175, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "தனிமையின் எல்லைகள் – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஅழகிய மாது, ஒத்தயிலே நிற்கிறாயே, கண்ணீர் காலங்கள், காதலின் தினம், வாழ்க்கையின் வலி, Uncategorized\nஅடுத்த அடி எடுத்து வைக்க,\nஉயிர் ஆவி அறுமருந்து ஏற்காதே.\nபுவி தன்னை பல முறை தான்\nதுளி நேரம் நிலை இல்லாமல் திண்டாடுதே.\nஎன் மனம் புழுங்கும் வலி தனை��ே..\nஓரிரு முறை கண்கள் கலங்கிட எண்ணும்,\nசில நேரம் என் நெஞ்சே ஆறுதல் கூறிக்கொள்ளும்.\nஏனோ என் புவியில் புன்னகை இல்லை.\nபுன்னகை நிழலை இதழில் வைத்து அலைகிறேன்.\nஎன் பக்க நியாயம் என்னவோ..\nஅவை வெளி வரும் நாள் என்றோ.\nஎன் மனதை துளைக்க வந்தது.\nசுற்றிலும் முட்கள் போல தோன்றும்.\nஎன்னைச் சுற்றிலும் முட்கள் தான்\nஎன எண்ணுதே என் நெஞ்சம்.\nமுள்ளாகி என்னைக் குத்தித் தான் போனது.\nஇன்று இழிவாகிப் போனேன் பிறர் கண்களுக்கு.\nஅடுத்தவர் சரி தவறு தானா வாழ்க்கை.\nசெல்லாத தாளாய் சொல்லாத கவலை.\nதனிமை தான் என் நிலைமை.\nதவமாகிப் போக தனிமையும் வெறுமையில்லை,\nPrevious Post காதலர் தினம்\nNext Post என்றென்றும் உன்னோடு நான்\nஅளவிட கவிக்கேது அளவு என்றுள்ளத்தால் அளவிடமுடியுமா கனிவான களிப்பு…..\nஇப்படி யதார்த்த நிலை இன்றைய சினிமா ஏன் மறந்து போயிற்று என சிந்திக்க செய்கிறது வாழ்க தங்(கள்)\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/09143901/Elon-Musk-shares-video-of-mini-submarine-that-could.vpf", "date_download": "2019-03-25T00:11:01Z", "digest": "sha1:7YBT332TA6KXYLNGHE52LU3HRMSSLI7E", "length": 12823, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Elon Musk shares video of 'mini submarine' that could save boys trapped in Thai cave || தாய்லாந்து குகையில் சிக்கி உள்ள சிறுவர்களை மீட்க சிறியவகை நீர்மூழ்கி கப்பல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதாய்லாந்து குகையில் சிக்கி உள்ள சிறுவர்களை மீட்க சிறியவகை நீர்மூழ்கி கப்பல்\nதாய்லாந்து குகையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட 4 சிறுவர்களின் புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளன. #Thailandcave\nதாய்லாந்தின் தாம் லுவாங் பகுதியில் கடந்த ஜூன் 23-ம் தேதியன்று, உள்ளூர் பள்ளி ஒன்றின் இளம் கால்பந்து அணி வீரர்கள் 12 பேர் தங்களது பயிற்சியாளருடன் இணைந்து சுற்றுலா சென்றிருந்தனர். அப்பொழுது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணாமாக 12 சிறார்கள���ம் தங்களது பயிற்சியாளருடன் இணைந்து குகைக்குள் சிக்கி உள்ளனர்\nகுகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியுள்ளது.தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது. தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 13 பேரில் இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.இதற்கிடையில் குகையில் இருந்து காப்பாற்றப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க பிரத்யேகமாக எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சிறிய நீர்முழ்கி கப்பல் ஒன்ரை உருவாக்கி உள்ளது. இது வெறும் எட்டு மணி நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nமீட்பு குழு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டார் தூரத்தில் உள்ள இடத்தில் தான் சிறுவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் இந்த இடத்தை அடைய மிகவும் குறுகலான பகுதியை தாண்டி வர வேண்டும். இந்த பகுதியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தும் வேலை தற்போது நடந்து வருகிறது. ஆனால் இந்த வேலை மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது\nஇதற்காக எலோன் மஸ்க் வேறொரு ஐடியாவை உருவாக்கி உள்ளார். அதன்படி குறுகலான பாதைக்குள் ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து செல்லும் வகையில், மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி இருக்கிறார். இதை வெளியில் இருந்து இயக்க முடியும். இது முழுக்க தானாக இயங்கும் திறனும் கொண்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளில் ஒன்றான, பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஇது தானாகவும் இயங்கும், வெளியில் இருந்தும் இயங்க வைக்கலாம். இதை குறுகலான, குகையின் பாதைக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்படி, உள்ளே ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்ப முடியும். இதை இப்போது சோதனை செய்து வருகிறார்கள். வெறும் 8 மணி நேரத்தில் இந்த மொத்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் சில நிமிடத்தில் தாய்லாந்து கொண்டு செல்ல உள்ளனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது�� தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை\n2. இந்து சிறுமிகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம், இம்ரான் விசாரணைக்கு உத்தரவு\n3. அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவியதா விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல்\n4. நியூசிலாந்து மசூதிகள் தொழுகைக்காக மீண்டும் திறப்பு\n5. அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/51910-karnataka-temple-priest-confesses-to-poisoning-devotees.html", "date_download": "2019-03-25T00:24:35Z", "digest": "sha1:DGK62UDMMQTBKURRQ32G3O47XAVEUQHD", "length": 10901, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்ட மடாதிபதி! | Karnataka temple priest confesses to poisoning devotees", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகோவில் பிரசாதத்தில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்ட மடாதிபதி\nகர்நாடக கோவிலில், பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேர் உயிரிழந்த நிலையில், கோவில் மடாதிபதியும் நிர்வாகிகள் மூன்று பேரும் பிரசாதத்தில் பூச்சிமருந்து கலந்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த வாரம் கர்நாடகாவில் உள்ள சுல்வாடி கிராமத்திலுள்ள மாரம்மா கோவிலில், இரண்டு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கோவில் நிர்வாகத்துக்கான சர்ச்சை காரணமாக, பிரசாதத்தில் ஒரு தரப்பு விஷம் கலந்ததாக தெரிகிறது. அதை உண்ட எட்டு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 7 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 90 பேரில், 49 பேர் சிகிச���சை பெற்று வருகின்றனர்.\nஇந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கோவில் மடாதிபதி மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரசாதத்தில் விஷம் கலந்ததாக தெரியவந்தது. கோவில் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள ஏற்பட்ட போட்டியிலேயே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது. மடாதிபதி மற்றும் நிர்வாகிகள் சிலரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அந்த கோவிலின் மடாதிபதி மகாதேவ சுவாமி, பிரசாதத்தில் விஷம் கலந்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியின் எஸ்.பி மீனா பேசியபோது, \"52 வயதான கோவில் மடாதிபதி மகாதேவ சாமி மற்றும் மூன்று நிர்வாகிகள், உணவில் பூச்சி மருந்து கலந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்\" என தெரிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவின் அதிவேக ரயில் மீது கல் வீச்சு\nசொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு - நாளை தீர்ப்பு \n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகர்நாடகாவில் ஓலா கால் டாக்சி நிறுவனத்திற்கு அனுமதி\nகர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nகட்டிட விபத்து - பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்ல���\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/mp.html", "date_download": "2019-03-24T23:20:38Z", "digest": "sha1:SJCCXWPEZMHMNBYTVATPHMNSBSIMLJYM", "length": 6630, "nlines": 29, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கட்சி தாவல் பற்றி வியாழேந்திரன் mpயின் ஊடகஅறிக்கை - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled கட்சி தாவல் பற்றி வியாழேந்திரன் mpயின் ஊடகஅறிக்கை\nகட்சி தாவல் பற்றி வியாழேந்திரன் mpயின் ஊடகஅறிக்கை\nஇப்போதல்ல எப்போதும் உயிருள்ளவரை UNP இல் சேரும் எண்ணம் எனக்கில்லை சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல், அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் தங்களை பிரபலபடுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை சில ஊடகங்களும் செம்பு தூக்கிகளாக செய்து வருகிறார்கள் . காலப்போக்கில் இத்தகைய வேலைகளை செய்யும் ஊடகங்களை மக்கள் பொய் ஊடகங்களாக நிராகரிக்கும் நிலை ஏற்படும் . ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எனது கிழக்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல் நோக்கில் தான் பிரதி அமைச்சைப் பொறுப்பெடுத்தேன். கிழக்கில் தமிழர்கள் இனம் மாற்றம் செய்யப்படுகிறார்கள்.நில வளம் சூறையாடப்படுகிறது. இல்லை என்று யாராவது பகிரங்கமாக சொல்லட்டும். அந்த மக்களை காப்பாற்ற வேண்டியது எம் பொறுப்பு.தற்போதைய சூழலில் நான் எடுத்து பதவியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . பதவி இல்லாவிட்டாலும் நான் ஜனாதிபதியிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதி உடன் தொடர்ந்து பேசுகிறேன் . அதில் எதுவித மாற்றமும் இல்லை. அதற்காக ஜனாதிபதி இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரப்போறேன் என்ற கதை மிகக் கேவலமானது . அத்தகைய வேலையை கனவிலும் நினைத்து பார்க்கமாட்ட���ன் . இன்னொன்றையும் கூறிக்கொள்கிறேன் \" அரசியலில் எந்த தோல்வியும் நிரந்தரமானதல்ல\". அதை விடுத்து உங்கள் கற்பனைக்கு வந்ததை எழுத வேண்டாம் . இரண்டு பக்கமும் பேசி செய்தியை வெளியிடுங்கள். அதுதான் ஊடகத் தர்மம்.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=840", "date_download": "2019-03-25T00:36:04Z", "digest": "sha1:ACOPGINAT5PJNSH55N3ARLIEIVATIWFR", "length": 12033, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஇரண்டு பிள்ளைகள் பிறந்த பின் எனது மகனின் குடும்ப வாழ்க்கை இணக்கமாக இல்லை. மருமகள் கடமைக்காக குடும்பத்தில் இருக்கிறாள். தம்பதியருக்கிடையே பிணக்கு இருந்து வருகிறது. மருமகள் தன் பெற்றோரிடம் காட்டும் அன்பை கணவனிடம் காட்டுவதில்லை. நாங்கள் சென்றால் கூட பிள்ளைகளை எங்களுடன் விளையாட அனுமதிப்பதில்லை. என் மகனின் குடும்ப வாழ்வு சிறக்க பரிகாரம் கூறுங்கள். அருப்புக்கோட்டை வாசகர்.\nவிசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜா��கப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. இருவரும் ரிஷப லக்னத்தில் பிறந்திருப்பதாலும், இருவரின் ராசிகளின் அதிபதியும் செவ்வாய் ஒருவரே என்பதாலும் இருவருக்கும் இடையே பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மை என்பது உண்டு. என்றாலும் தற்போது நடந்து வரும் சந்திர தசை உங்கள் மருமகளின் மனதில் அநாவசியமான சந்தேகத்தினை உண்டாக்கி வீண் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது.\nஉங்கள் மகனின் ஜாதகப்படி வருகின்ற செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ள கேது தசை அவருக்கு உத்யோக ரீதியான இடமாற்றத்தைத் தரக்கூடும். உத்யோக ரீதியாக அவர் வெளியூர் செல்ல நேரும்போது குடும்பத்தில் உண்டாகும் பிரிவினை என்பது கூட ஒருவிதத்தில் நல்லதுதான். உங்கள் மருமகளின் ஜாதகப்படி 41வது வயது முதல் மனத் தெளிவு உண்டாகி கணவனுடன் அன்யோன்யத்துடன் வாழத் தொடங்குவார். உங்கள் மகனின் ஜாதகப்படி அடுத்த ஏழு வருடங்கள் கேது தசை நடக்க உள்ளதால் தத்துவ சிந்தனைகள் மூலம் மனம் பக்குவப்படும். பிள்ளைகளே பெற்றோரை இணைக்கும் பாலமாக செயல்படுவர். குலதெய்வப் பிரார்த்தனை ஒன்றே போதுமானது. மகன் நலமுடன் வாழ்வார்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/179934", "date_download": "2019-03-25T00:16:53Z", "digest": "sha1:CJWPB4X5KIC3CBFPZSDBRLKAE4T4PXMA", "length": 25275, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தமிழரசுக்கட்சியிடம் கையேந்தும் ரணிலும், மஹிந்தவும் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nதமிழரசுக்கட்சியிடம் கையேந்தும் ரணிலும், மஹிந்தவும்\nதற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண நிலை காரணமாக யார் பிரதமர் எந்த அரசாங்கம் நிலையாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளப்போகிறது என்கிற கேள்விகளோடு, நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியுடன் கூட்டாக இணைந்து செயற்படுகின்ற ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியமைக்க வேண்டும். அதன் பிரதமராக ரணில் அவர்கள் தான் தொடரவேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே த.தே.கூவின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அதனை உத்தி யோகபூர்வமாக ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கின்றனர்.\n என்கிற கேள்விக்கு தமிழரசுக்கட்சி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடலை நடத்தவில்லை. அரசு கடந்த 35 வருடகாலமாக தமிழ் மக்களது பிரச்சினைகளில் கால அவகாசங்களையே வழங்கி வந்தது. ‘மக்களது தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு’ என்ற அடிப்படையில் யாரை ஆதரிப்பது, யாரை புறந்தள்ளுவது என்கிற முடிவை எடுத்திருக்கலாம். தங்களது பாராளுமன்றக் கதிரை களைத் தக்கவைத்துக் கொள்வ தற்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உண்மையிலேயே தமிழினத்தை அடகுவைத்துச் செயற்படுவதாகவே இதனைக் கருத முடியும்.\nகாலத்திற்குக் காலம் ஆட்சி மாற்றங்களைப் பார்க்கும்போது, சிங்களப் பெரும்பான்மைத் தலை வர்கள் அனைவரும் தமிழ் பிரதி நிதிகளையும், தமிழ் மக்களையும் ஏமாற்றியே வந்துள்ளனர் என்பது புலனாகும். தமிழினத்திற்கு எதிராக போராட்டங்களை திசைதிருப்பியவர் ஜே.ஆர் அவர்கள். இதில் முக்கிய விடயமாக விடுதலைப்புலிகளது ஆயுதக்களைவு, பின்னர் அவர்களை அரசியல் மயமாக்கி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது என்பதுதான். தமிழீழக் கோரிக்கை அதில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனாலேயே மீண்டும் முறுகல் நிலை உருவாகி இலங்கை – இந்திய ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.\nதமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேர டியாக அரசுடன் பேச்சுக்களை நடத்தி, தமிழ் மக்களிடத்தில் அந்த செய்தியை ஒருமுறைக்கு பலமுறை சொல்கின்றபோது, அது உண்மையென தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்க விடுதலைப்புலிகள் கோரிய போது அது நடந்தேறியது. அது மாத்திரமல்ல, இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்காக, பிரேமதாசா விடுதலைப் புலிகளுடன் நெருங்கியிருந்து ஐயாயிரம் துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கி, இந்திய இராணுவத்துடனான யுத்தத்தை விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி கட்டவீழ்த்துவிட்டிருந்தார்.\nஇதனால் இந்தியாவை நிரந்தரமாக பகைக்கவேண்டிய சூழல் விடுதலைப்புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டது. இக்காலத்தில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், த்ரீ ஸ்ரார் போன்ற இயக்கங்களைப் பயன்படுத்தி, பின்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பிரேமதாசா அரசாங்கம் ஒரு நகர்வினை முன்னகர்த்தியது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு இவரே திட்டங்களை வகுத்துக் கொடுத்திருந்தார். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப்புலிகளுடன் பேச்சுக்களை ஏற்படுத்தினர். சந்திரிக்கா அவர்கள் தன்னை ஒரு சமாதானப் புறாவாக வெளிப் படுத்தியிருந்தார். ஆனாலும் தமி ழீழக் கோரிக்கையை சந்திரிக்கா அவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்த சந்திரிக்கா தென்னிலங்கையில் குழப்பநிலை ஏற்படுத்தப்பட, காப்பந்து அரசினை உருவாக்கி அதில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமரானார்.\nஅக்காலகட்டத்தில் போரி னாலேயே தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடிய��ம் என்கிற நிலைப்பாட்டை விடுதலைப்புலிகள் கையில் எடுத்தனர். அரசிற்குப் பாரிய ஒரு நெருக்கடியையும் பொருளா தார ரீதியாக வீழ்ச்சியையும் ஏற்ப டுத்தினர். அரசு வேறு வழியின்றி நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைக்குக் கள மிறங்கியது. 2000ஆம் ஆண்டுவரை தீவிரப் போர் வட-கிழக்கில் நடைபெற்றது. 2001 காலத்தில் யுத்தம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வர பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக் கப்பட்டது. 2002ம் ஆண்டு தாய்லாந்தில் முதற்கட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றது. 31 ஒக்ரோபர் 03 நவம்பர் 2002 பாங்கொக் ரோஸ் கார்டனிலும், 2-5 டிசெம்பர் 2002 ஒஸ்லோ, நோர்வேயிலும், 6-9 ஜனவரி 2002 ரோஸ் கார்டனிலும், 7-8 பெப்ரவரி 2003 பேர்லின், ஜேர்மனியிலும், 18-21 மார்ச் 2003 ஹக்கூன், ஜப்பானிலும், 18 ஓகஸ்ட் 2003 பாரிஸ், பிரான்சிலும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.\nஇப்பேச்சுவார்த்தை கால கட்டத்தில் இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இக்காலத்தில் இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் பரஸ்பரம் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் தமது சேவைகளைப் புரிவதற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் முன்னெடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ் இடைக்கால நிர்வாகக் காலத்தில் இராணுவத்தினருக்கு உளவு வேளை பார்த்தார்கள் என்ற அடிப்படையில் 29 பேர் இனந்தெரியாதோர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்க ளின் மீது யார் தாக்குதல் நடத்து வது என்கிற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுப்பப்பட்டது. இவற்றைத் தாம் செய்யவில்லை என விடுதலைப்புலிகள் மறுத்ததை யடுத்து விடுதலைப்புலிகள் தான் நேரடியாகச் செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டை அரசு சுமத்தியது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தன்னிச்சையான செயற்பாடு அரசாங்கத்தின் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சந்திரிக்கா – ரணில் காப்பந்து அரசாங்கம் குலைந்துபோகும் ஒரு சூழல் ஏற்பட்டது. அதிலும் மிகத் தந்திரோபாயமாக ஐ.தே.க அரசில் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதி கருணா அம்மான் அவர்களை பிரித்தாளும் தந்திரோபாயத்தை மேற்கொண்டு ஏதோவொரு வகையில் இதனைக் கச்சிதமாகச் செய்து முடித்தார். இதுவே விடுதலைப்போராட்டம் இறுதியில் தோல்வி நிலையினை அடைவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. அதன் பின்னர் அரசாங்கம், விடுதலைப்புலிகளின் போராட்டத்தை இலகுவாக வெல்லக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. இக்காலத்தில் மாத்திரம் வன்னிப் புலிகள், கிழக்குப் புலிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந் நேரத்தில் இலங்கையரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஒரு கட்டத்தில் கருணா படை யணியை வன்னிப் புலிகள் அழித்தொழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கு இலங்கையரசே ஆதரவினை வழங்கினர்.\nஇதனால் விடுதலைப்புலிகளது பலம் குறைக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டிற்கு முன்னர் வன்னிப் புலிகளுக்கு எதிராக கருணாவின் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டது. தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதிலும் அரசு மிக நுட்பமாக தமிழ் மக்களது போராட்டங்களை கையாண்டு தமிழர்கள் மத்தியில் குழுக்களையும், பிரிவினைகளையும் உருவாக்கி தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து பல ஏமாற்றங்கள். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அவர்களை அழித்தொழிக்கின்றோம் எனக்கூறி தமிழினத்தையே இனப்படுகொலை செய்த வரலாறு பதிவாகியிருக்கிறது.\nசர்வதேச ரீதியாக 07 பேச்சுவார்த்தைகளும், உள்ளுர் ரீதியாக 14 பேச்சுக்களும் நடைபெற்றன. உலக வங்கி உட்பட 22 சர்வதேச நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்கின. விடுதலைப் புலிகளது தனிநாட்டு கோரிக்கை நிவர்த்தி செய்யப்படவேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டின. அவ்வாறாக விருந்தால் விடுதலைப்புலிகளை எவ்வாறு பயங்கரவாதிகள் என்று கூறமுடியும். பூகோள ரீதியாக பார்க்கின்றபோது சீனா, இந்தியா அமெரிக்கா இந்த மூன்று நாடுகளும் விடுதலைப்புலிகள் கடல், வான், தரை என்று வளர்ச்சியடைந்து வந்தால் அது ஏனைய நாடுகளுக்கும், தமது நாட்டிற்கும் பாதகத்தன்மையை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால் விடுதலைப்புலிகளை பயங்கர வாதிகள் என்று முத்திரை குத்தி போரைக் கட்டவீழ்த்துவிட்டனர்.\nவிடுதலைப்புலிகளது போராட்டம் குறித்து கூறிக்கொண்டிருப்பவர்கள் விடுதலைப்புலிகளுக்கு பயந்தே அக்காலத்தில் அரசியல் செய் தார்கள். விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்கள் மறுநாள் இல்லை என்றாகிவிடும். இன்று அரசியல் பேசத் தெரியால் பலர் தமது சுயநலத்துக்காக தமது வாய்க்கு வந்ததை அறிக்கைகளாக வெளியிடுகின்றார்கள்.\nமஹிந்த ராஜபக்ஷ நல்லவர் என்று அவருக்கு வாக்களித்து இறுதியில் அவர் தமிழினத்திற்கு செய்தது ஒரு இனப்படுகொலையே. எம் மீது ஒரு இனச்சுத்திகரிப்பினை மேற்கொண்ட இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு அக் காலத்தில் வாக்களிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை ஆதரித்து தமிழினம் வாக்களித்தது. பின்னர் அவர் தோல்வியடைய மஹிந்தவினது ஆட்சி கொடூரமாக நடைபெற்றது. நிறைவேற்றதிகாரம் இரத்துச் செய்யப்படவேண்டும். நல்லாட்சியினை நிறுவவேண்டும் என கூட்டுச்சேர்ந்த மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா மற்றும் ரணில், தமிழ்க் கட்சிகள், மலையகக் கட்சிகள் அனைத்தும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இவ்வரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வுகளைத் தரும் என எதிர்பார்த்திருந்தபோதும் நான்கு வருடங்களை எட்டும் நிலையில் இவ்வரசும் தமிழினத்திற்கு துரோகத்தையே செய்திருக்கிறது.\nமஹிந்த, ரணில் போன்ற வர்களுக்கு வாக்களிக்கலாமா சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் அரசியல் செய்யும் விளைவு தமிழ் மக்களை ஒரு நிர்க்கதியான நிலைக்கு கொண்டு செல்கின்றது. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். சிங்கள அரசாங்கம் விடுதலையைப் பெற்றுத்தரமாட்டாது. ஆகவே ஆயுதமேந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.\nசர்வதேச நாடுகள் போர் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றே காத்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. அதற்கான முன்னெடுப்புக்களே தற்போது மேற்கொள்ளப்படுகிறது. உரிமையை வென்றெடுக்க முன்னர் பாராளுமன்றக் கதிரைக்கு ஆசைப்படக்கூடாது.\nஎமது உரிமைக்கான போராட்டங்கள் ஆயுதமேந்தித்தான் என்பதல்ல. அஹிம்சை வழியிலும் போராடலாம். அதற்காக விலை போகக்கூடாது. தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதாயின் எமது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப் புக்களை எமது தமிழ்த் தரப்புக்கள் துணிந்து செய்யவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். நாம் எந்தக் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழினத்தை ஏமாற்றும் கட்சிகளுக்கே எதிரானவர்கள் என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.\nPrevious கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு தொடர் விசாரணை\nNext அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2012/05/vsk-chennai-sandesh-sethu_12.html", "date_download": "2019-03-25T00:05:10Z", "digest": "sha1:55KDYR27H3C3ITMGZVATZV5MG55DKRHB", "length": 8705, "nlines": 76, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "vsk chennai sandesh (SETHU)", "raw_content": "\nகலி 5113 நந்தன 29 சித்திரை ( 2012, மே 11)\nஹிந்து கோவில் நிலங்களை சுருட்ட பார்க்கும் அரசு\n35,000க்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்கள் இந்து அற நிலைய துறையின் நிர்வாகத்தில் உள்ளன. கோவில் மற்றும் மடங்களுக்கு சுமார் 5,00,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் சொந்தமாக உள்ளன. கோவிலின் வருவாய் சரியாக வசூலிக்காததால், கோவிலின் தினசரி பூஜை மற்றும் திருவிழாக்கள் பாதிக்கப்படுகின்றது. மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவில் நிலங்களை வாங்கி, வீடு கட்ட திட்டம் தீட்டியுள்ளது. சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண் சொசைட்டி தொடுத்துள்ள பொது நல வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கோவில் சொத்துக்களின் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகள் குறிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் இடையில் இந்து அற நிலைய துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 4 .78 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களின் தகவல் தளத்தை ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார். சமீபத்தில் ஸ்ரீ பாலஹரி ராமானுஜ மடத்தின் ஜீயர் கொல்கத்தாவில் காலமானவுடன் அவரது உடலை ஸ்ரீரங்கத்தில் உள்ள அவருடைய மடத்தில் இறுதி சடங்குகள் செய்ய இந்து அற நிலைய துறை அனுமதி வழங்கவில்லை. அவருடைய உடல் சாலையில் வைக்கப்பட்டது. இந்த மடம் இந்து அற நிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத சார்பற்ற அரசு ஹிந்து கோவில் நிலங்களை நிர்வகிப்பது ஆட்சேபத்திற்குரியது என்பதற்கு இதுவே சரியான சான்று.\nதாமரை சங்கமமும் தேர்தல் அறைகூவலும்\nபா.ஜ.கவின் மாநில மாநாடு கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரு எல்.கே.அத்வானி அவர்கள் பேசுகையில், \"அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு தயாராகுங்கள். தேர்தல் என்பது இரு இராணுவங்களுக்கு இடையே நடைபெறும் போர் போன்றதாகும். தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கும், போரில் ராணுவம் வெற்றி பெறுவதற்கும் 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். தலைவர்கள், தளபதிகள், தெளிவான கொள்கை மற்றும் வியூகம் ஆகியவை போர்க்களத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் அம்சங்கள் ஆகும். ஒரு கட்சியை வலுப்படுத்தி வெற்றி பெறச்செய்வதற்கும் இந்த அம்சங்���ள் அவசியமாகும்.\" மாநாட்டில் நிறைவேறிய பா.ஜ.கவின் குறிப்பிடத்தக்க இந்து ஆதரவு\nதீர்மானங்களில் ஓன்று: 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்.' என்பது.. மேலும் 'பசு வதை தடை சட்டத்தை மாநிலத்தில் அமலாக்க வேண்டும்' என்று பா.ஜ.க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஹஜ் மானிய கதியே ஜெருசலேம் மானியத்திற்கும்\nஉச்ச நீதிமன்றம் ஹஜ் மானியத்தை குறைக்க பரிந்துரைத்த போது, இணையதளத்தில் பல்வேறு நேர்மையான கருத்துக்கள் வெளிப்பட்டன. சமீபத்தில் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்த ஜெருசலேம் மானியத்தின் நிலைப்பாட்டை ஹஜ் மானியத்துடன் ஒரு சிலர் ஒப்பிட்டுள்ளனர். அதாவது ஜெருசலேம் பயணம் செய்பவர்களுக்கு அளிக்க போவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அப்பட்டமான ஆசை. அண்மையில் சிலர் ஹஜ் மானியத்தின் கதியே ஜெருசலேம் மானியத்திற்கும் ஏற்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் ஹஜ் மானியத்தை 10 ஆண்டுகளுக்குள் அடியோடு நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது நினைவுகூரத்தக்கது. .\nமனிதகுலத்திற்கு மாபெரும் கொடை குடும்ப கட்டமைப்பே\nமனிதகுலத்திற்கு மாபெரும் கொடை குடும்ப கட்டமைப்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-of-nie-003048.html", "date_download": "2019-03-24T23:40:44Z", "digest": "sha1:HNYMR52CF2WKNRJJ6RAWK7KHS7TLNBFG", "length": 12629, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "பத்து மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு நர்சிங் பணிக்கான இண்டர்வியூ | Job recruitment of NIE - Tamil Careerindia", "raw_content": "\n» பத்து மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு நர்சிங் பணிக்கான இண்டர்வியூ\nபத்து மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு நர்சிங் பணிக்கான இண்டர்வியூ\nநேசனல் இண்ஸ்டியூட் ஆஃப் எபிடாமாலஜி பணியிடத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nநேசனல் இண்ஸ்டியூட் ஆஃப் எபிடமலஜி பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெறனுமா விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nதேசிய எபிடாமாலஜி நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்கள் மொத்தம் 6 ஆகும். பணியிடங்களின் பெயர் ஜூனியர் நர்ஸ் புராஜெக்ட் டெக்னீசியன் ஆகும்.\nஜீனியர் நர்ஸ் மற்று புராஜெக்ட் டெக்னீசியன் பணியினை பெற நிர்ண்யிக்கப்பட்ட கல்வித்தகுதியானது பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு படித்திருக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேசிய எபிடாமலஜியில் வேலை வாய்ப்பு நேரடித் தேர்வான இண்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் இப்பணிக்கு ரூபாய் 18000 சம்பளமாக பெறலாம். தேசிய எபிடாமலாஜி பணியிடம் சென்னையில் உள்ளது.\nஜூனியர் நர்ஸ் பனியிடம் நிரப்படும் காலியிடங்கள் எண்ணிக்கையானது 3 ஆகும்.\nபுராஜெக்ட் டெக்னீசியன் பணியிடம் 2 காலியிடங்கள் நிரப்பபடும்.\nதேசிய எபிடாமலாஜியில் வேலை வாய்ப்பு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நர்ஸிங் டிரெயினிங் சர்டிபிகேட்டுடன் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வி மற்றும் நர்ஸிங் பயிற்சி அரசின் அதிகாரப்பூர்வ கல்வி நிருவனத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்.\nபுரெஜ்க்ட் டெக்னிசியன் பணியடத்திற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதேசிய எபிடாமஜி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 30 வயதுகுள் இருக்க வேண்டும். அந்தந்த பனியிடத்திற்கு பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.\nதேசிய எபிடமாலஜியில் வேலை வாய்ப்பு பெற நேரடி தேர்வான இண்டவியூ நடைபெறும் முகவரிக்கு நேரடியாக செல்லலாம். இண்டர்வியூவில் பங்கு பெற நேசனல் இன்ஸ்டியூட் ஆஃப் எபிடாமலாஜி, செக்கண்டு மெயின் ரோடு, டிஎன்ஹெச்பி அய்யப்பாக்கம், சென்னை 600077 .\nஇண்டர்வியூ நடைபெறும் நாள் 12.12.2017 காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் . வேலை வாய்ப்பு அறிவிக்கை இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விண்ணப்ப படிவத்தின் இணைய இணைப்பில் அறிந்து கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்\nஆர்மி பப்ளிக் பள்ளியில் ஆசிரியப் பணியிட அறிவிப்பு சான்ஸ யூஸ் பன்ணுங்க டீச்சர்ஸ்\nயூபிஎஸ்சியின் மத்திய உள்துறை மற்றும் தொழிலாளர்த்துறைக்கான் ஆபிசர் பணிக்கு அறிவிப்பு\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம��� என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/after-being-de-linked-j-k-assembly-polls-likely-be-held-from-june-4-onwards-344136.html", "date_download": "2019-03-24T23:15:25Z", "digest": "sha1:BQPDBAAY3MCKEWMJMEHGZ4AGMACDQB7K", "length": 17005, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதற்றங்களுக்கு நடுவே, ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு எப்போது தேர்தல்? வெளியான தகவல் | After being de-linked, J&K assembly polls likely to be held from June 4 onwards - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ��ர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nபதற்றங்களுக்கு நடுவே, ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு எப்போது தேர்தல்\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு, லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் ஜூன் மாதத்தில், அங்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜம்மு-காஷ்மீரில் தற்போதைய குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலுடன் இந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், வரும் ஜூன் மாதம் அங்கு சட்டசபை தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன், நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏழு கட்டமாக ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோவை எஸ்பிக்கு நெருக்கடி முற்றுகிறது.. நடவடிக்கை எடுக்க பச்சைக்கொடி.. தேர்தல் ஆணையம் அதிரடி\nகாஷ்மீரில் லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம், தீவிரவாதிகள் ஊடுருவல் போன்றவற்றின் காரணமாக, சட்டசபை தேர்தலை ஜூன் மாதம் நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்போது கிடைத்துள்ள தகவல்படி, ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு ஜூன் 4-ஆம் தேதி வாக்குப் பதிவை ஆரம்பித்து, ஏழு கட்டங்களாக அவற்றை நடத்தி, அமர்நாத் யாத்திரை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஜூலை 1-ஆம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜூலை 3ம் தேதியுடன் குடியரசு தலைவர் ஆட்சிக்கான காலக்கெடு, ஜம்மு காஷ்மீரில், முடிவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு மத்திய அரசு தடை... அதிரடி உத்தரவு\nஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. பெண் போலீஸ் அதிகாரி பலி\nகாஷ்மீரில் தீவிரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தல் பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு விளக்கம்\nகாஷ்மீரில் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி.. 28 பேர் படுகாயம்.. குற்றவாளி கைது\nஎத்தனை தீவிரவாதிகள் இறந்தனர் என கணக்கிட முடியாது.. இந்திய விமானப்படை தளபதி பரபர\nஅரசியல் செய்யாமல் சொல்லுங்கள்.. விமானப்படை தாக்குதலில் ஒருவராவது கொல்லப்பட்டாரா\nஇந்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா மசூத் அசார்\nஉடைந்த விலா எலும்பு.. தண்டுவடத்தில் காயம்.. ''பக்'' இருந்ததா அபிநந்தனின் பரபர ஸ்கேன் ரிப்போர்ட்\n35 உடல்களை பார்த்தோம்.. புகைப்படம் எடுக்க முடியவில்லை.. பாக்.கில் இந்திய தாக்குதலின் நேரடி சாட்சி\nபாகிஸ்தானில் ஜெஇமு மீது இந்தியா தாக்கியது உண்மையா பொய்யா ஜெய்ஷ் - இ - முகம்மது பரபர பதில்\nரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால் கதையே வேறு.. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு.. 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.. 2 காஷ்மீர் போலீசாரும் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir election ஜம்மு காஷ்மீர் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/elders-health", "date_download": "2019-03-24T23:43:33Z", "digest": "sha1:45MCLJL4D4AFSJYUKBQ7ITK6T55KBOVD", "length": 5215, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "முதியோர் நலன்", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:08:18 PM\nவயதாக ஆக சிலருக்கு பல பிரச்னைகள், பலருக்கு சில பிரச்னைகள் இருக்கலாம்.\nஉங்கள் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் நன்றாக அமைய என்னென்ன செய்ய வேண்டும்\n எல்லாம் ஆயிற்று. பெண்ணுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து பேரன், பேத்திகள் பிரசவம் பார்த்து........எத்தனையோ செய்தாகிவிட்டது.\nரத்தக் கொதிப்பு என்றால் என்ன\nவகை 1: பெரும்பான்மையோருக்கு வரும் ரத்தக் கொதிப்பு இந்த வகைதான். இதற்கு இன்னமும் காரணம் கண்டறியப்படவில்லை.\nவேலை விஷயமாக அல்லது சொந்தக் காரணங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டிய\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-03-24T23:37:48Z", "digest": "sha1:H4OD34DFA5IR4YZ6Q32A7XPZDFLADFMO", "length": 23824, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதை", "raw_content": "\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nநெடுஞ்சாலைப் புத்தர் நேற்று நான் நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும் புத்தனைக்கண்டேன் சாயங்காலப் பரபரப்பில் கடக்க முடியாமல் இப்பக்கம் வெகுநேரமாக நின்றிருந்தேன் ஐம்பதோ அறுபதோ எழுபதோ வருடம் நீளமுள்ள வாழ்வில் எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம் நாம் இப்படி கடக்க முடியாமல் காத்து நிற்கிறோம் என்று எண்ணியபடி … அப்போது ஒருவன் சற்றும் தயங்காமல் மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன் அவனைப் பின் தொடரத் தொடங்குகையில் ஒரு வண்டி குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது எந்த வண்டியும் …\nTags: கல்பற்றா நாராயணன், கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்து\nகனிமொழி கருணாநிதியின் ‘தீண்டாமை’ கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் “எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை”. இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். – ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மதம் என்பது ஆன்மிகமான தேடலால் உருவாக்கப்பட்ட விடைகளை ஒட்டி உருவான நிறுவனம். ஆழ்ந்த முழுமைத்தேடலால், மெய்மைநோக்கிய பயணத்தால் அவ்விடைகள் கண்டடையப்படுகின்றன. அவ்வாறு கண்டடைபவர்களைத் தொடர்பவர்கள் …\nTags: கனிமொழி, கலாசாரம், கவிதை, கேள்வி பதில், ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், மதநம்பிக்கை\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\n[ஒன்று] தமிழ்நாட்டுக் கவிதைகளையும் ஈழக்கவிதைகளையும் ஒப்பிட்டு பேசும் சந்தர்ப்பம் அடிக்கடி அமைவதுண்டு, பெரும்பாலும் மேடையில் கேள்வி-பதில் உரையாடல்களின்போது. முக்கியமான வேறுபாடாக எவருக்கும் கண்ணில்படுவது நடைதான். தமிழ்நாட்டுக் கவிதைகள் கவிதைகள் செறிவான உள்ளழுத்தம் கொண்ட துண்டுபட்ட உரைநடையில் அமைந்துள்ளன. ஈழக்கவிதைகள் யாப்பில் இருந்து விடுபட்டும் சந்தத்திலிருந்து விடுபடாதவையாக உள்ளன. சமீபகாலமாகத்தான் சந்தம் ஈழக்கவிதைகள்களிலிருந்து நீங்கி வருகிறது. இந்த வெளிபபட்டுமுறை வேறுபாட்டை எளிமையான மொழிப்பழக்கம் அல்லது வடிவப் பயிற்சி என்று எடுத்துக்கொள்ள முடியாது. இலக்கியத் திறனாய���வின் முறைமையைப்பொறுத்தவரை இலக்கிய ஆக்கங்களின் …\nTags: கவிதை, சு.வில்வரத்தினம், விமர்சனம்\nபழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவிடம் கேட்டார். குரு சொன்னார். ’காம,குரோத,மோகங்களால் ஆனது வெளியுலகம். அதிலிருந்து நாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அதற்காகவே இந்த மடாலயத்தில் வாழ்கிறோம்’. சீடன் கேட்டான்.’அந்தத் தனிமை எதற்காக’ குரு சொன்னார் , ’அந்தத் தனிமைதான் நம்முடைய காவல், நம்முடைய கவசம், நமது ஆயுதம்’. சீடன் கேட்டான், ’அப்படியானால் எவன் …\nTags: ஆன்மீகம், கவிதை, தேவதேவன்\nதமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்று வாசிப்பு நமக்கு முக்கியமான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கிய வாசிப்பு எவ்வாறெல்லாம் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறது என்று காட்டுகிறது அது. வேறெந்த மொழியை விடவும் தமிழ் வாசகனுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நமது வாசிப்பில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்ற கேள்வி பல சமயம் ஒரு துணுக்குறலாகவே நம்மை வந்தடைகிறது. தமிழின் கவியரங்குகளில் வாசிக்கப்படும் பிரபலமான ‘கவிதைகளை’ப் பாருங்கள். சர்வசாதாரணமான அரட்டைவெடிகள், மேடைக்கர்ஜனைகள் சாதாரணமான வரிகளால் எழுதப்பட்டு உரக்க …\nTags: இலக்கியம், உரை, கவிதை\nஎன் அம்மாவின் ரசனையே தனிப்பட்டது. ஏனென்றால் அம்மா எல்லாரும் வாழும் ஒரு பொதுவாழ்க்கைத்தளத்தில் வாழவில்லை. அவர்களுக்கு ஆங்கிலமும் உலக இலக்கியமும் அன்றைய இடதுசாரிச்சூழலில் இருந்து, இடதுசாரி செயல்வீரரும் அறிஞருமான மூத்த அண்ணா கேசவபிள்ளை வழியாகக் கிடைத்தது. ஆனால் அவர்கள் மணம் புரிந்துகொண்டது என் அப்பாவை, ஒருபோதும் அவர்கள் மணம்புரிந்துகொள்ளக்கூடாத ஒரு மனிதரை. வேறு எந்தப் பெண்ணுக்கும் இலட்சியக்கணவராக இருந்திருக்கக்கூடிய, ஆனால் அம்மாவுக்கு மரண வடிவமாகவே மாறிய மனிதரை. ஆகவே அம்மா முழுத்தனிமையில் இருந்தார்கள். வீடெல்லாம் …\nTags: இலக்கியம், கவிதை, மார்கரெட்.இ.சாங்ஸ்டர், மொழிபெயர்ப்பு, வாசிப்பு\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nமதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வ���க்கம். என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க வாழ்த்துகிரேன். இருபதுவருடங்களுக்கும் மேலாக அவர் மீது ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவன் நான். ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் பலகோணங்களில் விவாதமும் புரிந்திருக்கிறார். ஆனால் நான் என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். …\nTags: உரை, கவிதை, நூல், ராஜமார்த்தாண்டன்\nநானும் சைத்தானும் தேவனுக்கு உரியதை தேவனுக்கும் தேசத்துக்கு உரியதை அதற்கும் தந்துவிட நான் முன்வந்தபோது ஒருவன் என் முன் வந்து சொன்னான் “எனக்குரியது எனக்கே” என. ‘யார் நீ” என்றேன் “தெரியாதோ சைத்தானை” என்றான் “அப்படியானால் கேள் என்னுடையதெல்லாமே எனக்கே என்பதே என் வேதம்” என்றேன் ‘என்னுடையதை தந்தாய் நன்றி ” என்று சிரித்து போனான், சைத்தான் – எம் கோவிந்தன் – குதிரை நடனம் நான்கு பெரும் குதிரைகள் அலங்கரித்துவந்தன. …\nTags: உரை, கவிதை, மலையாளக் கவிதைகள், மொழிபெயர்ப்பு\nதிருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார். ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. …\nTags: எஸ்ரா பவுண்டு, க.நா.சு., கம்பன், கவிதை, குமரகுருபரர், சங்க இலக்கியம், சு.வில்வரத்தினம், திருவள்ளுவர், தேவதேவன், பாரதி, பிச்சமூர்த்தி, பிரமிள், மாணிக்கவாசகர்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது காவியம். சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது இதை நான் கேரளத்தில் ஓர் இலக்கியக்க���ட்டத்தில் சொன்னேன். கீழே இறங்கியதும் ஒரு வாசகர் அருகே வந்தார். ”நல்ல கவிதை சார் இது. ரொம்ப அருமையான கவிதை. ஆனா நீங்க முழுசா சொல்லியிருக்கலாம்” ”நான் முழுக்கவிதையையும் சொன்னேனே…” ”அப்படியா நாலுவரிதானே இருந்தது” ”ஆமாம்.அந்தக் கவிதையே அவ்வளவுதான்” அவர் நம்பாமல் …\nTags: கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு\nராஜ் கௌதமன் - கடிதங்கள்\nநெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nஊட்டி முகாம் 2012 - பகுதி 1\nகாந்தியும் காமமும் - 1\n’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/slogas/32900-let-s-say-lingashtagam-today.html", "date_download": "2019-03-25T00:20:37Z", "digest": "sha1:JS4YWDGKNH4YBMRVAFZSF3HXZYMHF2AT", "length": 9389, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ஒரு வில்வ இலை போதும் ஈசனை குளிர்விக்க – சோமவாரத்தில் லிங்காஷ்டகம் சொல்வோம் | Let's say Lingashtagam today", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஒரு வில்வ இலை போதும் ஈசனை குளிர்விக்க – சோமவாரத்தில் லிங்காஷ்டகம் சொல்வோம்\nஇன்று மங்களம் நிறைந்த திங்கட்கிழமை.ஒரே ஒரு வில்வ இலை கொண்டு ஈசனை அர்ச்சித்தாலும்,மனம் குளிர்ந்து வரங்களை அள்ளித்தருவான் எம்பெருமான்.\nலிங்காஷ்டகத்தின் தொடர்ச்சி இதோ ...\nதேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்\nகாம தஹன கருணாகர லிங்கம்\nராவண தர்ப வினாஷன லிங்கம்\nதத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்\nதேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்\nகாம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்\nராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்\nதத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.\nஅடுத்த திங்கள் சி(ச)ந்திப்போம் .....\nதென்னாட்டுடைய சிவனே போற்றி - எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமகிழ்ச்சி.... எங்கு, எப்படி நமக்கு கிடைக்கிறது....\nஆன்மிகமும் விஞ்ஞானமும்… முன்னோர்கள் கூறிய சீன வாஸ்து…\nசிவனை வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்..\nசிவனுக்கு சொந்த ஊர் இதுதான்…\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/11/blog-post_74.html", "date_download": "2019-03-24T23:48:45Z", "digest": "sha1:ZABANQLFNI66SXGZJNXA4YFYSQHHGTSX", "length": 7275, "nlines": 40, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வட- கிழக்கு மக்கள் பாரிய அனர்தத்திற்கு தயாராக வேண்டும். - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled வட- கிழக்கு மக்கள் பாரிய அனர்தத்திற்கு தயாராக வேண்டும்.\nவட- கிழக்கு மக்கள் பாரிய அனர்தத்திற்கு தயாராக வேண்டும்.\nஎதிர்பார்த்தது போன்று சூறாவளி ஜாஜா சென்னை நகரை நோக்கி நகரவர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது .\nஅடுத்த 24-36 மணி நேரத்தினுல் அந்தமான் தீவுகளிற்கு மேற்காக சூறாவளி உருவாகும் வாய்ப்பு உள்ளது அது 13 ஆம் திகதி ஆகும் போது மத்திய வங்காள விரிகுடாவில் அல்லது சற்று கீழாக category 2 சூறாவளியாக மாறும்.தற்போதுள்ள சூழலியல் நிபந்தனைகள் மாறாத விடத்து நவம்பர் 16 ஆம் திகதி category 3 சூறாவளியாக மாறி 180Km/h - 200km/h வேகத்தில் சென்னை நகரைத் தாக்கும். இந்த சூறாவளியின் கண் (Eye) இந்தியாவில் காணப்பட்டாலும் அதன் கண் சுவர் (Eye wall) ,யாழ்ப்பாண நகர் வரை காணப்படலாம்.\nஇதன் மழை வலயம் ( Rain band) இலங்கையின் மேற்கு வரை காணப்படலாம்.\nவடகிழக்கு மாகாணங்களில் பயங்கர (Extremly heavy rain)பொழியும் .பயங்கரமான வெள்ள நிலமைகள் கூட ஏற்படலாம் .\nஅத்துடன் யாழ்,கிளிநொச்சி, வட திருகோணமலை பகுதிகளில் கடல் அலைகள் 10-12 அடி வரை உயரலாம் ,யாழ் குடா நாட்டின் சில பகுதிகளில் கடல் நீர் நிலப் பகுதியில் உட்செல்ல வாய்ப்பு உள்ளது .\nமேல் நிலமைகளை கருத்திற் கொண்டு வட- கிழக்கு மக்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.\n01வானிலை அவதான நிலைய எச்சரிக்கை வந்தவுடன் முழுத் தீவுப் பகுதி மக்களும் வெளியேர (Evacuation) தயாராக இருக்க வேண்டும்.\n02.யாழ் குடாநாட்டில் கடலில் இருந்து 300m தூரத்தில் வாழும் மக்களும் வெளியேர தயாராக இருக்க வேண்டும்.\n03.கிழக்கு ,வட மத்திய ,வட மேல் மாகாண மக்கள் பாரிய வெள்ள அனர்த்த்தை எதிர் கொள்ள தயாராக வேண்டும்.\n04.அரச நிருவாக அலகுகள் பூரண ஆயத்துடன் இருக்க வேண்டும்.\n05. சகல மீனவர்களும் உடன் கரைக்கு திரும்ப வேண்டும்.\n( இப்போதைக்கு அச்சப்படத் தேவை இல்லை வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் 12 ஆம் திகதி அளவில் இறுதி முடிவிற்கு வரலாம் என நினைக்கிறேன்)\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=841", "date_download": "2019-03-25T00:36:58Z", "digest": "sha1:HSQPH77XYBYRI3KGYWHAVJGBMY6PTBYV", "length": 13430, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத��திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகன் கடந்த 7 வருடங்களாக போதையில் மிருகமாக அலைகிறான். உறவினர் மற்றும் பெற்றோர் பேச்சு கேட்பதில்லை. இவனது எதிர்காலம் எப்படி இருக்கும் சிறப்பான பரிகாரம் செய்து போதையில் இருந்து மீட்க தக்க உபாயம் கூறவும். ஜெயலட்சுமி, திருச்சுழி.\nபூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி துவங்கி உள்ளது. இவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் இரண்டாம் வீட்டில் கேதுவுடன் இணைந்துள்ளார். சந்திரனும் கேதுவும் நீசம் பெற்ற சுக்கிரனின் சாரத்தில் இணைந்துள்ளதால் போதைக்கு அடிமையாகி இருக்கிறார். என்றாலும் சென்ற ஜனவரி மாதம் முதலாக அவர் மனதில் குற்ற உணர்ச்சி என்பது உருவாகி இருக்கிறது. தனது நடவடிக்கையால் கௌரவத்தை இழந்து வருகிறோம் என்ற எண்ணம் மனதில் உதிக்கத் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி கொஞ்சம், கொஞ்சமாக அவரை மீட்டுவிட இயலும். அறுகம்புல்லை சாறாகப் பிழிந்து தினமும் சிறிதளவு அவரைப் பருகச் செய்யுங்கள். அவர் மறுக்கும் பட்சத்தில் சிறிதளவு தும்பைப் பூவினை வாயினில் போட்டு மெல்லச் சொல்லுங்கள். தினமும் காலை வேளையில் நீராகாரம் அல்லது பழைய சோற்றினை உணவாகக் கொடுங்கள்.\nஅவருடைய கிரக நிலையின்படி 19.04.2019 முதல் 05.09.2019ற்குள் அவரை போதையிலிருந்து மீட்டெடுக்க முடியும். தாயார் வழி உறவினர் ஒருவர் அவருக்குத் துணையாக இருப்பார். தசாநாதன் ராகு ஆயுள் ஸ்தானம் ஆகிய எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நேரத்தினை விட்டுவிட்டால் பிறகு அவரை எப்பொழுதும் அதிலிருந்து மீட்க இயலாது என்பதையும் நினைவில் கொண்டு செயல்படுங்கள். பெற்ற தாயின் ஆதரவான பேச்சு அவரது மனதை மாற்றும். பொறுமையை இழக்காதீர்கள். குழந்தை தவறு செய்யும்போது அதனை அன்போடு திருத்த வேண்டியது தாயின் கடமையல்லவா, 30 வயதானாலும் அவர் உங்கள் குழந்தைதானே.. திங்கட்கிழமை காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள்ளாக வருகின்ற ராகு கால வேளையில் அவரை எப்படியாவது அருகில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கே அமரச் செய்யுங்கள். கீழ்க்கண்ட அபிராமிஅந்தாதி பாடலைச் சொல்லி அம்பிகையை மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் குறை தீரும்.\n“நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது\nஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்\nஅன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாத குணக்\nகுன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.”\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/01/blog-post_3902.html", "date_download": "2019-03-24T23:31:02Z", "digest": "sha1:MLLZBJBF4JWCS7I6JD3GC54NCE7C2T3G", "length": 22976, "nlines": 205, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: நற்குணமுடையோராக இருப்பதன் அவசியம்!", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண...\nநம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்\nபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு ...\nகாயிதே மில்லத் ஆவணப்படம்: இ.அஹமது சாகிபுடன் சந்திப...\nமனித உரிமைகள் – ஒரு அறிமுகம்\nரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமமா\nதுபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு\nதுபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு க...\nஇரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்\nமரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு\n” தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” – R T I .\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஇஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் ...\nஇறைவன் படைத்த இயற்கையை பாதுகாப்போம்….\nகடையநல்லூரில் இஸ்லாமிய பெண்கள் மாநாடு\nபெண்களுக்கு இஸ்லாம் கூறும் நல்லுரைகள்\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nநற்குணம் என்பது நபிமார்களதும், உண்மையாளர்களதும், நல்லடியார்களதும் உயர்ந்த பண்பாகும், இதனாலேயே நல்லொழுக்கமுடைய ஒரு அடியான் சிறந்த அந்தஸ்தையும் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றுக் கொள்கின்றான்.\nஇறைவன் தனது திருக்குர் ஆனில் இறுதி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தை பற்றிக் குறிப்பிடும் பொழுது,\n“நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்” (அல்குர் ஆன் 68:04)என்று கூறுகின்றான்.நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின்பால் மக்களுக்கு ஆர்வம் காட்டி இருக்கின்றார்கள். நற்குணத்தையும் இறையச்சத்தையும் இணைத்துக் கூறி அதனை கடைபிடிக்குமாறும் கூறி இருக்கின்றார்கள்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“அதிகமானவர்கள் சுவர்க்கம் நுழைவது இறையச்சத்தினாலும், நற்குணத்தினாலுமேயாகும்” (ஆதாரம்: திர்மிதி, ஹாகிம்) நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுக்கு சிறந்த ஒரு நல்லுபதேசம் செய்கின்றார்கள்:\n“அபூ ஹுரைராவே நீர் நற்குணத்தை கடைபிடிப்பீராக அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே நற்குணம் என்றால் என்ன என்று வினவினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள், ‘துண்டித்து நடக்கும் உறவினர்களுடன் சேர்ந்து நடப்பீராக உமக்கு அநியாயம் செய்தவரை மன்னிபீராக உமக்கு அநியாயம் செய்தவரை மன்னிபீராக\nபிரமாண்டமான நன்மையையும் உயர்தரமான அந்தஸ்தையும் இந்த நற்குணத்தினால் ஒரு அடியான் எளிதில் பெற்றுக் கொள்கின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“நற்குணம் உள்ள ஒரு அடியான் நின்று வணங்கி நோன்பு நோற்பவனின் அந்தஸ்தை அடைந்து கொள்கின்றான்” (ஆதாரம்:அஹ்மத்)\nநபி (ஸல்)அவர்கள் நற்குணத்தை பூரண இறை விசுவாசத்திற்கு உரிய அடயாளங்களில் ஒன்றாக கணிப்பிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“எவரிடத்தில் நற்குணம் என்ற பண்பு இருக்கின்றதோ அவரே பூரண இறை விசுவாசியாவர்”\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“மனிதர்களுக்கு பிரயோஜனம் அளிக்கக் கூடியவற்றை செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்; ஒரு முஸ்லிமுக்கு சந்தோசமளிக்ககூடிய செயல்களை செய்வது அல்லது கஷ்டத்தை விட்டும் நீக்குகின்ற அல்லது அவனின் கடனை நிறைவேற்றுவது அல்லது பிறரின் பட்டினியை நீக்குவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்துக்குரிய செயல்களாகும். ஒரு முஸ்லிமின் தேவயை நிறைவேற்றுவதற்காக செல்வதென்பது பள்ளிவாசலில் ஒரு மாத காலம் இஃதிகாப் இருப்பதனை விடவும் என்னிடத்தில் விருப்பதுக்குரிய செயலாகும்” (ஆதாரம்:தபரானி)\nஒரு முஸ்லிம் நல்ல விஷயங்களை பேசுவதற்கு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கின்றது. அவ்வாறு நல்ல விஷயங்களை பேசுவதற்கும் நன்மையுண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“நல்ல வார்த்தைகளை பேசுவது சதகா(தர்மமாகும்)” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\nஇதே போன்று மனிதர்களிடம் எந்த ஒன்றையும் எதிர்பார்க்காத புன்முறுவலுக்கும் நன்மையுண்டு அதுவும் நற்குணத்திலிருந்து உள்ளதுதான் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்துகின்றார்கள்:\n“உமது சகோதரனின் முகத்தை பார்த்து புன்முறுவல் பூர்ப்பதும் சதகாவாகும்.” என்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)\nநற்குணத்தின்பால் தூண்டக்கூடிய நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் ஏராளம் அவர்களது வாழ்வில் தனது மனைவியர்களுடன், அண்ட��� வீட்டார்களுடன், ஏழ்மையாக இருந்த நபித்தோழர்களுடன், அறிவீனர்களுடன், இவற்றுக்கெல்லாம் அப்பால் இறை நிராகரிப்பாளர்களுடன் அனைவர்களுடனும் சிறந்த நற்குணமுள்ள வர்களாகவும் எடுத்துக்காட்டாகவும் முன்னுதாரணமுள்ளவராகவும் வாழ்ந்து காட்டி சென்றார்கள்.\n“அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக\n அவற்றில் அதிகம் வெட்கமுள்ளவர்களாகவும், பிறரை துன்பப்படுத்துவதனை விட்டும் விலகி நடத்தல், அதிக சீர்திருத்தவாதியாக இருத்தல், உண்மை பேசக் கூடியவராகவும், குறைவான பேச்சு அதிக செயலுடையவராகவும், பொறுமை, நன்றியுணர்வு, தாழ்மை, கருனை, இன்முகமுள்ளவர்களாக இருப்பதோடு பிறரை திட்டாமலும் கோல், புறம், பெருமை போன்ற தீய செயல்களை விட்டும் விலகி, அல்லாஹ்வுக்காக வேண்டி ஒருவரை விரும்பி அவனுக்காகவே ஒருவரை ஒதுக்கி அவனுக்காகவே ஒருவரை பொருந்திக்கொள்ள வேண்டும்.\nபெருமை, பொறாமை, கல்நெஞ்சம், நல்லுபதேசத்தை ஏற்க மறுத்தல், தலைமைத்துவம் உயர்ந்த பதவிகளையும் எதிர்பார்த்தல், தான் செய்த செயலுக்கு புகழை எதிர்பார்த்தல் போன்ற அனைத்து விஷயங்களும் நற்குணைத்தை இல்லாமலாக்குகின்ற காரியங்களாகும். இவைகள் அனைத்துமே தற்பெருமை உள்ளவர்களிடமிருந்தே உருவாகின்றன. தீய விஷயங்கள் அனைத்துமே நற்குணத்தை பாழாக்கக் கூடியவை ஆகும். நல்ல விஷயங்கள் அனைத்துமே நற்குணத்திற்கே உரிய பண்பாகும்\nநற்குணம் என்பது உயர்ந்த பண்பாகும், அதனது கூலியையும் பண்பையும் எடுத்து நடக்க பழகிக்கொள்ள வேண்டும். அதனை விட்டு தடுக்கக்கூடிய பொறாமை, பிறரை நாவினால் நோவினை செய்தல், நேர்மையின்மை,. கோல், புறம், கஞ்சத்தனம், உறவினர்களை துண்டித்து நடத்தல் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு முஸ்லிம் நாளாந்தம் ஐந்து தடவைகள் தனது மேனியை சுத்தம் செய்கின்றான். உலகத்தில் மக்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும், தீய குணங்களை விட்டும் நீக்க வருடத்தில் ஒரு முறையாவது முயற்ச்சிக்காதது ஆச்சரியமான விஷயமாகும்\nகோபத்தை விட்டு விட்டு நம்மை சூழ உள்ள பெற்றோர்கள், மனைவியர்கள், குழந்தைகள், நண்பர்கள், அறிந்தவர்கள் அனைவர்களுடனும் சிறந்த முறையில் வாழ்ந்தவர்கள், இனிமையான பேச்சுக்களையும், முக மலர்ச்சியுடனும் இருக்கின்றவர்கள் இவர்கள் அனைவருமே நற்குணத்தின் மூலம் உயர்ந்த நற்கூலியை பெறத்தகுதியானவர்களே\nநபி (ஸல்) அவர்கள் நல்லுபதேசத்தின் போது சுருக்கமாக அழகாக நற்குணத்தைப் பற்றி குறிப்பிட்டார்கள்:\n“எங்கிருந்த போதிலும் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள் ஒரு தீமையை செய்தால் அதனை தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்யுங்கள் ஒரு தீமையை செய்தால் அதனை தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்யுங்கள் இதனால் தீமைகள் அழிந்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் நடந்துகொள்ளுங்கள்”\nநாம் அனைவரும் நபிகளார் கூறிய “மறுமையில் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்கள், நற்குணமுடையவரே” எனற கூட்டத்தில் இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக” எனற கூட்டத்தில் இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:15:46Z", "digest": "sha1:AV54XZUGEQH66K7PGX7GYX76O5XF54MT", "length": 13671, "nlines": 112, "source_domain": "www.behindframes.com", "title": "விஷால் Archives - Behind Frames", "raw_content": "\n1:45 PM எம்பிரான் ; விமர்சனம்\n1:42 PM உச்சகட்டம் ; விமர்சனம்\n1:37 PM அக்னி தேவி ; விமர்சனம்\nபெற்றோருக்கு தெரியாமல் எதுவும் செய்யாதீர்கள் – நடிகர் சங்கம் வேண்டுகோள்\nகடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன. இந்த...\nகுழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் புதிய முயற்சியில் விஷால்\nபல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி...\nவிஷாலுக்காக வசந்தபாலனுக்கு மேடையிலே பதிலடி கொடுத்த மிஷ்கின்..\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’....\nமுதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி\nமுதன்முறையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மைக்ரோப்ளக்ஸ் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கசெயலாளர் கதிரேசன் பேசும்போது,...\nவிஷாலின் மணப்பெண் இவர் தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகர் விஷால் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பதை சூசகமாக பலமுறை கூறிவிட்டார். மணப்பெண் யார் என்பதை மட்டும் சஸ்பென்சில் வைத்திருந்தார்....\nவிஷால் திருமணம் பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம்\nநடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் புதிய கட்டடப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த கட்டடம் திறக்கப்பட்ட பின்புதான்,...\nராயல்டி தொகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஒரு பங்கு தரும் இளையராஜா..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’இளையராஜா 75′ நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும்...\nதயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக பார்த்திபன் தேர்வு..\nசமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் அடாவடியாக செயல்பட்டு தன்னிச்சையாக பூட்டுபோட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் அதில் ஈடுபட்ட நபர்கள் நீதிமன்றத்தின்...\nகன்னட ஹீரோவை தமிழில் அறிமுகப்படுத்தும் விஷால்..\nகன்னட சினிமாவில் முதல் முறையாக பல கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம் ‘கே.ஜி.எஃப்’. இப்படத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்...\nநெல் ஜெயராமன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்\nநெல் விவசாயத்தில் லாபம் பெற இயற்கை விவசாயத்தை நாடினால் மட்டுமே முடியும் என தொடர்ந்து முழங்கி வந்த நெல் ஜெயராமன் இப்போது...\n‘96’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்காதீர்கள் ; நடிகர் சங்கம் அதிரடி..\n‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் நடித்த விஷாலுக்கும் “வீரசிவாஜி” படத்தில் நடித்த விக்ரம்பிரபுவுக்கும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது....\n“விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும்” – நெகிழும் சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்\nவிஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சண்டக்கோழி 2′. இப்படத்தில்...\nஒரு காலத்தில் ஓஹோவென ஹிட்டான படங்களுக்கு, அடுத்தடுத்து இரண்டாம் பாகங்கள் வெளியாகிவரும் இந்த சூழலில், சூப்பர்ஹிட்டான விஷாலின் சண்டக்கோழி படத்தின் இரண்டாம்...\nதிருட்டுத்தனம் பண்ணிய தியேட்டர்களுக்கு இனி படம் கிடையாது\nஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பார் பல கஷ்டங்களை கடந்து தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும்...\nசண்டக்கோழி மூன்றாம் பாகத்துக்கு தயார் லிங்குசாமி – விஷால் அறிவிப்பு\nவிஷால் நடிப்பில் லிங்குசாமி டைரக்சனில் 2005-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சண்டக்கோழி’,, விஷாலின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இந்தப்படம் அமைந்தது. 13 வருடங்களுக்கு...\nநடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் அல்ல ; விஷால்\nசண்டக்கொழில்-2 படம் வரும் அக்-18ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.. இந்த நிகழ்வின் இறுதியில் விஹாளிடம் கேள்வி கேட்ட...\nடிக்கெட் விற்றுக்கிடைத்த லாபத்தில் விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கிய விஷால்..\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சண்டக்கோழி 2″ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ‘விஷால்-25 விழா’ சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது....\n“என் பூஜை அறையில் இருக்கும் சாமி தான் லிங்குசாமி”; விஷால் நெகிழ்ச்சி..\nவிஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதை முன்னிட்டு படக்குழுவினருடன் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது....\nநான் நிஜ வாழ்க்கையில் சாயம் பூசுபவன் அல்ல” ; விஷால் சூளுரை\n” நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தான் நடித்த இரும்புத்திரை படத்தின் 100வைத்து நாள் விழாவையும் சேர்த்து கொண்டாடினார். அதுமட்டுமல்ல...\nபடக்குழுவினருக்கு தங்க காசுகள் கொடுத்து மகிழ்வித்த விஷால்..\nசண்டக்கோழி-2 படக்குழுவினர் சமீப நாட்களாக தங்க மழை பெய்து வருகின்றது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம், சில வாரங்களுக்கு முன்...\nஅக்னி தேவி ; விமர்சனம்\n“ரெண்டு ��ேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nஅக்னி தேவி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2019/01/blog-post.html", "date_download": "2019-03-24T23:58:39Z", "digest": "sha1:XZ6BAOLSQ6ASE6NI6L4YCVONXAZZARO4", "length": 8075, "nlines": 77, "source_domain": "www.nationlankanews.com", "title": "இளம் நடிகையின் காதல் வலையில் சிக்கிய ஆர்யா – விரைவில் திருமணமா…? - Nation Lanka News", "raw_content": "\nஇளம் நடிகையின் காதல் வலையில் சிக்கிய ஆர்யா – விரைவில் திருமணமா…\nதமிழ் சினிமாவில் நிறைய நாயாகிகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ஆர்யா, மீண்டும் பிரபல இளம் நடிகை ஒருவரின் காதலில் சிக்கி இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.\nநடிகர் ஆர்யா, அறிமுகமானதிலிருந்து அதிக காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து சிக்கி வருகிறார். முக்கியமாக நயன்தாரா, அனுஷ்கா, அமலாபால், பூஜா என இவருடைய பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஇந்நிலையில் திடீர் என, கடந்த வருடம் தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி பிரபல தொலைக்காட்சியில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்கிற சுயம்வரம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள, 12 பெண்கள் போட்டி போட்டனர். இறுதியில் இலங்கை மற்றும் கேரளாவை சேர்ந்த மூன்று பெண்களை தேர்வு செய்தார் ஆர்யா.\nரசிகர்கள் அனைவரும் யாரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், மூன்று பெரும் தனக்கு பொருத்தமானவர்கள், ஆனால் இதில் ஒருவரை தேர்வு செய்து மற்ற இரு பெண்களை கஷ்டப்படுத்த நினைக்கவில்லை என கூறி பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தார்.\nஇதனால் பொதுமக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஆர்யா அதிகமாக விமர்சிக்கப்பட்டார். பின் சில வாரங்கள் வெளியே தலைகாட்டாமல் வீட்டின் உள்ளேயே இருந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிப்பது, பட விழாக்களில் கலந்து கொள்வது என பிஸியாக மாறி விட்டார்.\nஇந்நிலையில் ஆர்யாவுக்கும் இவருடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சயிஷாவும் காதலித்து வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. தற்போது சூர்யாவின் ‘காப்பான்’ படத்தில், சாயிஷா நாயகியாகவும் ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள் இந்த படத்தின் போது இவர்களுடைய காதல் மேலும் அதிகரித்துள்ளதாகவும், கூறப்படுகிற���ு. எனினும் இந்த முறையாவது ஆர்யாவின் காதல் திருமணத்தில் முடியுமா இல்லை, இதுவும் வந்த வேகத்தில் வதந்தியாக கடந்து போகுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/08/blog-post_21.html", "date_download": "2019-03-25T00:34:26Z", "digest": "sha1:MPXIIDQUHCUYMZLODRW5XIHQGDIKSRES", "length": 20280, "nlines": 164, "source_domain": "www.padalay.com", "title": "படலை: மாலைப் பொழுதிலொரு மேடை", "raw_content": "\nபொம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாள்களாகிவிட்டன. ஆனாலும் இன்னமும் மழை நின்றும் தூறல் அடங்காத கதைதான். எந்நேரமும் அவர் பாடல்களோடே இருக்கிறேன். இதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை. உணர்ச்சி மிகுந்த நிலையில் எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். இப்போது எழுதியாவது கடக்கலாமா என்று பார்க்கிறேன்.\nகர்நாடக சங்கீதம் பற்றிய அறிவு எனக்குக் கிஞ்சித்தேனும் கிடையாது. ஆனால் அதை ஓரளவு ரசிக்கத் தெரியும். “சாமஜவரகமணா” என்ன இராகம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதைக் கேட்க அவ்வளவு பிடிக்கும். இசை அரங்குகளில் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தாளம் போடுகையில் திருவிழாவில் தொலைந்தவனின் நிலை ஏற்படுவது என்னவோ உண்மைதான். ஆனால் மற்றவர் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், என் எல்லைக்குள் நின்று இவ்விசையை நீக்கமற எனக்கு இரசிக்கத்தெரியும். அதிலிருக்கும் சீவன் விளங்கும். சுற்றிவர இசை சார்ந்தவர்கள் இருப்பதால், இப்போதெல்லாம் ஓரளவுக்கு அதன் கணக்கு வழக்குகளும் புரியத்தொடங்கியிருக்கிறது. அவ்வளவுதான். ஆகப்பட்ட நான் பொம்பே ஜெயஸ்ரீயின் இசையைப்பற்றி என்னத்தைச் சொல்லிவிடமுடியும் இசை நுணுக்கங்களை நான் ஒருபோதும் இங்கே குறிப்பிடப்போவதில்லை. ஆனால் உணர்வைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் பேசலாம். பேசாவிட்டால் இந்த மூட்டம் இலகுவில் அகன்றுவிடாது என்றே தோன்றுகிறது.\n ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரியை இவ்வளவு மென்மையாக, இணக்கமாக ஒருவரால் இசைக்கத்தான் முடியுமா இந்த மனிதரால் எப்படி அது சாத்தியமாகிறது இந்த மனிதரால் எப்படி அது சாத்தியமாகிறது எங்கோ வானவெளியில், வெகு உயரத்தில், தனக்கென ஒரு மேடையை அமைத்து, அங்கிருக்கும் மேகக்கூட்டங்கள் அதிராவண்ணம் இசையை மீட்டி, கடவுள் என்ற அகத்தேடலுக்கு மிக நெருக்கமாக எப்படி அவரால் செல்ல முடிகிறது எங்கோ வானவெளியில், வெகு உயரத்தில், தனக்கென ஒரு மேடையை அமைத்து, அங்கிருக்கும் மேகக்கூட்டங்கள் அதிராவண்ணம் இசையை மீட்டி, கடவுள் என்ற அகத்தேடலுக்கு மிக நெருக்கமாக எப்படி அவரால் செல்ல முடிகிறது தான் சென்றதும் போதாதென்று எம்மையும் அங்கே அழைத்துச்சென்ற வித்தையை என்னென்பது தான் சென்றதும் போதாதென்று எம்மையும் அங்கே அழைத்துச்சென்ற வித்தையை என்னென்பது ஜெயஸ்ரீ நெட்டுருகிப் பாடுகையில் மிகச்சிறிதாக ஒடுங்கிய நிலையே எனக்கு ஏற்பட்டது. கடல் அள்ளக் காத்துக்கிடக்கும் ஒரு மணல் துகள்போல என்னை அப்போது உணர்ந்தேன். மணிவாசகர் இப்படித்தான் கடவுளை நினைந்து பாடியிருப்பாரோ என்ற எண்ணமும் வந்துபோனது. கடவுள் நம்பிக்கையின் மீதான பொறாமையை ஏற்படுத்தும் கணங்கள் இவை. இருந்து தொலைத்தால் குடியா மூழ்கிவிடும் ஜெயஸ்ரீ நெட்டுருகிப் பாடுகையில் மிகச்சிறிதாக ஒடுங்கிய நிலையே எனக்கு ஏற்பட்டது. கடல் அள்ளக் காத்துக்கிடக்கும் ஒரு மணல் துகள்போல என்னை அப்போது உணர்ந்தேன். மணிவாசகர் இப்படித்தான் கடவுளை நினைந்து பாடியிருப்பாரோ என்ற எண்ணமும் வந்துபோனது. கடவுள் நம்பிக்கையின் மீதான பொறாமையை ஏற்படுத்தும் கணங்கள் இவை. இருந்து தொலைத்தால் குடியா மூழ்கிவிடும்\nஜெயஸ்ரீயின் இசைக்கு ஏற்றாற்போல பக்கவாத்தியங்கள். வயலின்காரர் இன்னொரு மேகதூதர். அவருக்குத் தான் ஒரு அரங்கில் உட்கார்ந்திருக்கிறோம் என்கின்ற பிரக்ஞைகூட இருக்கவில்லை. தன்னுடையப் பெரு��ெளியில் அவர்பாட்டுக்குச் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தார். கடம் வாசித்தவரும் அப்படித்தான். மிருதங்கமும். எல்லோருமே அவரவர் மேகங்களில் உட்கார்ந்து இசை மீட்க, அவை எல்லாம் சேர்ந்து, கலந்து மழையாகி எம் எல்லோர் காதுகளிலும் இதமாகப் பொழிந்தது. டிவைன்.\nநான் ஒரு நிலைத்தகவலில், ஜெயஸ்ரீ முன்னர் இசைக்கோப்புகளில் பாடிய மூன்று பாடல்களைக் குறிப்பிட்டு, அவர் இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் பாடினால் தன்யனாவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிற்பாடு அதை நினைக்கச் சிரிப்பாக இருந்தது. அவ்வளவுதான் நம்முடைய அறிவு. என் காதுகளை மென்மையாகப் பிடித்துத் திருகி, “அவையெல்லாம் ஒன்றுமேயில்லை ராசா, இந்தா இதைக்கேட்டுப்பார்” என்று நிகழ்ச்சியில் அவர் பாடிய உருப்படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். முன்னென்றும் நான் அறிந்திராத புதுத்தளம். ஒன்று மட்டும் புரிந்தது. கலைஞர்களிடம் ஒருபோதும் நாம் நினைப்பதை எதிர்ப்பார்ப்பது ஊறு. அவர்களை நம் நிலையில் வைத்துப்பார்ப்பதால் நிகழ்வது அது. மிகச்சிறந்த கலைஞர்கள் எப்போதுமே நாம் எதிர்ப்பார்ப்பதற்கும் மேலாகவே நமக்குத்தருவார்கள். அதற்காக நம்மைத்தயார்படுத்துதல் மாத்திரமே நம் வேலை. அதைக்கூட சமயத்தில் அவர்களே செய்துவிடுவதுமுண்டு.\nஜெயஸ்ரீ நிகழ்வில் பாடியவை பெரும்பாலும் பிறமொழி உருப்படிகள். எனக்கு எந்தப்பாடலின் வரிகளுமே ஞாபகத்தில் இல்லை. ஒரு பல்லவியும் (கண்டன கண்கள் கலந்தன நெஞ்சம்), தில்லானாவும் (உன்னைச் சரணடைந்தேன் ஓம்காரி கௌரி) தமிழில் பாடினார். இசையின் மயக்கத்தில் அவற்றின் முழுவரிகளும் இப்போது மறந்துவிட்டது. சரி, தாலாட்டுக்கு வரிகள் எதற்கு\nஜெயஸ்ரீ திடீரென்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி கூறிவிட்டுத் தில்லானா பாட ஆரம்பித்ததும்தான், நிகழ்ச்சி முடியப்போகிறது என்ற உண்மை உறைத்தது. இரண்டரை மணித்தியாலம் என்னத்துக்குக் காணும் இன்னமும் ஒரு மணித்தியாலமாவது பாடியிருக்கலாமோ இன்னமும் ஒரு மணித்தியாலமாவது பாடியிருக்கலாமோ அப்படிப் பாடியிருந்தாலும் இதைத்தானே சொல்லியிருப்பேன். அவரின் கச்சேரி இந்தவார இறுதியில் சிட்னியில் நடைபெறுகிறது. இசையை ரசிக்கும் சிட்னி நண்பர்கள் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். அதென்ன சிட்னி நண்பர்கள் ���ப்படிப் பாடியிருந்தாலும் இதைத்தானே சொல்லியிருப்பேன். அவரின் கச்சேரி இந்தவார இறுதியில் சிட்னியில் நடைபெறுகிறது. இசையை ரசிக்கும் சிட்னி நண்பர்கள் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். அதென்ன சிட்னி நண்பர்கள் பேசாமல் நாமே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாலும் வருவோம். இருக்கும் மனநிலை அப்படி.\n“Life of Pi” படத்தின் “கண்ணே கண்மணியே” தாலாட்டுப்பாடலுக்கு இசைச்சேர்ப்புச் செய்து பாடியவர் பொம்பே ஜெயஸ்ரீ. பரந்து விரிந்த சமுத்திரத்தின் நடுவே, தனியே ஒரு படகில் தத்தளிக்கிறது ஒரு புலி. காட்டின் ராஜாவான புலிக்கு அந்தச் சமுத்திரத்தில் கிடைக்கும் ஒரே கொழுகொம்பு “பை”. அவன்தான் அதற்கு உணவும் நீரும் கொடுத்து ஆதரவு கொடுப்பான். அதனைத் தன் மடியில் வைத்துத் தலையை வருடிவிடுவான். அவனின் மடியில் அந்தப்புலி ஒரு குழந்தையாட்டம் படுத்துத் தூங்கும். அப்போது மெல்லிய தென்றலாய் ஜெயஸ்ரீயின் தாலாட்டு திரைப்படத்தில் ஒலிக்கும்.\nஎனக்கென்னவோ கிட்டத்தட்ட அதே வருடலைத்தான் இந்த இரண்டரை மணிநேரச் சங்கீதக் கச்சேரியிலும் ஜெயஸ்ரீ கொடுத்தார் என்று தோன்றுகிறது.\n“சாலப் பல பல நற்பகற் கனவில்\nதன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்”\nநீங்கள் சொல்வது போல சூரியனுக்கு வெளிச்சம் அடிப்பது மாதிரி தான் பாம்பே ஜெயஸ்ரீ பற்றி நான் கதைப்பது .எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகி சங்கீதத்தை பற்றி தவறி கூட நான் கதைப்பதில்லை ஏனெனில் சுற்றி இருப்பவர்கள் எல்லாமே பாண்டித்யம் பெற்றவர்கள் .எனது பெற்றோர்கள் இசையில் ஆர்வம் இல்லையோ அல்லது நேரம் இன்மையோ தெரியாது என்னை விடவில்லை . அதே பிழையை எனது பிள்ளைக்கும் செய்ய கூடாது என்பதில் மிக பிடிவாதம் .எத்தனையோ தடவை நான் தாழ்வு மனப்பான்மைக்கு சென்று வந்திருக்கிறேன்சுற்றி இருப்பவர்களால்ச.ரி அதை விடுவோம்\nசில வருடங்களின் முன் ஒரு நிகழ்ச்சிக்கு மெட்லி ஒன்றுக்கு \" எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ \"\nஎன்று சரணத்தில் இருந்து நான் பாடியது இப்பவும் இனிக்கிறது மறக்க முடியாத நாட்கள் அவை \nஅந்த ஹஸ்கி வாய்ஸ் என்னமோ செய்யும் எதோ ஒரு சோகம் இழையோடும் \nஎண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே பாரதியார் பாடல்களை உன்னிகிருஷ்ணனின் குரலிலும் இவரின் குரலிலும் மட்டுமே உயிர் ��ருப்பதாக தோன்றும்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nமஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/124833?ref=all-feed", "date_download": "2019-03-25T00:29:53Z", "digest": "sha1:PSBXLAEW232T3KT3X46NQNLQOIT5GXFQ", "length": 5972, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "தெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல் நாயகி பேட்டி - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் ��டிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல் நாயகி பேட்டி\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல் நாயகி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13154602/Highlighted-by-TamilKerala-state-person.vpf", "date_download": "2019-03-25T00:16:25Z", "digest": "sha1:KUCEUERQGSAVQQOKK473JM2AYDAQ6UEQ", "length": 8510, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Highlighted by Tamil Kerala state person || தமிழால் உயர்ந்த கேரள மாநிலத்தவர்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழால் உயர்ந்த கேரள மாநிலத்தவர்\nதமிழால் உயர்ந்த கேரள மாநிலத்தவர்\nகேரள மாநிலத்தை சேர்ந்தவர் தமிழால் தலை நிமிர்ந்துள்ளார்.\nதமிழ்நாட்டில் பலரும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பயில ஆர்வம் காட்டுகின்றனர். தமிழில் படிப்பதையும், பேசுவதையும் கவுரவக் குறைவாக எண்ணுகின்றனர். ஆனால் தமிழே அறியாமல் மலையாளத்தில் 10-ம் வகுப்பு படித்தவர், கூலி வேலை செய்பவர், ஷாபி என்பவர். தமிழ் சினிமா சுவரொட்டிகள், தமிழ் நாளிதழ்களைப் படித்து தமிழைத் தானே கற்றுக்கொண்டார். இவர் கேரளா கோழிக்கோடு தாழக்கண்டியில் வசிக்கிறார். சாகித்திய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் கதைகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகள், 12 நாவல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் மீது மிகுந்த பற்றும், விடாமுயற்சியும், உழைப்பும் கொண்ட ஷாபி, தமிழால் தலை நிமிர்ந்துள்ளார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் ��லைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/dec/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3054334.html", "date_download": "2019-03-24T23:11:09Z", "digest": "sha1:XYPJYJ2UQE5CFYOJD5NIO5X3INKQBXUT", "length": 9231, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "துணைவேந்தர் லஞ்சம் பெற்ற வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தாமதம்; ராமதாஸ் கண்டனம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nதுணைவேந்தர் லஞ்சம் பெற்ற வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தாமதம்; ராமதாஸ் கண்டனம்\nBy DIN | Published on : 09th December 2018 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் லஞ்சம் பெற்ற வழக்கில் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் தாமதம் செய்வதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில், 10 மாதங்களாகியும் குற்றப் பத்திரிகை ���ாக்கல் செய்யப்படவில்லை.\nவழக்கமாக லஞ்சம் வாங்குபவர்களை காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கையும், களவுமாகப் பிடிக்கும்போது, அரசுத் தரப்பு சாட்சி ஒருவரும் உடனிருப்பார். அதன்பின் சந்தர்ப்ப சாட்சியங்களைச் சேகரிக்க வேண்டியதுதான் அவர்களது பணி. இதையும் ஒரு சில நாள்களிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை சேகரித்து விடும் என்பதால், குற்றப் பத்திரிகையை மிகவும் விரைவாக தாக்கல் செய்ய முடியும். விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட கணபதி அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளைக் கூறியுள்ளார்.\nதுணைவேந்தர் பதவிக்காக யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது; பணி நியமனங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த பணத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு தரப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்களை வெளியிடப் போவதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவர் மீதான வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கில் ஊழல் குற்றவாளி விடுதலை செய்யப்படுவது உறுதி என்றும் உயர்கல்வித் துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.\nபணி நியமனத்துக்காக லஞ்சம் வாங்கி பிடிபட்ட கணபதி குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டால், அந்த நாள்தான் நீதியும், நேர்மையும் படுகொலை செய்யப்பட்ட நாளாக இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது. எனவே, பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/thiruchirapalli/4", "date_download": "2019-03-25T00:34:35Z", "digest": "sha1:DY3J57FW3XSGSAS6YCDFIEMI5NZLJFBE", "length": 22409, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "Thiruchirapalli News| Latest Thiruchirapalli news|Thiruchirapalli Tamil News | Thiruchirapalli News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈ���ோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிருச்சியில் நீட் பயிற்சி மாணவி திடீர் தற்கொலை\nதிருச்சியில் நீட் பயிற்சி மாணவி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 18, 2019 22:07\nதொண்டர்களே ஆராய்ந்தால் வழிநடத்த தலைவன் எதற்கு- ரஜினிகாந்த் மீது சீமான் பாய்ச்சல்\nதமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையில் தொண்டர்களே ஆராய்ந்தால் வழி நடத்த தலைவன் எதற்கு என்று ரஜினிகாந்த் மீது சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth\nபதிவு: பிப்ரவரி 18, 2019 10:34\nகாஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் - ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. #PulwamaAttack\nபதிவு: பிப்ரவரி 17, 2019 07:13\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்கள் உடல் திருச்சி வந்தது- நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி வந்து சேர்ந்தது. பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். #PulwamaAttack\nபதிவு: பிப்ரவரி 16, 2019 13:42\nதொட்டியம் அருகே இளம்பெண் தற்கொலை\nதொட்டியம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: பிப்ரவரி 15, 2019 15:53\nகோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல் - காவல் துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nமண்ணச்சநல்லூரில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக காவல் துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபதிவு: பிப்ரவரி 14, 2019 21:36\nடெல்லி ஓட்டல் தீ விபத்தில் திருச்சி டாக்டர் பலி - உறவினர்கள் கதறல்\nடெல்லி சொகுசு ஓட்டலில் ஏற��பட்ட பயங்கர தீ விபத்தில் திருச்சியை சேர்ந்த பிரபல டாக்டரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: பிப்ரவரி 13, 2019 15:32\nமுதல்வரை விமர்சித்து பேசியதாக வழக்கு- முக ஸ்டாலின் மார்ச் 8ந்தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மு.க.ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி இன்று உத்தரவிட்டார். #MKStalin\nபதிவு: பிப்ரவரி 13, 2019 12:30\nமானமுள்ளவர்கள் தான் மானநஷ்ட வழக்கு தொடர முடியும்- எடப்பாடி பழனிசாமிக்கு இளங்கோவன் சவுக்கடி\nதன் மீது மானநஷ்ட வழக்கு தொடர முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். #Edappadipalaniswami #EVKSElangovan\nபதிவு: பிப்ரவரி 12, 2019 17:11\nகாந்தியின் உருவபொம்மை அவமதிப்பு- மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ\nதிருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழா மேடையில் காந்தியின் உருவபொம்மை அவமதிக்கப்பட்டது குறித்து பேசிய வைகோ கண்ணீர் விட்டு கதறி அழுதார். #Vaiko\nபதிவு: பிப்ரவரி 12, 2019 17:01\nதிருச்சி அருகே கல்லூரி ஊழியர் அடித்துக்கொலை- மகன் தலைமறைவு\nதிருச்சி அருகே தாயை தாக்கிய தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: பிப்ரவரி 12, 2019 10:48\nநெல் அறுவடை எந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தலை துண்டாகி பலி\nதிருச்சி அருகே நெல் அறுவடை எந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தலை துண்டாகி துடிதுடித்து இறந்தார்.\nபதிவு: பிப்ரவரி 11, 2019 22:42\nஉறையூரில் பைனான்ஸ் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை-ரூ.1 லட்சம் பணம் கொள்ளை\nதிருச்சியில் பைனான்ஸ் அதிபர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 100 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nபதிவு: பிப்ரவரி 10, 2019 22:50\nஎந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம்- அய்யாக்கண்ணு\nதமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க விடமாட்டோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #hydrocarbon #tngovt\nபதிவு: பிப்ரவரி 09, 2019 18:31\nதி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பாஜக எங்களை பழிவாங்குகிறது- தம்பிதுரை எம்பி பேட்டி\nபா.ஜனத, தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எங்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது என்று தம்பிதுரை எம்பி கூறியுள்ளார். #thambidurai #admk #dmk #tamilisai #parliamentelection\nபதிவு: பிப்ரவரி 09, 2019 18:18\nகர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டர் - பெண் போலீஸ் தற்கொலை முயற்சி\nதிருச்சியில் பெண் போலீஸ் கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: பிப்ரவரி 09, 2019 11:05\nதிருவானைக்காவல் பகுதியில் நாளை மின்தடை\nதிருவானைக்காவல் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.\nபதிவு: பிப்ரவரி 08, 2019 20:07\nமண்ணச்சநல்லூர் - கீரனூரில் இளம்பெண்- கேபிள் ஆபரேட்டர் தற்கொலை\nமண்ணச்சநல்லூர் மற்றும் கீரனூரில் பல்வேறு சம்பவங்களில் இளம்பெண்- கேபிள் ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டனர்.\nபதிவு: பிப்ரவரி 08, 2019 19:58\nமணப்பாறையில் கியாஸ் ஏஜென்சி கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை\nமணப்பாறையில் கியாஸ் ஏஜென்சி கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.\nபதிவு: பிப்ரவரி 07, 2019 22:02\nஒரே எண் கொண்ட 2 பான் கார்டுகள் - வங்கி அதிகாரி அதிர்ச்சி\nதிருச்சி செந்தில்குமார், கீழவாளாடி செந்தில்குமார் இருவரது பான் கார்டு எண்கள் ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்துள்ளதால், இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர். #Pancard\nபதிவு: பிப்ரவரி 07, 2019 09:43\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு குறித்து பேஸ்புக்கில் அவதூறு- இந்து மக்கள் இயக்க தலைவர் கைது\nதிருச்சியில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட இந்து மக்கள் இயக்க தலைவரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: பிப்ரவரி 06, 2019 21:56\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி: சிவகங்கை வேட்பாளர் குறித்து கே.எஸ். அழகிரி தகவல்\nதேனி தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி\nதுரோகிகளுடன் சேருவதைவிட கடலில் குதிக்கலாம்: டிடிவி தினகரன் பிரசாரம்\nஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி: சிவகங்கை வேட்பாளர் குறித்து கே.எஸ். அழகிரி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abbreviations.tamilgod.org/privacy-policy", "date_download": "2019-03-24T23:07:21Z", "digest": "sha1:OM3HAXXQXKZKOXO5SMHG22LCZLEJ4L6G", "length": 8668, "nlines": 132, "source_domain": "abbreviations.tamilgod.org", "title": " Privacy Policy | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/10/tamil-astrology-portable.html", "date_download": "2019-03-24T23:14:59Z", "digest": "sha1:QULQMCGCVVFTUWIRN2PCCJQKPDTESM6U", "length": 3728, "nlines": 73, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: Tamil Astrology Portable", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nதமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் இதில் உங்கள் பெயர் - நீங்கள் ஆணா - பெண்ணா - நீங்கள் பிறந்த தேதி - அதன் கீழே பிறந்த நேரம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். அதற்கும் கீழே நீங்கள் பிறந்த இடம் குறிப்பிடுங்கள், அல்லது அதில் ஊரின் முதல் எழுத்தை கொடுத்து தேடுங்கள் Or உங்கள் ஊர் பெயர் லிஸ்டில் வரவில்லையா - கவலையை விடுங்கள் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள பெரிய ஊர் பெயர் வருகின்றதா என்று பார்த்து அந்த பெயர் வந்தால் Ok தாருங்கள். உங்கள் ஊரின் அட்சரேகை தீர்க்க ரேகை பதிவாகும். பையனோ - பெண்ணோ ஜாதகத்தில் முக்கியாக பார்க்கவேண்டியது செவ்வாய் தோஷம் சுலபமாக பார்க்கலாம். இதில் நட்சத்திரப்பலன்களும் ராசியின் பலன்களையும் நாம் அறிந்து கொள்ளலாம். இறுதியாக உள்ளது கோசார பலன்களின் அன்றைய நிலையை அறிந்து கொள்ளலாம். நடப்பு மற்றும் எதிர் வரும் 2 ஆண்டுப்பலன்களை அறியலாம்\nதரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்\nBlood Donors - குருதி கொடையாளர்கள்\nவேலை தேடலாம் இணையதளம் மூலம் இலவசமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vaaikkaa-thagaraaru-movie-preview-news/", "date_download": "2019-03-25T00:07:32Z", "digest": "sha1:SVHZCEX2VDNAA2B2FHU5NHHKRJDFDGQF", "length": 13111, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..!", "raw_content": "\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\nராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.முருகவேல் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்க்கா தகராறு.’\nஇந்த படத்தில் பிரபல நடிகரான மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார். நாயகிகளாக வர்ஷிகா நாயகா, நைனா ஆகியோர் நடித்துள்ளனர்.\nமற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, மனோபாலா, போண்டாமணி, கராத்தே ராஜா, சுரேகா, ரேவதி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்..\nகலை இயக்கம் – ஜான் கென்னடி, ஒளிப்பதிவு – முத்துராஜ், இசை – தேவா, பாடல்கள் – கவிமணி, பி.முகவேல், சாரதா, கோனேஸ்வரன், சுரேஷ் கே.வெங்கிடி, நடனம் – அசோக்ராஜா, சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, கஜினி, குபேரன், படத் தொகுப்பு – காளிதாஸ், தயாரிப்பு நிர்வாகம் – ஆறுமுகம், கதை, வசனம், தயாரிப்பு – P.முருகவேல். திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் கே.வெங்கிடி.\nஇவர் மலையாளத்தில் இயக்குநர்கள் கே.மது, சுதி சங்கர் ஆகியோரிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது.\nபடம் பற்றி இயக்குநர் சுரேஷ் கே.வெங்கிடி பேசும்போது, “என்று தணியும்’ என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் ‘யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை’ படத்தில் நடித்த விஜய்ராஜ் இருவரையும் வைத்து எனது முதல் படத்தை இயக்குகிறேன். இது ஒரு செண்டிமெண்ட் கதை. கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்.\nஒரு ஆணின் சூழ்நிலை காரணமாக அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் பிள்ளைகள். பொதுவாக சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய அந்த மனைவிகள் இருவரும், அதிசயமாக ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களைப் போலவே ஒற்றுமையாக வாழ வே���்டிய சகோதரர்கள் மட்டும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா.. இல்லையா… என்பதுதான் கதை.\nபடப்பிடிப்பு ஆந்திரா, ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை, திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம். கிராமிய பாடல்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி தேவா சாருக்கு. இசையில் தூள் கிளப்பி இருக்கிறார். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது…” என்றார் இயக்குநர்.\nactor vijayraj actor yuvan mayilsamy actress naina actress varshika nayaga director suresh k.vengidi slider vaaikkaa thagaraaru movie vaaikkaa thagaraaru movie preview இயக்குநர் சுரேஷ் கே.வெங்கிடி திரை முன்னோட்டம் நடிகர் யுவன் மயில்சாமி நடிகர் விஜய்ராஜ் நடிகை நைனா நடிகை வர்ஷிகா நாயகா வாய்க்கா தகராறு திரைப்படம் வாய்க்கா தகராறு முன்னோட்டம்\nPrevious Post'வாய்க்கா தகராறு' படத்தின் ஸ்டில்ஸ் Next Post'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திர��க்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182554", "date_download": "2019-03-25T00:09:14Z", "digest": "sha1:YZ26RU7E4JVA4CHQMIY6KW5P3A2L6DRB", "length": 3956, "nlines": 50, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்புரிமை. – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஅமெரிக்க கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்புரிமை.\nசர்வதேச கிரிக்கெட் சபை தனது 105 ஆவது உறுப்புரிமை நாடாக அமெரிக்க கிரிக்கெட் அணியை அங்கீகரித்துள்ளது.\nஇதற்குரிய உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் சபை 150 ஆவது உறுப்புரிமை நாடாக அமெரிக்காவை அங்கீகரித்துள்ளது.\nஇது தொடர்பில் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபைத் தலைவர் பராக் மராத்தே தெரிவிக்கையில்,\n“இது உண்மையிலேயே ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட்டிற்கும் மற்றும் முழு அமெரிக்க கிரிக்கெட் சமுதாயத்திற்கும் ஒரு ஆச்சரியமான நாள். சர்வதேச கிரிக்கெட் சபையின் இயக்குனர் சபைக்கும் ஏனைய 104 ஐ.சி.சி.யின் உறுப்புரிமை நாடுகளுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.\nPrevious 12 ஆவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவிலே நடைபெறும்.\nNext 1915 சிங்கள-முஸ்லிம் ��னக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல் இனக்கலவரமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12003029/Fishermen-in-the-sea-and-demanding-that-the-demonstration.vpf", "date_download": "2019-03-25T00:13:32Z", "digest": "sha1:OZJKG3JNKIJB4C2PZTCKCV6JSTZOGTID", "length": 12838, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fishermen in the sea and demanding that the demonstration be blocked by high speed boats || கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அதிவேக விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அதிவேக விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தல் + \"||\" + Fishermen in the sea and demanding that the demonstration be blocked by high speed boats\nகடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அதிவேக விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தல்\nஅதிவேக சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தி கொள்ளிடம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சின்னகொட்டாயமேடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 85 நாட்டு படகுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் உள்ள சிறு, குறு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று மீன் இல்லாமல் ஏமாற்றதுடன் திரும்பி வருகின்றனர்.\nபழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தி மடவாமேடு, ஓலகொட்டாயமேடு, சின்ன கொட்டாயமேடு ஆகிய கடலோர பகுதியில் இருந்து 25 மீட்டர் தூரத்தில் உள்ள மீன்கள் மற்றும் மீன்குஞ்சுகளை பிடித்து வருவதே இதற்கு காரணம் என்று சின்னகொட்டாயமேடு பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று சின்னகொட்டாயமேடு கிராம தலைவர் பழனி தலைமையில் மீனவர்கள் மற்றும் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் மீனவ கிராம பிரதிநிதிகள் ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட சீன என்ஜின் பொருத்திய அதிவேக விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தி சின்னகொட்டாயமேடு கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சின்னகொட்டாயமேடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கவும் செல்லவில்லை.\nஇதுகுறித்து கிராம முன்னாள் தலைவர் குட்டியாண்டி கூறுகையில், பழையார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சில மீனவர்கள் ரூ.1 கோடி மதிப்பிலான அதிவேகம் கொண்ட சீன என்ஜின் பொருத்தப்பட்ட விசை படகுகளை பயன்படுத்தி கடலில் கரையோரம் இருக்கும் மீன்களை மீன்பிடித்து வருகின்றனர். இதனால் சிறு-குறு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிவேக விசைப்படகுகளால் மீனவர்களின் நண்பனாக விளங்கும் கடல்வாழ் உயிரினமான ஆலிவ் ரெட்லி ஆமைகள், டால்பின் ஆகியவை உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.\nஇதனை கண்டித்து சின்னகொட்டாயமேடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/03/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-edavaleth-kakat-janaki-amma-2856666.html", "date_download": "2019-03-24T23:52:58Z", "digest": "sha1:66OKPAOG3KGGVRN6QLBH4UJJ6HVNK5J7", "length": 16637, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "எடவலேத் கக்கட் ஜானகி அம்மா! (EDAVALETH KAKAT JANAKI AMMA)- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nஎடவலேத் கக்கட் ஜானகி அம்மா\nBy DIN | Published on : 03rd February 2018 10:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"இந்தியாவின் முதல் பெண் தாவரவியல் வல்லுனர்', \"தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி', \"மிக்சிகன் பல்கலைக்கழகத்தால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட முதல் ஆசியப் பெண்மணி' இவை யாவற்றையும்விட இந்தியாவில் விளையும் கரும்பு வகைகளில் இனிப்பைச் சேர்த்தவர்' இவை யாவற்றையும்விட இந்தியாவில் விளையும் கரும்பு வகைகளில் இனிப்பைச் சேர்த்தவர் ஆம்... அவர்தான் ஜானகி அம்மா\nதாவரவியலில் முன்னோடியாகத் திகழ்ந்த இவர் செல்கள் பற்றிய ஆராய்ச்சியாளராகவும் (CYTOGENETICIST) திகழ்ந்தார்\nஇந்தியாவின் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகைப் பூக்கும் தாவரங்களின் க்ரோமோசோன்களை ஆராய்ந்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஇவரைப் பெருமைப்படுத்தும் விதமாக இலண்டனில் உள்ள தாவரவியல் கழகம் (HORTICULTURE SOCIETY OF BRITAIN) வெள்ளை நிறத்தில் பூக்கும் சிறிய மக்லோனியா பூ இனம் ஒன்றிற்கு \"மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மா' என்று இவரது பெயரைச் சூட்டியுள்ளது\nஇ.கே.ஜானகி அம்மா கேரளத்தில் உள்ள தலைச்சேரியில் 1897 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை திவான் பகதூர் திரு இ.கே.கிருஷ்ணன் துணை நீதிபதியாக அந்நாளைய மதராஸ் மாகாணத்தில் பதவி வகித்தார். அவர் தாவரங்களை மிகவும் நேசித்தார். தனது வீட்டில் அரிய வகைத் தாவரங்கள் நிரம்பிய தோட்டம் ஒன்றை நிர்வகித்து வந்தார். இதனால் சிறுவயது முதலே ஜானகி அம்மா தாவரங்கள் மீது அதிக ஆர்வம் காட்டினார்.\nசென்னை இராணி மேரிக் கல்லூரியில் இளங்கலை தாவரவியலும், பிரசிடென்ஸி கல்லூரியில் ஹானர்ஸ் டிகிரியும் 1921 ஆம் ஆண்டு முடித்தார். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தபோது அவருக்கு மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன�� பயில வாய்ப்புக் கிடைத்தது.\nஅந்த நேரத்தில் அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கல்வியை மிகவும் நேசித்த அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். மிக்சிகன் சென்றார். 1925 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கேயே தமது ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து \"முனைவர்' பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய அவர் திருவனந்தபுரத்தில் மஹாராஜா அறிவியல் கல்லூரியில் தாவரவியல் துறைப் பேராசிரியராக 1932 முதல் 1934 வரை பணி புரிந்தார்.\nதமது ஆராய்ச்சிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த சமயத்தில் \"பப்புவா நியூ கினியா' என்ற நாட்டில் விளையும் \"சக்காரம்' என்ற கரும்பு வகை மட்டுமே அதிக இனிப்பைக் கொண்டிருந்தது. பிற நாடுகளில் (இந்தியா உட்பட) விளையும் கரும்புகள் அதிக இனிப்பு இல்லாமல் இருந்தன. மக்கள் பெரும்பாலும் பனை வெல்லத்தையே இனிப்புக்காகப் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. வெளிநாட்டில் தாம் பயன்படுத்திய வெள்ளை சர்க்கரையை இந்தியாவிலேயே தயாரித்தால் சிறப்பாக இருக்கும் என்று திட்டமிட்டார்.\nஎனவே கரும்பு செல்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். \"சக்காரம்' கரும்புச் செல்களை இந்தியக் கரும்புச் செல்களோடு ஒன்றிணைத்து ஒரு புதிய வகையை உருவாக்கினார் ஜானகி அம்மா அது அதிக இனிப்புச் சுவையுடன் இருந்தது. இந்திய தட்பவெப்ப நிலையைத் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருந்தது. அதிக மகசூலும் தந்தது.\nடாக்டர் சர்.சி.வி.இராமன் தாம் தோற்றுவித்த இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக ஜானகி அம்மாவையும் சேர்த்துக் கொண்டார். சிறிது காலத்திற்குப் பிறகு லண்டன் சென்றார். அங்குள்ள \"ஜான் இன்ஸ் தோட்டக்கலைத்துறை' நிறுவனத்தில் உதவி செல் ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தார். 1940 முதல் 1945 வரை அங்கு இருந்தார். இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் அது இரவில் ஜெர்மானிய விமானங்கள் குண்டு பொழிந்தபடியே இருந்தன. குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கும்பொழுது கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வார். பகல் பொழுதுகளில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபடி இருந்தார் எதற்கும் அஞ்சாத இந்தப் பெண்மணி\n1945 ஆம் ஆண்டு \"தாவரங்களின் படத் தொகுப்பு' எனற மாபெரும் நூல் தொகுப்பை புக��் பெற்ற தாவரவியலாளர் சி.டி.டார்லிங்டன் என்பவரோடு இணைந்து எழுதி வெளியிட்டார்.\nஇம்மாமேதை தன் 87 ஆவது வயதில் 7-2-1984 அன்று காலமானார்.\n• 1951-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நேருவின் வேண்டுகோளின்படி கொல்கத்தாவில் உள்ள \"பொடானிகல் சர்வே ஆஃப் இந்தியா' வில் முதன்மை அதிகாரியாகப் பணிபுரிந்தார். அனேகமாக இந்தியாவின் அனைத்துக் காட்டுப் பகுதிகளுக்கும் சென்று ஆராய்ச்சிகள் செய்து இந்தியத் தாவரங்கள் பற்றிய தொகுப்பை வெளியிட்டார்.\n• 1955 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் சொற்பொழிவாற்ற \"வென்னர் கிரென் ஃபவுண்டேஷன்' அமைப்பால் அழைக்கப்பட்டார் அவ்வாறு அழைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி இவரே ஆவார்\n• இவரது அரிய சேவைக்காக இவருக்கு 1977 ஆம் ஆண்டு \"பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.\n• மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் வளர்ப்பு அமைச்சகம் 2000 ஆம் ஆண்டு இவரது பெயரால் ஒரு பெருமை மிகு விருதை \"டெக்ஸôனமி' துறைக்கு வழங்கி வருகிறது.\n• \"ஜம்மு-தாவி'யில் உள்ள மாபெரும் தாவரவியல் பூங்காவிற்கு இச்சாதனையாளரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அங்கு 25,000 த்திற்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இவரால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டவை ஆகும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110080", "date_download": "2019-03-25T00:07:42Z", "digest": "sha1:GDWOPK3LUD5DESFQEF2LXQWONQE73G2D", "length": 56427, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13", "raw_content": "\nகண்டராதித்தன் பற்றி — சுயாந்தன் »\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13\nஇரவெல்லாம் புரவியிலேயே பயணம் செய்து பாண்டவர்களின் ஆணைக் கீழ் அமைந்த அனைத்து படைப்பிரிவுகளுக்கும் நேரில் சென்று நோக்கி, படைப்புறப்பாட்டை மதிப்பிட்டு செய்திகளை அரண்மனைக்குச் சென்று சகதேவனிடம் அறிக்கையிட்டுவிட்டு முன்புலரியில் சாத்யகி தன் அறைக்கு திரும்பினான். அங்கு அவன் மைந்தர் படைச்செலவுக்குரிய துணைக்கவச உடையணிந்து, படைக்கலங்களுடன் முதன்மைக்கூடத்தில் அமர்ந்திருந்தனர். சினி தன் வாளை உருவி திருப்பித் திருப்பி நோக்கி சாந்தனின் கண்களில் ஒளியை வீழ்த்தி அசைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவன் சிரித்து தலையை அசைத்து அதிலிருந்து தப்ப முயன்றான். சாத்யகியைக் கண்டதும் சந்திரபானு சினியின் கைகளைப் பற்றி தடுத்தான்.\nசாத்யகி குறுபீடத்தில் அமர்ந்ததும் அவன் காலணிகளை ஏவலன் கழற்றினான். அவன் மைந்தரை ஒருமுறை நோக்கிவிட்டு விழிதழைத்து “இன்னும் ஒரு நாழிகையில் படைகள் கிளம்பும். உங்களுக்கு திருஷ்டத்யும்னரின் முதன்மை படைப்பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றான். “ஆம் தந்தையே, ஓலை கிடைக்கப்பெற்றோம்” என்றான் சந்திரபானு. சாத்யகி “அது ஷத்ரியப் படை. நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இங்கு பாண்டவப் படையில் நம் குலத்தோர் எவருமில்லை. ஷத்ரியப் படையில் நம்மை சேர்த்துக்கொண்டதென்பதே ஒரு நல்ல அடையாளம். சிறப்பாக முன்னின்று போர்புரியுங்கள். ஒரு அடியேனும் உங்களில் ஒருவரேனும் பின்னெடுத்து வைத்தீர்களென்று எவரும் சொல்லாத வகையில் செரு நில்லுங்கள்” என்றான். “ஆணை” என்றான் சந்திரபானு.\n“திருஷ்டத்யும்னர் என் உடன்பிறப்புக்கு நிகரானவர். இப்போது நாம் குருதியுறவும் கொண்டுவிட்டோம். இப்போரே இரு நாடுகளுக்குமிடையே என்றும் நிகழவிருக்கும் நல்லுறவுக்கும், இரு குடியும் இணைந்து பெறப்போகும் எதிர்காலத்து பெருவெற்றிகளுக்கும் தொடக்கமாக அமையவேண்டும்” என்றான். சினி “தந்தையே, நாங்கள் ஏன் பாண்டவர் படைப்பிரிவில் இல்லை நான் அர்ஜுனரின் படைப்பிரிவில் போரிட விரும்பினேன்” என்றான். “பாண்டவர்களின் நேரடியாணை கொண்ட படைப்பிரிவுகளை நான் நடத்துகிறேன். அதில் உங்களைச் சேர்க்கும் மரபில்லை” என்றான் சாத்யகி. “ஏன் நான் அர்ஜுனரின் படைப்பிரிவில் போரிட விரும்பினேன்” என்றான். “பாண்டவர்களின் நேரடியாணை கொண்ட படைப்பிரிவுகளை நான் நடத்துகிறேன். அதில் உங்களைச் சேர்க்கும் மரபில்லை” என்றான் சாத்யகி. “ஏன்” என்றான் சினி. சாந்தன் “படைத்தலைவரின் மைந்தர் படைப்பிரிவுகளில் இருந்தால் அவர்கள் படைப்பிரிவுகள�� துணிந்து இறப்புக்கு அனுப்பமாட்டார்கள். அவர்கள் இறந்தால் வருந்தி உளம்தளர்வார்கள்” என்றான். சந்திரபானு அவர்களை நோக்கியபின் சாத்யகியின் முகமாற்றத்தைக் கண்டு “பேசாமலிருங்கள்” என்றான்.\nசாத்யகி “வீண்பேச்சு பேசவேண்டாம். போருக்குச் செல்பவர்கள் போரைப்பற்றி எண்ணக்கூடாது, பேசிக்கொள்ளக்கூடாது. போருக்கு முந்தைய வாழ்வை எண்ணவும் கூடாது. நேற்றும் நாளையும் இன்றி இன்றின் அடுக்குகளை விரித்து விரித்து அவற்றுள் வாழவேண்டும் அவர்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்றபின் நினைவுகூர்ந்து “அசங்கன் எங்கே” என்றான். மைந்தர் விழிகளில் வந்த மாறுதலைக் கண்டதுமே அவனுக்கு புரிந்துவிட்டது. சாந்தன் புன்னகையுடன் “அவர் முதற்புலரியில் இங்கு வந்துவிடுவார் என்றார்கள்” என்றான். யாரோ “களைத்து துயில் கொள்கிறார் போலும்” என்றனர். சாத்யகி சினத்துடன் அவர்களை நோக்க சினி “அவர் வந்துகொண்டிருக்கிறார் என்று எண்ணுகின்றேன்” என்றான்.\nசாத்யகி அவர்களின் விழிகளை தவிர்த்தான். திரும்பி கீழே அமர்ந்திருந்த ஏவலனிடம் சினத்துடன் “எவ்வளவு நேரம்தான் இரண்டு காலணிகளை அவிழ்ப்பாய், மூடா” என்றபின் எழுந்து கைகளை விரித்து சோம்பல் முறித்து அப்பால் நின்ற இன்னொரு ஏவலனிடம் “நீராட்டறை ஒருங்கிவிட்டதல்லவா” என்றபின் எழுந்து கைகளை விரித்து சோம்பல் முறித்து அப்பால் நின்ற இன்னொரு ஏவலனிடம் “நீராட்டறை ஒருங்கிவிட்டதல்லவா” என்றான். “அனைத்தும் சித்தமாக உள்ளன, அரசே” என்றான் ஏவலன். “கவச உடைகளையும் படைக்கலங்களையும் எடுத்து வை. நான் பொறுத்திருக்க பொழுதில்லை” என்றான் சாத்யகி. “தாங்கள் உணவருந்திவிட்டுத்தான்…” என்று ஏவலன் சொல்ல “ஊனுணவு ஒருங்கட்டும். இனி படைகள் பின்னுச்சிப் பொழுதில் தங்குமிடத்திலேயே உண்ண இயலும்” என்றபின் மைந்தரிடம் “நீங்கள் ஊனுணவு தானே அருந்தினீர்கள்” என்றான். “அனைத்தும் சித்தமாக உள்ளன, அரசே” என்றான் ஏவலன். “கவச உடைகளையும் படைக்கலங்களையும் எடுத்து வை. நான் பொறுத்திருக்க பொழுதில்லை” என்றான் சாத்யகி. “தாங்கள் உணவருந்திவிட்டுத்தான்…” என்று ஏவலன் சொல்ல “ஊனுணவு ஒருங்கட்டும். இனி படைகள் பின்னுச்சிப் பொழுதில் தங்குமிடத்திலேயே உண்ண இயலும்” என்றபின் மைந்தரிடம் “நீங்கள் ஊனுணவு தானே அருந்தினீர்கள்\n“ஆம் தந்தையே, போரு��்குச் செல்லும்போது உண்ணவேண்டிய உணவென்று ஒன்றை அளித்தார்கள்” என்றான் சாந்தன். “சினி மிகச் சுவையானது, அதை நான் உண்டதே இல்லை என்றான்” என்றான். “உலர்ந்த ஊனையும் மீனையும் தூளாக்கி அதில் வறுத்த கோதுமையைக் கலந்து உப்பும் காரமும் சேர்த்து உருட்டப்பட்டது. நான் மூன்று உருளைகள் உண்டேன்” என்றான் சினி. சாந்தன் “அதை நான் முன்பு களிறுவேட்டைக்கு உடன்வந்தபோது உண்டிருக்கிறேன்” என்றான். சாத்யகி “நன்று. ஆனால் இனி போர் முடிந்து மீண்டும் பாடிவீடு வரும்வரை இதே உணவுதான். போரின் கொடுமைகளில் முதன்மையானது இவ்வுணவே என்று சொல்வதுண்டு” என்று சொல்லி புன்னகைத்தான். அதனூடாக அத்தருணத்தின் இறுக்கத்தை கடந்தான். “அசங்கன் வந்தால் சொல்லுங்கள்” என்றபின் ஏவலனுடன் சென்றான்.\nமிக விரைவாக நீராடி, உண்ணும் அறைக்கு வந்தான். உள்ளம் உடைந்து பரவும் எண்ணங்களால் ஆனதாக இருந்தது. மரக்கிண்ணத்தில் உலர்உணவு பரிமாறப்பட்டிருந்ததை கண்டபோது ஒருகணம் குழம்பினான். பின்னர் ஆம், போருணவை பொற்கலத்திலா உண்பது என எண்ணிக்கொண்டான். விரைந்து உண்டபோது இருமுறை தொண்டை விக்கிக்கொண்டது. குறைந்த அளவில் மதுவையும் உடன் அருந்தினான். அதுவரை இருந்த துயில் சோர்வு முற்றாக அகன்றது. அப்போது துயிலெழுந்ததுபோல் உணர்ந்தான். உள்ளம் விசை கொண்டிருப்பதனால் உடல் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது என்று எண்ணினான். எத்தனையோ தருணங்களில் உள எழுச்சியையும் கொந்தளிப்பையும் செயலூக்கத்தையும் அவன் அடைந்ததுண்டு என்றாலும் போருக்கு முன்பு உருவாகும் நிலைக்கு எதுவும் ஈடல்ல என்று தோன்றியது. உடலும் உள்ளமும் பலமடங்கு பெருத்துவிட்டதுபோல. இந்த தடித்த மரச்சுவரை கையால் அறைந்து உடைத்துவிடமுடியும். இத்தூணை அசைத்துப் பிடுங்கி எடுத்துவிட முடியும். இத்தருணத்தில் ஒன்றும் ஒரு பொருட்டே அல்ல, சாவும் கூட.\nபோருக்கு புறப்பட்டுச் செல்லும் வீரர்களிடம் இருக்கும் பெருங்களிப்பை அவன் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறான். தெய்வமெழுந்தவர்கள்போல முகங்கள் உவகையில் இளிப்பு கொண்டிருக்கும். கண்களில் நூறு மடங்கு என கள்மயக்கு திகழும். கூவுவார்கள், துள்ளிக் குதிப்பார்கள், படைக்கலங்களை மேலே தூக்கி வீசிப் பிடிப்பார்கள். சிரித்தும் ஆர்த்தும் நடனமிடுவார்கள். அந்தப் பெருங்களிப்பை பிறகெப்போதும் அவர்கள் வாழ்வில் அடையப்போவதில்லை என்று அறிந்திருப்பதனால் அது மேலும் அரியதாகிறது. படை புறப்படும் தருணத்தின் களிப்பிற்கெனவே மானுடர் படை கொண்டெழுகிறார்கள் என்று அவனுக்கு தோன்றுவதுண்டு. ஒருபோதும் வெற்றிக்குப் பின் எழும் உண்டாட்டில் அந்தக் களிப்பு தோன்றுவதில்லை. பெரும்பாலும் அனைவருமே புண்பட்டிருப்பார்கள். அணுக்கமானவர்களை இழந்துமிருப்பார்கள். அடையப்பட்டதுமே வெற்றி சிறுக்கத் தொடங்கிவிடும். இழப்பு பெருகி ஒரு கட்டத்தில் பெருவிலை கொடுத்து மிகச்சிறு பொருள் வாங்கிய வணிகனின் எரிச்சலும் ஏமாற்றமுமே அவர்களிடம் எஞ்சும்.\nஉண்டாட்டில் வெறிகொண்டு வீரர்கள் உண்பதை அவன் பார்த்திருக்கிறான். அது களிப்பினால் அல்ல, உயிருடனிருக்கிறேன் என்று உடலுக்கு அறிவித்துக்கொள்வது அது. இங்கிருக்கிறேன் இன்னுமிருப்பேன் என்னும் வெளிப்பாடு. பருவுடலை உயிர் மீண்டும் அடையாளம் கண்டுகொள்கிறது. பருவே உண்மை என உணர்கிறது. பருவடிவப் பொருட்கள் அனைத்தும் அரிதென்றாகிவிடுகின்றன. அனைத்துப் பொருட்களையும் அள்ளி அள்ளி உடலுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் உடலாக ஆக்கிவிடவேண்டும் என்றும் தோன்றும். மண்ணில் படுத்து புழுதியில் உருள்பவர்களை அவன் கண்டதுண்டு. பருப்பொருட்களில் உடலாக ஆக்கத்தக்கது உணவுதான். ஆகவேதான் உடல் வெறிகொண்டெழுகிறது. அள்ளி அள்ளி நிறைத்துக்கொள்வார்கள். உண்டு தீராதவர்கள்போல் உணவின் மேலேயே விழுவார்கள். உண்டு நிறைந்த பின் அங்கேயே படுத்து உருள்வார்கள். வெற்றிக் களிப்பை செயற்கையாக உருவாக்கி கூச்சலிட்டு நகைப்பார்கள். தோற்றவர்களை எள்ளி நகையாடுவார்கள்.\nபடை புறப்பட்டுச் செல்லும்போது எவரும் காமத்தை எண்ணுவதில்லை. அக்களிப்புடன் ஒப்பிடுகையில் காமம் மிகமிகச் சிறிதென எங்கோ கிடக்கும். படை வெற்றிகொண்டபின் ஒவ்வொரு சொல்லிலும் காமமே வெளிப்படும். அனைத்து உண்டாட்டுப் பாடல்களும் காமக்களியாட்டுகளை குறித்தவையே. பாடித் தளர்ந்து விழுந்து மயங்குகையில் பெரும்பாலானவர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பார்கள். துயிலில் புலம்புகையில் துயர் சொற்களே அவர்களிடமிருந்து எழும். புறப்படுவதன் களிப்பிலிருந்து வெல்வதன் பொருளின்மை வரை செல்லும் ஓர் அலைக்கொந்தளிப்பே போர் என்பது.\nஉடைகளும் கவசமும் அணிந��து படைக்கலன்கள் சூடிக்கொண்டு சாத்யகி படியிறங்கி முதற்கூடத்திற்கு வந்தபோது அங்கு இளையோரிடம் பேசிக்கொண்டிருந்த அசங்கன் எழுந்து வந்து படிக்கட்டின் தொடக்கத்தில் நின்றான். மேலிருந்தே அவனைப் பார்த்த பின் நோக்கை விலக்கி மற்ற மைந்தரைப் பார்த்தபடி கீழிறங்கி வந்த சாத்யகி அவனை பார்க்காமலேயே “சித்தமாகிவிட்டாயா” என்றான். “ஆம், தந்தையே” என்று அசங்கன் சொன்னான். அவனை பார்க்கவேண்டுமென்று எழுந்த உளஎழுச்சியை அடக்கி “நான் திருஷ்டத்யும்னரை பார்க்க கிளம்புகிறேன். நீங்கள் உங்கள் ஆணையோலைகளுடன் உரிய படைத்தலைமைக் கீழ் சென்று சேர்ந்து கொள்ளுங்கள்” என்றான்.\nஅசங்கன் “தங்களிடம் வாழ்த்து பெறுவதற்காக காத்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், ஆம், வாழ்த்து அளிக்கத்தான் வேண்டும்” என்று முனகிக்கொண்ட சாத்யகி “நீங்கள் இளைய யாதவரிடமும் அரசரிடமும் முறைப்படி வாழ்த்து பெறவேண்டும். ஆனால் அது நாம் குருக்ஷேத்திரத்திற்கு சென்றபின்பு போதும். நாம் இப்போது அங்குதான் செல்கிறோம். போர் தொடங்க இன்னும் நாளிருக்கிறது. நாம் மீண்டும் சந்திப்போம்” என்றான். என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற வியப்பு அவனுள் ஏற்பட்டது. எனவே உரக்க “விரைந்து வந்து வாழ்த்து பெற்றுச் செல்லுங்கள், பொழுதாகிக்கொண்டிருக்கிறது” என்றான்.\nஅசங்கன் கைகாட்ட அவன் பத்து மைந்தரும் வந்து நிரை வகுத்தனர். இளையவனாகிய சினி வந்து கால் தொட்டு சென்னி சூடியபோது அவன் தலையில் கைவைத்து “வெற்றி கொள்க புகழ் ஈட்டுக” என்றான். ஒவ்வொரு மைந்தராக வந்து அவனை வணங்கி வாழ்த்து பெற்றனர். அசங்கன் வந்து பணிந்தபோது அவன் தோள்களைத் தொட சாத்யகி விரும்பினான். ஆனால் கைகள் நீண்டாலும் அவன் தொடவில்லை. அவன் உடல் பிறிதொன்றென ஆகிவிட்டதுபோல் தோன்றியது.\nஅவர்கள் நிரைவகுத்து நின்றனர். அவன் “நம் குடிமூத்தார் உங்களை வாழ்த்துகிறார்கள். நம் கொடிவழிகள் வணங்குகின்றன. வெற்றிவீரர்களாகுக” என்று சொல்லி திரும்பினான். தன் இடதுகால் மெல்ல அதிர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். அரியது எதையோ இழந்து அதை நினைவுகூர்வதுபோல் ஓர் உளப்பதற்றம் இருந்தது. அசங்கன் இளையவர்களிடம மெல்லிய குரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க சாத்யகி அவன் அறியாது முகத்தைப் பார்த்தான். ஒருகணம் ஆடியில் தன்னை பார்த்ததுபோல் உணர்ந்���ு திடுக்கிட்டான். ஆடிக்கு அப்பாலிருந்து இளைய சாத்யகி கனிந்த விழிகளுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தான். அவனும் தந்தையை நோக்க எண்ணியிருந்திருக்கலாம். அவ்வெண்ணமே அவர்களின் விழிகளை ஒன்றென ஆக்கியது.\nசாத்யகி “பாஞ்சாலத்து இளவரசி இனிதாக இருந்தாளல்லவா” என்றான். அதை ஏன் கேட்டோமென்று எண்ணி திகைத்து “ஏனென்றால் அவள் ஷத்ரிய குடியில் பிறந்தவள்” என்று சேர்த்துக்கொண்டான். அசங்கன் “காதல்கொண்ட இளம்பெண். அதை மட்டுமே நான் அறிந்தேன், தந்தையே” என்றான். சாத்யகி முகம்மலர்ந்து “நன்று” என்றான். மறுகணமே அதன் முழுப்பொருள் விரிவையும் உணர்ந்து முகம் சிவந்து நோக்கை திருப்பிக்கொண்டு “மிக நன்று” என்றான். மிக ஆழத்தில் ஓர் எரிச்சல் எழுந்தது. அது ஏன் என வியந்தான். உடனே அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று தோன்றியது.\nஅசங்கன் “அவளையும் எங்களுடன் குருக்ஷேத்திரத்திற்கு வரும்படி இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார்” என்றான். குழப்பத்துடன் “குருக்ஷேத்திரத்திற்கு பெண்டிர் வருவதில்லையே வரலாகாது என்றுதானே ஆணை” என்று சாத்யகி கேட்டான். “ஆனால் இளைய மனைவியர் மட்டும் வரலாம் என்று நேற்று இளைய யாதவர் சொல்லி அரசர் ஆணையிட்டிருக்கிறார்” என்று அசங்கன் சொன்னான். “பாஞ்சாலத்து அரசியும் யாதவ மூதன்னையும் வருகிறார்கள். குருக்ஷேத்திரத்திற்கு வெளியே அவர்களுக்கு தனியாக தங்குமிடம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.” விழிகளுக்குள் உணர்ச்சிகள் அடங்க அசங்கனை நேரில் பார்த்து “நன்று” என்று சாத்யகி சொன்னான்.\nகுருக்ஷேத்திரத்தின் பாடிவீடுகள் என்ற சொல் அவன் உள்ளத்தை அங்கிருந்த அனைத்திலிருந்தும் விலக்கி அந்தச் சிவந்த போர்நிலத்திற்கு செலுத்திவிட்டிருந்தது. அந்த மெல்லுணர்வுகள் அனைத்தும் எளிதானவையாக, சிறியவையாக எங்கோ விலகிவிட்டிருந்தன. “நான் கிளம்புகிறேன், வெற்றி சூழ்க” என்றான். மைந்தர் தலைவணங்கினர். சாத்யகி அப்பால் நின்ற ஏவலனிடம் “எனது புரவி ஒருங்கிவிட்டதா” என்றான். மைந்தர் தலைவணங்கினர். சாத்யகி அப்பால் நின்ற ஏவலனிடம் “எனது புரவி ஒருங்கிவிட்டதா” என்றான். படிகளிலிறங்கி சூதன் கொண்டு வந்த புரவிமேல் ஏறி அதை தூண்டி உபப்பிலாவ்யத்தின் தெருக்களில் நுழைந்தான்.\nவிடியலின் கருக்கிருட்டு வானிலேயே இருந்தது. நகர் முழுவதும் நடப்ப��்ட நூற்றுக்கணக்கான மூங்கிற்கால்களில் ஊன்நெய்ப் பந்தங்கள் எரிந்தன. சிவந்த அந்திபோல பந்த வெளிச்சத்தில் நகரம் தெரிந்தது. கட்டடங்கள், தெருக்கள், தூண்கள் அனைத்தும் நெருப்பாலானவை. மானுடர்கள் நெளியும் தழல்கள். தெருக்கள் முழுக்க புரவிகளும் படைவீரர்களும் சென்றுகொண்டிருந்தனர். பந்தங்களுக்கு அருகே சென்றதும் அவர்களின் குழல்களும் புரவிகளின் குஞ்சிமுடிகளும் தழல்களென அசைந்தமைந்தன. காட்டுநெருப்பு நீர்த்துளிகளிலும் இலைப்பரப்புகளிலும் சுனைகளிலுமென படைக்கலங்களிலும் ஆடைகளிலும் பந்த வெளிச்சம் எதிரொளித்தது.\nஇருபத்துநான்கு யானைகள் கொண்ட நிரை கரிய தேரட்டைபோல மெல்ல ஒரு சாலையின் முகப்பில் தோன்றி ஊர்ந்து சாலையின் ஓரமாக சென்றது. அவற்றுக்காக வழிவிட்டு ஒதுங்கிய தேர்களில் கட்டப்பட்ட புரவிகள் மிரண்டு காலெடுத்து வைத்து கனைத்தன. அவை கடந்து போனபின் சாத்யகி புரவியை மேலும் மேலும் தூண்டி சாலைநிறைய சென்று கொண்டிருந்த அனைத்துப் புரவிகளையும் ஒன்று ஒன்றென தாண்டி நகரின் வெளிவிளிம்பை அடைந்தான்.\nஒவ்வொரு படைவீரனும் எதையோ ஒன்றை கூவி அறிவிக்கும் முகத்துடன் இருப்பதாகத் தோன்றியது. அனைத்துப் படைக்கலங்களும் மறுகணம் வெறிகொண்டு எழும் என்பதுபோல, துடித்தெழுந்து காற்றில் கிளம்பிவிடும் என்பதுபோல அசைந்தன. கோட்டை விளிம்புகளில் படைவீரர்கள் முன்னும் பின்னும் ஓடிக்கொண்டிருந்தது எறும்பு நிரைகள்போல தெரிந்தது. அவர்களின் உளவிசையால் அக்கோட்டையே பெரிய கருநாகம்போல் மெல்ல நெளிந்து கொண்டிருப்பதாக தோன்றியது.\nகோட்டைக் காவலனிடம் “நான் பாஞ்சாலத்து இளவரசரை சந்திக்கவிருக்கிறேன். என்னைத் தேடி அரசரின் தூதர்கள் இங்கு வந்தால் சொல்க” என்று சொல்லிவிட்டு கோட்டையைவிட்டு வெளியேறினான். வெளியே நின்று நோக்கியபோது உபப்பிலாவ்யத்தின் சிறுகோட்டை இரும்புக்கவசம்போல் தோன்றியது. அது கட்டப்பட்ட நாள்முதல் கொண்ட தவம் அந்தப் போர்க்கணம். கோட்டை முகப்பில் தங்கியிருந்த படைகள் முன்னரே கிளம்பிச் சென்றுவிட்டிருந்தமையால் மிகப் பெரிய முற்றம் அங்கு உருவாகியிருந்தது. அங்கு நடப்பட்டிருந்த கால்களும் தறிகளும் உருவப்பட்ட குழிகள் பரவியிருந்தன. அவற்றில் தன் கால்கள் விழாமல் குதிரை திரும்பித் திரும்பி ஓடியது. பல்லாயிரம் புரவிக்கால்தடம் பதிந்த முற்றத்தை பெருநடையில் கடந்து அப்பால் சென்று வடமேற்காகச் சென்ற சிறுபாதையில் விரைந்தான்.\nகாலை புலரத் தொடங்கியது. நிலம் முழுக்க கால்தடங்களும் வண்டிச்சகடக் கோடுகளும் முயங்கிப் பரவியிருந்தன. வழிமுழுக்க படைப்பிரிவுகள் கூச்சலிட்டு ஆர்த்தபடி சென்று கொண்டிருந்தன. நூற்றுவர் தலைவர்கள் நீலக்கொடிகளும் ஆயிரத்தவர் பச்சைக்கொடிகளும் அக்ஷௌகிணித்தலைவர் சிவப்புக்கொடிகளும் கொண்டிருந்தனர். குலக்கொடிகளுக்கு இலச்சினைகளிலேயே வேறுபாடிருந்தது. தாங்கள் கொண்டிருக்கும் கொடிவண்ணங்களைப் பற்றி படைதிரட்டப்படுகையிலேயே கௌரவர் தரப்பு அறிவித்துவிட்டிருந்தது. அங்கு நூற்றுவர் மஞ்சள் நிறத்திலும் ஆயிரத்தவர் நீல நிறத்திலும் அக்ஷௌகிணித்தலைவர் கருஞ்செம்மை நிறத்திலும் கொடிகள் கொண்டிருந்தனர். கொடிகள் அசைய அதைக் கண்டு பிறகொடிகள் அசைந்தன. கொடிகளே நாவென அப்படைகள் உரையாடிக்கொண்டன. விழியறியும் மொழியில்.\nஒரு கணத்தில் அக்கொடிகள் விந்தையான வான்பறவைகள்போல அப்படைகளை தூக்கிச் செல்வதாக அவனுக்குத் தோன்றியது. அல்லது அவை தழல்கள். கீழே அலையடிப்பது அவற்றை எரியவைக்கும் நெய். மெல்ல நெய்யை உண்டு வற்றச்செய்கிறது சுடர். பின் தானும் கருகியணைகிறது. கொடிகளின் மொழியை மட்டும் வானிலிருந்து காணும் தெய்வங்கள் அறியும் போர் என்னவாக இருக்கும்\nகொடியசைவுகளினூடாக வகுக்கப்பட்டு படைகள் ஒழுகிச்சென்றுகொண்டிருந்தன. உபப்பிலாவ்யத்திலிருந்து வடமேற்காகச் செல்வதே குருக்ஷேத்திரத்திற்குப் பாதை என்பது அவன் கணிப்பாக இருந்தது. ஆனால் படைகள் அனைத்துத் திசைகளிலும் சென்றுகொண்டிருந்தன. ஏதேனும் ஆணைக் குழப்பமா அன்றி அணிக்கலைவா என்று அவன் எண்ணினான். ஆனால் அந்தப் படைப்பிரிவுகளை தனித்தனியாக நோக்கியபோது அவை சீரான காலடிகளுடன் வகுக்கப்பட்ட அசைவுகளுடன்தான் சென்றுகொண்டிருந்தன. ஒட்டுமொத்தமாக அதிரும் தாலத்தின் பயறுமணிகள்போல தோன்றின.\nபின்னர் அவன் அதிலிருந்த ஒழுங்கை கண்டுகொண்டான். ஏரியில் ஒரு மடை திறக்கையில் தேங்கிய நீர் கொள்ளும் அலையும் சுழிப்பும்தான் அது. வடமேற்காக படைப்பிரிவு அங்குள்ள மூன்று சாலைகளினூடாக வெளியே சென்றுகொண்டிருக்கிறது. அதை எப்படி தன் உள்ளம் உணர்ந்தது தனித்தனி படைநகர்வுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒற்றைப்பெரும்படலமாக அது ஆக்கிக்கொண்டது. ஒவ்வொரு படைப்பிரிவையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பொருட்டு அது உரிய தொலைவை கற்பனை செய்துகொண்டது. ஒட்டுமொத்தப் படையையும் வானில் எழுந்து கீழே நோக்கியது.\nஆம் என சாத்யகி உளமலர்வுடன் சொன்னான். வானிலிருந்து முழுப்படையையும் என்னால் பார்க்கமுடிந்தது. போர்நூல்கள் சொல்வது அதையே. படைவீரன் படையில் ஒருவனாக தன்னை உணர்பவன். படைத்தலைமை கொள்பவனில் அவன் வழிபடும் தெய்வம் குடியேறுகிறது. அது வானிலிருந்து முழுப்படையையும் நோக்குகிறது. படைத்தலைவன் அந்த விழிகளை அடைந்துவிட்டவன். நான் படைத்தலைவன். அவன் உடலெங்கும் ஓர் உவகை பதற்றமாக, நடுக்காக பரவியது. நான் படைத்தலைவன், படைகளில் ஒருவனல்ல. படைத்தலைமை கொண்டு சென்று வெல்பவன். இதோ இக்கணம் என் எளிய யாதவக்குருதி அரசனுக்குரியதாகிவிட்டது. என் கொடிவழியினர் ஷத்ரியர்களாக மாறிவிட்டார்கள்\nஏதோ ஒன்று அவன் ஆழத்தை தைத்தது. அவன் அசங்கனின் விழிகளை நினைவுகூர்ந்தான். ஆனால் கிளம்பும்போது அவன் அசங்கனின் விழிகளை சந்திக்கவே இல்லை. எங்கு சந்தித்த விழிகள் அதன்பின் அவன் மைந்தர் விழிகள் அவன் முன் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் புரவியை குதிகாலாலும் சவுக்காலும் சொடுக்கி வால் சுழல, குளம்புகள் அறைந்தொலிக்க, கனைத்தபடி விரையச் செய்தான். அது மூச்சு சீற, வியர்வை வழிய, வாயில் எச்சில்வலை தொங்க நின்றபோது அவனும் மூச்சிரைத்தபடி அதன் கழுத்தில் நெற்றிதொட களைத்து முகம் தொங்கி அமர்ந்திருந்தான்.\nஅப்பெருந்திரள் நடுவே அவன் தனிமையாக உணர்ந்தான். அங்கிருந்தோர் அனைவரும் முன்னரே இறந்துவிட தான் மட்டும் வாழ்பவன்போல. அல்லது அவர்கள் வாழ நான் இறந்துவிட்டேனா காலைவெயிலில் வெம்மை எழத் தொடங்கியிருந்தது. எதிர்வெயில்பட்டு அவன் கண்கள் கூச முகம் சுருங்கியிருந்தது. கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டான். வாயில் கை பட்டதும் வியர்வையுடன் சேர்ந்து உப்பு சுவைத்தது. காலையொளி எப்போதுமே உளம்மலரச் செய்வது. அது எஞ்சியிருப்பன அனைத்தையும் திரட்டி அளிக்கிறது. கணந்தோறும் படைத்துப் படைத்து சூழப் பரப்புகிறது. ஆனால் அன்று காலையொளி இரக்கமற்றதாக இருந்தது. பலிவிலங்கொன்றின் தோலை உரித்து தசையைக் கிழித்து செங்குருதியும் வெண்நிணமுமாக உள்ளிருப்பன அனைத்தையும் இழு��்து வெளியே போடுவதுபோல.\nஅவனைச் சூழ்ந்து பாஞ்சாலப் படைகளின் இறுதிப்பிரிவுகள் சீரான காலடியோசையுடன் சென்றுகொண்டிருந்தன. பொதிவண்டிகளின் பின்கட்டைகள் உரசும் ஒலி அவன் நரம்புகளை கூசச் செய்தது. அப்பகுதியின் நிலம் சற்று தாழ்வானது. ஒன்றன்பின் ஒன்றாக பொதிவண்டிகள் கட்டைகள் உரச முனகியும் அலறியும் முன்சென்றன. அவன் உடல் விதிர்க்க, பற்கள் கிட்டிக்க, நரம்புகள் இழுபட்டு அதிர, கைகளை இறுகப்பற்றியபடி அமர்ந்திருந்தான். மெல்ல உடல் தளர்ந்து வியர்வை வழிய விழிகள் எரிய மீண்டான்.\nபொதி பொதியாக உணவு. ஊனுடன் மாவு சேர்த்த உருளைகள். புளித்த கள்ளும் எரிமணம் எழும் மதுவும் நிறைந்த பீப்பாய்கள். படைவீரர்களுக்குக் கிடைக்கும் உணவும் கள்ளும் எவருக்கும் கிடைப்பதில்லை. போரிலாச் சூழலில்கூட படைவீரர்கள் உண்பதையும் குடிப்பதையும் உழவரும் ஆயரும் எண்ணியும் பார்க்கமுடியாது. சாவின்பொருட்டு கனிந்த உடல்கள். இவர்களைக் கொல்லும் படைக்கலங்கள் அங்கே இப்போது கூர்தீட்டப்பட்டுக்கொண்டிருக்கும். இவர்களை கொண்டுசெல்லும் காலர்கள் அவற்றின் அருகே பொறுமையிழந்து விழிமின்ன காத்திருப்பார்கள். அவனுக்கு அவ்வெண்ணம் ஏனோ நிறைவை அளித்தது. புரவியை மீண்டும் செலுத்தியபோது ஒவ்வொரு காலடிக்கும் அவன் விடுபட்டு நுரையடங்குவதுபோல ஒவ்வொரு குமிழியாக உடைந்து அமைந்துகொண்டிருந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-68\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\nTags: அசங்கன், சந்திரபானு, சாத்யகி, சாந்தன், சினி\nபால் - பாலா கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/11/blog-post_94.html", "date_download": "2019-03-25T01:05:39Z", "digest": "sha1:XW4GLHFNJIG6BIZIWXEYVMHLBZJCPCXT", "length": 8236, "nlines": 35, "source_domain": "www.onlinejaffna.com", "title": "முதல் நாள் வசூல்: பல சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’ - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இரு���்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled முதல் நாள் வசூல்: பல சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’\nமுதல் நாள் வசூல்: பல சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’\nவிஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ தமிழகத்தில் முதல் நாள் வசூலில், புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், சன் டிவியில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தினார்கள்.\nமுதல் காட்சி காலை 7 மணிக்கு மேல் தான் என்று அறிவித்தாலும், பல்வேறு திரையரங்குகளில் காலையிலேயே திரையிடப்பட்டன. முதல் நாள் ‘சர்கார்’ திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலுமே அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதனால் முதல் நாள் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nவிநியோகஸ்தர்களே எதிர்பாராத விதமாக முதல் நாள் மொத்த வசூலில் சுமார் 30 கோடியை கடந்திருக்கிறது ‘சர்கார்’. இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ் படமுமே, முதல் நாளில் இவ்வளவு பெரிய வசூல் செய்ததில்லை என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.\nமேலும், சென்னையில் முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்து சாதனை புரிந்திருக்கிறது. முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்த முதல் படம் ‘சர்கார்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக முதல் நாளில் ‘காலா’ வசூலித்த 1.76 கோடியே சாதனையாக கருதப்பட்டது.\nமும்பையில் பல்வேறு திரையரங்குகளில் 12 காட்சிகள் வரை திரையிடப்பட்டதாக இந்தி திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 152 இடங்களில் திரையிடப்பட்டு சுமார் 2.31 கோடி வசூல் செய்திருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் ‘கபாலி’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது ‘சர்கார்’.\nதமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என பல சாத��ைகளை முறியடித்து வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்’. இதனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:15:08Z", "digest": "sha1:RHCR764GD3QGCNCQJS535BLJK22POC42", "length": 14327, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "மீண்டும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவசந்த கரனாகொட இன்று மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில்\nகொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டத்திற்கு ஆயத்தம்\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு முழுமையான...\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் ஹன்சிகாவுடன் இணையும் சிம்பு\nசிம்பு, ஹன்சிகா மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் வரவேற்பு வளைவினை மீண்டும் தற்காலகமாக அமைக்க நீதிமன்றம் அனுமதி\nசினிமா • பிரதான செய்திகள்\nயுவன் சங்கர் ராஜா படத்தின் மூலம் மீண்டும் லைலா\nபார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகாராஷ்டிராவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்\nஅகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்செஸ்டர் சிற்றி அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்த���ரேலியா மீண்டும் உலக கிண்ணத்தினை வெல்லும் :\nஅவுஸ்திரேலிய அணி மீண்டும் உலக கிண்ணத்தினைக் கைப்பற்றும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் முதலில் இருந்து தொடங்கும் வர்மா – கௌதம் மேனன்\nபாலா இயக்கி கைவிடப்பட்ட ‘வர்மா’ திரைப்படத்தை, மீண்டும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் இணையும் சிம்ரன் – திரிஷா :\nபேட்ட திரைப்படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் திரிஷா இணைந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுங்கப் பணிப்பாளர் நாயகமாக மீண்டும் பி.எஸ்.எம். சாள்ஸ்\nசுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய பி.எஸ்.எம். சாள்ஸை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோமென தெரிவித்து இரு நாட்களுக்குள் மீண்டும் அட்டகாசம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து அல்பர்டோ புஜிமோரி மீண்டும் சிறையில்\nஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் மகிந்த – மோடி சந்திப்பு :\nஎதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவை இந்தியப் பிரதமர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவுவதால் அதை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் :\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு...\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது எனது வரம் :\nஅஜித்துடன் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ள...\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் வில்லனாக நடிக்கும் இயக்குனர் இமையம் பாரதிராஜா\nதென்னிந்திய திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\nதமிழ் மக்கள் அமைதியான வாழ்வை...\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்காரை தொடர்ந்து புதிய படத்தில் மீண்டும் இணையும் விஜய் அட்லி\nவிஜய் – அட்லி மூன்றாவது தடவையாக இணையும் விஜயின் 63ஆவது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் :\nஅப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன் March 24, 2019\nசிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு – அறக்கட்டளையும் தொடக்கி வைப்பு March 24, 2019\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து March 24, 2019\nஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையது : March 24, 2019\nபுத்தூர் – காலையடி சவாரித்திடலில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி March 24, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on காணி அளவீடு கைவிடப்பட்டது…\nSiva on இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஆட்சியாளர்கள் பேதங்களால் மக்களை பிரித்துள்ளனர்\nLogeswaran on ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா\nLogeswaran on பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2015/01/", "date_download": "2019-03-24T23:25:28Z", "digest": "sha1:6BEMP6EDM5BNWKFRYHYCYSVVZJD4JNUV", "length": 11300, "nlines": 151, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: January 2015", "raw_content": "\nஉணவே மருந்து ( 97 )\nசோற்றுக் கற்றாழையில் ஒரு சுவர்க்கம்.....\nசோற்றுக்கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅதை உண்ணக்கூட முடியும் என்பது கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரியும்.\nஆனால் அதை உலகில் இருந்து உணவுப் பஞ்சத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் மனிதனின் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\n சோற்றுக் கற்றாழையை மருத்துவப் பொருளாக மட்டுமல்ல முதல்தரமான உணவுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை எனது சொந்த ஆய்வாலும் அனுபவத்தாலும் கண்டறிந்திருக்கிறேன்.\nஅதற்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை அதில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை ���ள்ள ஆனால் வாடையுடன் கசப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான திரவ பாகத்தை முழுமையாக அப்புறப் படுத்துவதே\nஅத்துடன் முட்களையும் தோலையும் அப்புறப் படுத்தி சுத்தமான ஜெல்லியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.\nஅந்த பளிங்குபோன்ற ஜெல்லியை அடிப்படையான பொருளாக வைத்து எண்ணற்ற சுவையான பண்டங்களை இயற்கை முறையிலும் சமைத்தும்\nஇனிப்பாகவும் காரமாகவும் நமக்கு வேண்டும் சுவைகளில் தயாரிக்கலாம்.\nஎப்பேர்ப்பட்ட கொடும் பஞ்சத்திலும் வறட்சியிலும் காய்ந்து கருகிப்போகாமல் வாழ்ந்து நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய இதை பயனற்ற நிலங்களிலும் வேலிகளிலும் பயிர் செய்துவிட்டால் அது உலகம் உள்ளவரை அழியாது எந்தப் பராமரிப்பும் இல்லாமல் நிரந்தரமாகப் பயன் கொடுக்கும்\nஅதனால் உலகில் ஒரு மனிதன்கூட உணவின்றி உயிர்விடத் தேவையே இருக்காது.\nஏதேனும் ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தால் இதை வர்த்தக ரீதியில் வகை வகையான உணவுப் பொருட்களாகத் தயாரித்து மலிவாக விற்பனை செய்து உலகளாவிய மகத்தான வெற்றியை அடைய முடியும்\nமுதலில் ஜெல்லியைப் பிரித்தெடுத்துக் கசப்பை நீக்கும் எளிமையான முறையைப் பார்ப்போம்\nஇது சோற்றுக் கற்றாழை .......\nவெட்டப்பட்ட சோற்றுக் கற்றாழை மடல்கள்.....\nஅது முள் நீக்கப்பட்டு கீற்றுக்களாக்கப்பட்ட நிலையில்.....\nகுழாய்த் தண்ணீரில் நன்றாகப் பலமுறை கழுவுதல்.....ஒவ்வொரு முறையும் கழுவிய நீரை வடித்துவிட வேண்டும்.\nநீளமான துண்டுகளைச் சிறு துண்டுகள் ஆக்குதல்.....\nஅதை மேலும் ஒரு முறை கழுவி நீரை வடித்துவிட்டு அதையும் வடிகட்டியால் வடிகட்டுதல்....\nகசப்புச் சுவை கொஞ்சமும் இல்லாத சோற்றுக் கற்றாழை ஜெல்லி தயார்\nஇதைக் கொண்டு நாம் விரும்பும் சுவைகளில் எல்லாம் எண்ணற்ற உணவுப் பண்டங்கள் தயாரித்து இயற்கையாகவும் சமைத்தும் உண்ணலாம்.....\nதத்துவம் ( 41 )\nகாரணமில்லாத எதுவும் எங்கும் கிடையாது .\nஆதாவது மூலமில்லாத மூலம் என்று எதுவும் இருக்க முடியாது\nஅப்படியிருக்க இதைத்தான் மூலம் என்று எதைச் சொன்னாலும் அது பொய்யே\nநம்மால் முடிந்ததெல்லாம் நமது அறிவுக்கு எட்டியவரையிலான இயக்கப் போக்கில் ஒரு அங்கமாகச் சிறப்பாக வாழ்வது எப்படி என்பதை அறிந்து அதன்படி நடப்பதே\nஇயக்கத்தின் மூலத்தைக் கண்டறிய முயல்வதும் அது இப்படித்தான் என்று சொல்லத் துணி���தும் பயனற்ற வேலையும் அபத்தமான கற்பனையுமே ஆகும்\nநமது அறிவு எட்டக்கூடிய எல்லைதால் அண்டத்தின் எல்லை\nஅதைப் பற்றிய ஆழமான பார்வைதான் அறிவியலும் ஆன்மிகமும்\nஅறிவியலுக்கு வழிகாட்டுவதும் அறிவியலால் வளர்வதும்தான் ஆன்மிகம்\nஅறிவியலுக்கு முரண்படும் எதுவும் ஆன்மிகம் அல்ல மூடநம்பிக்கைகளே\nஎனது மொழி (185 )\nநம்மை நினைந்து மனம் வருந்தும் யாரும் இல்லையானால் நாம் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்\nநம்மை நினைந்து பிறர் மகிழ்கிறார்கள் என்றால் மிகவும் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்.\nநமது வாழ்க்கையால் இயற்கை மகிழும் என்றால் நாம் மகத்தான வாழ்வு வாழ்கிறோம் என்பது பொருள்\nஉணவே மருந்து ( 97 )\nதத்துவம் ( 41 )\nஎனது மொழி (185 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/01/06/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-25T00:37:49Z", "digest": "sha1:XJM3NSEYJWUUWF5VKWOZPKZDUVIDE3XV", "length": 21682, "nlines": 119, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தொல்லியல் எச்சங்களாக மாறிவரும் வன்னி வழிபாட்டு தலங்கள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதொல்லியல் எச்சங்களாக மாறிவரும் வன்னி வழிபாட்டு தலங்கள்\nமுல்லைத்தீவு மற்றும் வவுனியா எல்லையோரக் கிராமங்களில் பல்வேறு வகையில் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதுடன், தங்களுடைய வாழ்வாதாரம் முதல் வழிபடும் உரிமை வரை பறிக்கப்படுவதாக அப் பிரதேசங்களில் வாழும் மக்கள் கருது கிறார்கள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்கள் தேசிய வனங்களாகவும் கரையோரப்பாதுகாப்புப் பிரதேசங்களாகவும் அறிவிக்கப்படுவதோடு மேலும் பல இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்படுகிறது.\nஇதனால் தொன்று தொட்டு பாரம்பரிய வழிபாட்டு தலங்களாக இருந்து வந்திருக்கும் வந்த தமது பூர்வீகமான வழிபாட்டு இடங்களுக்குச் சென்று வழிபட முடியாதுள்ளது என்று பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரத்தில் இருக்கின்ற வெடுக்கு ந���றி மலை, குருந்தூர் மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்பன நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயங்கள். தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் அடையாளங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் குருந்தூர் மலை ஐயனார் ஆலயம் வெடுக்குநாறி மலை, ஆதிசிவன் ஆலயம், ஆகியவற்றுக்கு நீண்ட காலமாகவே சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.\nஇன்று இவை தொல்பொருள் திணைக்களத்தினால் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்ட இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தங்களுடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றான வழிபடும் உரிமை தடுக்கப்படுவதாகவும் மேற்படி ஆலயங்களின் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.\nவிவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட மக்கள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான மழையைப் பெற்றுக்கொள்வதற்கு வேள்விகளையும் யாகங்களையும் வழிபாடுகளையும் ஆற்றிவருகின்ற ஆலயங்களாக இவை காணப்படுகின்றன.\nமுல்லைத்தீவு மாவட்டங்களில் தொன்று தொட்டு சமய இலக்கியங்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் வரலாறாகக் குறிப்பிடப்பட்டு வருகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரர் ஆலயம், மாந்தை கிழக்கு பனங்காமம் ஆதிசிவன் கோவில் சிவபுரம் சிவாலயம், மூன்று முறிப்பு கண்ணகையம்மன் கோவில் போன்ற ஆலயங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.\nஇந்த ஆலயங்களை அண்மித்த பகுதிகளில் அரசர்கள் ஆட்சிசெய்த அரண் மனைகளின் சிதைவுகள் செங்கற் சிதைவுகள் என்பவற்றுடன், சோழர் கால கட்டட கலையையொத்த கட்டட இடிபாடுகளும் காணப்படுகின்றன.\nஇவ்வாறு பண்டைய இடிபாடுகளும் சிதைவுகளும் காணப்படுகின்ற இடங்கள் தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.\nஅந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் 16ம் பிரிவின் கீழ் புராதன சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, கடந்த 2013ம் ஆண்டு ஆவணி மாதம் 16ம்திகதி, வெளியிடப்பட்டது.\nஅக்காலப் பகுதியில் தேசிய மரபுரிமைகள் அமைச்சராக இருந்த ஜெகத்பாலசூரியவின் உத்தரவிற்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.\nஇந்த வர்த்தமானியில் ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கின்ற இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nதுணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஆலங்குளம் புராதன தூபியும் கட்டடச் சிதைவுகளும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அம்பகாமம், இரணைமடு வட்டக்காலிக் குளத்திற்கு கிழக்காகவுள்ள சிதைவுகள் மண்மேடுகள், முத்து ஐயன்கட்டுக் குளத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள சிதைவடைந்த கட்டடங்கள் – மதில் என்பனவும், கற்சிதைமடுக் கிராமத்தின் பேராறு கட்ட டச் சிதைவுகளும் கற்தூண்களும், கொட்டியமலைக் கிராமத்தில் உள்ள கொடிக்கற்சி கொட்டியாமலை என்ற இடத்தில் உள்ள நீர் வடி வெட்டப்பட்ட கோபுர மேடும் கட்டடத் சிதைவுகளும், பண்டாரவன்னியன் கிராமத்தில் அமைந்துள்ள புதையல் பிட்டி, கனகரத்தினபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தொல்லியல் சிதைவு, பேராறு பழமையான அணைக்கட்டு மன்னாகண்டால் புராதன கட்டடச் சிதைவு, ஒதிய மலைக் குகைத் தொகுதி என்பனவும் ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரர் ஆலயப்பகுதியில் உள்ள தொல்லியல்சிதைவுகள் கரைந்துரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் செம்மலை கிழக்கில் உள்ள தாதுகோப மேடுகளும் தொல்லியல் சிதைவுகளும், குமுழமுனை தண்ணிமுறிப்புக் குளத்தில் காணப்படுகின்ற கோபுர மேடுகளும் சிதைவுகளும் குமாரபுரத்தில் உள்ள சிறிசித்திர வேலாயுத முருகன் ஆலயத்தின் தொல்லியல் சிதைவுகளும், குமுழமுனை பிள்ளையார் கோவிலை அண்மித்த சிதைவுகளும் ஆண்டாங்குளத்தில் உள்ள கோபுரமேடுகளும் கட்டடச் சிதைவுகளும் கொக்கிளாய் வண்ணாத்திக்குள தொல்லியல் சிதைவுகளும் முல்லைத்தீவு பொதுச்சந்தை வளாகம், இதேபோன்று மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் வவுனிக்குளம் சிறிமலை கோவிலும் சிதைவுகளும், கீரிசுட்டான் பறங்கியாற்று கோபுரங்களும் சிதைவுகளும், சிறாட்டிகுளம் வெட்டுநீராவி தாதுகோபுர மேடுகளும், மூன்று முறிப்பு கொம்பு அச்சுக்குளம் கிராமத்தில் உள்ள கட்டடச்சிதைவுகளும், வன்னி விளாங்குளம் பெரியகுளம் கட்டடச்சிதைவுகளும், செங்கல் மதில் சிதைவுகளும், பூவரசன்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் கல்வெட்டும் சிதைவுகளும், பாண்டியன் குளம் சிவன்கோவில் கட்டடச் சிதைவுகளும், விநாயபுரம் கோபுர மேடும், நட்டாங்கண்டல் கட்டடச் சிதைவும், துணுக்காய் வன்னாரிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த வெ��்லியாவில்லு, சிதைவுகளும், இவ்வாறு பல்வேறுபட்ட இடங்கள் வர்த்தமானி தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் கூடுதலான இடங்கள் பொதுமக்களால் பூர்வீகமாக வழிபட்டு வந்த வழிபாட்டிடங்களாக காணப்படுகின்றன.\nபூர்வீகமாக வழிபாடுகளை மேற்கொண்டு வந்த இந்த இடங்கள் தொல்பொருள் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் காலப்போக்கில் தங்களுடைய வழிபாட்டுரிமை தடுக்கப்படுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மேற்படி பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅண்மைய நாட்களில் முல்லைத்தீவு எல்லையோரத்திலும் வவுனியா வடக்கு ஒலுமடுக் கிராமத்தில் இருக்கின்ற வெடுக்குநாறி மலை சிவன்கோவிலை தொல்லியல் திணைக்களம் ஆதிக்கம் செலுத்தியமை, அதேபோல குருந்தூர் மலையிலும் குருந்தூர் மலைப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடு என்பன எதிர்காலத்திலும் மேற்கண்ட இடங்களிலும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுமோ என்ற சந்தேகத்தை இம் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.\nஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் அவன் தன்மதம் சார்ந்து வழிபடுகின்ற உரிமையையும் உள்ளடக்குகிறது. இந்த வழிபாட்டு உரிமைக்காக நீதிமன்றங்களை நாடி நீதிகேட்க வேண்டிய ஒரு நிலை கடந்த காலங்களில் துரதிர்ஷ்ட வசமாக ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே எங்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென பலரும் கோரியுள்ளனர்.\nஜனநாயக அரசியல் பாதையில் பற்றுறுதி கொண்ட ரணில்\nசவால்கள், விமர்சனங்களை கண்டு அஞ்சாத மகத்தான அரசியல் ஆளுமைஇலங்கையின் அரசியல் வரலாற்றில் ரணில் விக்கரமசிங்கவை போன்று உட்கட்சி...\nஆசிரியர் ஓர் இளகிய இரும்பு\nஎல்லாத் தொழில் துறைகளையும்விட ஆசிரிய தொழில் செய்பவர்களுக்குத்தான் விடுமுறை அதிகம் என்று சிலர் பொறாமையாகச் சொல்வார்கள். ஏன்,...\nவடக்கு அபிவிருத்தி மக்களுக்கு நேரடி பலன் தருவதாக அமைய வேண்டும்\nகலாநிதிஎம். கணேசமூர்த்தி, பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம். அண்மையில் வடபகுதிக்கு...\nரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின்...\nமாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டாமா\nபெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் கு���ித்ததான ஆய்வு ரீதியிலான...\nஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது சந்தேகம்\nமதங்கள் ஊடாக தமிழ் மக்களுடைய தனித்துவத்தை அழிப்பதற்கு அரசாங்கம்...\nஎத்துணை அற்புதமான வார்த்தை ‘வீடு திரும்புதல்’ தின்னும்...\nஒருநாள் கமல் அவனது நண்பன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான்....\nதொலைக்காட்சியில் நாடகமொன்று போய்க்கொண்டிருந்தது. சியாமளா தனது...\nமனித உரிமை பிரேரணைகள் தமிழருக்கானது மட்டுமல்லஅரசாங்கத்தின் இணை...\nஜெனீவா உணர்வுகள்... உறவுகள்... பொறுப்புகள்...\nவனத் திணைக்களத்திடம் சென்ற வயல் காணிகள் எப்போது மக்கள் வசமாகும்\nகெப்பிட்டல் இரட்டைக் கோபுர நிர்மாணப் பணிகள் பூர்த்தி\nபுதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்\nமெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2019 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/431-students-got-mbbs-bds-admission-000672.html", "date_download": "2019-03-24T23:09:56Z", "digest": "sha1:2LYAMIKEHIWLWTS6UP4Z5ZBTT374AN3V", "length": 14426, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "431 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் அட்மிஷன்! | 431 students got MBBS, BDS admission - Tamil Careerindia", "raw_content": "\n» 431 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் அட்மிஷன்\n431 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் அட்மிஷன்\nசென்னை: 431 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு அட்மிஷன் கடிதத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வழங்கியது.\nதமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு கவுன்சிலிங்கை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நடத்தியது. இதற்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூலையில் தொடங்கியது.\nஜூலை மாதத்தில் மட்டும் முதலாவது, இரண்டாவது கட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்ந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த மாதத்தில் 3-வது கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில் காலியான இடங்களுக்காக 3-வது கட்ட விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங் அக்டோபர் 4, 5-ம் தேதிகளில் நடைபெற்றது.\nஇந்த கவுன்சிலிங்கின்போது 431 மாணவர்களுக்கு அட்மிஷன் கடிதம் நேற்று இர��ு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேரவுள்ளனர்.\nமறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 167 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 15 காலியிடங்கள், மறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 189 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்த 10 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என 50 அரசு ஒதுக்கீட்டு\nபி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் இந்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.\nஅகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தாங்கள் விண்ணப்பித்துக் காத்திருப்பதால், கவுன்சிலிங்கில் அனுமதித்து அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2 மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇதுதொடர்பாக தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு உத்தரவை உச்ச நீதிமன்றம் அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கு காரணமாக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். 3-ஆம் கட்ட விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று தேர்வான 431 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில் தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியானது.\nஇதையடுத்து, கவுன்சிலிங்கில் தேர்வான 431 மாணவர்களுக்கும் உடனடியாக சேர்க்கைக் கடிதம் வழங்குமாறு, உரிய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் மின்னஞ்சலில் தகவல் அனுப்பினார்.\nஇதைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டு, நேற்று இரவே அவர்கள் கல்லூரியில் சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்ட��� பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101002?ref=reviews-feed", "date_download": "2019-03-25T00:27:16Z", "digest": "sha1:C4TUJZEZM4ROJQ4AF5PUJBYDKY5PZ7N4", "length": 12627, "nlines": 107, "source_domain": "www.cineulagam.com", "title": "சத்ரு திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹா��் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு கதிரின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். இதை அவர் அடுத்த படத்தில் பூர்த்தி செய்துள்ளாரா பார்ப்போம்.\nகதிர் துடிப்பான இளம் எஸ்.ஐ ஆக நடித்துள்ளார். உயர்அதிகாரிகளின் உத்தரவையும் மீறி தடாலடியாக இறங்கி ரவுடிகளை வெளுத்து வருகிறார்.\nஅதேநேரத்தில் மதுரையிலிருந்து சென்னை வந்து தங்கியிருக்கும் 5 நண்பர்கள் குழந்தையை கடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.\nநகைக்கடை உரிமையாளரான ரிஷியின் மகனை கடத்திவைத்து 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அந்த பணத்தை கொண்டு செல்லும் கதிர் குழந்தையை காப்பாற்றி அந்த கும்பலில் ஒருவனை சுட்டுக்கொல்கிறார்.\nஅதிகாரிகள் உத்தரவை மீறி என்கவுண்டர் செய்ததால் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதேநேரத்தில் நண்பனை சுட்டுக்கொன்றதால் மற்றவர்கள் கதிரின் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் கொலை செய்யவேண்டும் என வெறியோடு சுற்றுகிறார்கள்.\nஅண்ணன் மகளை கார் ஏற்றிக்கொல்லமுயற்சிக்கின்றனர். குழந்தை மருத்துவனையிலிருக்க குடும்பத்தில் மற்றவர்களையும், நண்பர்களையும் காப்பாற்றினாரா அந்த கும்பலை காலி செய்தாரா என்பதே மீதிக்கதை.\nபடம் முழுவதும் இளம் குற்றவாளிகளாகவே வலம் வருகின்றனர். 5 பேர் கும்பலின் தலைவனாக லகுபரன் நடித்துள்ளார். ராட்டினம் படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் இதில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவு. உடன்வரும் நண்பர்களாக ஆதித்யா டிவி குரு, அருவி பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇதில் நீலிமா ராணி, கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே, சுஜா வருணி வரும் பெண்கதாபாத்திரங்களுக்கும் சொல்லிக்கொள்ளும்படியாக அழுத்தமான கதாபாத்திரம் இல்லை.\nபரியேறும் பெருமாள் சாயல் இல்லாமல் போலிஸாக மிடுக்காக நடித்துள்ளார் கதிர். இப்படம் இவருக்கு அடுத்த ஒரு வெற்றிப்படம் என்றே கூறலாம். படம் முழுவதும் முறைத்தபடியே வருகின்றார். இவருக்கும், லகுபரனுக்கும் நடக்கும் Cat & Mouse விளையாட்டு தான் கதையே.\nதிரைக்கதை சிறப்பாக எழுதி அறிமுக இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்கியுள்ளார். பின்னணி இசையை நன்றாகவே கொடுத்துள்ளார் அம்ரீஷ் கணேஷ். படத்தின் பெரும்பாலான பகுதி இரவிலேயே நடக்கிறது. ஆனாலும் ஒளிப்பதிவை சிறப்பா செய்துள்ளார் மகேஷ் முத்துசாமி.\nபடத்தில் பல இடங்களில் போலிஸ் என்ன செய்கிறார்கள் என்று கேட்கவைக்கும் அளவுக்கு லாஜிக் மீறல் இருக்கிறது. படம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்புடன் படம் நகர்கிறது.\nஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் எப்போது முடியும் என்ற சலிப்பையும் ஏற்படுத்துகிறது.\nநான் மகான் அல்ல உட்பட சில க்ரைம்திரில்லர் படங்களின் சாயலும் நமக்கும் நினைவுபடுத்துகிறது.\nதேவையில்லாத பாடல்களை திணிக்காமல் படத்தை கொண்டு சென்ற விதம். கதிர், லகுபரனின் நடிப்பு\nசில க்ரைம் படங்களின் சாயல் வந்துபோகிறது. க்ரைம் படம் என்பதால் காமெடி காட்சிகள் பெரியளவில் இல்லை.\nபரியேறும் பெருமாள் கதிரை நம்பி படத்திற்கு போனவர்களுக்கு படம் சத்ரு இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12145250/The-new-planet-that-is-emerging.vpf", "date_download": "2019-03-25T00:14:37Z", "digest": "sha1:DZ7CIOH5AFKTKS5JTLLUPKVSNIV46FOJ", "length": 10833, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The new planet that is emerging || உருவாகிவரும் புதிய கிரகம்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியல் ஆய்வாளர்கள் படம் எடுத்தனர்.\nஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியல் ஆய்வாளர்கள் படமெடுத்துள்ளனர்.\nஇதுபோன்ற உருவாகும் நிலையில் உள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாகத் தேடிவரும் நிலையில், முதல்முறையாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n‘பிடிஎஸ் 70’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குள்ள நட்சத்திரத்துக்கு ஒரு கோடிக்கும் குறைவான வயது இருக்கும் என்றும், இதன் துணைக்கோளின் வயது 50 முதல் 60 லட்சம் ஆண்டுகள் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.\nஇந்தக் கிரகம், வியாழனைவிட பல மடங்கு பெரியதாக இருக்கும் எனவும், மேலும் ��து மேகமூட்டமாக வளிமண்டலத்தைக் கொண்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.\nயுரேனஸ் சூரியனைச் சுற்றிவரும் தூரத்தைப் போன்று இந்தக் கோளும் அதன் நட்சத்திரத்தைச் சுற்றிவரும் என்று ஜெர்மனியில் உள்ள ‘மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட் பார் அஸ்ட்ரானமி’யின் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.\nநமது சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களையும்விட அதிகமாக, அதாவது இதன் மேற்பரப்பு வெப்பநிலை ஆயிரம் டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கருதப்படுகிறது.\nகொரோனாகிராப் என்ற கருவியைப் பயன்படுத்தி மங்கலாக காணப்படும் இந்த கிரகத்தின் ஒளி தடுக்கப்பட்டதன் மூலமே இதன் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு நட்சத்திரம் உருவாகும்போது எஞ்சியிருக்கும் பொருட்களே கிரகங்களாக உருவாகின்றன என்ற கோட்பாடு அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nபெரும்பாலும் வாயு மற்றும் தூசுகளை கொண்டிருக்கும் இது, உருவான புதிய நட்சத்திரத்தை பரந்த வட்டப்பாதையில் சுற்றி வரும். காலப்போக்கில், அந்தச் சிதைவுகளின் சிறுபகுதிகள் ஒன்றிணைந்து ஒட்டிக்கொள்ளும்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159203&cat=1316", "date_download": "2019-03-25T00:47:43Z", "digest": "sha1:5FK7BPQFYIXB2LOYMCZ5WZNQ2XIB3X5C", "length": 25323, "nlines": 580, "source_domain": "www.dinamalar.com", "title": "வீர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » வீர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி ஜனவரி 05,2019 18:25 IST\nஆன்மிகம் வீடியோ » வீர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி ஜனவரி 05,2019 18:25 IST\nசிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் மேலக்கோட்டை வீரஆஞ்சநேய சுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அபிஷேக, ஆராதனைகளுக்கு பின், தொடர்ந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். உற்சவர் ராஜாங்க அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.\nநாமக்கல், ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா\nஜம்புகேசுவரர் கோயிலில் யாகசாலை விழா துவக்கம்\nமுத்தீஸ்வரர் கோயிலில் முகூர்த்தகால் நடும் விழா\nமதனகோபால சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nதொப்பாரக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்\nமுத்து ஆபரண அலங்காரத்தில் நம்பெருமாள்\nஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nகோதண்டராமசாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nசிவகாசிக்கு வெண்ணெய் தூத்துக்குடிக்கு சுண்ணாம்பா\nசிவன் கோயிலில் புத்தாண்டு தரிசனம்\nரூட்டு இசை வெளியீட்டு விழா\nதனலெட்சுமி அலங்காரத்தில் பகவதி அம்மன்\nஎஸ்.எல்.சி.எஸ் கல்லூரி விளையாட்டு விழா\nகோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி\nமெகா சுவாமி சிலையால் போக்குவரத்து பாதிப்பு\nவெண்ணைத் தாழி அலங்காரத்தில் பகவதி அம்மன்\nஆஞ்சநேயர் மீது கடலை வீசி வழிபாடு\nஅடங்க மறு படக்குழு வெற்றி விழா\nகோயிலில் தீ ; கருகியது சிலை\nமீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nகடமான் பாறை - இசை வெளியீட்டு விழா\nகோயிலில் தான் ஆன்மிக சொற்பொழிவு : வாழும்கலை ரவிசங்கர்\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு த���ட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உ���க தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abbreviations.tamilgod.org/gadgets/google-maps-drug-disposal-locations", "date_download": "2019-03-24T23:32:07Z", "digest": "sha1:HJZARS4FMN237J4WLXJYQMHEQHS64PYK", "length": 12112, "nlines": 142, "source_domain": "abbreviations.tamilgod.org", "title": " கூஃகுள் மேப் புது அப்டேட் - மருந்துகள் அகற்றும் இடங்களை காண்பிக்கும். | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Gadgets » கூஃகுள் மேப் புது அப்டேட் - மருந்துகள் அகற்றும் இடங்களை காண்பிக்கும்.\nகூஃகுள் மேப் புது அப்டேட் - மருந்துகள் அகற்றும் இடங்களை காண்பிக்கும்.\nபொதுவாக இடங்கள் மற்றும் பயணிக்கும் பாதைகளை காண்பித்து வழிகாட்டியாகவும், இட அமைவினை அறிந்துகொள்வதற்கும் கூகுள் மேப் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இப்போது கூஃகிள் மேப்பில் மற்றுமொரு புதிய வசதியினை உள்ளடக்கம் செய்ய கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த புது வசதியின்படி பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படும் பெருமளவான மாத்திரைகளை அழிப்பதற்காக அதற்கான சென்டர்கள் இருக்கும் இடத்தினை பயனர்களுக்கு காண்பிக்கும்.\nகூஃகுள் அமெரிக்காவில் வளர்ந்து வரும் ஓபியோட் நோய்த்தொற்றுக்கு (opioid epidemic) பதிலளிக்கும் வகையில், மக்களின் மருந்து பெட்டிகளில் எஞ்சியிருக்கும் மாத்திரைகளை அகற்றுவதற்கான வழியினை தனது கூஃகிள் மேப் ஆப் (செயலி) வசதியுடன் செய்துள்ளது.\nகூகுள் மேப் செயலியில் (Mobile App) சென்று \"drug drop-off near me\" அல்லது \"medication disposal near me\" என டைப் செய்தால் மாத்திரைகளை (மருந்துகளை) அழிக்க உதவக்கூடிய சென்டர்களில் (prescription-drug disposal locations) உங்களுக்கு அண்மையில் இருப்பவற்றினை காண்பிக்கும். மருந்தகங்கள், மருத்துவமனைகள் அல்லது அரசாங்க கட்��ிடங்களில் நிரந்தரமாக அகற்றும் இடங்களை \"drug drop-off near me\" அல்லது \"medication disposal near me\" போன்ற தேடல் சொற்களை டைப் செய்தால் காண்பிக்கும்.\nதற்போது இச் சேவையில் 35,000 சென்டர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நாட்டில், முதன் முறையாக Alabama, Arizona, Colorado, Iowa, Massachusetts, Michigan மற்றும் Pennsylvania ஆகிய 7 மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nவாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்கள், தகவல்களை இனி புகார் செய்யலாம்\nஸ்விகி இனி வீட்டுக்குத் தேவையான பொருட்களை டெலிவரி செய்யும்\nயூடியூப் வீடியோ அப்லோட் செய்ய புது விதிமுறைகளும் எச்சரிக்கையும்\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nயூடியூப் பார்ப்பதனை நிறுத்த நினைவூட்டும் புது அம்சம் : யூட்டியூபில் அறிமுகம்\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/08/18/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-03-24T23:29:28Z", "digest": "sha1:MKRPLVYYT4BF5UPG6FJL73YPU7CUBMHL", "length": 10460, "nlines": 142, "source_domain": "goldtamil.com", "title": "துரோகம் செய்த காதலியை சுடுவதுபோல் எதிரியை கொல்ல வேண்டும்: சர்ச்சையில் ராணுவ அதிகாரி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News துரோகம் செய்த காதலியை சுடுவதுபோல் எதிரியை கொல்ல வேண்டும்: சர்ச்சையில் ராணுவ அதிகாரி - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / சுவிஸ் /\nதுரோகம் செய்த காதலியை சுடுவதுபோல் எதிரியை கொல்ல வேண்டும்: சர்ச்சையில் ராணுவ அதிகாரி\nசுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரி ஒருவர் பயன்படுத்திய வார்த்தைகளால் அவர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுவிஸில் கடந்த ஏப்ரல் மாதம் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\nஅதில், ராணுவ உயர் அதிகாரி ஒருவர் பிற வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.\nஅப்போது, ‘காதலியின் படுக்கையில் மற்றொரு வாலிபர் இருந்தால் நாம் என்ன செய்வோம் துரோகம் செய்த காதலியை சுட்டு வீழ்த்துவோம். இதே போல் நமது எதிரிகளையும் சுட்டு வீழ்த்த வேண்டும்’ என அந்த உயர் அதிகாரி கூறியுள்ளார்.\nஇவ்வீடியோவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த உயர் அதிகாரி பயிற்சி முகாமில் இருந்து கடந்த மே மாதம் வெளியேற்றப்பட்டார்.\nஎனினும், இவ்விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. சுவிஸ் ராணுவத்தை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய அதிகாரியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கிரீன் மற்றும் எஸ்.பி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.\n’உயர் அதிகாரியான இப்பேச்சால் சுவிஸ் ராணுவத்தில் என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை தெளிவாக கணிக்க முடிகிறது’ என சில அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nராணுவ உயர் அதிகாரி மீதான விசாரணை தொடங்கியுள்ள நிலையில் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்��ப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/naanum-rowdythan-movie-press-meet-stills/", "date_download": "2019-03-25T00:03:24Z", "digest": "sha1:JBZWMARKYL5JBZAWWBIYBP5UDB5DQ2N2", "length": 7637, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்\nactor vijay sethupathy actress nayanthara director vignesh sivan music director aniruth naanum rowdythan movie இசையமைப்பாளர் அனிருத் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா நானும் ரெளடிதான் திரைப்படம்\nPrevious Post\"ஸ்பை சினிமாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்..\" - நடிகர் சரத்குமாரின் விளக்கம்..\" - நடிகர் சரத்குமாரின் விளக்கம்.. Next Postநடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n“இரட்டை கதாபாத்திரங்களில் நயன்தாரா சிறப்பாக நடித்திருக்கிறார்” – இயக்குநரின் பாராட்டு..\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilelavarasi.wordpress.com/2016/11/14/tamil-kavithaigal-tamil-stories/", "date_download": "2019-03-25T00:12:19Z", "digest": "sha1:DAKC5REELQORGWDTOEIBAKV2IUCUCZRR", "length": 5103, "nlines": 123, "source_domain": "tamilelavarasi.wordpress.com", "title": "விழியின் காந்த விசை – தமிழின் அழகு!", "raw_content": "\nதேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை அன்போடு வரவேற்கிறேன்\nஅழகிய மாது, காதல் கனவுகள், Uncategorized\nயார் அளித்தார் உன் கண்களுக்கு..\nமந்தை ஆடாய் மாறி போனேன்..\nவசியத்தை நம்பாத என் மனதை\nவசியப் படுத்தி விட்டது உன் கண்கள்..\nஎன் இதயத்தில் இருக்கும் உன்னை..\nPrevious Post அன்பான அம்மாவுக்கு\nNext Post மண் மகளின் மனம்\nWatch “காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்” on YouTube\nதினம் தினம் உன் நினைவால்…\ntamilelavarasi on ஆகாயக் கழுகுகள்\nLingeshbaskaran on உனை பிரியும் வரம் வேண்டாம்\nfamilyrelationshipan… on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on ஆழ்மனக் கனவுகள்\nRia on ஆழ்மனக் கனவுகள்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on அடி எடுத்து வைக்கிறேன்\ntamilelavarasi on காதல் மட்டும் போதும்\nVengatesh Venkie on அடி எடுத்து வைக்கிறேன்\nதமிழின் அழகு காணொளி (YouTube)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08003448/Ariyalur-districts-are-eligible-to-apply-for-unemployment.vpf", "date_download": "2019-03-25T00:17:13Z", "digest": "sha1:5NJI3NXCCSH33QJL337AR3XJICVCEMUU", "length": 13429, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ariyalur districts are eligible to apply for unemployment allowance || அரியலூர் மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅரியலூர் மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் + \"||\" + Ariyalur districts are eligible to apply for unemployment allowance\nஅரியலூர் மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஅரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து 5 வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவு தாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.\nஇதற்கான கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும்.\nஅதாவது 30.6.2013-க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் இருக்க வேண்டும்.\n30.06.2013 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் 45 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதை கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதுமில்லை. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ-மாணவிகளாக இருத்தல் கூடாது. தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ அல்லது சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெறப்படும். எனவே மனுதாரர், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு விண்ணப்பப்படிவம் பெற்றுக்கொள்வதற்கு அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வரவேண்டும். மாற்றுத்திறனாளிகள் மேற்படி சான்றுகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇந்த தகவலை அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159157&cat=1238", "date_download": "2019-03-25T00:46:54Z", "digest": "sha1:D5BTMCI6KTX2EZLFB5O7OUZO4JUIVL2K", "length": 30784, "nlines": 630, "source_domain": "www.dinamalar.com", "title": "பினராயி விஜயனின் சபரிமலை பித்தலாட்டம்-1 | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » பினராயி விஜயனின் சபரிமலை பித்தலாட்டம்-1 ஜனவரி 04,2019 00:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » பினராயி விஜயனின் சபரிமலை பித்தலாட்டம்-1 ஜனவரி 04,2019 00:00 IST\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் ஆன்மிகத்தை, இந்து கலாச்சாரத்தை, தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தை மீறி செயல்படுவதில் தமிழக மக்கள் மட்டுமல்ல… கேரள மக்களுக்கும் விருப்பமில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை சுட்டிக் காட்டி, தனது அதிகாரத்தின் மூலம் கேரளமுதல்வர் பினராயி விஜயன், சபரிமலையின் ஐதீகத்தை தகர்த்தெறிந்துள்ளார். மக்கள் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கும் அதிகாலை வேளையில், கொள்ளையிடும் கள்வனைப் போல, அதிகாலையில் யாரும் அறியா நேரத்தில், 50 வயதுக்கு குறைந்த இரண்டு பெண்களை, தரிசனம் செய்ய வைத்ததை, பினராயி விஜயனின் சாதனையாக நினைக்கலாம். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை அவர் மறந்து விட்டார். தரிசனம் செய்து விட்டோம் என்று மார்தட்டி கொள்ளும் பெண்களும், பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடமுடியாத படி, சிக்கலில் மாட்டி விட்டுள்ளார், முதல்வர் பினராயி விஜயன். தொடர்ந்து மக்களின் சரண கோஷத்திற்கு எதிராக செயல்படும் பினராயி விஜயனின் அடக்குமுறைக்கு எதிராக, தமிழக, கேரள மக்களும் கொதித்தெழ ஆரம்பித்துள்ளனர். இதோ… பினராயி விஜயனுக்கு எதிராக மக்களின் உள்ளக் குமுறல்கள்…\nஅரசு உத்தரவை மீறி சந்தை திறப்பு\nநள்ளிரவில் உதவிய புதுச்சேரி முதல்வர்\nகிரணுக்கு எதிராக தண்டோரா ஆர்ப்பாட்டம்\nபினராய் விஜயனுக்கு கருப்புக் கொடி\n8 வழிச்சாலை: முதல்வர் கவலை\n8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர்\nகலைப்பொருட்களாக மாறி வரும் கொட்டாங்குச்சிகள்\nதி.மலை சிறையில் மக்கள் நீதிமன்றம்\nவடிவுடையம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nநடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்\nசப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nவிநாயகர் தங்க அங்கியில் தரிசனம்\nகுப்பைக்கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு\nசிவன் கோயிலில் புத்தாண்டு தரிசனம்\nதமிழக எம்.பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட்\nகேரளா போராட்டம் பினராயி மிரட்டல்\nகேரள அரசை கண்டித்து கடையடைப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2வது நினைவுத���னம்\nபொங்கி வரும் கோவில் கிணற்று நீர்\nகாரை யாரும் மறிக்கவில்லை - விஜயபாஸ்கர்\nசபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை\nரஃபேல் வழக்கில் தீர்ப்பு ராகுலுக்கு பின்னடைவு\nகேரளா பந்த்: தமிழக பஸ்கள் நிறுத்தம்\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\nஎங்க ஊரு 101 வயது தாத்தா\nசபரிமலை பாரம்பரியம் காக்க ஒன்று திரள்வோம்\nவீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் பதில்\nமக்கள் போராட வேண்டும் : ஜெயராமன்\nபரமபதவாசலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nபிரபஞ்சனுக்கு களிமண்ணால் உருவச்சிலை செய்து அஞ்சலி\nசபரிமலையில் சென்னை பெண்கள் முயற்சி தோல்வி\nஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் ஆருத்ரா தரிசனம்\nஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்\nசபரிமலை நடையடைப்பு : தேவசம்போர்டு நோட்டீஸ்\nபெண்கள் தரிசனம் : பா.ஜ.வினர் வேதனை\n3 டிகிரி செல்சியஸ்; உறையும் மக்கள்\nசாலை பள்ள சாவுகள் சுப்ரீம் கோர்ட் ஷாக்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி அரசு சீராய்வு மனு\nசபரிமலை சீசன் ‛டல்': வெல்லம் விலை குறைவு\nஸ்டெர்லைட் தீர்ப்பு : போராட்டக்காரர்களுக்கு சம்மட்டி அடி\nதபால்பெட்டியின் வயது 310 : வாழ்த்துக்கள் அனுப்பலாம்\nதமிழக கட்சிகள் கர்நாடக கிளைகளை கலைக்க வேண்டும்\nமாநகராட்சியில் மக்கள் ஒப்படைத்த 5 டன் கழிவுகள்\nநடைமுறைக்கு வந்தது பிளாஸ்டிக் தடை மக்கள் வரவேற்பு\nபெண்கள் தரிசனம் : பாதியில் திரும்பிய பக்தர்கள்\nஐயப்பனை தரிசிக்க செல்லும் செக் குடியரசு பக்தர்கள்\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\nஇந்து நாடாக அறிவிக்காதது தவறு: நீதிபதி திடீர் ஆணை\nசென்னை சர்ச்சில் ரகசிய அடுக்கு கல்லறை மக்கள் எதிர்ப்பு\nஅமைச்சர் சீனிவாசன் மருமகன் மூலம் தா.பாண்டியன் குடும்பத்தில் மிரட்டலா\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூர ஆட்டோ டிரைவர்கள்\nஸ்டெர்லைட்டில் மக்கள் பாதிப்பதை ஏற்க முடியாது : பொன் ராதா\nசுய உதவி குழு தலைவி ரூ. 50 லட்சம் மோசடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/43089-rupee-breaches-70-mark-against-us-dollar-for-first-time-ever.html", "date_download": "2019-03-25T00:21:58Z", "digest": "sha1:4HMDXLWC2ALY6DWKVYQNO3T62YUWEFSU", "length": 11146, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு! | Rupee Breaches 70 Mark Against US Dollar For First Time Ever", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nஇந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nதுருக்கியில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு ரூ.70.1 ஆக சரிந்துள்ளது.\nமேற்கத்திய நாடுகள் மத்திய கிழக்கில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படிக்கும் எதிராக சண்டையிட்டு வரும் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. தொடர்ந்து அணுஆயுத தடை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்னர் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை துருக்கி கண்டித்தது.\nமேலும், ஈரானுடனான உறவு மற்றும் வர்த்தக பரிமாறத்தை தொடர்ந்து துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டை வரிவிதித்து உத்தரவிட்டது. இதனால் துருக்கியில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய துருக்கி அதிபர் எர்டகோன் பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். துருக்கி நாட்டு பணமான லிரா அமெரிக்க டாலருக்கு நிகராக 45 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஇந்த நிலையில் இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது.\nஇன்று காலை 11 மணியளவில், இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.70.1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய தினம் ரூபாயின் மதிப்பு 69.62 ஆக இருந்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவின் இரட்டை வரிவிதிப்பு: து���ுக்கி பணமதிப்பில் கடும் வீழ்ச்சி\nசெயற்குழு கூட்டத்தில் பேச மறுத்த பேராசிரியர் க.அன்பழகன்\nதி.மு.கவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்: உறுதி செய்த துரைமுருகன்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபார்வையில்லாதவர்களுக்காக புதிய ரூ.20 நாணயம்; பிரதமர் வெளியீடு\nபுதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு\n100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்\nரூ.5 டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு ஹீரோ - பிரதமர் மோடி\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/01/blog-post_15.html", "date_download": "2019-03-24T23:53:59Z", "digest": "sha1:B3QYDHVIJH3YF5OFWCDFGW3BJSPXYEX7", "length": 27449, "nlines": 217, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: சமாதானம்", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிர��க்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பிறவியிலேயே கண...\nநம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்\nபன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு ...\nகாயிதே மில்லத் ஆவணப்படம்: இ.அஹமது சாகிபுடன் சந்திப...\nமனித உரிமைகள் – ஒரு அறிமுகம்\nரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமமா\nதுபாயில் திருமாவளவன் எம்.பிக்கு வரவேற்பு\nதுபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் செயற்குழு க...\nஇரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்\nமரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு\n” தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” – R T I .\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஇஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் ...\nஇறைவன் படைத்த இயற்கையை பாதுகாப்போம்….\nகடையநல்லூரில் இஸ்லாமிய பெண்கள் மாநாடு\nபெண்களுக்கு இஸ்லாம் கூறும் நல்லுரைகள்\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\n- நான் அவர்களுடன் என் ஆயுளுக்கும் பேசமாட்டேன்\n- என் மரணத்தில் கூட கலந்து கொள்ளாதே\n- அவர்கள் எனக்கிழைத்த தீங்கின் காரணமாக அவர்கள் முகத்தைக் கூட இனி பார்க்க மாட்டேன்\nஇப்படியாக பலவித சத்தியங்களை செய்பவர்கள் இறை மறுப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைப்பவர்கள் மட்டும் அல்ல\nஅல்லாஹ்வையும், அவனது தூதரையும் மற்றும் மறுமையையும் நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களும் தான் இவற்றைச் செய்கின்றனர். வேதனையான விஷயம் என்னவென்றால் படுபயங்கர பாவமான இணை வைக்கும் செயல்களிலிருந்து முற்றிலும் விலகி அல்லாஹ்வை மட்டுமே வழிபடும் ஏகத்துவவாதிகளும் ஷைத்தானின் இத்தகைய மாய வலையில் சிக்கி உழல்கின்றனர்.\nமுஸ்லிம்களைப் பொருத்தவரை ஒருவர் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் போலாவார். எனவே தான் தொழுகை, ஹஜ் போன்ற இஸ்லாத்தின் அனைத்து வழிபாடுகளிலும் சகோதரத்துவம் வலியுறுத்தப்படுகிறது.\nஇவ்வாறு சத்தியங்கள் செய்து பாவங்களில் உழன்று நிற்கும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு, நாம் அனைவரும் நன்கு அறிந்த நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் சிலவற்றையும் மற்றும் இந்த பாவமான செயல்களிலிருந்து நாம் எவ்வாறு தவிர்ந்துக் கொள்வது என்பதற்கு இறைவன் கூறும் வழிமுறைகளையும் நினைவு கூற விரும்புகிறேன். அல்லாஹ் இந்தக் கட்டுரையை முஃமின்களாகிய நம் அனைவருக்கும் பயனுள்ளதாக ஆக்கியருள்வானாகவும். ஆமீன்.\nநிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன் 49:10)\nஇதன் அடிப்படையில் முதலில் நாம் முஃமின்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அவற்றைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றையும் பார்ப்போம்.\nமுஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்\n‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.\nசகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்\nஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.\nஉன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே\nநபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.\nஇரத்த பந்த உறவுகளைப் பேணி வாழுங்கள்\n“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.\n“மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்��ள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.\n“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.\nமுஸ்லிம்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது\n (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தம் உறவினரோடு பேசமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். பிறகு நபித்தோழர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை அவருடைய உறவினரோடு பேசுவதற்கு வலியுறுத்தினார்கள். முதலில் தயங்கிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மேற்கூறப்பட்ட நபிமொழி நிளைவுறுத்தப்பட்டதும் கண்கலங்கியவர்களாக தம் உறவினரோடு பேசினார்கள். பின்னர் தாம் தவறான சத்தியம் செய்து அதை முறித்தற்காக 40 அடிமைகளை விடுதலை செய்தார்கள் என்ற நிகழ்ச்சி ஸஹீஹூல் புகாரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாம் காணலாம். எனவே நாம் உறவை முறிப்பதாக சத்தியம் செய்வது கூடாது.\nமூன்று இரவு, மூன்று பகல்களுக்கு மேல் பகைமைகொண்ட நிலையில் மரணிப்பவன் நரகம் புகுவான்\n‘தனது முஸ்லிம் சகோதரனுடன் மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருப்பது கூடாத செயலாகும். எனவே மூன்று இரவு (பகலுக்கு மேல்) வெறுத்திருக்கும் நிலையில் மரணிப்பவன் நரகம் நுழைவான்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : அஹ்மது, அபூதாவுத்.\n சத்தியத் திருத்தூதரின் வாக்கை உண்மையென நம்பும் நாம் உடனடியாக நமது தவறுகளிலிருந்து விடுபட்டு சகோதர முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ முயற்சிக்க வேண்டும்.\nஇவ்வாறு பிணக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஹதீஸ் ஸஹீஹூல் புகாரியில் வந்திருக்கிறது.\nபினக்கிற்குப் பிறகு முதலில் பேசுபவர் தாம் சிறந்தவராவார்: -\nஒருவர் தம் ச��ோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), ஆதாரம் : புகாரி.\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\n“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 41:34-35)\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வாக்கு உண்மையானது சத்தியமானது என்றும் இந்த உலகம் அற்பமானது சத்தியமானது என்றும் இந்த உலகம் அற்பமானது இதிலுள்ள அனைத்தும் நாம் உட்பட அழியக் கூடியவைகள் என்றும் மறுமையில் நாமும் நம்மிடம் பிணங்கி நிற்கும் நம்முடைய முஸ்லிம் சகோதர சகோதரிகளும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்பட்டு நம்முடைய இச்செயல்களுக்காக கேள்வி கணக்குகள் கேட்கப்படுவோம் என்று உறுதியாக நாம் நம்புவோமேயானால் நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் நமக்கு செய்த, செய்து கொண்டிருக்கின்ற தீமைகள் அனைத்தும் ஒரு சல்லிக்காசுக்கு பெறாத சிறிய செயல்களாகவே நமக்குத் தோன்றும்.\nமேலும் நாம் இறைவனின் மேற்கூறப்பட்ட சத்தியத் திருமறையின் கட்டளைக்கு அடிபணிந்து நமக்கு தீங்கு செய்ய முற்படும் அந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்ய முற்படுவதற்கு முயல்வோம். அப்போது இன்ஷா அல்லாஹ் இறைவனின் வாக்குப்படி நமக்கு ஜென்ம பகைவராக விளங்கிய அந்த சகோதர சகோதரிகளும் உற்ற நன்பர்களைப் போல ஆகிவிடுவார்கள். இது எப்படி நடக்கும் என்ற சந்தேகம் நமக்கு சிறிதும் வரக் கூடாது. எனெனில்,\n- நேற்று வரை ஒன்றோடென்று அடித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று நகையும் சதையுமாக ஆகிவிட்டார்களே\n நேற்று வரை எலியும் பூனையுமாக இருந்தார்களே\nஇப்படி பலவாறாக கடும்பகை கொண்டிருந்தவர்களும் ��ன்றினைந்த நிகழ்ச்சிகளை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் காண்கிறோம். ஏனென்றால் உள்ளங்களைப் புரட்டக் கூடியவனாகிய நம்மைப் படைத்த அல்லாஹ் நாடிவிட்டால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே நாம் நம்பிக்கையுடன் நமக்கு கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மை செய்ய முற்படுவோமேயானால் இன்ஷா அல்லாஹ் நாம் பகைவர்களாகக் கருதுபவர்களும் நம்முடைய உற்ற நன்பர்களாகி விடுவார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/02/blog-post_16.html", "date_download": "2019-03-25T00:13:15Z", "digest": "sha1:IJSM3LZBT76ZNZ5BOHBZK6JCFGF7NQ3Q", "length": 14020, "nlines": 183, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: எலுமிச்சையிலிருந்து மின்சாரம்: மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை!", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுழுமையான சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்\nகோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னர...\nரஷியாவில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன்\nமுஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்...\nதினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்\nஅரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே...\nவேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்கள் சரிபார்த்துக...\nஉனக்காக எப்போது நீ அழப் போகிறாய் \nநீங்கள் SSLC / Hr.Secondary படிப்பவரா\nதமிழ்நாடு முழுவதும் நாளை 40 ஆயிரம் மையங்களில் போலி...\n8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள்\n8 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது\"\nஎலுமிச்சையிலிருந்து மின்சாரம்: மாணவன் முஹம்மது ஹம்...\nIAS வெறும் கனவல்ல, நிஜமே\nபிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்...\nசமூக வலைத்தளங்களும் – இஸ்லாமிய அடிப்படை வாதங்களும்...\nF.I.R பதிவு செய்வது எப்படி\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nகுடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்\nதுபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மாபெரும் மீலாத் பெரு...\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமா��\nஎலுமிச்சையிலிருந்து மின்சாரம்: மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை\nகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.\nதென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின் மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.\nநான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.\nஇந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-\n\"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.\nஅப்போதுதான் புது வழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம் பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பிகளால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.\nமேலும் \"எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆ���ஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்.\"\nஇவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/12/blog-post_2248.html", "date_download": "2019-03-24T23:28:38Z", "digest": "sha1:JWTKGQYSHW6EWGZ4RY2HCLHG7QFHSOUI", "length": 15798, "nlines": 193, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: மலரும் நினைவுகள்", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு\nகற்பழிப்பு - என்ன தண்டனை\n2015ல் \"ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்...\nகுவைத்தில் சமுதாய அரசியல் விழிப்புணர்வு மாநாடு\nஇஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா\nதமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்...\nMTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்\nஉலகின் 2 வது பெரிய மதம் இஸ்லாம் – 160 கோடி முஸ்லிம...\nஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல\n21.12.2012…. நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்....\n“படைத்தவனே, எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் இந்த நில...\nகஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார் \nஉடற்பயிற்சி செய்யுங்கள்: சர்க்கரை நோய் வராது\n--more--> வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழ...\n : களம் இறங்கும் முஸ்லிம்...\nமுஸ்லிம்களை உசிப்பேற்றிய பாபரி மஸ்ஜித் இடிப்பு\n சாத்தூர் ரோட்ல போறீங்க': \"கணவர்' என நி...\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nசிம் கார்டு பெறுவது எளிதல்ல\nஆயங்குடியில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை...\nமத்திய அரசின் நலத்திட்டங்களின் மூலம்\"10 ல் 1 பங்கு...\nஅப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40...\nஅனாதையாக விடப்பட்ட இந்து சிறுமி பிந்து, வாழ்வளித்த...\n”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”\nகாட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை பகுதியில் 144 தட...\nகர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பு: வேதனையில் த...\nஃபலஸ்தீனம் - ஐ.நா.வில் தனி நாடு அங்கீகாரம���\nதுபாயில் கன மழை மக்கள் பெரும் மகிழ்ச்சி\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nதகவல் பரிமாற்றங்களில் கடிதங்கள் நமக்கு உதவியதைநம்மாலமறக்கமுடியாது அனாலும் மறந்து விட்டோம். இந்த காலத்தில் தொழில்நுட்பப முன்னேற்ற்த்தில் நொடியில் தகவல்களை பரிமாறிக்கொள்அநேகசாதனங்கள் வந்துவிட்டாலும் கடிதங்களில் நமது தாய்,தந்தை,மனைவிகளிடம் பரிமாறிக்கொண்ட அந்த சுகமானஅனுபவங்களே தனி சுகம்தான் .\nஎனது அனுபவங்களை 1970 ம் வருடங்களிலிருந்து நினைத்துப்பார்க்கிறேன் எங்கள ஊரில் அநேக குடும்பத்தலைவர்கள் பிழைப்பிற்க்காக மலேசியா,சிங்கப்பூர்ரில் இருப்பார்கள் குடும்பத்தார்களிடம் தகவல்களை பரிமாறிக்கொள்ள அவர்களுக்கு அன்று இருந்த ஒரே சாதனம் கடிதம்தான் வந்து சேர குறைந்தது 15 நாளாகும். குடும்ப செலவுக்கு பணமும் பதிவு தபால் மூலமாகத்தான் வரும்.எங்களுக்கு காலையில் முதல் வேலையே போஸ்ட் ஆபீஸ் சென்று பார்ப்பதுதான் அங்கு ஒரு கூட்டமே நிற்கும் கூடுமானவரை அங்கேயே தபால்களை விநியோகம் செய்துவிடுவார் போஸ்ட்மேன். பதிவுத்தபால் வந்திருந்தால் வீட்டுக்கு வர்றேன் என்பார் அத்தாட்டேந்து பணம் வந்திற்குனு அதற்க்கு அர்த்தம் அதை வாங்கிக்கொண்டு போஸ்ட் மேனுக்கு டிப்ஸ் கொடுப்பது ஊர் வழக்கம் .\n1975 வாக்கில் அரபு நாடுகளின் பயணம் துவங்கிவிட்டது இவர்களுக்கும் 1990 வரை கடிதங்கள்தான் மிகவும் பெரிதாக கைகொடுத்துக்கொண்டு இருந்தன இதனிடையே என் வாழ்கையிலும்.அதன் பின்பு தொலைபேசி,செல்,கணினி என்றாகி இப்போது நாம் அனைவருமே கடிதங்களை மறந்துவிட்டோம் .\nஎனது அரபு நாடு பயண வாழ்க்கை 1983 துவங்கி 1990 வரை கடிதம்தான் அதன்பின்பு போன்,செல்,நெட் என்று நானும் மாறி போய்விட்டேன் என்பதுதான் உண்மை.ஆனாலும் பழைய கடித பரிமாற்றத்தில் அடைந்த ஆனந்தம் இப்போதில்லை. ஒரு கடிதத்தை போட்டு கிடைத்தது பதில்வர 15 நாள் காத்திருப்போமே அதுஒரு சுகம், வந்த கடிதத்தை படித்து மகிழ்ச்சியான செய்தியா இருந்தால் மீண்டும் மீண்டும் படித்து பரவசமடைவோமே அதுஒரு சுகம்,தாங்கமுடியாத துக்க செய்தியையும் ஏந்திவந்து நம்மை கலங்கவைக்கவும் செய்யும்.\nஎன் அனுபவத்தில் முன்று நாளைக்கு ஒரு கடிதம் போடுவ���ும் அதுபோலவே என் மனைவியும் போட்டதும் உண்டு. கடிதம் போடுவதில் நான் நம்பர் ஓன் என்று போஸ்ட் மேனிடம் பாராட்டும் பெற்றிருக்கேன் .\nபெருநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து,திருமணநாள் வாழ்த்து,அழைப்பிதல் என்றும் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கடிதங்கள். இன்றுவரை இவைகளை சேகரித்து வைத்துக்கொண்டு நினைவு வரும்போதல்லாம் எடுத்து பார்த்து மகிழ்வதும் பேரின்பம் அல்லவா\nஇறுதியாக சொல்லி முடிக்கவேண்டும் அல்லவா அதனால் எல்லோரும் கடிதத்திக்கு மாறுங்கள் என்று சொல்லப்போவதில்லை. நம் வாழ்க்கையில் தகவல் பரிமாற்றத்தில் கடிதங்கள் நமக்கு எப்படியெல்லாம் நண்பனாக இருந்தன என்பதை நினைவு கூருவோம் நன்றி .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:55:41Z", "digest": "sha1:6WNBNWCG5JEGTW5I3TXLCPSQA6BJKUC7", "length": 22204, "nlines": 142, "source_domain": "www.idctamil.com", "title": "உணவின் ஒழுங்குகள் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nநபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும்.\n1. ஹலாலானவையே உண்பது, குடிப்பது.\n நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172)\n2. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்.\n3. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். உங்க���ில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக (பிஸ்மில்லாஹ் என்று) கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால்\nஎன்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத்\n4.சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிட வேன்டும்.\nஉங்களின் எந்த உணவில் அல்லாஹுவின் அருள் இருக்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், ஆகவே (சாப்பிட்டு முடிந்ததும் ) விரல்களை சூப்பியும், பாத்திரத்தை வழித்தும் சாப்பிடும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம்\n5. சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ\nயார் இந்த பிரார்த்தனையை ஓதுகின்றாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி\n6. வலது கையால் உண்ணவேண்டும்.\nநான் நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்\nஉங்களில் ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ வலது கையாலேயே சாப்பிடட்டும் இன்னும் குடிக்கவும் செய்யட்டும் காரணம் ஷெய்த்தான் இடது கையால் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி , அபூதாவூத்\n7. சாப்பிடும் போது நமக்கு அருகிலுள்ளதையே சாப்பிட வேண்டும்.\nநான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்\n(அல்லாஹ்வின்) அருள் உணவின் நடுவில் இறங்குகின்றது. உணவின் (பாத்திரத்தின்) ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள், அதன் (உணவின்) மத்தியிலிருந்து சாப்பிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம், திர்மிதி\n ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்��ிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன் :7:31\n9. உட்கார்ந்து கொண்டு சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும்.\nஉங்களில் ஒருவர் நின்று கொண்டு நிச்சயமாக குடிக்க வேண்டாம், அப்படி மறந்த நிலையில் நின்றுகொண்டு குடித்தால் அதை வாந்தி எடுக்கட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கன் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்\n10. ஒருக்கணித்துக் கொண்டு உண்ணக்கூடாது.\nஒருக்கணித்துக்கொண்டு நான் உண்ணமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : புகாரி\n11. உணவில் குறைசொல்தல் கூடாது\nஎந்த உணவையும் நபி (ஸல்) அவர்கள் பழித்ததே கிடையாது. அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் உண்பார்கள், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். புகாரி, முஸ்லிம்\n12. சாப்பிடும் உணவு கீழே விழுந்தால் அதை எடுத்து கழுவி சாப்பிட வேண்டும்.\nஉங்கள் ஒருவரின் உணவுக்கவழம் (உணவு கீழே) விழுந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்திவிட்டு உண்ணட்டும், அதை ஷைத்தானுக்கு விட்டு விடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்\n(உணவுப்) பாத்திரத்தில் மூச்சிவிடுவதையும், ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள. ஆதாரம் : திர்மிதி\n14. பானங்களை மூன்று முறை குடிப்பது.\nநபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மூச்சி விட்டு குடிப்பார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்\n15. தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணக் கூடாது.\nதங்கம், வெள்ளி பாத்திரங்களில் நாங்கள் உண்பதையும் குடிப்பதையும், இன்னும் பட்டு ஆடைகள், மற்றும் பட்டு நூல்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளை நாங்கள் அணிவதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி\n16. பச்சையாக வெங்காயம் இன்னும்; பூண்டை சாப்பிட்டால பள்ளிக்குள் செல்லக்கூடாது\nயார் வெங்காயத்தையும், வெள்ளைப்பூடையும் சாப்பிடுகின்றார்களோ அவர்கள் எங்களின் பள்ளிக்கு நெருங்கக்கூடாது. அவ்விரண்டையும் அவசியமாக சாப்பிடத்தான் வேண்டுமென்றால் சமைத்து சாப்பிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்\nஇரண்டு பேரின் உணவு மூன்று பேருக்கு��், மூன்று பேரின் உணவு நான்கு பேருக்கும் போதுமாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.\n நாங்கள் உண்ணுகின்றோம் ஆனாலும் எங்களின் பசி போவதில்லை என நபித்தோழர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள், அதற்கு நபியவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகின்றீர்களா ஏன வினவினார்கள். ஆம் என அவர்கள் விடையளித்தார்கள், நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள், உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி (பிஸ்மிச்சொல்லி) உண்ணுங்கள் உங்கள் உணவில் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்றார்கள். ஆதாரம்:-அபூதாவூத், இப்னு மாஜா\n17.கூட்டாக சேர்ந்து உண்ணும்போது மற்றவர்களின் அனுமதியின்றி கூடுதலாக எடுத்து உண்ணக்கூடாது.\nஉரியவரின் அனுமதியின்றி இரண்டு பேரீத்தம் பழத்தை இணைத்து உண்ணக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். திர்மிதி, இப்னுமாஜா\n18. உணவில் ஈ விழுந்து விட்டால்\nஉங்கள் ஒருவரின் (உணவுப்) பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை உள்ளே அமுக்கிவிடுங்கள், காரணம் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் (அதற்கு) நிவாரணமும் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்\n19. விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்ல வேண்டும்.\nஉங்களில் ஒருவரை விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதற்கு அவர் விடையளிக்கட்டும், (சுன்னத்தான) நோன்பு நோற்றிருந்தால் நோன்பை விட்டு விடட்டும், நோன்பு இல்லாமல் இருந்தால் (சென்று) சாப்பிடட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்\n20. விருந்துக்கு அழைக்கப்படாதவரை அழைத்துச்சென்றால்…\nநபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் விருந்துக்காக ஐந்தாவது நபராக அழைத்திருந்தார், ஆனால் நபியவர்களோடு (விருந்துக்கு அழைக்கப்படாத) ஒருவரும் விருந்து உண்பதற்காக சென்றிருந்தார், நபியவர்கள் விருந்து கொடுப்பவரின் வீட்டு வாசலுக்கு சென்றதும் இந்த மனிதர் எங்களோடு வந்திருக்கிறார், நீங்கள் விரும்பினால் அவரும் (எங்களுடன் சேர்ந்து) உண்பதற்கு உத்தரவளியுங்கள், நீங்கள் (உத்தரவளிக்க) விரும்பவில்லையென்றால் அவர் திரும்பி சென்று விடுவார் என்றார்கள், அல்லாஹ்வின் தூதரே நான் அவருக்கு அனுமதி கொடுக்கின்றேன் என்றார் வீட்டுக்காரர். புகாரி, முஸ்லிம்\n21. விருந்தளித்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.\nகழிவறைக்கு ச���ல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் →\nஉங்கள் குழந்தைகளின் நண்பன் யார்\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/166255?ref=all-feed", "date_download": "2019-03-25T00:23:24Z", "digest": "sha1:A3U2OPJIWLBLZBN75EKSRVB5MX3OKFWK", "length": 7578, "nlines": 91, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியுமா? ரஜினிக்கு இணையான சாதனை - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவையே மிரட்டிய அந்நியன் படத்தின் உண்மையான வசூல் என்ன தெரியும��\nவிக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் அந்நியன். இப்படம் தான் விக்ரமின் மார்க்கெட்டை ஆந்திரா, கேரளா என பல இடங்களில் உயர்த்தியது.\nஅப்போதெல்லாம் இந்த பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் மக்கள் பெரிதும் தெரிந்துக்கொள்ள விரும்பியது இல்லை, ஆனால், தற்போது அதை வைத்து தானே போட்டியே, இந்நிலையில் அந்நியன் அப்போதே ரஜினி படத்திற்கு இணையாக வசூல் செய்துள்ளது, இதோ முழு விவரம்...\nதமிழகம்- ரூ 31 கோடி\nஆந்திரா- ரூ 25.5 கோடி\nகர்நாடகா- ரூ 3 கோடி\nகேரளா- ரூ 6.5 கோடி\nவெளிமாநிலம்- ரூ 2.9 கோடி\nவெளிநாடுகள்- ரூ 12.3 கோடி\nமொத்தம்- ரூ 82 கோடி\nஇதில் அந்த வருடத்தில் வெளிவந்த சந்திரமுகி படத்திற்கு இணையான வசூல் மட்டுமின்றி சென்னையில் சந்திரமுகி வசூலையே அந்நியன் முறியடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112162", "date_download": "2019-03-24T23:15:31Z", "digest": "sha1:SVPQ7MOB6ZVRFJXPG6KOIL2F7F7NDZDR", "length": 14222, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேரள வெள்ளம்- கவிஞர் சுகுமாரன்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\nவல்லினம் சு வேணுகோபால் சிறப்பிதழ் »\nகேரள வெள்ளம்- கவிஞர் சுகுமாரன்\nதண்ணீர்ச் சிறையில் அகப்பட்டிருக்கிறது கேரளம். இந்த மண்ணின் மாறாப் பசுமைக்கு ஆதாரமாக இருப்பவை மாநிலத்தில் ஓடும் 44 நதிகள். இவற்றின் குறுக்காக நீர்த்தேக்கங்களாகவும் அணைகளாவும் கட்டப்பட்டிருப்பவை 42 கட்டுமான்ங்கள். இவை அனைத்தும் இன்று நிரம்பிச் சீறுகின்றன. மழை மூர்க்கமாகக் கொட்டிக் கொண்டே இருக்கிறது. வரமே தண்டனையாக மாறிய வேளை .\n1924 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிகழும் இயற்கைப் பேரிடர் என்று சொல்லப் படுகிறது. மனித எத்தனங்களை முறியடித்து இயற்கை ஊழித் தாண்டவம் ஆடுகிறது. உயிரும் உடைமைகளும் காணாமற் போயிருக்கின்றன. இயற்கையின் முன்னால் மனித ஆற்றல் கைபிசைந்து நிற்கும் தருணம். ஆனால் மனித மகத்துவம் வெளிப்பட்ட அற்புதத் தருணமும் இதுவே. எல்லாரும் சக மனிதனைக் காப்பாற்ற அவரவரால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பேதங்களைக் கைவிட்டு மனங்களை அரவணைக்கிறார்கள். இந்த மானுட இணக்கம் இயற்கையின் கொந்தளிப்பைத் தணித்து விடும் என்று நம்ப வைக்கிறது. நம்பிக்கையை மூன்று தரப்புகள் மேலும் வலுவாக்குகின்றன.\nவரலாறு காணாத இ��்தப் பேரிடரில் பிணராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் அதிவேக நடவடிக்கைகள் போற்றுதலுக்கு உரியவை. மக்களை மதிக்கும் ஓர் அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. நாள்முழுக்கத் தனது அலுவலகத்திலேயே இருந்து அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியும் சக அமைச்சர்களை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தும் மக்களின் பதற்றத்தைப் போக்குவதற்கான ஆறுதல் மொழிகளைச் சொல்லியும் முதல்வர் பிணராயி செயல்படுகிறார். எல்லா வகையான நிவாரண நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்கிறார். கட்சி வேறுபாடில்லை. குழு மனப்பான்மை யில்லை. சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாக விடாது காப்பாற்ற அயராது உழைக்கிறார் ஒரு முதல்வர். அவருக்குத் தோள்கொடுக்கிறார்கள் அனைவரும். இது எங்கள் அரசு என்று ஒவ்வொருவரும் உரிமையுடன் உணரும் தருணம் எவ்வளவு மகத்தானது.\nபொதுவாகப் பரபரப்பு செய்திகளுக்கு அலையும் ஊடகங்கள் இந்தத் தருணத்தில் நடந்து கொள்ளும் விதம் பாராட்டுக்குரியது. கண்ணீரையும் துக்கத்தையும் மரணத்தையும் மூலதனமாக்கி பார்வையாளர், வாசக எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் கட்டுப்பாட்டுடன் செயல்படுகின்றன. செய்தியைச் செய்தியாக மட்டுமே அளிக்கின்றன. அதுமட்டுமல்ல. தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன. தனித்து விடப்பட்டவர்களையும் வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் மாட்டிக் கொண்டவர்களையும் பற்றித் தகவல்களைப் பரிமாறுகின்றன. மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுடன் கைகோர்க்கின்றன. உதவி கோரி வேண்டுகோள் விடுக்கின்றன. நிராதரவாக நிற்பவர்களை அவர்களது உற்றவர்களுடன் தொடர்புகொள்ள வைக்கின்றன. அந்தப் பொறுப்புணர்வு கைகுலுக்கலுக்குரியது.\nபிறர்படும் பாடு தன்னுடையது என்று ஒவ்வொருவரும் கசிகிறார்கள். நாங்கள் இருக்கிறோம் என்று அடைக்கலம் அளிக்கிறார்கள். எங்கள் வீட்டில் உணவு தயார் என்று அழைக்கிறார்கள். எங்கள் வீட்டில் வந்து தங்குங்கள் என்று வரவேற்கிறார்கள். நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்று செயலால் காட்டுகிறார்கள்.\nஇந்த அரசு அமைய நானும் வாக்களித்தேன்; இந்த ஊடகத் துறையில்தான் பணியாற்றினேன்; இந்த மக்கள் மத்தியில்தான் வாழ்கிறேன் என்று மனம் பெருமிதத்தால் விம்முகிறது.\nஆம். மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல்.\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-16\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/14083504/1008525/Tamil-Nadu-Ganesh-Chaturthi-FestivalsThanjavurKumbakonamNagai.vpf", "date_download": "2019-03-24T23:25:27Z", "digest": "sha1:EM5WO227DTUGNIEC4HQMTJM4ZKYTWUUW", "length": 11191, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்,சாய் பாபா...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்,சாய் பாபா...\nபத���வு : செப்டம்பர் 14, 2018, 08:35 AM\nதஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தென்றல்நகர் வெற்றி விநாயகர், சாய்பாபா கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கும் சாய்பாபாவுக்கும் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.\nதஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தென்றல்நகர் வெற்றி விநாயகர், சாய்பாபா கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கும் சாய்பாபாவுக்கும் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளை வைத்து செய்யப்பட்ட விநாயர் மற்றும் சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nகும்பகோணத்தில் பல்வேறு விநாயகர் கோவில்களில் விடிய, விடிய விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இலுப்பையடி விநாயகர் கோவில், பகவத் விநாயகர் கோவில், உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பலவிதமான அலங்காரங்களுடன் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.\n32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம்\nவிநாயகர் சதுர்த்தியை ஒட்டி நாகையில் 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நீலாதாட்சி அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. கரகாட்டம், தப்பாட்டம், கேரளா கதகளி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர்.\nவிநாயகருக்கு விடிய விடிய தேன் அபிசேகம்\nகும்பகோணம் அடுத்த திருபுறம்பியம் சாட்சிநாதர் கோவிலில், பிரளயம் காத்த விநாயருக்கு விடிய, விடிய தேன் அபிஷேகம் செய்யும் விழா நடைபெற்றது. 108 லிட்டர் தேனை கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த தேன் அபிஷேக விழாவில் தமிழகமெங்கும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்\nநடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்\nகடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்\nகடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nகுணா குகை பகுதியில் பதற்றமான சூழல்\nவனத்துறையினர் வியாபாரிகள் இடையே கடும் மோதல்\nஇரவில் ஒலித்த அபாய அலாரம் - கூட்டுறவு வங்கியில் திடீர் பரபரப்பு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரவு நேரத்தில் திடீரென அபாய அலார ஒலி எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்\n20 விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்\nதண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு\nஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akkaraipattu.ds.gov.lk/index.php/ta/administrative-structure-ta/divisions-ta.html", "date_download": "2019-03-25T00:18:34Z", "digest": "sha1:56VC4AOKALC6BQZB5VSLO5QWJE65LTKP", "length": 10952, "nlines": 167, "source_domain": "akkaraipattu.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று - பிரிவுகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - அக்கரைப்பற்று\nகுறிக்கோள் உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல்.\nபல��ரப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்.\nகுறிக்கோள் வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.\nநிவாரண, சிறு உபகரண உதவிகள் வழங்குதல்.\nவயது முதிர்ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல்.\nஉலர் உணவ நிவாரணம் வழங்குதல்.\nகுறிக்கோள் சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல்.\nஅபிவிருத்தித் திட்டங்கள், அதன் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்தல்.\nபிரதேச வளங்களை சரியான முறையில் பயன்படுத்துதல்.\nகுறிக்கோள் நிதி கணக்கியல் பதிவியல் நடவடிக்கை சிறப்பாக மேற்கொள்வதினூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல்.\nவருடத்திற்கான திட்டமிடல் பணிகளை தயாரித்தல்.\nசகலவிதமான கொடுப்பனவு முறைகளையும் மேற்கொள்ளல்.\nநில அளவை கொடுப்பனவு நடவடிக்கைகளுக்கு துணைபோதல்.\nகணக்கியல் நிதி அறிக்கைகளை தயாரித்தல்.\nகுறிக்கோள் பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும்.\nபிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஏற்றுக்கொள்ளல்.\nபிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல்.\nகுறிக்கோள் அரசசேவையில் அர்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கோ அவர் சார்ந்த அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல்.\nவிதவை, அநாதை, வலது குறைந்தோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்திற்கு சிபாரிசு செய்தல்.\n2019.03.07 2019 சிறுபோகத்துக்கான ஆரம்பக்கூட்டம் 2019 சிறுபோகத்திற்கான ஆரம்ப...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - அக்கரைப்பற்று. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/12/blog-post_14.html", "date_download": "2019-03-24T23:33:34Z", "digest": "sha1:VUCDJ6DQHIIGSV25IYSMF23TPE7U5JVM", "length": 13496, "nlines": 191, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: \"என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண்", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு\nகற்பழிப்பு - என்ன தண்டனை\n2015ல் \"ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்...\nகுவைத்தில் சமுதாய அரசியல் விழிப்புணர்வு மாநாடு\nஇஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா\nதமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்...\nMTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்\nஉலகின் 2 வது பெரிய மதம் இஸ்லாம் – 160 கோடி முஸ்லிம...\nஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல\n21.12.2012…. நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்....\n“படைத்தவனே, எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் இந்த நில...\nகஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார் \nஉடற்பயிற்சி செய்யுங்கள்: சர்க்கரை நோய் வராது\n--more--> வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழ...\n : களம் இறங்கும் முஸ்லிம்...\nமுஸ்லிம்களை உசிப்பேற்றிய பாபரி மஸ்ஜித் இடிப்பு\n சாத்தூர் ரோட்ல போறீங்க': \"கணவர்' என நி...\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nசிம் கார்டு பெறுவது எளிதல்ல\nஆயங்குடியில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை...\nமத்திய அரசின் நலத்திட்டங்களின் மூலம்\"10 ல் 1 பங்கு...\nஅப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40...\nஅனாதையாக விடப்பட்ட இந்து சிறுமி பிந்து, வாழ்வளித்த...\n”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”\nகாட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை பகுதியில் 144 தட...\nகர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பு: வேதனையில் த...\nஃபலஸ்தீனம் - ஐ.நா.வில் தனி நாடு அங்கீகாரம்\nதுபாயில் கன மழை மக்கள் பெரும் மகிழ்ச்சி\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\n சாத்தூர் ரோட்ல போறீங்க': \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண்\nமின் தடையால, சமையலுக்கு மசாலா அரைக்க முடியல; குழந்தைங்க தூக்கமே போச்சு; \"டேங்க்' ல, தண்ணீர் இல்ல' என, பெண்களின் புலம்பல்களுக்கு மத்தியில், ஒரு பெண் சந்தித்த \"தர்மசங்கட' பிரச்னை இது. கனநேரத்தில், இப்படியும் கூட பிரச்னைஏற்படும் என்பது ம��்ற இல்லத்தரசிகளுக்கு, இது ஒரு பாடம்.\nவிருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் \"பங்க்' ல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். \"எப்போது போகும், எப்ப வரும்' என, யாரும் அறியாதமின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரம்.அப்போது, மனைவியுடன் இரு\nநபர்கள், \"பைக்கில்' வந்தனர்;இருவருமே அணிந்திருந்தது, ஒரேமாதிரியான ஹெல்மெட். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பின், அதில் ஒரு ஜோடி புறப்பட்டுச் சென்றது.\nசாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், பின்னால் இருந்த பெண்,\n நாம் தாதம்பட்டிபோகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க,'' என்றார். வாகனத்தை\nஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனடியாக நிறுத்தி,திரும்பிப் பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி.பின்னால் இருந்தது அவர் மனைவி இல்லை. இருட்டில், அந்தப் பெண்,\"கணவர்' என, நினைத்து, தன்னுடன் வந்ததை உணர்ந்தார். மன்னிப்புக் கோரி, மீண்டும் பெட்ரோல் \"பங்க்' அழைத்து வந்தார். அங்கு, கணவரைக் காணாமல் மனைவியும்; மனைவியைக் காணாமல் கணவரும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர். \"மாறி பயணப்பட்டு' திரும்பிய இருவரையும் பார்த்தவுடன், நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்;பிரிந்தவர் கூடினால் பேசவும்வேண்டுமோ\"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே\"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே' என, புலம்பினர் அங்கிருந்தவர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2015/07/blog-post_28.html", "date_download": "2019-03-24T23:30:14Z", "digest": "sha1:ARM3YZ2JNR5ONGNUY2HRZ3YLYAPRCDAB", "length": 8540, "nlines": 156, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா ஏ.பி.ஜே அப்துல் கலாம் வபாத்", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா ஏ.பி...\nஇனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா ஏ.பி.ஜே அப்துல் கலாம் வபாத்\nமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ ஆலி ஜனாப் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள், இன்று (27.07.2015 திங்கட்கிழமை) மாலை மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM) மாணவர்களிடத்தில் நடைபெற்ற கருத்தரங் கில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். பிறகு மருத்துவமணயைில் சேர்க்கப்பட்ட கலாம் அவர்கள், தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்கு வயது 84.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆசெய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், மாணவ செல்வங்கள் மற்றும் இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.\n27 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182404", "date_download": "2019-03-24T23:21:55Z", "digest": "sha1:DMPQPDMO2N73XN2Y6HMNDMRUJGN3AOSD", "length": 10257, "nlines": 66, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இருமலை போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇருமலை போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்\nபொதுவாக காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நம்மில் பலருக்கு சளியுடன் சேர்த்து இருமலும் வந்துவிடுகின்றது.\nஇதனை எளிதில் போக்குவதற்காக நாம் அடிக்கடி மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துப்பொருட்களை மருத்துவரிடம் ஆலோசிக்கமாலே வாங்கி குடித்துவிடுகின்றோம்.\nஇருப்பினும் இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள் பற்றி பார்ப்போம்.\nவெறும் தேனை எடுத்து சாப்பிடலாம் அல்லது தேனுடன் சிறிதளவு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம்.\nதினமும் இரண்டு முறை இதனைச் செய்து வர மூன்று நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கணும்.\nநீரில் தைம் இலைகளை போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.\nகுளிர் மட்டுமல்ல அதிக சூடு இருந்தாலும் இருமல் ஏற்படும். இருமலைத் தவிர்க்க சூடான நீரை பருகுங்கள்.\nநிறைய மசாலா கலந்த உணவை சாப்பிட்டிருந்தால் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை பருகலாம்.\nஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு மிளகு கலந்து அப்படியே சாப்பிடலாம் அல்லது சூடான நீரில் தேன் மற்றும் மிளகு கலந்தும் குடிக்கலாம்.\nஉடலில் போதிய அளவு தண்ணீர்ச் சத்து இல்லையென்றாலும் இருமல் தோன்றும். இருமல் வரும் போது மட்டும் தண்ணீர் எடுத்துக் குடிக்காமல் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்.\nநீரில் சிறிதளவு இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொதிக்க வைத்திடுங்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வேண்டும். இஞ்சியின் தன்மை முழுவதும் நீரில் இறங்கியதும் நீரின் நிறம் மாறிடும். அப்போது அதனை இறக்கிடலாம். நன்றாக சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.\n50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.\nஇருமல் இருப்பவர்கள் மாதுளம்பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறு கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nநன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். இதில் சர்க்கரை அல்லது தேனுக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கலாம்.\nஒரு கைப்பிடி அளவு புதினாவை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள் இவற்றுடன் இரண்டு டீஸ்ப்பூன் மிளகு த்தூள் மற்றும் ஒரு டீஸ்ப்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.\nநான்கு அல்லது ஐந்து பூ��்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை நீக்கும்.\nஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம்.\nஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் தேன் கலந்து சாப்பிடலாம். இப்படிச் செய்வதனால் இருமல் குணமாகும்.\nமிளகையும் வெல்லத்தையும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் இருமலைக் கட்டுப்படுத்தலாம்.\nவெறும் ஏலக்காயை கடித்து மென்று சாப்பிட்டால் கூட அதிலிருக்கும் அமிலம் இருமல் வருவதை தடுத்திடும்.\nஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் கற்கண்டு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் சரியாகும்.\nPrevious கணவன் தன்னை பிரிந்து சென்ற ஆத்திரத்தில் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்\nNext சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு தீர்வை தரும் ஊதா நிற உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182558", "date_download": "2019-03-24T23:59:11Z", "digest": "sha1:SMZGQDKHA2JLNXR3GEFMZTQCTDW7OHMP", "length": 35439, "nlines": 84, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல் இனக்கலவரமாகும். – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\n1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல் இனக்கலவரமாகும்.\n1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே இலங்கை வரலாற்றில் முதல் இனக்கலவரமாகும். இது பௌத்த-மொஹமதியன் கலவரம் அல்லது சிலோனீஸ் கலவரம் எனவும் அழைக்கப்படுகின்றது. 28 மே 1915ல் கண்டியில் தொடங்கிய கலவரம் அயலில் உள்ள கிராமங்களுக்கும் பரவி மே30-31ல் கொழுப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. ஜூன்09 வரை கொழும்பு, சிலாபம் என பல இடங்களில் தொடர்ந்து. இந்த கலவரங்களில்117 பேர் வரை கொல்லப்பட்ருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களில் 63 சிங்களவர்கள், பிரித்தானிய இராணுவத்தாலும் பொலிசாராலும் கொல்லப்பட்டனர். 189 பேர் காயமடைந்தும் 04 பேர் பாலியல் வன்புணர்வுக்கும் உள்ளாகினர். 4075 வீடுகள் கடைகள் என கொள்ளையடிக்கப்ப்ட்டன. 17 பள்ளிவாசல்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டதுடன் 86 முஸ்லிம் வழிபாட்டு தளங்கள் சேதமாக்கப்பட்டன.\nமுதலாம் உலகப்போர் காலப்பகுதியில் முஸ்லிம்கள் இலங்கையின் வியாபார நடவடிக்கைகள் அனைத்தையும் தமது வியாபார திறமையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். இலங்கையின் வர்த்தகம் அப்போது அவர்கள் கைகளில் சென்றுவிட குமுறிக்கொண்டிருந்த சிங்களவர்கள் பிரித்தானிய அரசுக்குக்கு எதிராக ஊவா புரட்சி, மாத்தளை புரட்சி என கலகங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nகம்பளையில் உள்ள வளஹாகொட விகாரையின் பெரகரா என்றழைக்கப்படும் பௌத்த சமய ஊர்வலங்கள் கம்பளை, கண்டி நகரங்களில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு முன்னே செல்லும் போது மௌனமாகச் செல்ல வேண்டும் என இலங்கையின் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முஸ்லிம்கள் கூறினர். தொழுகை நேரத்தை விடுத்து வேறு நேரத்தில பெரஹராவை நடத்த ஆரம்பத்தில் சிங்களவர்கள் இணங்கினாலும் பின்னர் கண்டி ஒப்பந்தத்தில் கூறப்பட்டதற்கிணங்க அதனை ஏற்க மறுத்தனர்.\nமுஸ்லிம்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு காரணமாக 1913ல் பெரஹரா நடைபெறாமல் நின்று போய்விட்டது. இதனை எதிர்த்து விஹாரதிபதிகள் தொடுத்த வழக்கில் மாவட்ட நீதி மன்றில் அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்து தமக்கு சார்பான தீர்ப்பை முஸ்லிம்கள் பெற்றுக்கொண்டனர்.\nவோல்டர் சோவ், தோம டீ சாம்பியோ ஆகிய நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பினால் அதிர்ப்தியடைந்த பௌத்தர்கள் 28 மே 1915 அன்று இரவு பெரஹரா ஊர்வலத்தை நடாத்தினர். முஸ்லிம் மசூதியை ஊர்வலம் நெருங்கியபோது அதனை முஸ்லிம்கள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். பொலிஸ் பரிசோதகர் F.T.குரே தலையிட்டு ஊர்வலத்தை திரும்பி செல்லுமாறு பணித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்களவர்கள் நல்லிரவுக்கு பின் குறிப்பிட்ட பள்ளிவாசலை தாக்கி சேதப்படுத்தினர்.\nமே 29ல் முஸ்லிம் கடைகளை சிங்களவர்கள் தாக்க தொடங்கினர்.கண்டி- கொழும்பு வீதியில் ஒரு சிங்கள இளைஞரை முஸ்லிம்கள் சுட்டு கொண்டனர். இதுவே இலங்கையின் முதலாவது இனக்கலவரத்தின் இரத்த பலியாக இருந்தது. வன்முறைகள் சில மணி நேரத்துக்குள்ளாகவே கொழுந்து விட்டு எரியத்த���டங்கியது. முஸ்லிம்கள் சிங்கள கடைகளை சேதப்படுத்தினர். கட்டுகஸ்தோட்ட, மகயாவ பகுதிகளில் இருந்த முஸ்லிம கட்டங்களை சிங்களவர்கள் தாக்கினர்.\nகலவரம் கட்டுக்கடங்காமல் பரவவே கொழும்பில் இருந்து மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டனர். ஆளுநர் ரொபேர்ட் கல்மர்ஸ், பொலிஸ்மா அதிபர் ஹேர்பேட் டோபிகிக்ன், பிரித்தானிய இராணுவ படையினர் கட்டளையதிகாரி பிரிகேடியர் ஜெனரல் H. H. L. மல்கொல்ம் ஆகியோர் 28வது பஞ்சாப் ரெஜிமென்டுடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் கண்டிக்கு விரைந்தனர்.\nஜூன் 31ல் கலவரம் கொழும்புக்கு பரவியவுடன் நிலமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிரிகேடியர் ஜெனரல் H. H. L. மல்கொல் மீண்டும் கொழும்புக்கே திரும்பு செல்ல வேண்டியதாயிற்று.\nஒன்பது நாட்களுக்குள் சிங்கள- முஸ்லிம் கலவரம் மேல், வடமேல், தென், சபிரகமூவா மாகாணங்களுக்கும் பரவியிருந்தது. மாத்தளை , வத்தேகம, கடுகண்ணாவ, ரம்ம்புக்கண, கம்பளை, கொடாபிட்டிய, அக்குரஸ பாணந்துறை ஆகிய பகுதிகளில் கலவரங்கள் இடம்பெறதொடங்கின.\nமுஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சிங்களைவர்களை கடுமையாக தாக்க மறுபுறத்தே சிங்கள பகுதிகளில் தமிழர்களுடன் சேர்ந்துகொண்டு சிங்களவர்கள் முஸ்லிம்களை தாக்கினர். முதலாம் உலகப்போரில் கடுமையாக பாதிப்புற்ற பிரித்தானியாவுக்கு பெரும் தலையிடியாக மாறியது சிங்கள- முஸ்லிம கலவரத்தை அடக்க முடியாமல் திணறத்தொடங்கினர். இராணுவ சட்டத்தை பிறப்பித்து கலவரங்களை அடக்க முயன்றனர். வீதியில் சிங்களவர்கள் தென்பட்டால் அவர்களின் இதயத்தை சுட்டு துளையிடுமாறு ஆளுநர் ரொபேர்ட் கல்மர்ஸ் தமது படைகளுக்கு உத்தரவிட்டார். எவ்வித அனுமதியும் இன்றி பொலிசார் சிங்களவர்களை சுடலாம் என பிரிடிஸ் படைகளின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜெனரல் H. H. L. மல்கொல்ம் பொலிசாருக்கு அனுமதியளித்தார்.\nமேல் மாகாண அரசாங்க அதிபர் J. G. எரேசர் தலைமையில் விசாரணை அணைக்குழு அமைக்கப்பட்டது. தங்களுக்கு சிங்களவர்கள் நட்ட ஈடு தர வேண்டும் என முஸ்லிகள் கோரினர். கொழும்பு மேயர் R. W. பைர்டே கொழும்பில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் பகுதிகளில் புதிய வரியை முன்மொழிந்து அதனை முஸ்லிகளுக்கு நட்ட ஈடாக கொடுக்க முயன்றார்.\nF R சேனநாயக்க, D.S. சேனநாயக்க (முதல் பிரதமர்), D B ஜயதிலக்க, W A டி சில்வா, F R டயஸ் பண்டார��ாயக்க, E T டி சில்வா, Dr கேசியஸ் பெரியா C பத்துவந்தொடாவ, D P A விஜயவர்தன, ஜோன் டி சிலவா, W H W பெரேரா, மாட்டினஸ் பெரேரா, ஜோன் M.செனீவரட்ண, ஆதர் V. டயஸ், H அமரசூரிய, D E விஜயசூரிய, Rev. G D லனெரோல், E A P விஜயரட்ன, ஹரி மெல், A H E மொலமூர், A E குணசிங்ஹ, பத்தரமுல்லே உனான்சே தேரர், என்மண்ட்and Dr C A ஹேவாவிதாரண அனகாரிக்க தர்மபால சகோதரகள் போன்றோர் தேச துரோகிகளாக குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.\nஇதனை கடுமையாக விமர்சித்த பொன் இராமநாதன் ஜேம்ஸ் பீரிசினால் எழுதப்பட்ட மகஜரை பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளுக்கான அமைச்சரிடம் கொடுத்தது நடாத்திய பேச்சுக்களின் விளைவாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிங்கள தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர், இலங்கையின் ஆளுநர் ரொபேர்ட் கல்மர்ஸ் அயர்லாந்துக்கு துணைநிலை ஆளுநராகவும் படைகளின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் H. H. L. மல்கொல்ம் மேற்கே ஜேர்மன் படைகளுடன் போர்களத்துக்கும் மாற்றப்பட்டனர். பஞ்சாபி ரெஜிமெண்ட் மத்திய கிழக்கு மொசப்பத்தேமிய கலவர பகுதிக்கும் மாற்றப்பட்டது.\nஇராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் அவரை பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர்.\nமனதுக்குள் கருவிக்கொண்டிருந்த சிங்கள பௌத்தர்களின் கோவம் இப்போது பிரித்தானியர் மீதான வெறுப்பாக மாறியது. அவர்களின் கிறிஸ்தவ- கத்தோலிக்க மதங்களுடன் நேரடியாகவே முரன்பட தொடங்கினர். பிரபல சிங்கள தலைவர்கள் கிரிஸ்தவ மதத்தை கைவிட்டு மீண்டும் பௌத்த மதத்தை தழுவ தொடங்கினர். இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்ட பிரித்தானியர் தமக்கு பின்பு கிறிஸ்தவ-கத்தோலிக்க மதத்தையும் , முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.\nஇதற்காக அவர்கள் திட்டமிட்டு கையிலெடுத்த ஆயுதம் தான்.\nதமிழ்-சிங்கள கிறிஸ்தவர்களை பயன்படுத்தி சுதந்திர இலங்கையில் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையே பகைமையையும் வெறுப்பையும் உருவாக்கினர். அவர்கள் நினைத்தபடியே கடந்த 70 ஆண்டுகளாக ஐரோப்பிய மதங்களான கிறிஸ்தவ கத்தோலிக்க மதங்களும், முஸ்லிம்களும் பாதுகாக்கபட்டதுடன் தமிழ் சிங்கள வன்முறைய���ல் இந்த நாடும் சிக்கி சின்னாபின்னமாகியது.\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து…\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் இணைந்து 1988-ல் மனித உரிமை அமைப்பை (யுனிவர்சிட்டி டீச்சர்ஸ் பார் ஹியூமன் ரைட்ஸ்) தொடங்கினர். குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பிரிவு தலைவராக பணியாற்றிய ரஜனி திரநகமா, ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் இந்த அமைப்பின் முகமாக விளங்கினர்.\nவெளிநாட்டில் தத்துவப் படிப்பை (டாக்ட்ரேட்) முடித்த இந்த இளம் கல்வியாளர்கள், எந்த நாட்டு பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் பேராசிரியர்களாக பணியாற்றி இருக்கலாம். ஆனால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்காக 1980-களில் மீண்டும் இலங்கைக்கே திரும்பி உள்ளனர்.\nகொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிராக 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். சுமார் 1 லட்சம் பேர் புலம் பெயர்ந்தனர். இதையடுத்து, தமிழர்களுக்கு ஆதரவாக பல கிளர்ச்சி குழுக்கள் வளரத் தொடங்கின. ஆயுதம் ஏந்திய இக்குழுக்கள் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததுடன் பயிற்சியும் வழங்கத் தொடங்கின.\nஒருபுறம் ராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் சண்டை நடந்த நிலையில், தலைமை தாங்குவது தொடர்பாக கிளர்ச்சிக் குழுக்களுக்குள்ளேயே மோதல் வெடித்தது. இதனால் தமிழ் சமுதாயமே மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது என இந்த 4 பேரும் முடிவு செய்தனர்.\nராணுவமோ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழ் கிளர்ச்சி குழுக்களோ யாராக இருந்தாலும் அவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை இவர்கள் ஆவணப்படுத்தினர். முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தகவல்களை திரட்டி, அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தினர்.\nஇவர்கள் யாருமே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக செயல்படவில்லை. மாறாக, காயமடைந்த புலிகளுக்கு திரநகமா மருத்துவ உதவி செய்தார். இலங்கை அரசு இரக்கமற்றதாக மாறியதால், இவர்களைப் போன்ற தமிழ் அறிவாளிகள் அவ்வாறு மாறவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஒரு அரசு போலவே நடத்தினர்.\nகணிதவியலாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரன், மாணவ பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர். அவர் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தபோதும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலிருந்து விலகி நின்றார். அவர் கூறும்போது, “என்ன நடக்கும் என்று நினைத்தேனோ அது நடக்கவில்லை. இது பொதுமக்களின் போராட்டம் என அனைவரும் கூறினர். ஆனால், உண்மையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மட்டுமே போராட்டத்தை முடிவு செய்தனர். அவர்கள் (விடுதலைப்புலிகள்) பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை விரும்பவில்லை” என்றார்.\nமனநல நிபுணரான தயா சோமசுந்தரம் கூறும்போது, “உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொதுமக்கள் இங்கும் அங்கும் ஓடினர். போதிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. சாலைகளில் மக்கள் செத்து மடிந்தார்கள். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில்தான் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது” என்றார்.\nஇலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1987-ல் அங்கு சென்ற இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள் அமைப்பை தவறாக கணித்துவிட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.\nஇதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, “எதற்காக இங்கு வந்தீர்கள் என இந்திய அமைதிப்படையினரிடம் கேட்டேன். அப்போது அவர்கள் அளித்த பதிலில் தமிழர்களின் நலன் என்பது கடைசியாகத்தான் இருந்தது. அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் இங்கு வந்தார்கள் என்பதுதான் உண்மை. 24 மணி நேரத்தில் விடுதலைப்புலிகளை சரணடைய வைத்து விடலாம் என எண்ணினார்கள். அது நடக்கவில்லை. விடுதலைப்புலிகளைப் பற்றி அவர்கள் தவறாக கணித்துவிட்டார்கள். இந்திய ராணுவம் மட்டுமல்ல, ஏராளமான அறிவுஜீவிகளும் இந்த விவகாரத்தில் தோற்றுப் போனார்கள்” என்றார்.\nஇதனிடையே, 1989-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி மாலை பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பியபோது, திரநகமா தனது வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கொலை மிரட்டல் காரணமாக, மற்ற 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்தபடி, இலங்கைப் போர் பற்றி தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.\nஇதனிடையே திரநகமா படுகொலை மனித உரிமை அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. திரநகமா படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றாலும், இதற்குக் காரணம் விடுதலைப்புலிகள்தான் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் சந்தேகித்தனர்.\nஇதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலையில் கணிதம் படித்தவரான ஹூலே கூறும்போது, “திரநகமா படுகொலைக்குப் பிறகு எங்கள் அமைப்புக்கு உதவியவர்களை விடுதலைப்புலிகள் அமைப்பினர் துன்புறுத்தினர். குறிப்பாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான மனோகரன் மற்றும் செல்வி ஆகியோர் 1991-ல் கொல்லப்பட்டனர். எங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்த மேலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து சொன்னால் நமக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று தமிழர்கள் அச்சமடைந்தனர்” என்றார்.\nஇறுதியில் இந்த மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்த்தது போலவே, 2009-ல் போர் முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் ராணுவத்தால் வீழ்த்தப்பட்டனர். இறுதிக்கட்ட போரில் சுமார் 1 லட்சம் தமிழர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களைப் பற்றிய தகவலை அரசிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் உறவினர்கள்.\nஇதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, “1980கள் மற்றும் 1990களில் நாங்கள் வெளியிட்ட பகுப்பாய்வுகள் இறுதியில் நிஜமானதை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், பேரழிவையும் மனித உயிரிழப்பையும் எங்களால் தடுக்க முடியாமல் போய்விட்டது. எங்களைப் போன்ற ஒரு சில நபர்களால் இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும். எனினும் குற்றம் செய்ததாகவே நான் உணர்கிறேன். அந்தக் காலத்தில் நாடு திரும்பி என்னால் முடிந்ததைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமாகவில்லை. இதில் நான் தோற்றுவிட்டேன்” என்றார்.\nகொலை மிரட்டல் காரணமாக சிறிது கா���ம் இந்தியாவில் வசித்த ஹூலேயும் ஆஸ்திரேலியாவில் வசித்த சோமசுந்தரமும் போர் முடிந்த பிறகு நாடு திரும்பி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீதரனும் நாடு திரும்பி உள்ளார். இலங்கையில் போர் முடிந்த பிறகும் நிலைமை மாறவில்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிழித்துக்கொண்ட சிங்களவர்கள் இப்போது மீண்டும் 1915க்கு திரும்ப பார்க்கின்றனர்.\nPrevious அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் உறுப்புரிமை.\nNext ஏன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்றும் முக்கியமானதாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil-pe/V9BK-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-hi2ta", "date_download": "2019-03-25T00:09:23Z", "digest": "sha1:VT4JIJ3RAQLHFDBFGGVBBZ5P6L44TJTQ", "length": 13550, "nlines": 94, "source_domain": "getvokal.com", "title": "யார் ஆப்பிள் வாட்சை கண்டுபிடிக்கப்பட்டது » Yaar Apple Vatchai Kantupitikkappattathu | Vokal™", "raw_content": "\nயார் ஆப்பிள் வாட்சை கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple vatchai kantupitikkappattathu\nஆப்பிள் வரலாறு, நிறுவனர் மற்றும் மிக முக்கியமான தயாரிப்புகளைப் பற்றி அறிய • ஆப்பிள் உலகின் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக மாறியது என்பதை கண்டுபிடி • ஆப்பிள் என்னவென்பதை அடையாளம் காணவும்.\nஆப்பிள் வரலாறு, நிறுவனர் மற்றும் மிக முக்கியமான தயாரிப்புகளைப் பற்றி அறிய • ஆப்பிள் உலகின் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக மாறியது என்பதை கண்டுபிடி • ஆப்பிள் என்னவென்பதை அடையாளம் காணவும்.Apple Varalaru Niruvanar Marrum Mike Mukkiyamana Tayarippukalaip Badri Ariya • Apple Ulakin Mike Mathippu Vaynda Niruvanankalil Onraka Mariyathu Enbathai Kantupiti • Apple Ennavenbathai Ataiyalam Kanavum\nயார் ஆப்பிள் சாறு கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple charu kantupitikkappattathu\nபழம் உலர்த்திகள் பற்றி கிட்டத்தட்ட தினசரி விசாரணைகள் உலர்த்தப்படுவதற்கு தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன, ஆப்பிள் பழச்சாறு காற்றுக்கு வெளிப்படும் போது,... Read More\nயார் பழம் ஆப்பிள் கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar pazham apple kantupitikkappattathu\nவில்லியம் பிளாக்ஸ்டன் பழ ஆப்பிளை கண்டுபிடித்தார்... Read More\nகண்டுபிடிக்கப்பட்டது ஆப்பிள் Earpod கண்டுபிடிக்கப்பட்டது... Read More\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் ஐக்லூட் கண்டுபிடித்தார்... Read More\nயார் ஆப்பிள் பழம் கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple pazham kantupitikkappattathu\nவில்லியம் பிளாக்ஸ்டன் ஆப்பிள் பழத்தை கண்டுபிடித்தார்... Read More\nயார் ஆப்பிள் பட்டர் கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple butter kantupitikkappattathu\nபின்னணி. லிம்பை (பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தின்) மற்றும் ரைன்லேண்ட் (ஜெர்மனி) ஆகியவற்றிற்குப் பதிலாக ஆப்பிள் வெஸ்டரின் வேர்கள், மத்திய காலங்களில்... Read More\nஆப்பிள் Strudel (ஜெர்மன்: Apfelstrudel, செக்: štrúdl) என்பது ஆஸ்திரியாவில் உள்ள பிரபலமான பேஸ்ட்ரி மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில்... Read More\nயார் ஆப்பிள் INC கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple INC kantupitikkappattathu\nஏப்ரல் 1976 இல், ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வொஸ்நாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோர் வோஜினிக்கின் ஆப்பிள் கண் தனிநபர்... Read More\nயார் ஆப்பிள் இசை கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple esa kantupitikkappattathu\nயார் ஆப்பிள் ஐபாட் கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple aipat kantupitikkappattathu\nஆனால் 1979 ஆம் ஆண்டில் ஐபாட் அடிப்படை கருத்தை இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று நீங்கள் நம்புவீர்களா ஒரு பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர்... Read More\nயார் ஆப்பிள் இழப்பு கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple izhappu kantupitikkappattathu\nசாரா ஹார்ப் ஆப்பிள் நஷ்டத்தை கண்டுபிடித்தார்... Read More\nயார் ஆப்பிள் பெயர் கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple pair kantupitikkappattathu\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பெயரைக் கண்டுபிடித்தார்... Read More\nயார் ஆப்பிள் பாலாடை கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple palatai kantupitikkappattathu\nமாவு உப்பு ஒரு பகுதி மீது, பின்னர் இலவங்கப்பட்டை, வெண்ணெய் மற்றும் சர்க்கரை நிரப்பப்பட்ட உரிக்கப்படுவதில்லை. பின்னர் மாவு ஆப்பிள்... Read More\nயார் ஆப்பிள் இயங்கு கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple iyanku kantupitikkappattathu\n1996 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் ரிவால்ல் அடுத்துள்ள கம்ப்யூட்டர்ஸை வாங்கியது, இது ஸ்டீவன் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு... Read More\nயார் ஆப்பிள் ஜாக் கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple jak kantupitikkappattathu\nவில்லியம் தில்லி ஆப்பிள் ஜாக் கண்டுபிடித்தார்... Read More\nயார் ஆப்பிள் பென்சில் கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple penchil kantupitikkappattathu\nபுகழ்பெற்றது, 2007 இல் ஐபோன் அறிமுகத்தின் போது, முன்னாள் ஆப்பிள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ், "நீங்கள் சந்திக்க வேண்டும், நீங்கள்... Read More\nயார் ஆப்பிள் செல் போன் கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple call bone kantupitikkappattathu\nஜனவரி 9, 2007 இல், மாவ்வோர்ல்ட் மாநாட்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோன் அறிவித்தார், போதுமான ஊடக கவனத்தை பெற்றார். முதலாவது... Read More\nயார் ஆப்பிள் தூண் கண்டுபிடிக்கப்��ட்டது ...Yaar apple dhun kantupitikkappattathu\nநீண்ட காலமாக, பெரிய வடிவமைப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது, மற்றும் வாஷிங்டனுக்கு செல்லும் நோக்கத்துடன் பொது அரசாங்கத்திற்கு அதன் கண்டுபிடிப்புகளை விற்பனை... Read More\nயார் ஆப்பிள் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டது ...Yaar apple matikkanini kantupitikkappattathu\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் லேப்டாப்பைக் கண்டுபிடித்தார்... Read More\nஆப்பிள் வாட்ச் மேன் மேன் இன்று ஆப்பிள் ஆப்பிள் வாட்சில் கவனம் செலுத்திய ஒரு சிறப்பு பத்திரிக்கை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். கடந்த மாதம், இயன் பார்க்கர் கடிகார பின்னால் தொழில்துறை வடிவமைப்பாளர் ஜோனி Ive சுயவிவரத்தை\nஆப்பிள் வாட்ச் மேன் மேன் இன்று ஆப்பிள் ஆப்பிள் வாட்சில் கவனம் செலுத்திய ஒரு சிறப்பு பத்திரிக்கை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். கடந்த மாதம், இயன் பார்க்கர் கடிகார பின்னால் தொழில்துறை வடிவமைப்பாளர் ஜோனி Ive சுயவிவரத்தைApple WATCH Man Man Inru Apple Apple Vatchil Kavanam Chelutthiya Oru Chirappu Patthirikkai Nikazhchchiyai Erpatu Cheykirar Katanda Matham Iyan Parkkar Katikara Pinnal Tozhildurai Vativamaippalar Zone Ive Chuyavivaratthai\nஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஆப்பிள் வாட்ச் என்று, "ஆப்பிள் இதை உருவாக்கியுள்ளது." ஆப்பிள் வாட்ச் ஒரு நெகிழ்வான விழித்திரை காட்சி உள்ளது, இது தொடு மற்றும் சக்தியை உணர்கிறது, எனவே சாதனம் வித்தியாசத்தை உணர முடிகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், ஆப்பிள் வாட்ச் என்று, "ஆப்பிள் இதை உருவாக்கியுள்ளது." ஆப்பிள் வாட்ச் ஒரு நெகிழ்வான விழித்திரை காட்சி உள்ளது, இது தொடு மற்றும் சக்தியை உணர்கிறது, எனவே சாதனம் வித்தியாசத்தை உணர முடிகிறது.Apple Niruvanatthin Talaimai Nirvaka Adhikari Dime Cook Apple WATCH Enru Apple Ithai Uruvakkiyullathu Apple WATCH Oru Nekizhvana Vizhitthirai Katchi Ullathu Idhu Totu Marrum Chakdiyai Unarkirathu Enave Chathanam Vitthiyachatthai Unara Mutikirathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/bigg-boss-julie-photo/17484/", "date_download": "2019-03-24T23:11:42Z", "digest": "sha1:AARPNAUUTUR65KRV5B62AQT4ET54IVZ4", "length": 6131, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Julie : ஜூலியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.!", "raw_content": "\n ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.\n ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nJulie : நியூ இயர் ஸ்பெஷலாக ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.\nமெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் ���லந்து கொண்டு வீர தமிழச்சியாக பிரபலமானவர் ஜூலி. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் இருந்தே ஜூலி என்ன செய்தாலும் நெட்டிசன்கள் பலரும் கலாய்ப்பதையே வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளனர்.\nசமீபத்தில் கூட ஜூலி நடிப்பில் வெளியாகி இருந்த அம்மன் தாயீ என்ற படத்தின் ட்ரைலரையும் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்திருந்தனர்.\nஇந்நிலையில் ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நியூ இயர் ஸ்பெஷலாக புகைப்படம் ஒண்றினை பதிவிட இதையும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.\nநம்மூர்ல பெண் போராளிங்கன்னு பேர் எடுத்ததெல்லாம் அதுங்க வாயாலையே கெடுதுங்க #julie #கௌசல்யா ஹாப்பாயில்ஸ்… பிக்பாஸ்ல வந்தத பூரா ட்ரெஸ் எடுத்தே காலி பண்ணிருக்கம் போல\nNext articleதல 59 நிலை – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நஸ்ரியா ட்வீட்.\nபிக் பாஸ் 3-ஐ தொகுக்க போவது இவரா மாஸ் நடிகரை தேடி சென்ற வாய்ப்பு.\nஅடேங்கப்பா.. பிக் பாஸ் 3-ல் இந்த இரண்டு நடிகைகளா – இதெல்லாம் சரிப்பட்டு வருமா\nஒரே வார்த்தையில் தல, தலைவர் ரசிகர்களை கொண்டாட வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் – இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-current-affairs-bank-002990.html", "date_download": "2019-03-24T23:09:19Z", "digest": "sha1:QZEE4LL7ZIEHZK54MKVYV7B2ZHSLV2NM", "length": 11055, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகளின் படைப்பு உங்களுக்காக ! | tnpsc current affairs bank - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகளின் படைப்பு உங்களுக்காக \nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்வுகளின் படைப்பு உங்களுக்காக \nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு தேர்வர்கள் படிக்க கேரியர் இந்தியா கல்வித்தளம் தொகுத்துள்ள கேள்விகள் படியுங்க, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல பொது அறிவு கேள்விகளுக்கான அனைத்து பாடங்களையும் படித்தல் நலம் பறந்துப்பட்ட இந்த போட்டி களத்தில் வெற்றியினை தீர்மானிக்கும் காரணியாக பொது அறிவு பாடங்கள் உள்ளன. அதன் தொகுப்பை கொடுத்துள்ளோம் படிக்கவும்.\nடிஎன்பிஎஸ்சி கனவு வாரியத்தினை வெல்ல கடுமையாக உழைக்கும் பொழுது சுமார்ட் வ��ர்க் கற்றுக்கொள்ளும் வழியினை அறிந்து கொள்ள வழி கிடைக்கும்.\n1 தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயர் என்ன\n2 முதல் ஐந்தாண்டு திட்டம் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது\n3 இந்தியாவின் மிக முக்கிய வாணிப சகதி வளம்\n4 பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது\n5 தமிழ்நாட்டில் விவசாய வரியை நியமிப்பது\n6 இந்திய கடற்படை தளம் அமைந்துள்ள இடம் எது\n7 சுவாகத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வங்கி எது\nவிடை: பஞ்சாப் நேசனல் வங்கி\n8 ஊரக கடனுக்கான முக்கிய காரணம் எது\n9 விளையாட்டின் புலி என அழைக்கப்படுபவர் யார்\nவிடை: மன்சூர் அலி பட்வாடி\n10 நிலக் கடற்கொள்கையை பின்ப்பற்றியவர்\n11 யு தாண்ட் நினைவு பரிசி பெற்ற இந்திய பிரதமர் யார்\n12 கரும்பு ஆராய்ச்சி மாநிலம் அமைந்துள்ள மாநிலம்\nதமிழ் பாடப்பகுதியினை நன்றாக படிங்க தேர்வை உங்கள் கைவசமாக்குங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/09031033/The-price-of-Rs2-crores-for-a-dog-with-Rajinikanth.vpf", "date_download": "2019-03-25T00:17:43Z", "digest": "sha1:CBJZ5FSKHFJ6Y7SF665WGQGX7KGQKG7A", "length": 9421, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The price of Rs.2 crores for a dog with Rajinikanth || ரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை\nரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை பேசப்படுகிறது.\nரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள ‘காலா’ படத்தில் அவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. அதற்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர். நாற்காலியில் ரஜினிகாந்த் கம்பீரமாக அமர்ந்து இருப்பது போன்றும் அருகில் அந்த நாய் நிற்பது போன்றும் படங்கள் வெளிவந்துள்ளன. படம் முழுக்க ரஜினியுடன் அந்த நாய் நடித்து இருக்கிறது.\nபடப்பிடிப்பை தொடங்கும்போது 30 நாய்களை வரவழைத்து தேர்வு நடந்துள்ளது. இறுதியாக மணி என்ற நாய்க்கு ரஜினியுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது சாதாரண நாட்டு வகையை சேர்ந்த நாய். விசேஷ பயிற்சிகள் அளித்து ரஜினியுடன் நடிக்க வைத்ததாகவும் அந்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.\nகாலா படத்தில் நடித்ததால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மணி நாய் பிரபலமாகி உள்ளது. அந்த நாயை வாங்கி வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு நாயை வளர்க்க தரும்படி உரிமையாளரிடம் பேரம் பேசுகிறார்கள். ரூ.2 கோடி வரை அவர்கள் விலை பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் விலைக்கு கொடுக்க விரும்பவில்லை.\nகாலா படத்துக்கு பிறகு மேலும் 4 படங்களில் நடிக்க அந்த நாய்க்கு, வாய்ப்புகள் வந்துள்ளன.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விஜய்தேவரகொண்டா-நடிகை நிஹாரிகா திருமணம்\n3. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவ��்துக்கு ரூ.24 கோடி சம்பளம்\n5. என்னை கர்வம் பிடித்தவள் என்பதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09035614/Baby-trafficking-gang-attacked-assume-psychopath.vpf", "date_download": "2019-03-25T00:10:23Z", "digest": "sha1:XFJY3CV7VGGCSYLOWJYHH6G6MG2FZDEA", "length": 12025, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Baby trafficking gang attacked assume psychopath || குழந்தை கடத்தல் கும்பல் என கருதி மனநோயாளி மீது தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுழந்தை கடத்தல் கும்பல் என கருதி மனநோயாளி மீது தாக்குதல் + \"||\" + Baby trafficking gang attacked assume psychopath\nகுழந்தை கடத்தல் கும்பல் என கருதி மனநோயாளி மீது தாக்குதல்\nவேலூர் கொணவட்டத்தில் குழந்தை கடத்துபவர் என கருதி மனநோயாளி மீது பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் தெரியாமல் தவிக்கும்போது குழந்தை கடத்த வந்திருப்பதாக கருதி பல இடங்களில் அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான தகவலை உண்மையென நம்பியதே பொதுமக்கள் தாக்கியதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nவேலூர், திருவண்ணாமலை மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என கருதி சந்தேக நபர்கள் மீது பொதுமக்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சாமி கும்பிட வந்த 5 பேர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.\nஎனினும் வேலூர் மாவட்டத்தில் இது போன்ற பிரச்சினை மீண்டும் தலை தூக்கியுள்ளது.\nவேலூர் கொணவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 35 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அவர் அங்குள்ள ஒரு குழந்தையிடம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் எனக்கருதி பிடித்து விசாரணை செய்தனர். அவர் இந்தி மொழியில் பேசியதால் பொதுமக்களுக்கு புரியவில்லை. இதையடுத்து அவரை பொதுமக்கள் தாக்க தொடங்கினர்.\nபி���்னர் அங்கு வந்த இளைஞர்கள் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதை பார்த்து தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு வந்து அந்த சந்தேக நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.\nஅதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளி என்பதும், அவர் மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருக்கு காயங்கள் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் அவரை ஒப்படைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்த விவரம் சரியாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் கொணவட்டம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110084", "date_download": "2019-03-24T23:16:25Z", "digest": "sha1:CO32TT6NDAFGSTRPYNJER3BUSJKOIPLX", "length": 57355, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14", "raw_content": "\n« குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் »\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14\nசாத்யகி படைவெளியை கடந்துசென்று பாஞ்சாலப் படைப்பிரிவுகளை அடைந்தான். அங்கு ஏற்க���னவே பாடிவீடுகள் அனைத்தும் கலைக்கப்பட்டு பாய்களாகவும் மூங்கில்களாகவும் தரையில் அடுக்கப்பட்டிருந்தன. சில நாட்களுக்கு முன்பு சீரான படைகளால் நிறைந்திருந்த வெளியில் வெறுமை அலைந்தது. அவ்வெறுமை புரவியில் சென்றவர்களை தேவையின்றி விரையச் செய்தது. வெறுமனே கூச்சலிட வைத்தது. இறுதியாகச் செல்லும் ஏவலர்களின் அணிகளும், தச்சர் குழுக்களும் மட்டுமே எங்கும் தென்பட்டனர். சுமைகள் கொண்டுசெல்லும் அத்திரிகளும் வண்டிமாடுகளும் அவற்றின் சாணியும் நீரும் கலந்த மணத்துடன், வால்சுழலல்களுடன் ஊடுகலந்திருந்தன. பணிக்கூச்சல்கள், வண்டிகளின் சகட ஓசைகள்.\nதிருஷ்டத்யும்னனின் கூடார வாயிலில் புரவியை நிறுத்தி காவலனிடம் தன்னை அறிவிக்கும்படி கோரினான். காவலன் உள்ளே சென்று ஒப்புதல் வாங்கிவந்து தலைவணங்க ஆடையை சீரமைத்து குழலை கையால் நீவிய பின் உள்ளே நுழைந்தான். திருஷ்டத்யும்னன் தன் முன் விரிக்கப்பட்ட பெரிய தோல்பரப்பில் சிவப்பு மையாலும் நீல மையாலும் வரையப்பட்ட நில வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தான். சாத்யகியை பார்த்ததும் தலைவணங்கினான். முகமன் எதுவும் உரைக்கவில்லை.\nஅவன் போர் குறித்த கவலையில் ஆழ்ந்துவிட்டான் என்று சாத்யகி எண்ணினான். சற்று அப்பால் சென்று அமர்ந்து உடைவாளைக் கழற்றி வைத்தபின் “படைகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன, பாஞ்சாலரே” என்றான். அவனை பார்க்காமல் திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். “இன்னும் பதினைந்து நாட்களில் படைகள் குருக்ஷேத்திரத்தை அடையக்கூடும்” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம், மேலும் நான்கு நாட்கள் ஆகவும் கூடும்” என்றான். அவன் தன்னை விழிதூக்கிப் பார்க்கவில்லை என்றும், முகத்தில் புன்னகையில்லையென்றும் சாத்யகி கண்டான். பின்னர் அவன் அந்த வரைபடத்தை நோக்கவே இல்லை என்பதையும் புரிந்துகொண்டான்.\nதன்னை தவிர்க்கும்பொருட்டே வரைபடத்தை பார்க்கிறான் என்று தெரிந்ததும் ஒருகணம் சினம் எழுந்தது. பின்னர் அது ஏன் என்று உளம் துழாவத் தொடங்கியது. நேற்று நிகழ்ந்த மணநிகழ்வு அவனுக்கு உவப்பாக இல்லாமலிருக்குமோ ஆனால் பேருவகையையே முதலில் காட்டியிருந்தான். துருபதரும் மாற்றுச் சொல்லுரைக்கவில்லை. அல்லது பாஞ்சாலப் படைகளிலிருந்து ஒவ்வாமை எழுந்து அவனை வந்தடைந்திருக்குமோ ஆனால் பேருவகையையே முதலில் காட்டியிருந்தான். துருபதரும் மாற்றுச் சொல்லுரைக்கவில்லை. அல்லது பாஞ்சாலப் படைகளிலிருந்து ஒவ்வாமை எழுந்து அவனை வந்தடைந்திருக்குமோ பாஞ்சாலப் படைகளில் அவ்வாறு ஒரு எண்ணமிருப்பதை எவருமே சொல்லவில்லையே…\nஅவ்வாறு எண்ணிக் குழம்புவதைவிட திருஷ்டத்யும்னனிடமிருந்தே அந்த உணர்வை அறிந்துகொள்வது நன்றென்று தோன்றியது. அதற்கு பிறிதொரு முள்ளால் குத்தி அந்த முள்ளை எடுக்கவேண்டும். அவன் “மைந்தர் உங்கள் படைப்பிரிவில்தான் வந்து சேர்ந்துகொள்ளவிருக்கிறார்கள், பாஞ்சாலரே” என்றான். “ஆம்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அசங்கனும் வருகிறான், அவன் உங்கள் படைப்பிரிவில் ஆயிரத்தவனாக பொறுப்பேற்கிறான்” என்றான். ஓசைகேட்ட நாகமென திரும்பி அவனைப் பார்த்து விழிதொட்டபின் திருஷ்டத்யும்னன் திரும்பிக்கொண்டான்.\nஅக்கணம் அவன் உள்ளத்திலிருப்பதென்ன என்று சாத்யகிக்கு புரிந்தது. தன் மகளை பிறிதொரு ஆணுக்களித்த தந்தையின் சீற்றத்தைப்பற்றி ஏராளமான திருமணப்பாடல்களில் அவன் கேட்டதுண்டு. அது வெறும் கேலி என்றே எண்ணியிருந்தான். மெய்போலும் என எண்ணியதும் அவன் நெஞ்சுக்குள் புன்னகை எழுந்தது. கருங்கலத்தால் அகல்சுடரை மூடிவைப்பதுபோல் அதை உள்ளத்தில் கரந்து “படை எழுச்சிக்கான முரசுகள் இன்னும் அரை நாழிகைக்குள் எழவிருக்கின்றன” என்று அவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். மீண்டும் விழிதூக்கி சாத்யகியை பார்த்தபின் தன் உணர்வை சாத்யகி புரிந்துகொண்டான் என்ற எண்ணத்தை அவன் அடைந்தான்.\nஆனால் அப்பகிர்வே அவனை எளிதாக்கியது. புன்னகைத்தபடி “நீங்கள் இங்கிருந்து கிளம்பிய அன்றே நானும் கிளம்பி காம்பில்யம் சென்றிருந்தேன், யாதவரே” என்றான். “துணைவியரை பார்ப்பதற்கு அல்லவா” என்றான் சாத்யகி. ஆனால் அவன் உள்ளம் உணர்ந்துவிட்டிருந்தது. “ஆம். அத்துடன் அவளையும் பார்த்தேன். அவளிடமும் விடைபெற்று வந்தேன். இப்போரில் களம்படுவேன் எனில் இங்கு எனக்கு செயல் எச்சங்கள் ஏதுமில்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.\nசாத்யகி கைநீட்டி திருஷ்டத்யும்னனின் கைகளை பற்றிக்கொண்டான். திருஷ்டத்யும்னன் “சற்று முன் எண்ணிக்கொண்டிருந்தது அதையே. இத்தகைய பெரும்போர் எவ்வளவு நன்று என்று. இது நம்மைப்போன்ற வீரர்களின் வாழ்வை இனிதாக நிறைவடையச் செய்கிறது. நாம் மே��ும் மேலும் உச்சங்களை நோக்கி செல்பவர்கள். நுகர்விலிருந்து மேலும் நுகர்வு. வெற்றியிலிருந்து மேலும் வெற்றி. அவ்வாறுதான் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். உடல் மெல்ல உச்சத்திலிருந்து கீழிறங்கும் முதுமையில் நாம் அடைந்தவை அனைத்தையும் இழந்து பிறிதொருவராக ஆகி நலிந்திறக்கும் கொடுமையிலிருந்து முழுமையாகவே நம்மை விடுவிக்கிறது போர். போரில் இறக்கும் ஷத்ரியனே முழுமையானவன்” என்றான்.\nசாத்யகி “இறப்பை விரும்பி போருக்குச் செல்லலாகாது என்பார்கள்” என்றான். “ஆம். ஆனால் இப்போர் எனக்கு முற்றிலும் வேறு பொருள் அளிப்பது. இது இளைய யாதவரின் சொல் நிலைகொள்ளவேண்டும் என்று, இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் முடி நிலைகொள்ளவேண்டும் என்பதற்காக, என் உடன்பிறந்தாளின் சூளுரையின் பொருட்டு நிகழும் போர். ஆனால் எனக்கு அவையனைத்திற்கும் மேலாக எந்தை முன்பொரு நாள் களம் நின்றுரைத்த வஞ்சினத்தின் பொருட்டு நிகழ்வது. என் கைகளால் துரோணரின் கழுத்தை வெட்டி தலையைத் தூக்கி எடுத்து என் தந்தைக்கு காட்டவேண்டும். இத்தருணத்தில் அக்கடனே என்னை முன் செலுத்துகிறது.”\n“நீங்கள் அவரிடம் படைக்கலம் பயின்றவர்” என்றான் சாத்யகி. “ஆம், கல்லுளியை கல்லில் தீட்டுவார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் அவரை கொல்லும்பொருட்டு எந்தையால் தவம்செய்து பெறப்பட்ட படைக்கலம். யாஜரும் உபயாஜரும் துரோணரைக் கொன்று பழிதீர்க்கும் மைந்தனாகவே என்னை எரியில் இருந்து உருத் தீட்டி எடுத்தனர் என்று சூதர்கள் பாடி கேட்டிருப்பீர்கள். அது வெறும் கதை அல்ல, உண்மை. என் நாவில் சொல்திருந்தியதும் எந்தை எனக்கு அதை சொன்னார். மூன்றாண்டு அகவையில் நான் எந்தைக்கு அளித்த சொல்லை ஒவ்வொரு மாத்திரையும் என நினைவுகூர்கிறேன். என் உள்ளத்தில் அத்தழல் தழைந்ததே இல்லை.”\n“அது மிகச் சிறிய வஞ்சம். மிக நெடுநாட்களுக்கு முன் நடந்தது. அதைக் கடந்து நெடுந்தூரம் வந்திருக்கிறோம். அன்று உங்கள் தந்தையை தேரில் கட்டியிழுத்துச் சென்ற இளைய பாண்டவர் இன்று உங்கள் குடிக்கு மறுமைந்தனாக வந்துளார்” என்றான் சாத்யகி. “ஷத்ரியர் போர்வஞ்சங்களை போர்க்களத்திலேயே உதறிவிடவேண்டும் என்பார்கள். சிந்தப்படும் குருதி அக்கணமே உடல் அல்லாதாகிறது. உயிரிலிருந்து புதுக் குருதி ஊறி எழவேண்டும்.” திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் சில வஞ்சங்கள் ஒருபோதும் தீர்வதில்லை. வாள்போழ்ந்த புண் ஆறும், நச்சுமுள் ஆழ்ந்தமைந்து வளர்கிறது. எந்த மருந்தும் அதை ஆற்றுவதில்லை” என்றான்.\n“யாதவரே, எந்தை இந்நாள்வரை ஒருகணமும் அவ்வஞ்சம் இன்றி வாழ்ந்ததில்லை. தன் மைந்தரையும் அரசையும் குடிகளையும்கூட அவ்வஞ்சத்தின்பொருட்டு இழக்க இப்போதும் அவர் சித்தமாக இருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். “அத்துடன் ஒவ்வொரு நாளும் அவ்வஞ்சத்தை அவருக்கு நினைவுபடுத்துவதென பாதிநாடு அஸ்வத்தாமன் கையில் இருக்கிறது. மூதாதையர் அளித்த நிலத்தில் பாதியை இழந்த நான் பாதி உடல்கொண்டவன் என அவர் சொல்வதுண்டு. அரசவையில் என்றால் வஞ்சத்துடன் உறுமுவார். தனியறையில் மதுமயக்கில் என்றால் விழிநிறைந்து வழிய அழுவார். தன் மனையை பிறன் நுகரக் காண்பது இது. இல்லை தன் தாயை அயலான் வன்புணரக் காண்பது இது என்று நெஞ்சிலறைந்து கூவுவார்.”\nசில மாதங்களுக்குமுன் இளைய யாதவர் பாண்டவர்களின் சார்பாக அரசத்தூதுடன் அஸ்தினபுரிக்குச் சென்று வந்துகொண்டிருந்தபோது நான் காம்பில்யம் சென்று என் தந்தையை கண்டேன். போருக்கென படைகளை ஒருக்கும்பொருட்டு எல்லையில் இருந்தேன் அப்போது. தந்தை நிலைகொள்ளாதவராக இருந்தார். இளைய யாதவரின் தூதின் ஒவ்வொரு செய்தியையும் ஒற்றர்கள் வழியாக தெரிந்துகொண்டார். மகளின் முடியுரிமை குறித்தே அவ்வளவு ஆர்வம் கொள்கிறார் என்று அப்போது எண்ணினேன். ஆனால் அன்றிரவு சற்றே மது அருந்தி தன் அறையில் தனித்திருந்தபோது அவரை சென்றுகண்ட என்னிடம் “யாதவர் தூதில் என்ன நிகழும், மைந்தா” என்றார். என்ன எண்ணி அவர் கேட்கிறார் என உணராமல் “இளைய யாதவர் எங்கும் தோற்றதில்லை, தந்தையே” என்றேன்.\nஅவர் முகம் நிழல்கொண்டது. திரும்பிக்கொண்டு தன் கையிலிருந்த மதுக்கோப்பையின் சிற்பச்செதுக்குகளை வருடியபடி நெடுநேரம் பேசாமலிருந்தார். பின்னர் “இத்தூதில் இளைய யாதவர் வெல்வாரெனில் அதன் பின் நான் உயிர் வாழ்வதில் பொருளில்லை” என்றார். நான் திகைக்க என்னை நோக்கி விழிதூக்கி “கானேகி வடக்கிருந்து உயிர் துறக்கலாம் என்று எண்ணுகிறேன், மைந்தா” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. கண்கள் சிவந்திருந்தன. இமைகளில் விழிநீர்ச் சிதறல்கள். “ஆம், நீ சொல்வது மெய். இளைய யாதவர் சொல் த��கைந்தவர், அவர் வெல்லக்கூடும், அவர்களுக்கு இந்திரப்பிரஸ்தம் கிடைக்கும்” என்றார் தந்தை.\n“ஆம், தந்தையே” என்றேன். அவர் சீற்றம்மிக்க குரலில் “போர் எப்போதைக்குமாக முடித்து வைக்கப்படும். போர் நிகழவில்லையென்றால் பாண்டவர்களின் அந்த ஆசிரியனை நான் வெல்ல முடியாது. அவனை வெல்லும்பொருட்டே உன்னை ஈன்றேன். உன் கையில் வாள் எடுத்து தரும்போது உன் செவியில் உன் வாழ்கடன் அதுவே என்றுரைத்தேன். ஒவ்வொரு முறையும் உன்னை பார்க்கையில் இவன் என் கடன்முடிக்கப் பிறந்தவன் என்றே எண்ணினேன். அத்தனை சடங்குகளிலும் உன்னிடம் அதை உரைத்திருக்கிறேன். உனது ஒவ்வொரு பிறந்தநாளிலும் அதை உனக்கு நினைவூட்டி வஞ்சினம் உரைக்கச் சொல்லியிருக்கிறேன். போர் தவிர்ந்தால் இவையனைத்திற்கும் என்ன பொருள் அவன் வாழ்வான். என் வஞ்சினத்துடன் நான் இறக்கவேண்டியதுதான்” என்றார்.\nநான் சொல்லவிந்து அவரை வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தேன். “நேற்று நிமித்திகர் பத்ரரை அழைத்து கேட்டேன்” என்று தந்தை சொன்னார். “வஞ்சம் தீராது இறப்பவர் என்ன ஆவார் என்று சொல்க நிமித்திகரே என்றேன். வஞ்சம் தீராது செல்பவர் தீயூழ்கொண்ட ஆத்மாவாக மாறி இருளுலகில் அலைவார். எந்த எள்ளும் நீரும் சென்று சேராத ஆழத்தில் ஆயிரமாண்டு உழல்வார். வலியும் துயரும் தவமே என்பதனால் அத்தவப்பயனால் மீண்டும் பிறப்பெடுத்து அவ்வஞ்சத்தை மேற்கொள்வார். பிறிதொரு ஊழ்வெளியில், முற்றிலும் அறியாத வாழ்வில் அவ்வஞ்சத்தை தீர்ப்பார். அரசே வஞ்சங்கள் தீர்க்கப்படாமல் புவிநெசவு முடிவடைவதில்லை என்றார்.”\n“அவ்வஞ்சம் அடுத்த பிறப்பில் பேருருக்கொண்டு என்னை தொடரவேண்டுமென்றால் நான் என்ன செய்யவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அவ்வஞ்சத்தையே ஊழ்கமெனக்கொண்டு வடக்கிருந்து உயிர் துறக்கவேண்டும் என்றார் நிமித்திகர். உங்கள் ஒன்பது வாயில்களில் ஒன்றைத் திறந்து ஆத்மா காற்றிலெழுகையில் சித்தத்திலும் நாவிலும் எஞ்சும் சொல் அவ்வஞ்சமே ஆகுமெனில் அது ககனவெளியில் பேருருக் கொள்ளும். முகில்கள் வானில் திரள்வதுபோல கருமைகொண்டு பெருகும். பெருமழையென இறங்கும். பிறிதொரு பிறவியில் நீங்கள் அவ்வஞ்சத்தை ஆற்றும் பெருந்திறல் கொண்டவராக பிறப்பீர்கள். இறந்து பிறந்து வாழும் உங்கள் வஞ்சத்திற்குரியவரை வெல்வீர்கள் என்றார். ஆம், என் வஞ்சம் நிறைவேற வாய்ப்பில்லை என்றால் அவ்வண்ணமே மாய்வேன் என்று நான் சொன்னேன்” என்று தந்தை சொன்னார்.\n“தந்தையே, இறப்பென்பது மீட்புக்கான வாயில். முடிவிலாச் சுழலில் மீண்டும் சிக்கவேண்டும் என்று எண்ணி இறப்பது அசுரரும் அரக்கரும் மட்டுமே தெரிவுசெய்யும் வழி. அதை கிராதம் என்றே நூல்கள் சொல்கின்றன” என்றேன். தந்தை உரத்த குரலில் “நான் எதிர்பார்த்திருப்பது ஒரே செய்தியைத்தான். போர் நிகழவேண்டும். போர் ஒழிந்தது என்ற செய்தி வருமென்றால் நான் கானேகி உயிர்துறப்பேன், அதுவே என் முடிவு. என்னை எவரும் தடுக்கமுடியாது” என்றார். அவர் முகத்திலிருந்த துயரை கண்டேன். எரியில் வெந்து உடல் உருகி இறப்பவனின் விழிகள் அவை.\nநான் அவரை நோக்கி கைகூப்பி விழிநீருடன் “இல்லை தந்தையே, உங்கள் வஞ்சத்தை நான் நிறைவேற்றுவேன். அதன் பொருட்டே நான் பிறந்திருக்கிறேன். அதுவன்றி வேறெதையும் நான் உளங்கொண்டதே இல்லை” என்றேன். “ஆனால் அந்த நச்சுப்பாம்பு அஸ்தினபுரியெனும் காவல் கோட்டைக்குள் புற்றமைத்திருக்கிறது. ஒரு பெரும்போரால் அக்கோட்டையை உடைக்காமல் உன்னால் அவனை வெல்ல முடியாது. போர் நிகழ்ந்தாகவேண்டும். எதன்பொருட்டேனும் அஸ்தினபுரி அழியவேண்டும். அஸ்தினபுரியை வெல்லும் திறல்கொண்ட படை ஒன்று திரண்டு நின்றால், அக்களத்தில் அவன் வில்கொண்டு எதிர்வந்தால் மட்டுமே நீ அவனை கொல்ல முடியும்” என்றார் தந்தை.\nஎன் தோளைத் தொட்டு “மைந்தா, உன்னை இத்தனை நாள் கூர்ந்துநோக்கியிருக்கிறேன். உன்னால் துரோணரிடம் எதிர்நின்று போர்புரிய இயலாது. ஏனென்றால் துரோணர் கூர்மதி கொண்டவர். என் புன்னகைக்கும் பணிவுக்கும் அப்பால், உன் கூர்மைக்கும் உளக்கொடைக்கும் அப்பால் என் இருளில் அமைந்த வஞ்சம் வரை வந்தணைய அவரால் இயன்றது. உனக்கு அவர் முழுக்கல்வியை அளிக்கவில்லை. அவர் அவ்வாறு அளிக்கமாட்டார் என்பதை நானும் அறிவேன். உனக்கு அவர் ஒன்று குறைய கற்பிப்பார். உன் நுண்திறனால் அவ்வாறு விட்ட ஒன்றை நீயே கற்று அவரை எதிர்கொள்வாய் என எண்ணினேன். அது நிகழவில்லை” என்றார்.\n“ஏனென்றால் மேலே செல்லும்தோறும் ஏறுவது கடினமாகிறது. இறுதிஉச்சங்களில் ஒவ்வொரு அணுவும் மலையென்றாகிறது. உனக்கு அவர் சொல்லித்தராததை சொல்லித்தர துரோணரைக் கடந்த மெய்ஞானி ஒருவர் தேவை. அது வாய்த்தது இருவருக்கே. அர்ஜுன��ுக்கு கிருஷ்ண யாதவன். அங்கநாட்டான் கர்ணனுக்கு பரசுராமர். நீ அவர்களில் ஒருவருடன் இணைந்து நின்றால் மட்டுமே அவரை வெல்லக்கூடும்” என்றார் தந்தை.\nநான் அவரிடம் “தந்தையே, நிமித்திகர் என் பிறவிநூலைக் கணித்து சொன்னது பிறிதொன்று. நான் அவரை கழுத்து துணித்து தலை எடுத்துச் சுழற்றுவேன் என்று முதுநிமித்திகர் கிருபாகரர் சொன்னபோது தாங்களும் உடனிருந்தீர்களல்லவா” என்றேன். “மீள மீள நிமித்திகர்கள் அதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சூழ்ந்துவரும் ஊழ் வேறு திசை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஒருகணமும் என்னால் இங்கு நிலையமர இயலவில்லை. மைந்தா, இளைய யாதவர் இத்தூதில் வெல்லக்கூடாது. இப்போர் நிகழவேண்டும்” என்றார்.\n“நானும் அதன் பொருட்டு நம் குலதெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன், தந்தையே. என்னால் இயன்றவரை அதன்பொருட்டே முயல்கிறேன். முடிந்தால் அப்பேச்சை சிதறடிக்கிறேன்” என்றேன். “அது உன்னால் இயலாது. அது யானைப்போர், நீ ஊடே புகுந்தால் நசுங்குவாய். கணிகரும் இளைய யாதவரும் மோதி விளைவு தெளிந்த பின்னர் உடன்செல்வதொன்றே நாம் செய்யக்கூடுவது” என்றார் தந்தை. “ஆம் தந்தையே, அவ்வாறே” என்று மட்டும் அன்று சொன்னேன்.\nதிருஷ்டத்யும்னன் “போர் குறிக்கப்பட்டதும் பெருமகிழ்வடைந்தவர் என் தந்தையே. பாஞ்சாலத்தின் ஐங்குலங்களையும் அழைத்து இறுதித்துளி குருதிவரை இப்போரில் பாண்டவர்களுக்காக சிந்தவேண்டுமென்று ஆணையிட்டார். தன் மைந்தர்கள் அனைவரையுமே படைமுகத்திற்கு அனுப்பினார். இன்று அனைத்து திசைகளிலிருந்தும் அவர் கொண்ட விசைகள் பெருகிவந்து என்னில் கூர்கொண்டு நின்றிருக்கின்றன. எனக்கு இப்போர் துரோணரைக் கொல்வதற்கான போர் மட்டுமே” என்றான்.\nசாத்யகி சிரித்து “ஒவ்வொருவருக்கும் அவ்வாறு ஒவ்வொரு இலக்கு. பீஷ்மரை கொல்லும் பொருட்டு எழுபதாண்டுகளாக தவம் பூண்டிருக்கிறார் சிகண்டி” என்றான். “அவ்வாறு பல்லாயிரம் கணக்குகள் ஒரு களத்தில் நிறைவடையவிருக்கின்றன” என்ற திருஷ்டத்யும்னன் கோணலாக இதழ் வளைய சிரித்து “அவ்வாறு அந்தணரை தலைவெட்டிக் கொன்ற பின்னர் அப்பழி சூடி நான் பாஞ்சாலத்து இளவரசனாக வாழமுடியுமா எங்கேனும் முடிசூட முடியுமா அதன் பின் எஞ்சிய வாழ்நாளெல்லாம் நான் அடையும் துயருக்கு அளவிருக்குமா வாழ்ந்தால் என் குடி என்ன செய்யும் வாழ்��்தால் என் குடி என்ன செய்யும் என் பழியை தன்மேல் ஏற்றாது அதை என்னுடையதென்று சொல்லி விலக்கும். தொற்றுநோய் கண்ட விலங்கை எரித்து அழிப்பதுபோல் என்னை அழித்து தான் அகன்றுசெல்லும். அதுவே அரசியலின் வழி. பாஞ்சாலத்துக்கு அதுவே நன்றும்கூட” என்றான்.\n“ஆகவே பழிமுடித்த பின் நான் களம்படவேண்டும். இலக்கடைந்த பின் உதிரும் அம்பின் ஊழ் அது” என்றான். “நாம் இதைப்பற்றி இப்போது பேசவேண்டாம். பேசப்பேச பொருளின்மை பெருகும்” என்று சாத்யகி சொன்னான். “நான் அவளை சென்றுகண்டதைப் பற்றி சொல்லவந்தேன்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அதை அவன் பேசவேண்டாமே என விழைந்தான். ஆனால் பேசவேண்டுமென திருஷ்டத்யும்னன் உளம்கொண்டிருந்தான். அவனை நிறுத்தமுடியாதென்று சாத்யகி உணர்ந்தான்.\nஅவளிடம் சொன்னேன், மீண்டும் அவளை நான் சந்திக்க வாய்ப்பில்லை என்று. அவள் ஒன்றும் சொல்லவில்லை. விழிநீர் வடித்துக்கொண்டிருந்தாள். அதை நான் துடைக்க முற்படவில்லை. “நினைவிருக்கிறதா நம் முதற்சந்திப்பு” என்று கேட்டேன். “ஆம், அதில்தான் நாளும் கண்விழிக்கிறேன்” என்றாள். “அன்று நான் ஆணிலியா என ஐயுற்றேன். அதன் சினத்தை உன்மேல் சுமத்தினேன்” என்றேன். அவள் புன்னகைத்தாள். “எல்லா ஆண்களும் செய்வதுதானே” என்று கேட்டேன். “ஆம், அதில்தான் நாளும் கண்விழிக்கிறேன்” என்றாள். “அன்று நான் ஆணிலியா என ஐயுற்றேன். அதன் சினத்தை உன்மேல் சுமத்தினேன்” என்றேன். அவள் புன்னகைத்தாள். “எல்லா ஆண்களும் செய்வதுதானே” என்றாள். “அன்று நான் உன்னை வெட்டினேன். நான் நிலைகுலையாமலிருந்தால் நீ அன்றே இறந்திருப்பாய்” என்றேன். “ஆம்” என்றாள். “அன்று ஏன் நீ அஞ்சவில்லை” என்றாள். “அன்று நான் உன்னை வெட்டினேன். நான் நிலைகுலையாமலிருந்தால் நீ அன்றே இறந்திருப்பாய்” என்றேன். “ஆம்” என்றாள். “அன்று ஏன் நீ அஞ்சவில்லை” என்றேன். “ஏனென்றால் உயிர்துறப்பை அன்று விரும்பினேன். வெட்டு என் மேல் விழாதது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது” என்றாள்.\n” என்று கேட்டேன். “பொருளற்றது என் வாழ்க்கை. அதை அந்த முழுதளிப்பால்தான் பொருள்செறித்துக்கொண்டேன். என் முந்தைய வாழ்க்கை நானே வெறுக்கும் சிறுமைகொண்டது. நான் அதன் பொறுப்பை ஏற்கவேண்டியதில்லை என்றாலும் அதன் கறை என்னுடையதே. முழுதளிப்பினூடாக அதை நான் கடப்பதை நானே உணர்ந்தே��்” என்றாள். “அதற்கு நான் தகுதியானவனா” என்றேன். “அது என் வினாவே அல்ல. முழுதளிப்பு என் மீட்பு” என்றபின் “அனைத்துப் பெண்டிரும் தன்னை முழுதளிக்கும் திருநடை தேடி தவிப்பவர்கள்தான், இளவரசே” என்றாள். நான் அவளை நெடுநேரம் நோக்கிக்கொண்டிருந்தேன். நாங்கள் அன்று காமமாடவில்லை. வெறுமனே இரவெல்லாம் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டும் விழிமூடி அருகமைவை உணர்ந்துகொண்டுமிருந்தோம். யாதவரே, ஆணும் பெண்ணும் அடுத்தறிவது அத்தகைய காமம் அற்ற பொழுதுகள் வழியாகவே. மறுநாள் கிளம்புகையில் நான் நிறைவுற்றிருந்தேன்.\n“இன்று முழு உளநிறைவுடன் போருக்கு செல்கிறேன். மீண்டுவராதொழிவேன் என்பதே இனிதாக உள்ளது” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி என்ன சொல்வதென்று அறியாமல் வெறுமனே அமர்ந்திருந்தான். நெடுநேரம் அவ்வாறு இருவரும் தங்களுள் ஆழ்ந்தவாறு அமர்ந்திருந்தனர். சாத்யகி மெல்ல அசைய திருஷ்டத்யும்னனும் அசைந்தான். அணுக்கமான தோழரின் அருகேதான் அவ்வாறு முற்றிலும் தனிமையில் ஆழமுடிகிறதென்பது அவனுக்கு விந்தையாக இருந்தது. ஆனால் தன்னுள் ஓடியவற்றை அவன் திருஷ்டத்யும்னனிடம் சொல்லவில்லை என்பதையும் எண்ணிக்கொண்டான்.\nபடைவீரன் வந்து வணங்கினான். “நம் பாடிவீட்டை அவிழ்க்கவிருக்கிறார்கள், யாதவரே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிரித்தபடி வெளியே வந்தான். தச்சர்களும் ஏவலர்களும் கயிறுகள் ஏணிகளுடன் ஒருங்கி நின்றிருந்தனர். விரைந்த கைகளுடன் அவர்கள் பாடிவீட்டை அவிழ்த்து கீழே சரித்து பலகைகளாகவும் தட்டிகளாகவும் மாற்றி அடுக்கினர். “நான் இளைய யாதவரை சந்தித்துவிட்டு என் படைப்பிரிவுக்கு செல்லவேண்டியிருக்கிறது… நானும் தங்களுக்குப் பின்னால்தான் வருவேன். குருக்ஷேத்திரத்திற்கு முன்னரேகூட நாம் சந்திக்கக்கூடும்” என்று சாத்யகி விடைபெற்றுக்கொண்டான். திருஷ்டத்யும்னன் அவனை நெஞ்சோடு தழுவி வழியனுப்பினான்.\nபுரவியில் திரும்பிவரும்போது அவன் பிற அனைத்தையும் மறந்து சுஃப்ரையைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். அவளை அவன் மறந்ததே இல்லை. ஓரிரு நாட்களுக்கு ஒருமுறை அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்திருக்கிறான். ஆனால் அவளை சென்று காண்பதைப் பற்றி எண்ணியதுமே உளம் அதிர்ந்தது. அவள் முகம் அவனுக்குள் கற்பனையால் தீட்டப்பட்டிருந்தது. அவன் அறிந்த ��ப்பெண்ணும் அல்ல. ஆனால் அவனறிந்த பெண்கள் அனைவரின் சாயலும் அவளிடமிருந்தது. அவன் விரும்பிய பெண்கூறுகளினாலான பெண். திருஷ்டத்யும்னனுடனான அவன் உறவை அவனே விந்தையுடன் எண்ணிப்பார்ப்பதுண்டு. அவன் திருஷ்டத்யும்னனாக மாறி அவன் வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களையும் நடித்துக்கொண்டிருந்தான். சென்றகாலங்கள் வரை சென்று வாழ்ந்து மீண்டான். அவளையும் அவனாகச் சென்று அறிந்திருந்தான். அல்லது திருஷ்டத்யும்னனின் உள்ளத்திற்கு அணுக்கமானவளென்பதனால் அவளை அவன் வெறுத்தானா அவ்வெறுப்பைத்தான் பல கோணங்களில் உள்ளம் அலசிக்கொண்டிருக்கிறதா\nசாத்யகி உபப்பிலாவ்யத்தின் கோட்டையை அடைந்தபோது முன்உச்சிப் பொழுதாகிவிட்டிருந்தது. கோட்டைக்காவலன் “இளைய யாதவரிடமிருந்து செய்தி வந்திருந்தது, யாதவரே” என்று பறவைச்சுருள் ஓலையை அளித்தான். “முதல் மாலையில் கிளம்புகிறோம்” என்று இளைய யாதவரின் செய்தி இருந்தது. அவன் அதை நொறுக்கிக் கிழித்து தன் கச்சையில் வைத்தபின் கோட்டைமேல் ஏறினான். அதன்மேல் புதியதாக மரத்தாலான பன்னிரு அடுக்குக் காவல்மாடம் உருவாக்கப்பட்டிருந்தது. முழுப் படைகளையும் மேலிருந்து நோக்கும்பொருட்டு. அவன் அதன்மேல் ஏறி நின்று பார்த்தான்.\nகாற்று மேலாடையை பறக்கச் செய்தது. வியர்வை வழிந்துகொண்டிருந்த உடல் கணங்களிலேயே உலர்ந்து குளிர்கொண்டது. அவன் பாண்டவர் தரப்பின் படைப்பிரிவுகள் இணைந்து மூன்று பெருக்குகளாக ஆகி சென்றுகொண்டிருப்பதை கண்டான். விழிதொடும் தொலைவுவரை வண்ணங்களின் ஒழுக்காக தெரிந்த சாலைகள் விண்ணை நோக்கி ஏறுவனபோல மயக்கு காட்டின. அவன் இடையில் கைவைத்து அதை நோக்கியபடி நின்றிருந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-79\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92\nTags: உபப்பிலாவ்யம், சாத்யகி, திருஷ்டத்யும்னன்\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nவெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\nகுகைகளின் வழியே - 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7377", "date_download": "2019-03-24T23:28:26Z", "digest": "sha1:JKP2KHV6KPRWTKGXNOZHHWGVEHM4RPWP", "length": 43677, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு", "raw_content": "\nநாவல் கோட்பாடு – நூல் விமர்சனம் »\nவிஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய ரவியின் ஐந்தாவது கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கையில், கதை ஐந்தாம் நூற்றாண்டில் நடக்கிறதென்றும், அதனால் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் பற்றி அதில் குறிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பட்டர் () அவையில் “தத்வம், ஹிதம், புருஷார்த்தம்” பற்றி பேசுவதாக வருகிறது. எனக்குத் தெரிந்து இம்மூன்றைப் பற்றி வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. அதுவும் நாதமுனிகள் காலத்திற்கு பின் தான் தொடங்கி இருக்க வேண்டும். ஆழ்வார்கள் அவற்றைப் பற்றி பேசி இருந்தாலும் அதை நாம் உரைகளின் மூலமே உணர முடிகிறது. அப்படி இருக்க ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி பட்டர் இதுபற்றி பேசி இருக்க முடியும்) அவையில் “தத்வம், ஹிதம், புருஷார்த்தம்” பற்றி பேசுவதாக வருகிறது. எனக்குத் தெரிந்து இம்மூன்றைப் பற்றி வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது. அதுவும் நாதமுனிகள் காலத்திற்கு பின் தான் தொடங்கி இருக்க வேண்டும். ஆழ்வார்கள் அவற்றைப் பற்றி பேசி இருந்தாலும் அதை நாம் உரைகளின் மூலமே உணர முடிகிறது. அப்படி இருக்க ஐந்தாம் நூற்றாண்டில் எப்படி பட்டர் இதுபற்றி பேசி இருக்க முடியும் என்னுடைய புரிதலில் ஏதேனும் பிழை இருந்தால் தயவு செய்து சுட்டிக் கட்டவும்.\nஉங்கள் கேள்விக்கு நேரடியான பதில் இதுவே. விஷ்ணுபுரம் பஞ்சராத்ர ஆகமத்தின் அடிப்படையில் அமைந்தது. ஏனென்றால் தமிழகத்தில் அக்கால விஷ்ணுகோயில்கள் பஞ்சராத்ர ஆகம முறைப்படி அமைந்தவை. பஞ்சாராத்ர ஆகமத்தின் அடிப்படைகளான தத்வம்-ஹிதம்- புருஷார்த்தமே பின்னாளில் வைணவ கோட்பாடாக விரிவாக்கம் செய்யப்பட்டன. விஷ்ணுபுர அவையில் பஞ்சராத்ர ஆகமத்தின் கோட்பாடே பேசபப்டுகிறது\nஇருந்தாலும் இத்தகைய தருணங்களை நாம் முழுமையாக தத்துவ வளார்ச்சியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாமென்பதனால் பதிலை விரிவாக அளிக்கிறேன்\nதமிழ்நாட்டில் இன்றுள்ள பெருமதங்களான சைவம் வைணவம் இரண்டும் உருவாகி வந்த பரிணாமத்தின் சித்திரத்தை மனதில் உருவாக்கிக்கொண்டு இதைப்பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. மரபான மத அறிஞர்களிடம் பேசினால் அவர்கள் வரலாற்றுச்சி��்திரத்தை அளிக்காமல் ஒரு புராணச்சித்திரத்தையே அளிக்கிறார்கள். ஆனால் ஒரு வரலாற்றுச் சித்திரமானது இத்தத்துவங்களை புரிந்துகொள்ளவேகூட மிகவும் இன்றியமையாதது.\nஆனால் இவ்வாறு முழுமையான, புறவயமான ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்வதற்கு நமக்கு போதிய தரவுகள் இல்லை. நம்முடைய மதங்களின் வரலாறு எழுதப்படவில்லை. எழுதுவதற்குரிய கோட்பாட்டுக் கருவிகள் இல்லை. ஆகவே அதிகமும் ஊகங்களையே நாம் ஆராய்ச்சி என்றபேரில் நிகழ்த்துகிறோம். வெற்றிகரமாக பல தளங்களுக்கு விரித்தெடுக்கக்கூடிய சாத்தியங்கள் கொண்ட ஊகமானது அனேகமாக உண்மை என்று வைத்துக்கொண்டு யோசிப்பதே ஒரே வழி\nஅதற்கு மார்க்ஸியம் உருவாக்கியளித்த ‘வரலாற்று முரணியக்க பொருள்முதல்வாதம்’ உதவிகரமான ஒரு கருவி. இன்றைய சமூகவியல், பண்பாட்டு ஆய்வுகளில் அதிகமும் கையாளப்படும் கருவியும் இதுவே. அது அழகியல், ஆன்மீகம் ஆகிய இருதளங்களில் விட்டுவிடும் இடைவெளிகளை மேலதிக கருவிகளால் நிரப்பிக்கொண்டு செய்யப்படும் ஆய்வுகளே இப்போதைக்கு முக்கியமானவை.\nஇந்த ஆய்வுமுறைப்படி மதங்கள் அந்தந்த காலகட்டத்துச் சமூகச்செயல்பாட்டின் விளைவாக உருவாகி வந்தவை. சமூகச்செயல்பாட்டின் அடித்தளமாக இருப்பது அன்றைய பொருளியல் இயக்கம். பண்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத்தேவை சார்ந்து உருவாகி வந்த ஒன்றுதான். அந்தப் பண்பாட்டின் ஒரு பகுதியே மதம்.\nஇதன்படி, சைவமும், வைணவமும் இந்தியநிலப்பகுதிகளில் நிலவிய தொன்மையான பழங்குடிவழிபாட்டு முறைகளில் இருந்து உருவாகி வந்தவை என ஊகிக்கலாம். பல்வேறு பழங்குடித்தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் சமூக வளர்ச்சிப்போக்கில் உரையாடி ஒன்றுகலந்து வளர்ந்து அவை உருவாயின.பழங்குடிச்சமூகம் அரசுகளாகி, பேரரசுகளாக ஆனபோது அவை பெருமதங்களாக முதிர்ந்தன.\nநாம் காணும் சைவ வைணவ பெருமதங்களில் மூன்று கூறுகல் உள்ளன. ஒன்று வழிபாட்டுமுறை. இரண்டு மதக்கட்டமைப்பு. மூன்று தத்துவம். சைவ வைணவ வழிபாட்டுமுறைக்கு நாம் ஊகித்துவிட முடியாத அளவு தொன்மை உண்டு.பல்வேறு வழிபாட்டுமுறைகளாக பழங்குடி வாழ்க்கையில் முளைத்தவை அவை. பௌத்தமும் சமணமும் வருவதற்கு முன்னரே அவை மத அமைப்புகளாக ஆயின. சோழர் காலத்தில் பெருமதங்கள் ஆக மாறின. அதன் பிறகு அவற்றுக்கான தத்துவக் கட்டமைப்பு உருவாக்கப்பட்��து\nசங்ககாலத்திலேயே விஷ்ணுவழிபாடு தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. சிலப்பதிகாரத்தில் அது ஒரு கட்டமைப்புள்ள மதமாக ஆகிவிட்டிருந்தது என்பதைக் காண்கிறோம். அப்படியானால் சங்க காலத்துக்கும் முந்தைய, நாம் இன்று அறியாத, தமிழ்ப் பண்பாட்டுக்களத்தில் நாம் இன்று தமிழகத்தில் காணும் விஷ்ணு என்ற தெய்வம் உருவாகி வந்திருக்கலாம்.\nஇந்த விஷ்ணுவில் நான்கு விஷ்ணுக்கள் அடங்கியிருக்கிறார்கள். மலைநின்ற நெடுமால், கடல்களின் அதிபனான விண்ணவன், புல்வெளிகளின் தெய்வமான விஷ்ணு, மற்றும் ஆயர்களின் தெய்வமான கிருஷ்ணன். இந்தக் கலவை நிகழ்ந்து இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னரும் தெளிவாக காணும்படியாக நான்கு வெவ்வேறு படிமங்களாகவே இத்தெய்வங்கள் உள்ளன. இவை தவிர பலராமன் வழிபாடு, சக்கர வழிபாடு, சூரிய வழிபாடு போன்றபலமதங்கள் வைணவத்தில் இணைந்துகொண்டே இருந்தன. சங்கம்மருவிய காலகட்டத்தில் இவை ஒரேதெய்வமாக ஆகி விண்ணவ [வைணவ] மதமாக உருவம் கொண்டுவிட்டிருந்தன.\nதமிழகத்தில் பேரரசுகள் உருவான எட்டாம் நூற்றாண்டுக்குப்பின்னர்தான் சைவமும் வைணவமும் பெருமதங்களாக ஆக ஆரம்பித்தன. அவை பெருமதங்களாக ஆகும் வளர்ச்சிப்போக்கையே நாம் ஆழ்வார்,நாயன்மார் பாடல்களில் காண்கிறோம். இலக்கியத்தில் இக்காலகட்டத்தை பக்தி காலகட்டம் என்று சொல்வது வழக்கம்.\nபக்திக் காலகட்டத்தில் நடந்தவை நான்கு விஷயங்கள். முதலில், நாடெங்கும் பரவிக்கிடந்த சைவ வைணவ கோயில்கள் ஒரு பொதுவான வழிபாட்டு ஒழுங்குக்குள் கொண்டுவரப்பட்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஊர் ஊராகச் சென்று கோயில்களைப்பற்றிப் பாடியது இதற்காகவே. பாடல்பெற்ற கோயில்கள் அனைத்தும் ஒரே மதத்தின் பொதுவான கோட்பாடு, வழிமுறைகள், நம்பிக்கைகளுக்குள் வந்தமைந்தன\nஇரண்டாவதாக, மதத்தின் மையம் திடமாக நிறுவப்பட்டது. மையப்படிமம், மையத்தரிசனம் ஆகிய இரண்டும் ஆணித்தரமாக நிலைநாட்டப்பட்டன. ஆழ்வார்கள் நாயன்மார்களின் பாடல்கள் இவற்றை செய்கின்றன.\nமூன்றாவதாக, பல்வேறு வழிபாட்டுமுறைகள் அந்த மையத்தில் தொகுக்கப்படுவதற்காக புராணங்கள் உருவாக்கப்பட்டன. அவை பெரும்பாலும் முரண்பாடுகளை விளக்கவும் உட்கூறுகளை இணைக்கவும் கதைகளை பயன்படுத்துவனவே\nநான்காவதாக பெரிய திருவிழாக்கள், பண்டிகைகள் மூலம் பெருவாரியான மக்கள் பங்கேற்பு உருவாக்கப்பட்டு பெருமதங்கள் வெகுஜன இயக்கங்களாக ஆயின. கலைகளும் இலக்கியமும் அதற்காக பயன்படுத்தப்பட்டது.\nஇந்த அலைக்குப் பின்னர்தான் தத்துவம் முன்னிலைப்படுகிறது. அதாவது பெருமதத்துக்கு மூன்று அடிப்படைகள் தேவை. மையத்தெய்வம், மையப்படுத்தப்பட்ட அமைப்பு, மையமுள்ள கோட்பாடு. மையத்தெய்வம் உருவாகி அதை ஒட்டி அமைப்பும் உருவானது பக்தி காலகட்டத்தில்தான். அதன் பின் மையமுள்ள கோட்பாட்டுக்கான தேவை உருவானது\nஇன்று நாம் காணும் சைவ சித்தாந்தமும், வைணவ சித்தாந்தமும் இக்காலகட்டத்தில்தான் உருவாயின. அனேகமாக பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர். அது இந்திய சிந்தனைத்தளத்தில் மிகப்பெரிய அலைகள் நிகழ்ந்து முடிந்து பலநூற்றாண்டுகள் கழித்து என்பதை நாம் நினைவுகூரவேண்டும். ஆகவே சைவசித்தாந்தம், வைணவசித்தாந்தம் இரண்டிலும் முற்றிலும் அசலான சிந்தனைகள் அனேகமாக இல்லை. அன்றுவரை இந்தியநிலத்தில் நடந்த சிந்தனை அலைகளின் நீட்சிகளும் மறு அமைப்புகளுமாகவே அவை உள்ளன.\nவைணவ சிந்தனைகளைப் பொறுத்தவரை அவற்றின் தொடக்கம் வேதாந்தத்திலேயே உள்ளது. வேதங்களின் இறுதிப்பகுதியாக கருதப்படும் ஞானகாண்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது வேதாந்தம். அதன் பின் உபநிடதங்களின் ஞானவிவாதக்காலகட்டம். அந்த விவாதக்காலகட்டத்தின் சுருக்கமே பாதராயணரால் வேதாந்தசூத்திரங்களாக தொகுக்கப்பட்டது. வைணவ தத்துவ நூல்கள் அனைத்துமே வேதாந்த மூலநூல்களையே சார்ந்திருக்கின்றன. பிறகால வைணவத்தின் பல மூலநூல்கள் வேதாந்த நூல்களுக்கான உரைகள்தான்.\nவேதாந்தம் எவற்றையெல்லாம் விவாதித்ததோ அவற்றையெல்லாம்தான் பௌத்தமும் விவாதித்தது. குறிப்பாக பிற்கால பௌத்தம் வேதாந்தத்தின் வினாக்களை மிக விரிவான தளங்களுக்குக் கொண்டுசென்றது. அதன்பின் அத்வைதம் வேதாந்தத்தின் சாரத்தில் இருந்து அதன் அத்தனை தரிசனங்களையும் தர்க்கங்களையும் பயன்படுத்திக்கொண்டு முளைத்து வந்தது. அத்வைதத்துடன் முரண்பட்டு, அதேசமயம் அதன் அனைத்து கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு உருவானதே பாஸ்கராச்சாரியார், யாதவப்பிரகாசர், யமுனாச்சாரியார் வழியாக ராமானுஜர் வரை வந்த விசிஷ்டாத்வைதம். அதுவே இன்று வைணவக் கோட்பாடாக பல வளார்ச்சிநிலைகளுடன் அறியப்படுகிறது.\nஆகவே இன்றைய வைணவக்கோட்பாடு பேசும் எந்தக் கருதுகோளும் புதியதல்ல. அதன் எந்த கலைச்சொல்லும் புதியதல்ல. இன்றைய வைணவசித்தாந்தத்தை சுருக்கமாக ‘ஞான கர்ம சமுச்சய வாதம்’ என்று சொல்லலாம். ராமானுஜரின் சொற்களில் ‘பக்தி ரூபாபனம் ஞானம்’ – பக்தியே ஞானத்துக்கான வழி.\nவேதாந்தத்தின் பிறப்புமுதலே உள்ள ஒரு முரண்பாடு என்பது தூய ஞானத்தேடலுக்கும், வேள்வி முதலிய செயல்பாடுகளுக்கும் உள்ள மோதல். அதை சமன்செய்து, ஞானத்தை வேள்வி முதலிய வழிபாட்டுச் சடங்குகளின் விளைவாகவும், வேள்வியையும் இறைவழிபாட்டையும் ஞானத்தை அடைவதற்கான வழியாகவும் விளக்க முயன்றதன் விளைவே வைணவக்கோட்பாடு என்பது.\nசோழப்பேரரசின் காலகட்டத்தில் [கிபி பத்தாம் நூற்றாண்டு] நாதமுனிகள் ஆழ்வார்பாசுரங்களை தொகுக்க முற்பட்டதுடன் இந்த முயற்சி ஆரம்பித்தது. அது ஒரு குருபரம்பரையாக ஆகி ராமானுஜர் வரை வந்து சேர்ந்தது. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் இதேபோலத்தான் நம்பியாண்டார் நம்பி சைவ திருமுறைகளை தொகுத்தார் என்பதை நாம் அறிவோம். சோழப்பேரரசு சைவ வைணவ மதங்களை பெருமதங்களாக கட்டமைத்துவிட்டது. அவற்றுக்கு உறுதியான கோட்பாடு தேவைப்பட்டது. அதற்காகவே இந்த தொகுப்புச் செயல்பாடு தேவையாக ஆனது.\nஇந்த தொகுப்புச்செயல்பாட்டின் விளைவாக மையமாக உருவாகி வந்ததே ‘தத்வம் – ஹிதம்- புருஷார்த்தம்’ என்ற மூன்றுநிலைக் கருதுகோள். சுருக்கமாகச் சொன்னால் ‘அறிபொருள்-அறியும்முறை-அறிந்ததன் பயன்’ என இதைச் சொல்லலாம். ‘இறைவன் – அடையும் வழி – வீடுபேறு’ என்று இன்னும் திட்டவட்டமாகச் சொல்லலாம். கடவுள் கோயில் முக்தி என்னும் இலக்கு மூன்றையும் நிறுவுவதுதான் இது.\nஆனால் இச்சொற்களும் சரி, இந்தக் கருத்துக்களும் சரி, பிற்கால வைணவ தத்துவத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. வைணவ தத்துவம் இவற்றை திட்டவட்டமாக முன்வைக்கிறது என்பதே அதன் பங்களிப்பாகும். தத்வம் என்பது விஷ்ணுவே என்றும், ஹிதம் என்பது பக்தியும் கைங்கரியமும் மட்டுமே என்றும், புருஷார்த்தம் என்பது மோட்சம் மட்டுமே என்றும் உறுதியாக நிறுவியதே பிற்கால வைணவத்தின் கொடை. இக்கருத்துக்களையே ஆழ்வார்களும் சொல்லியிருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக எழுதப்பட்டவையே பிரம்மாண்டமான வைணவ உரைகள்.\nதத்வம், ஹிதம், புருஷார்த்தம் என்ற மூன்றும் ஆரம்ப வேதாந்தகாலம் முதல் உள்ளவை. அச்சொற��களுக்கு ஒவ்வொரு ஞானமரபிலும் விரிவான அர்த்தம் உண்டு. அந்த அர்த்தம் அந்த தத்துவ அமைப்பைச் சார்ந்து நுண்மையான மாறுதல்களுக்கு உள்ளாகும். உதாரணமாக தத்வம் என்ற சொல் ‘அறிபடு பொருள்’ ‘விவாதிக்கப்படும் பொருள்’ என்ற அர்த்தத்தில் நியாய- வைசேஷிக மரபில் பயன்படுத்தப்படுகிறது. சைவ மரபு 36 தத்துவங்களைப்பற்றி பேசுகிறது [ சிவம்,சக்தி, சுத்த வித்யை, மாயை, கலை, வித்யா, ராகம்… என]\nஒவ்விரு மரபிலும் தத்வம் வேறுபடுகிறது. சாங்கியத்தில் இயற்கையே தத்வமாகும். அதாவது அறியப்படவேண்டிய முதல்பொருள். அதை அடையவேண்டிய வழியாகிய ஹிதமும் மாறுபடுகிறது. புருஷார்த்தம் என்பது அதை அடைவதன் விளைவாக கிடைக்கும் நலன். அது நான்கு புருஷார்த்தங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டிருக்கிறது. தர்மம், அர்த்தம்,காமம், மோட்சம். சார்வாகர்கள் போன்ற பொருள்முதல்வாதிகளுக்கு காமம் [உலக இன்பம்] மட்டுமே புருஷார்த்தம்.\nதமிழகத்தில் வைணவம் பெருமதமாகத் தொகுக்கப்படுவதற்கு முன்னரே இந்தியாவின் பல பகுதிகளில் அது பலவகையான வளர்ச்சிநிலைகளை அடைந்திருந்தது என்று காணலாம். ஆகவே ஒரு மதமாக வைணவத்தின் அடிப்படைகள் நெடுங்காலம் முன்னரே பேசப்பட்டிருந்தன. குறிப்பாக குப்தர்களின் காலகட்டமான மூன்று முதல் ஐந்து வரையிலான நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வைணவம் பெரிய வளர்ச்சியை அடைந்திருந்தது. அப்போது உருவான தத்துவ நூல்களின் நீட்சியாகவே தமிழகத்தில் பிற்காலத்தில் வைணவ தத்துவம் உருவானது.\nவைணவ தத்துவங்களுக்கு ஆதாரமாக உள்ள மூலநூல்களான வைகானச ஆகமம், பஞ்சராத்ர ஆகமம் போன்றவை குப்தர் காலத்தில் உருவானவை. இவை தமிழகத்திலும் பரவலாக புழக்கத்தில் இருந்திருக்கலாம். தமிழகத்தில் மாபெரும் விஷ்ணு கோயில்கள் இருந்ததை நாம் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம் [ சிலப்பதிகாரம் மணிவண்ணன் கோட்டதைப்பற்றிச் சொல்கிறது. கோட்டம் என்றால் பெரிய சுற்றுச்சுவர்கொண்ட பேராலயம்] அவை இந்த ஆகமங்களின் அடிப்படையில் வழிபடப்பட்டிருக்கலாம்.\nபஞ்சராத்ர ஆகமத்தை எடுத்துப்பாருங்கள். அதன் முக்கிய பேசுபொருட்கள் தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்ற மூன்றே. பரம தத்வமான விஷ்ணுவின் ஐந்து தோற்றங்களையும் [ பரம்,வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சம்] அதை வழிபடும் ஆறு வழிபாட்டுமுறைகளையும் அந்த வழிபாட்டின் விள��வான ஒரே புருஷார்த்தமான மோட்சத்தையும் பற்றி அது பேசுகிறது. ராமானுஜர் பஞ்சராத்ர ஆகமத்தை முன்னிறுத்தியவர். அதாவது,பிற்கால வைணவக் கோட்பாடுகள் வைணவஆகமங்கள் மற்றும் மூல வேதாந்த நூல்களை அடியொற்றி உருவானவை.\nவைணவம் பெருமதமாக வளர்ந்தபோது இதுதான் தத்துவம் இதுதான் ஹிதம் இதுதான் புருஷார்த்தம் என்று நிலைநாட்டியதையே பிற்காலத்து வைணவக்கோட்பாட்டு இயக்கம் செய்தது. இவ்வியக்கம் ஆகமங்களுக்கு உரை எழுதியதன் மூலமே அதைச் சாதித்தது. கிட்டத்தட்ட இதுவே சைவத்துக்கும். சம்ஸ்கிருதத்தில் இருந்த ரைரவ ஆகமத்தின் மொழியாக்கமே சைவசித்தாந்தத்தின் முதல்மூலநூல்.\nஆகவே தத்வம்-ஹிதம்-புருஷார்த்தம் போன்ற அடிப்படைகள் நெடுங்காலம் முன்னரே தமிழகத்தில் பேசப்பட்ட¨வையாக இருக்கவே வாய்ப்பு. ஆகமங்களின் உள்ளடக்கத்தை வைத்துப்பார்த்தால் அவை தெற்கே தோன்றி சம்ஸ்கிருதத்தில் யாக்கப்பட்டவையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.\nவிஷ்ணுபுரம் ஞானசபையில் பவதத்தர் முன்வைப்பது வேதாந்தத்தின் தத்துவ அடிப்படை கொண்ட அக்காலத்து வைணவம். அதன் அடிப்படை பஞ்சராத்ர ஆகமம் என்பது விஷ்ணுபுரத்திலேயே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்சராத்ர ஆகமத்தில் சொல்லப்படும் முன்றுநிலை உண்மையே தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்று அதில் ஒரு வைணவரால் பேசப்படுகிறது\nசுவீரா ஜெயஸ்வால் எழுதிய ‘வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூல் தமிழிலும் வந்துள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு. உதவிகரமான நூல்.\nபட்டர் என்ற பெயர் நீட்சி ஆகம முறைப்படி அமைந்த கோயில்களில் பூசைமுறைகளை செய்பவர்களைக் குறிக்கும் சொல்லாக புத்தர் காலத்துக்கு முன்னாலிருந்தே புழங்கிவருகிறது. தமிழகத்தில் அச்சொல் வழக்கொழிந்து பெருமாள்கோயில் பூசாரியை மட்டுமே குறிப்பதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் பட்,பட்டாச்சாரியா போன்ற சொற்கள் இந்தியா முழுக்க உள்ளன\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nஞானத்திற்கான் பாதைக்கு மேலும் ஒரு திறவுகோல். இப்போது தான் மறுபடியும் பழைய ஜெயமோகனாக முழு வீச்சில் தொடர���ந்து எழுதுகிறீர்கள். தொடருங்கள்\n//மதங்கள் அந்தந்த காலகட்டத்துச் சமூகச்செயல்பாட்டின் விளைவாக உருவாகி வந்தவை. சமூகச்செயல்பாட்டின் அடித்தளமாக இருப்பது அன்றைய பொருளியல் இயக்கம். பண்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத்தேவை சார்ந்து உருவாகி வந்த ஒன்றுதான். அந்தப் பண்பாட்டின் ஒரு பகுதியே மதம்.//\nஉண்மையில் மதங்களின் நோக்கம் என்ன \nவைணவத்தின் மூன்றுநிலை கோட்பாடு « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் தளத்தில் இருந்து […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91163", "date_download": "2019-03-24T23:26:02Z", "digest": "sha1:PLKANPZZJ3FKNZVM6WPF6F4Y536HVILX", "length": 14772, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "சேவை மோசடிகள்", "raw_content": "\nஇன்னும் சில எட்டுகள்… »\nசிங்கப்பூர் சந்திப்பு வரவேண்டும் என எண்ணியிருந்தேன், ஆனால் சில காரணங்களால் முடியாமல் போனது. நண்பர்கள் சிறப்பாக இருந்தது என மகிழ்ந்து சொன்னார்கள்.\nஇன்று ஒரு சிறிய சம்பவம்..\nஇன்று சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல கெ.பி.என் பேருந்தில் பதிவு செய்திருந்தேன். பெருங்களத்தூருக்கு 11.15 மணிக்கு வரவேண்டும் ஆனால் தாமதமாக 12 மணிக்குத்தான் வரும் என ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது, இருந்தாலும் பேருந்து 12.30 மணிவாக்கில் தான் வந்தது.\nபதிவு செய்திருந்தது ஸ்லீப்பர், ஆனால் வந்தது ஒரு செமிஸ்லீப்பர். அவ்வளவு நேரம் காத்திருந்த மக்கள் கொதித்துவிட்டனர். அந்த டிரைவரும், பொறுப்பாளரும் மிக சாதாரணமாக பதிலளித்தனர். இதுவாவது கிடைத்ததே என சந்தோஷப்படுங்கள் என்ற தோராணையில்.\nஒரு இருபது நிமிடம் நடந்த வாக்குவாதம் முடிவில், ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணம் திரும்ப வந்துவிடும் என அந்த பொறுப்பாளர் சொன்னார். முழுவதும் நம்ப முடியாவிட்டாலும், இந்த நடு இரவில் அந்த சமாதானம் போதுமானதாக எனக்கு இருந்தது.\nமற்றவர்களும் வேறு வழி இல்லை என உணர்ந்து பஸ்ஸில் ஏறினர். ஆனால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கோபம் இருந்ததை கவனிக்க முடிந்தது.\nஎன்ன திமிரா பேசுறாங்க, அந்த 40 பஸ் எரிச்சது சரிதான் என்றார் ஒருவர். கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் இதையே வெவ்வேறு வாக்கியங்களில் சொன்ன பின்னர் கொஞ்சம் எளிதானது மாதிரி தெரிந்தது.\nஉண்மையில் பெங்களூரில் 40 கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்டபோது மிக வருத்தமாக இருந்தது, என்ன தான் பெரிய நிறுவனமாக இருந்தாலும் அந்த இழப்பு மிக வருத்தமாகவே இருந்தது, அந்நிறுவனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தோன்றியது. தமிழர் என்ற அடையாளத்துகாகத் தாக்கப்பட்டதால் இன்னும் கொஞ்சம் வருத்தம்.\nஇப்போது, அதே நிறுவனம் நமக்கு ஒரு அநீதி இழைக்கும்போது, நிஜமாகவே கொஞ்சம் எளிதானது போல தோன்றுகிறது.\nஇனி அந்த அநீதிக்கு கவலைப்படத் தேவை இல்லை, இவனுகளுக்கு நல்லா வேணும். எவ்வளவு பெரிய நிம்மதி.\nஇந்தியாவில் மிக மோசமான நிலையில் உள்ளது சேவைத்துறைதான். எந்தத்தளத்திலும் சேவை என்பதில் நினைத்துப்பார்க்கமுடியாத மெத்தனம், பொறுப்பின்மை. அதைப்பற்றிய கண்டனமே நமக்கில்லை, ஏனென்றால் நுகர்வோர் உரிமை குறித்த உணர்வு நம்மிடம் இல்லை. ஆகவே சேவைநிறுவனங்கள் எதையுமே கண்டுகொள்வதில்லை.\nசென்னையில் ஓலா முதலிய டாக்ஸிகளை தாம்பரத்திற்கு அருகே உள்ள என் மகள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்காக அழைத்தால் டிரைவர்கள் இருமடங்கு பணம் கேட்கிறார்கள். ஓலாவில் புகார் செய்வேன் என்றால் செய்வதைச் செய்துகொள் என்பது பதில். ஓலா எந்நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதை அவர்கள் அறிவார்கள்.\nமேக் மை டிரிப் போன்ற பயணச்சேவை நிறுவனங்களில் கணிசமான விடுதிகள் தங்கள் உண்மையான மதிப்பை மும்மடங்கு ஏற்றி பொய்யான புகைப்படங்களும் தகவல்களும் அளித்து ஏமாற்றுகின்றன. சமீபத்தில் திரிச்சூரில் உள்ள மெரிலின் இண்டர்நேஷனல் என்னும் ஓட்டலில் தங்கினேன். மேக் மை டிரிப் இணையதளத்தில் அவர்கள் தங்களை ஒரு ஸ்டார் ஓட்டல் என சொல்லிக்கொள்கிறார்கள். நேரில் சென்றால் தெருமுனை ஓட்டல் அது. அவர்களின் இணையதளத்தில் கருத்திடும் வசதி இல்லை – அதாவது கருத்துக்கள் அவர்களே போட்டுக்கொள்வது\nஏற்கனவே சென்னையில் பெல் என்னும் ஓட்டல் இதே மோசடியைச் செய்ததை நான் மேக் மை டிரிப்பில் புகார்செய்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. பென் ஓட்டல் அப்படியே நட்சத்திர ஓட்டலாகவே மேக் மை டிரிப் பட்டியலில் உள்ளது\nஎன்ன காரணம் என்றால் வலுவான நுகர்வோர் அமைப்பு இல்லை. நுகர்வோர் நீதிமன்றங்கள் நம் வழக்கமான நீதிமன்றங்களைவிட தாமதமும் பணச்செலவும் உளச்சோர்வும் அளிப்பவை. ஆகவே எவரும் அப்பக்கம் தலைவைத்துப்படுப்பதில்லை. பணம் பிடுங்கும் எந்நிறுவனமும் சேவையில் எதைவேண்டுமென்றாலும் செய்யலாம் என்னும் நிலையே நீடிக்கிறது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_767.html", "date_download": "2019-03-24T23:22:14Z", "digest": "sha1:MJVK2IV744SZBE234NUGA7Y2XPBUPMFA", "length": 10968, "nlines": 37, "source_domain": "www.onlinejaffna.com", "title": "அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு பொலிசாரால் விசாரணை - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு பொலிசாரால் விசாரணை\nஅரியநேத்திரன் குற்றப்புலனாய்வு பொலிசாரால் விசாரணை\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அவர்களை கொழும்பு குற்றப்புலானாய்வு பொலிசார் மட்டக்களப்பில் அழைத்து மூன்றரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியதாக அறியமுடிகிறது.\nஇதுதொடர்பாக அவரிடம் ஊடகவியலாளர் கேட்டபோது அதனை அவர் உறுதிப்படுத்தினார்.\nஇதுதொடர்பாக மேலும் அறிகையில் கடந்த மாவீரர் தினம் கார்திகை 27,ல் (27/12/2018) மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி துயிலும��� இல்லம் தாண்டியடி துயிலும் இல்லங்களுக்கு அரியநேத்திரன் மாவீரர் நாள் அதற்குமுந்திய தினங்களில் எத்தனை தடவைகள் அங்கு சென்றதாகவும் குறிப்பாக தாண்டியடி துயிலும் இல்லத்தின் பக்கமாக தாண்டியடி சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நினைவு நிகழ்வு தொடர்பாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அறியமுடிகிறது.\nமாவீரர் நாள் முடிந்து மறுநாள் வவுணதீவு பொலிஷ்நிலையத்தில் கடமைபுரிந்த இரண்டு பொலிஷ்உத்தியோகத்தர் படுகொலை தொடர்பாக கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் பல்வேறுபட்ட வர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கி இருந்து கடந்த ஒருமாதமாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.\nகடந்த 22/12/2018,சனிக்கிழமை இந்த விசாரணை இடம்பெற்றது. மாவீரர் தின நிகழ்வுகள் கடந்த பலவருடங்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் நேரடியாகசென்று தனியாகவும் வேறு பொதுமக்களுடனும் இணைந்தும் முன்னுன்று தவறாமல் மாவீரர் நிகழ்வில் கலந்து கொண்டு விளக்கேற்றி வணக்கநிகழ்வுகளை நடத்திவருவது வழமையாகும்.\nஇந்த வருடமும் வழமைபோன்று மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை பல பொதுமக்களுடன் இணைந்து மேற்கொண்ட நிலையில் மாவீரர் தினத்திக்கு முதன்நாளான 26/12/2018, கொக்கட்டிச்சோலை பொலிசார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதியால் பா.அரியநேத்திரனுக்கு எதிராக மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் புலிக்கொடி ஏற்றுதல்,விடுதலைப்புலிகளின் சின்னம் பொறித்த பதாதைகளை கட்டுதல் நினைவு சின்னங்களை நடுதல் விடுதலைப்புலிகளின் பாடல்களை ஒலிபரப்பு செய்தல் என்பவற்றை தடைசெய்யும் நீதிமன்ற கட்டளை இவருக்கு எதிராக வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும் நீதிமன்ற கட்டளையை மதித்து மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் அரியநேத்திரன் முன்னின்று இந்தவருடமும் வெகு சிறப்பாக மாவீரர் வணக்க நிகழ்வ இடம்பெற்றிருந்தது.\nவவுணதீவு பொலிசார் படு கொலை சம்பவத்தை சாட்டாகவைத்து இவ்வாறு தமிழ்தேசியகூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மீதும் இயல்��ு வாழ்கையில் ஈடுபட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் மீதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிசார் மற்றும் கொழும்பில் இருந்து வருகைதந்த குற்றப்புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.\nவவுணதீவு பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டு ஒருமாதம் நிறைவுறும் நிலையில் அந்த கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பொலிசாரின் துப்பாக்கிகள் இதுவரை கண்டு பிடிக்கவில்லை என்பது குறுப்பிடத்தக்கது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2011/12/blog-post_14.html", "date_download": "2019-03-24T23:32:16Z", "digest": "sha1:E6BWSBZRR63NUG4QOTSXYLAPTKPE2A7V", "length": 12521, "nlines": 182, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: நீங்கள் சமூக ஆர்வளர்களா?", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅல்-இதாரா I.A.S. வழிகாட்டு மையம்\nமருந்து வாங்கும் போது… எச்சரிக்கை\nஇறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக...\nஇறுதி வேதம் உங்களை அழைக்கிறது கருத்தரங்கம்-கண்காட்...\nகோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு S.A.பக்கீர்முஹம்மது ...\nசீன மொழியில் பழமைவாய்ந்த குர்ஆன் கண்டுபிடிப்பு\nஅணைக்கரை கொள்ளிடம் பாலம் புதுப்பிப்பு இலகுரக வாகனங...\nஅமீரகத்தில் புதிய எழுச்சி பொதுக்குழுவில் திரளானோர்...\nசென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்...\nமாதம் ரூ.750 பெற்ற உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக...\nகோணுழாம்ப��்ளம் T.C.முஸ்லிம்தெரு சயீத்அஸ்ரஃப் அலி அ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை தண்ணீர், தீர்வென்ன தமிழக...\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள...\nநமக்கு ஏன் வேண்டும் ஊடகம்\nநிலையில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்...\nஇதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சி...\nமுல்லை பெரியாறு சுருக்கமான வரலாறு \nமுல்லைப் பெரியாறு அணை வரலாற்றுப் பின்னனி என்ன\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன் \nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nநமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பனம் செய்பவர்களும் நம்மில் உண்டு,சமூதாயத்தை பற்றி கவலை படாமல் சுயநலமாக வாழ்பவர்களும் நம்மில் உண்டு. நாம் நமது பங்கிற்க்கு ஒரு முஸ்லிமாக நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்கு என்ன செய்தோம் என்று சற்று சிந்தனை செய்து பார்ப்போம்…. வாழ்க்கை முழுவதையும் கொடுதோமா நம்மில் சிலர் ஏதோ ஒரு விதத்தில் சமூதாயத்திற்க்கு சேவை செய்கிறோம்.\n“எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.” (13:11)\n நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” (39:9)\nசமூக சேவைகளில் ஒரு சிறந்த சேவையாக உள்ளது கல்வி, ஆம் நிச்சயமாக கல்வி கற்று கொடுப்பது சிறந்த சேவைதான், அதுவும் குர்ஆன் ஓத கற்று கொடுப்பது என்பது மிகவும் உயர்ந்த சேவையாக உள்ளது.\nமுஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களை சுற்றி 5 முதல் 10 குடும்பங்கள் என பல கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று நாம் அறிந்த செய்திதான். அவர்களின் இஸ்லாமிய கல்விக்காக நாம் என்ன முயற்சி செய்தோம் என்பதுதான் இங்கு நமக்கு நாமே வைக்கும் கேள்வியாக உள்ளது. நமக்கு நாமே வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் நமது ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள முஸ்லிம் பிள்ளைகளுக்கு மக்தப், குர்ஆன் ஓத மற்றும் இஸ்லாத்தின் அடிப்படையை (இஸ்லாமிய கல்வியை) கற்றுகொடுக்க வேண்டும். இதற்கு இஸ்லாமிய சிந்தனை, நல்ல கல்வியறிவு பெற்றவர்களின் தேவை அதிகமாக உள்ளது. ஒவ்வோருவரும் நமது ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள ம��ஸ்லிம் பிள்ளைகளுக்கு வாரம் ஒருமுறை சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அங்கு சென்று அவர்களுக்கு இஸ்லாமிய கல்வி கற்று கொடுப்போம். இன்ஷா அல்லாஹ்….,\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2014/07/blog-post_28.html", "date_download": "2019-03-24T23:29:49Z", "digest": "sha1:IYGMRQNF36SMQGATPY2ZMPE7QIKPU4WR", "length": 9101, "nlines": 162, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்\nமீண்டும் வந்துவிடு.. இனிய ரமலானே\nகோணுழாம்பள்ளம் மெயின்ரோடு S.Aஅப்துல்சலாம் அவர்கள் ...\nகோணுழாம்பள்ளம் மெயின்ரோடு அஜீதாபீவி அவர்கள் மறைவு....\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nஇனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்\nரமலான் மாதத்தின் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருத்த அனைவரும் சவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான்பெருநாளை(பண்டிகையாக)கொண்டாடுகிறோம்.\nஅதிகாலையில் எழுந்து,புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்கி ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தானதர்மத்தை கொடுத்து மகிழ்ச்சி அடைந்து ரமலானின் சிறப்பைபெற்றுள்ளோம்.\nஅல்லாஹ்விற்க்காக பசித்திருத்து,விழித்திருத்து,அல்லாஹுவை வணங்கி நல் அமல்கள் செய்து புனித ரமலான் நோன்பை முடித்திருக்கும் நமது முஹிப்பின்கள் கோணுழாம்பள்ளம நண்பர்கள் கோணுழாம்பள்ளம் அயல்நாடுகளில்வாழும்நண்பர்கள்இணையதளவாசகர்களுக்கும்,உறவினர்கள்\nஅனைவருக்கும் கோணுழாம்பள்ளம்POST மனமார்ந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது\nநோன்பு எனக்குரியது அதற்க்கு கூலியை நானே கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறி அமைந்ததற்கேற்ப அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்திருக்கும் நல்லடியார்களே உங்கள் அனைவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை பெருநாள் வாழ்த்துக்கள்.\nபடைத்தவனையும் பசியில் இருப்பவனையும் நினைவில்க���ள்ள பகலெல்லாம் நோன்பைநோற்று இரவு வணக்கத்தை இனிதே நிறைவேற்றி இன்ப(கியாமத்து நாள் ) நினைவுகள் மனதில் பூ பூக்க\nஇறைவா உன்பாதம் பணிந்தவனாக எங்கள் பாவங்களை மன்னித்து எங்களையும் நல்லோர் கூட்டத்தில் சேர்ப்பாயாக ...\nஇனிய ரமலான் சிறக்க எங்களுக்கும் அருள்புரிவாயாக ...\nவல்ல இறைவன் ஈருலக பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayagam.lk/2019/01/02/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2019-03-25T00:07:40Z", "digest": "sha1:DXYJFJLWAQEL6NUULBAQGHDNSDV474AT", "length": 5684, "nlines": 108, "source_domain": "malayagam.lk", "title": "தளபதி விஜய் மகன் நடித்த முதல் குறும்படம்... | மலையகம்.lk", "raw_content": "\nசற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீ... 24/03/2019\nநுவரெலியா வீதியில் இடம்பெற்ற... 24/03/2019\nநிலையான அரசாங்கம் ஒன்று இல்ல�... 24/03/2019\nநாடளாவிய ரீதியில் மின் வெட்ட�... 24/03/2019\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்... 24/03/2019\nதளபதி விஜய் மகன் நடித்த முதல் குறும்படம்…\nதளபதி விஜய் மகன் நடித்த முதல் குறும்படம்…\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.\nஇவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் உள்ளார், இவர் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.\nஅது மட்டுமின்றி அவர் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார், பார்த்தால் நமக்கே அடையாளம் தெரியாதது போல் ஆளே மாறிவிட்டார்.\nஇவர் ஜங்சன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார், அந்த குறும்படம் இணையத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகின்றது.\nT20 கிரிக்கெட்டில் முன்னாள் உலக சம்பியனான இலங்கை தகுதிகாண் சுற்றில் போட்டியிடவேண்டிய நிலை\nதமிழகத்தில் எந்த நடிகர் ரசிகர்களும் செய்யாததை விஸ்வாசம் படத்திற்காக அஜித் ரசிகர்கள் செய்கின்றனர்…\nஎந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பெர்ஸ்ட் லுக்கை வெளியிட அஜித்தால் மட்டுமே முடியும்\nதீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் தயாராகி வருகிறது அஜித்தின் 59வது படம�\nஉறுதியானது தளபதி விஜயின் அடுத்த பட இசையமைப்பாளர்\nஏ.ஆர்.முருகதா��் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் `தளபதி 62' படத்தின் இ\n`பரமபதம் விளையாட்டு’ விளையாடும் த்ரிஷா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அடுத்ததாக நடித்து வர�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-03-25T00:00:15Z", "digest": "sha1:MEUGASGF2KO7P2IXCDDSWRKVDQB2CWH6", "length": 3561, "nlines": 44, "source_domain": "www.inayam.com", "title": "ஜெனிவா யோசனையை மாற்ற முயற்சிக்க வேண்டாம் - லக்ஷமன் கிரியெல்ல | INAYAM", "raw_content": "\nஜெனிவா யோசனையை மாற்ற முயற்சிக்க வேண்டாம் - லக்ஷமன் கிரியெல்ல\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பில் முன்வைக்கவுள்ள யோசனையானது இலங்கைக்கு சாதகமானதாக அமையுமெனவும், எனவே அதனை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாமெனவும், ஜனாதிபதி மற்றும் அவர் சார்பில் ஜெனிவா செல்லும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்வதாக, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கை சிறைகளில் 160 கைதிகள் காச நோயால் பாதிப்பு\n100 அடி பள்ளத்தில் பாய்ந்தது பஸ்- ஒருவர் உயிரிழப்பு 53 பேர் படுகாயம்\nதிருக்கேதீஸ்வர கோவிலின் அலங்கார வளைவை சேதப்படுத்திய 10 பேர் சரண்\nவெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று 70ஆவது பிறந்த தினம்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு ஏற்படும் - ரோஹண லக்ஷ்மன் பியதாஸ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/02/", "date_download": "2019-03-25T00:24:44Z", "digest": "sha1:W7QPSPRDDSQYL6NOP6WX6RMJIZRQHAIU", "length": 21921, "nlines": 252, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: February 2011", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந���தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nப��ரபாகரனின் தாயார் மறைவுக்கு தமிழ் நாடு இயக்குனர் சங்கம் இரங்கல்\nபிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி தமிழ் நாடு இயக்குனர் சங்கத்தின் பெயரால் ஒரு அறிக்கை வந்தது .. அனைத்து ஊடகங்களுக்கும் வந்த அறிக்கை அவர்களுடைய லெட்டர் பேடில் இல்லாமல் வெறும் காகிதத்தில் கையெழுத்து கூட இல்லாமல் மொட்டைக் கடிதம் போல் இருந்ததை தராசு குறிப்பிட்டிருந்தது. இதை அடுத்து நமது அலுவலக (e mail) மெயில் முகவரிக்கு பாரதி ராஜா, செல்வமணி ஆகியோர் கையெழுத்திட்ட இரங்கல் கடிதம் வந்திருப்பதால் முந்தைய செய்தி நீக்கப் பட்டிருக்கிறது.. அனைத்து ஊடகங்களுக்கும் வந்த அறிக்கை அவர்களுடைய லெட்டர் பேடில் இல்லாமல் வெறும் காகிதத்தில் கையெழுத்து கூட இல்லாமல் மொட்டைக் கடிதம் போல் இருந்ததை தராசு குறிப்பிட்டிருந்தது. இதை அடுத்து நமது அலுவலக (e mail) மெயில் முகவரிக்கு பாரதி ராஜா, செல்வமணி ஆகியோர் கையெழுத்திட்ட இரங்கல் கடிதம் வந்திருப்பதால் முந்தைய செய்தி நீக்கப் பட்டிருக்கிறது நமக்கு வந்த அறிக்கைகளை அப்படியே வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறோம்\nஎந்த நாயும் உன்னைக் கொல்லவில்லை....\nபிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும் கவிஞருமான நெல்லை பாரதி எழுதிய அஞ்சலிக் கவிதை இது:-\nநீ சுமந்த பிள்ளை -வீரத்\nநோயும் உன்னைக் கொல்லவில்லை -எந்த\nபார்வதி அம்மாள் முன்பு ஒரு ஒப்பாரி\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர் கதைதான் என்றாலும் ஒரு ஆரம்பம் வேண்டாமா இதோ ஒரு ஆரம்பம் தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவரும், அகில இந்திய செயலாளருமான இல.கணேசன் 66-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் அவரது வீட்டு அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்த போது முதல் அமைச்சர் கருணாநிதி திடீரென்று இல.கணேசன் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.\nமுதல்வர் வரப் போகிற விஷயத்தை காவல் துறையினர் சில நிமிடங்களுக்கு முன்பாக ஏற்கனவே தெரிவ��த்திருந்ததால் இல. கணேசன் குடும்பத்தினர் கருணாநிதியை வரவேற்க தயாராகவே இருந்தனர் முதல்வருடன் அமைச்சர் பொன்முடியும் சென்றார். சுமார் 25 நிமிடங்கள் இல.கணேசனுடன் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். தலை நேரில் வந்த பிறகு துணை சும்மா இருக்குமா முதல்வருடன் அமைச்சர் பொன்முடியும் சென்றார். சுமார் 25 நிமிடங்கள் இல.கணேசனுடன் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். தலை நேரில் வந்த பிறகு துணை சும்மா இருக்குமா .ஸ்டாலின் சார்பில் அவருடைய தனிச் செயலாளர் வாழ்த்து செய்தி மற்றும் பூங்கொத்து கொடுத்தார். மேயர் மா.சுப்பிரமணியனும் நேரில் ஆஜராகி வாழ்த்து கூறினார்.\n\"கருணாநிதி நேரில் வந்து வாழத்தியதில் அரசியல் முக்கியத்துவம் ஏதேனும் உண்டா\" என்று இல.கணேசனிடம் கேட்டோம்\" என்று இல.கணேசனிடம் கேட்டோம்\n\"முதல்வர் பெரியார் பாசறையில் வளர்ந்தவர் என்பதை உலகறியும். நான் ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவன் என்பதை கலைஞர் அறிவார். கொள்கை ரீதியாக வேறுபட்டாலும் மற்றவர்களோடு நட்பு பாராட்ட முடியும் என்ற கருத்துக்கு எடுத்துக் காட்டாக கலைஞர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அவர் என் வீடு தேடி வந்து வாழ்த்து சொன்னது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதாக இருக்கிறது.\" என்று சொன்னார்\n\"65-வது பிறந்த நாளின் போதும் கலைஞர் வந்து உங்களை வாழ்த்தினாரா\" என்ற நம் கேள்வியை அவர் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரிய வில்லை அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\nஅரசியலில் எதுவும் எப்போதும் நடக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் ஆனால் ஒரு திட்டம் பின்னணியில் இருக்கும் இந்தச் செய்தியிலும் அப்படியே இந்த கூத்துகள் எல்லாமே தொடர்...\nஉலக மகா ஊழல் ரூபாய் நோட்டு\nதிருச்செந்தூர் ,ஏப்.11: திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகா��்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அர...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஅண்ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\nத னது புதியபடமான இளமை நாட்கள் தொடர்பான பணியிலிருந்த இயக்குனர் விக்கிரமனைச் சந்தித்தேன் பொதுவாக எங்கள் சந்திப்பின் போது நாங்கள் சினிமா...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nதொலை பேசியில் அழைத்த தோழர் கேட்டார் : நீங்கள் தான் கலகக் குரலா. ---- FB யில் அந்த பிளாக்கின் லிங்கை வேறு ஒரு பத்திரிகையாளருக்கு அனுப்பியி...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nஉதயநிதியின் \"ரெட் ஜெயின்ட் மூவிஸ்\" தயாரிப்பில், திருகுமரன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விக்ராந்த்தின் வில்லத்...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nஒரு திட்டம் பின்னணியில் இருக்கும்\n\"நாசிக்\" வாசம் நாசியைத் துளைக்குதே\nபார்வதி அம்மாள் முன்பு ஒரு ஒப்பாரி\nஎந்த நாயும் உன்னைக் கொல்லவில்லை....\nபிரபாகரனின் தாயார் மறைவுக்கு தமிழ் நாடு இயக்குனர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/bangaaru-tamil-short-film/", "date_download": "2019-03-25T00:12:33Z", "digest": "sha1:NK2RZEI3D4NCLWSJH6VLYG63X4YZN3TF", "length": 10767, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "BANGAARU | Tamil Short Film | Directed by Shyam sundar", "raw_content": "\nபெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘பங்காரு’\nதிறமையான இளம் கலைஞர்களை கண்டறிந்து, அவர்களின் படைப்புக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செம்மையாக செய்து கொண்டிருக்கிறது, இந்தியாவில் முன்னணி குறும்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ . இவர்களின் அடுத்த படைப்பு இயக்குநர் ஷியாம் சுந்தர் இய���்கி இருக்கும் ‘பங்காரு’ .\nமாமன்னர்களும், அரசர்களும் வாழ்ந்த இடங்களில் நிச்சயமாக ஏகப்பட்ட தங்கம் மறைக்க பட்டிருக்கும். அப்படிபட்ட ஒரு இடம் தான், பங்காரு. யாராலும் கண்டுபிடிக்க முடியாத விதத்தில், பல்லாயிரம் கிலோ தங்கம் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை கண்டுபிடிக்க பல துப்புக்களும், வழிகளும் இருந்தாலும், அந்த தங்கத்தை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது தான் இந்த 35 நிமிடம் ஓடக்கூடிய ‘பங்காரு’ குறும்படத்தின் கதை.\nசனிக்கிழமைகளில் மேலதிகமாக 15 நிமிட மின்சார தடை – புதிய அட்டவணை\nநாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலையால் அதிகரித்த மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலை, சனிக்கிழமைகளில் மேலதிகமாக 15 நிமிடங்கள் மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படும் மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 8.30 முதல்...\nகிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் சுவாரஸ்ய காதல் கதை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், 2004 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக விளையாடியபோது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். சர்வதேச போட்டிகள், இந்திய ஐபிஎல் போட்டிகள் என பல...\nஉங்கள் கால் விரல் நகங்களில் குழிகள் உள்ளனவா அப்போ இந்த நோயாகவும் இருக்கலாம்\nஉங்கள் பாதங்களின் தோற்றம் உங்களுக்கு பல்வேறு அறிகுறிகளை உணர்த்துகின்றன. பாதங்களின் வறட்சி, எண்ணெய் பிசுபிசுப்பு, நகங்கள் உடைதல் என பல்வேறு அறிகுறிகளை வைத்தே நாம் நம்முடைய உடலில் உண்டாகியிருக்கும் நோய்களை அறிந்து கொள்ள முடியும். வறட்சியான...\nஇவர்களுக்கு எல்லாம் ஜோதிடம் பலிக்காதாம்\nசிலருக்கு ஜோதிடம் பலிக்காமல் போவது ஏன் காலம், நேரம், கிரகங்களின் சுழற்சி ஆகியவை ஈர்க்கும் சக்தியாக இருக்கும் போது, நமது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும் போது ஜோதிடப் பலன்கள் சில...\nபிறந்த திகதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறியலாம்…\nநயனை இரட்டை அர்த்தத்தில் பேசிய ராதா ரவி – கோபமாக ட்டுவிட் செய்த...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொள்ளாச்சி சம்பவம்- துணிச்சலாக வீடியோ வெளியிட்ட பெண்- வைரல் வீடியோ உள்ளே\nபொள்ளாச்சி பிரச்சனைக்கு அந்த பெண்தான் காரணம் வீடியோ வெளியிட்ட நபர் – கோபத்தில் சின்மயி...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும��� எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்\nஇவர்களுக்கு எல்லாம் ஜோதிடம் பலிக்காதாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/04/28020952/Asian-Badminton-CompetitionSaina-Pranai-is-progressing.vpf", "date_download": "2019-03-25T00:15:24Z", "digest": "sha1:KSGTZ266X6RVRU5ZXTQYR2DKZFKHGDBN", "length": 8707, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Badminton Competition Saina, Pranai is progressing to semi-Final || ஆசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா, பிரனாய் அரைஇறுதிக்கு முன்னேற்றம் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா, பிரனாய் அரைஇறுதிக்கு முன்னேற்றம் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி + \"||\" + Asian Badminton Competition Saina, Pranai is progressing to semi-Final\nஆசிய பேட்மிண்டன் போட்டி சாய்னா, பிரனாய் அரைஇறுதிக்கு முன்னேற்றம் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி\nஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள வுஹான் நகரில் நடந்து வருகிறது.\nஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–15, 21–13 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் லீ ஜாங் மியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 43 நிமிடம் தேவைப்பட்டது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 19–21, 10–21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் சுங் ஜி ஹூயுனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 18–21, 23–21, 21–12 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி 12 நிமிடம் நீடித்தது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 12–21, 15–21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் லீ ஷோங் வெயிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” ���ி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_94.html", "date_download": "2019-03-25T00:30:16Z", "digest": "sha1:CDHGJNOYJC6QUNLIBGJVB7XLB2LPWH3Y", "length": 21307, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பிரதேச செயலகங்களும் தமிழ் மொழியும் - த.மனோகரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , கட்டுரை » பிரதேச செயலகங்களும் தமிழ் மொழியும் - த.மனோகரன்\nபிரதேச செயலகங்களும் தமிழ் மொழியும் - த.மனோகரன்\nஇலங்கையின் அரசியல் யாப்பின்படி தேசிய மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவை இரண்டும் முழு நாட்டினதும் ஆட்சி மொழியாகவும் ஏற்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் இணைப்பு மொழியாகவுமுள்ளது. இலங்கையில் மொழிகள் தொடர்பான அடிப்படைச் சட்டம் அரசியலமைப்பின் 4ஆம் அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கப்பட் டுள்ள ஏற்பாடுகள் 1987ஆம் ஆண்டின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 16ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினாலும் குறித்த 4ஆவது அத்தியாயத்தில் மொழியுரிமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மொழியுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமையென்பது அரசியலமைப்பின் 3ஆம் அத்தியாயத்தின் 12 (2) உறுப்புரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதில் இனம், மொழி, மதம், சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் போன்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக எந்தவொரு குடிமகனுக்கும் பார பட்சம் காட்டுதல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அனுபவிக்கக்கூடிய அரசியலமைப்பில் வழங் கப்பட்டுள்ள உரிமையை ஒருவர் தெரிந்து வைத்திருப் பது அவசியமாகும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது மாகாண சபையின் அல்லது உள்ளூராட்சி மன்ற உறுப்பினரொருவர் எந்தவொரு தேசிய மொழியிலும் தனது கடமைகளைப் புரியவும் பணிகளை நிறை வேற்றவும் உரிமையுள்ளவர் என்று அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தின் 20ஆம் உறுப்புரை���ில் கூறப் பட்டுள்ளது. அதன்படி நாட்டின் எப் பகுதியிலும் ஒரு மக்கள் பிரதிநிதி தமிழிலோ அல்லது சிங்களத்திலோ உரையாற்றவோ தனது கடமைகளை நிறைவேற்றவோ முடியும். இதுவும் கவனத்தில் உரியபடி புரிந்துகொள் ளப்படாததாயுள்ள புரிந்து கொள்ளப்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளுக்குள்ள உரிமையாகும்.\nசிங்களமும், தமிழும் நாடு முழுவதற்குமான ஆட்சி மொழியாக இருக்கும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி யாகத் தமிழும் ஏனைய ஏழு மாகாணங்களினது முதன்மை நிர்வாக மொழியாக சிங்களமும் இருப்பதுடன், நாற்பத்தொரு (4) பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக இதுவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்களை ஏற்கனவே வீரகேசரியின் இதே பந்தியில் குறிப்பிட்டிருந்தேன். இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகள் என்பது தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளுக்கும் சம பயன்பாட்டுரிமை கொண்டவையாகும்.\nதமிழ் மொழியை முதன்மை நிர்வாக உரிமை கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகள் எவை என்ப தையும் அறிந்து கொள்வது அவசியமாகும். அதன்படி வட மாகாணத்திலுள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளும், கிழக்கு மாகாணத்தில் முப்பது பிரதேச செயலகப் பிரிவுகளும் தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்டவையாகவுள்ளன. அதனடிப் படையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற் றுறை, காரைநகர், வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென் மேற்கு வலிகாமம் வடக்கு வலிகாமம் தெற்கு (உடுவில்) வலிகாமம் கிழக்கு (கோப்பாய்), வடம ராட்சி தென்மேற்கு (கரவெட்டி), வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி), வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை), தென்மராட்சி (சாவகச்சேரி), நல்லூர், யாழ்ப்பாணம், வேலணை, நெடுந்தீவு ஆகிய பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மன்னார் பட்டினம், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் தமிழ் மொழியை முதன்மை நிர்வாக உரிமை கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.\nஅதேபோல், வவுனியா, மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச் செட்டிக்குளம் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று. ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய ஐந்து ��ிரதேச செயலகப் பிரிவுகளும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டா வளை, கராச்சி ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகளாகும். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட் டத்தின் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளான கோறளைப்பற்று (வாகரை), கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு (ஒட்டமாவடி), கோறளைப் பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று, ஏறாவூர் நகரம், மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, மண்முனைப்பற்று (ஆரையம்பதி), மண்முனை தென்மேற்கு போரதீவு பற்று. மண்முனை தெற்கு, எருவில்பற்று ஆகிய பதின்மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளும் திருகோ ணமலை மாவட்டத்தின் வெருகல் (ஈச்சிலம் பற்று). மூதூர் குச்சவெளி, கிண்ணியா ஆகிய நான்கும் தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட பிரதேச செயலக பிரிவுகளாகும்.\nஅவற்றுடன் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன் வெளி, சம்மாந்துறை, கல்முனை வடக்கு (தமிழ்), கல்முனை, சாய்ந்த மருது, காரைதீவு, நிந்தவூர், அட் டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில் ஆகிய பதின்மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளும் தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகளாகும். அதேவேளை, வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு மற்றும் முல்லைத் தீவு மாவட்டத்தின் வெலிஓயா (மணலாறு) ஆகிய வற்றுடன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல, பதவிஸ்ரீபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுடன் அம்பாறை மாவட் டத்தின் லகுகல, தமண, அம்பாறை, உகண மகாஒயா, பதியதலாவ, தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச செய லகப் பிரிவுகள் சிங்கள மக்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட சிங்கள மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளன.\nஅதேவேளை, அரசகரும மொழிகள் ஆணைக்குழுவால் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை, தமண லகுகல. மகாஒயா, பதியத்தலாவை ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோண மலை பட்டினமும் சூழலும், கோமரங்கட வல, கந்தளாய், மொறவெவ, பதவிஸ்ரீபுர, சேருவில, தம்பலகாமம் ஆகிய ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளும் தமிழும் சிங்களமும் சமவுரிமையுள்ள இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் ஏற்கனவே இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட நாற்பத்தொரு பிரதேச செய லகப் பிரிவுகளுடன் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்த இனங்காணப்பட்டுள்ள பதின்மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுடன் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ, கம்பஹா மாவட் டத்தின் வத்தளை, நீர் கொழும்பு, கண்டி மாவட்டத்தின் தொழுவை, மெததும்பற, பாத்ததும் பற, உடுநுவரை, மாவட்டத்தின் அம்பன் கங்கை கோறளை, உக்குவளை, இறத்தோட்டை ஆகியனவும் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்த இனங்காணப்பட்டுள்ளன. அவற்றுடன் மாத்தறை மாவட் டத்தின் கொடபொல, குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி கிழக்கு, இரத்தின புரி, மாவட்டத்தின் கஹவத்த, கொடக்காவெல, கேகாலை மாவட்டத்தின் தெரணிய கலை, எட்டியந்தோட்டை ஆகியவற்றுடன் அநுராதபுர மாவட்டத்தின் ஹொரவப் பொத்தானை, கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுமாக மொத்தம் பதினெட்டு பிரதேச செயலகப் பிரிவுகள் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட இனங்காணப்பட்டுள்ளன. அதனடிப்படையில், நாட்டில் எழுபத்தி யிரண்டு பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக செயற்பட இனங்காணப்பட்டு, அவற்றில் இதுவரை நாற்பத்தொன்று அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும், முப்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட வேண்டியவையாயுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளதுடன், அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொது நிர்வாக அமைச்சை சார்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்க��த் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த ...\n“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை\nஇலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகைய...\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \\ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/weeklypalandetail.asp?aid=4&rid=3", "date_download": "2019-03-25T00:30:54Z", "digest": "sha1:HHMZU4FP43Q4EDL5MG4R2UHOZE4YKCW3", "length": 10887, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ஜோதிடஸ்ரீ எஸ்.கே. டிட்டோஜி\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஅக்டோபர் 17 முதல் 23 வரை\nராசிநாதன் புதன் கன்னியில் உச்சம், ஆட்சி பெற்றுள்ளார். உடன் சுக்கிரன், ராகு உள்ளனர். பூர்வீக புண்ணிய பாக்கியத்தில் பாதிப்பும், பொருள் விரயமும் இருக்கும். 2ல் குருபகவான் உச்சம் பெறுவதால் பொருளாதாரம் மேம்படும். குழந்தைச் செல்வங்கள் கிட்டும். தந்தையின் தொழில் உத்யோகம் உயர்வடையும். 5ல் உள்ள சனிபகவானால் குடும்பத்தில் அவசியமற்ற பேச்சும், வீண் குழப்பமும் வரும். 10ல் உள்ள கேதுபகவான் உடல் உபாதையை தருவார். நண்பர்களால் நல்லாதரவு கிட்டும். தொழில் வளர்ச்சி காண்பீர்கள். தந்தையின் வர்க்கம் மூலம் நல்லாதரவு பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வி, உத்யோகம் முன்னேற்றம் காணும். சிலருக்கு அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு கிட்டும். தொழில் அதிபர்கள் முனைப்புடன் செயல்படுங்கள். அரசாங்கம் வழி ஆதரவு பெறுவீர்கள். கூடுதல் வளர்ச்சி அடைவீர்கள். வியாபாரிகளின் லாபம் உயர்வு காணும். வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மகசூல் கூடும். கால்நடை யோகம் உண்டு. கலைஞர்களின் நிலை உயரும். பாடல், இசை, எழுத்தாளர்கள் வளம் காண்பர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு இழந்த கவுரவம் மீண்டும் கிட்டும். பகை உணர்வு தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம்: தினமும் தட்சிணாமூர்த்திக்கு முல்லைப் பூ சார்த்தி வழிபட்டு வரவும்.\nமேலும் - வார ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/12/2.html", "date_download": "2019-03-24T23:57:30Z", "digest": "sha1:32QNWJ2ZEH74X7JW3P2Q4M2CXTG5647I", "length": 4619, "nlines": 77, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: இணைய உலவி தமிழ் மொழியில் - 2", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nஇணைய உலவி தமிழ் மொழியில் - 2\nஇணைய உலவி மிக புகழ் பெற்ற Firefox, Chrome இரண்டும் தமிழ் மொழியில் நமக்கு வந்துள்ளது. Mozilla தரும் Firefox நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தி வந்த வடிவமைப்புடன் இணைய உலவி அப்படியே தமிழ் மொழியிலும் வழங்கி இருக்கிறது நமது வசதிக்காக தமிழ் சொல்களின் அருகில் அந்த ஆங்கிலத்தில் வார்த்தையின் முதல் எழுத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்கள் அதனால் எந்த வித குழப்பம் இல்லமால் நாம் பயன்படுத்தலாம் அதே வேகம், அதே Shortcut, அதே தோற்றம் வேண்டிய நிறத்தை தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வசதி என அனைத்தும் ஒருங்கிணைந்தது.\nGoogle தரும் இணைய உலவி Chrome இது தற்போது உள்ள மேம்படுத்தப்பட்ட புது வசதிகள் கொண்டது, அனைத்து வசதிகளுக்கும் ஒரே பெட்டி,புதிய தாவல் பக்கம் பயன்பாட்டின் குறுக்குவழிகள், முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்து, தேடல் மற்றும் வலைப்பக்கங்கள் இரண்டிற்குமான பரிந்துரை மெனுவில் நமது விருப்பங்களை தேர்வு செய்தால் என பற்பல வசதிகள் கொண்டது. இதை நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம்.\nவிஷுவல் மொழி ஆன்லைன் அகராதி - Visual Dictionary On...\nஇணைய உலவி தமிழ் மொழியில் - 2\nTamil Fonts - தமிழ் எழுத்துரு - 500 வகைகள்\nமச்ச ராசி பலன் - ஆண் & பெண்\nகணினி அலகு - பிட் - பைட் - மெகா பைட் - கிகாபைட் ....\nதமிழ் மொழி இலக்கணம் & பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2012/05/blog-post_16.html", "date_download": "2019-03-24T23:50:11Z", "digest": "sha1:GNJWUNJOQFKSXF4CTLEQWQKBEQWRORJ3", "length": 15104, "nlines": 172, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: தள்ளிப் போட்டது போதும்!", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுழப்பமின்றி மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி\nதுபை ஈமான் அமைப்பின் உயர்கல்வி உதவித்திட்டம்\nபுனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்தும் விமானம...\nவெறும் மதிப்பெண்களா... விலைமதிப்பில்லா உயிரா : சோர...\nபிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது\nகோணுழாம்பள்ளம் பள்ளிவாசல்தெரு ஜக்கரியா அவர்களின் ம...\nஉலகமெங்கும் அதிகரித்து வரும் உடற்பருமன், உயர் இரத்...\nஉழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது\nரெட்டியூர் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nJ.அன்வர் பாட்ஷா-S.பாமிலா பர்வின் திருமணம்\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\n- இப்னு பஷீர் :\nசில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமை���ிழந்து வேகமாக கடந்து செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல கடந்த காலத்தை புரட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு\nபிறகு செய்யாமலே போன பல காரியங்கள் நினைவுக்கு வரும். இப்படி தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டே நாம் வாழ்வின் பெரும்பகுதியை செலவளித்து விட்டோம். கடந்து போன அக்கால கட்டத்தில் நாம் நமது மறுமை வாழ்விற்காக சேகரித்துக் கொண்டது மிக சொற்பமாகத் தான் இருக்கும். காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர அவர்கள் நஷ்டத்திலில்லை\nதிருமறையின் இந்தச் சின்னஞ்சிறு அத்தியாயம், ஒரு பேருண்மையை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு வினாடியும் காலம் கழிந்து கொண்டே இருக்கிறது. அதோடு சேர்ந்து நம் வாழ்வும்தான் இதை பெரும்பாலும் நாம் உணர்வதில்லை இதை பெரும்பாலும் நாம் உணர்வதில்லை மாறாக, யாரெல்லாம் நற்காரியங்களைச் செய்து நன்மைகளை தமது கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்களோ, அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள். காலத்தை தம் கைவசப் படுத்தியவர்கள்\nஒரு நல்ல செயலை, ஒரு நல்ல சொல்லை, ‘அப்புறம் செய்யலாம்’ ‘அப்புறம் சொல்லலாம்’ என நாம் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால், அந்த ‘அப்புறம்’ வராமலே போய்விடலாம். கானல் நீரைப் போல நம் கண்ணுக்குத் தெரிந்து பின் காணாமல் போய் விடலாம். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள். என்னை வளைத்துப் பிடித்(து அணைத்)தவர்களாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள். இவ்வுலகில் ஒரு நாடோடியைப் போல அல்லது வழிப்போக்கனைப் போல வாழப் பழகிக் கொள். மண்ணறைக்குச் சென்று விட்டவர்களின் நினைவை மனதில் இருத்திக் கொள். காலையில் எழும்போது மாலை வரை (உயிரோடு) இருப்போம் என்று உறுதி கொள்ளாதே மாலையை அடைந்தால் (மறுநாள்) காலை வரை இருப்போம் என்றும் உறுதி கொள்ளாதே மாலையை அடைந்தால் (மறுநாள்) காலை வரை இருப்போம் என்றும் உறுதி கொள்ளாதே நோயுறுமுன் உன் உடல் நலத்தைப் பயன்படுத்திக் கொள். மரணம் வருமுன் உன் வாழ்வைப் பயன் படுத்திக்கொள். அப்துல்லாஹ் நோயுறுமுன் உன் உடல் நலத்தைப் பயன்படுத்திக் கொள். மரணம் வருமுன் உன் வாழ்வைப் பயன் படுத்திக்கொள். அப்துல்லாஹ் நாளைக்கு உனது பெயர் என்னவாயிருக்கும் என்று உனக்குத் தெரியாது (அப்துல்லாஹ்வா மய்யித்தா என்று). அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ஆதாரம்: திர்மிதி\nநம்மிடம் ஒரு மூட்டை விதை நெல்லும் அதை பயிரிட வளமான நிலமும் கொடுக்கப்பட்டால் நாம் என்ன செய்வோம் நம் வருங்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு அந்த விதை நெல்லை விதைத்து அதன் விளைச்சலை அறுவடை செய்வதைத்தான் விரும்புவோம். அப்படி இல்லாமல் அந்த விதை நெல்லை அலட்சியமாக தூக்கி எறிந்தால் பிற்காலத்தில் கைசேதமடையப் போவது நாம்தானே\nநம் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு விதை நெல்லைப் போன்றதே அதை எவ்வகையில் விதைத்தால் மறுமையில் நன்மைகளை அறுவடை செய்யலாம் என்பதையே இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறி நமக்கு விளக்குகிறது.\nநமக்குள் தோன்றும் தீய எண்ணங்களையும் வீணான செயல்களையும் கடினமான வார்த்தைகளையும் வேண்டுமானால் இன்னொரு நாளைக்காக தள்ளிப் போடுவோம். இதற்கான ‘இன்னொரு நாள்’ வராமலே போனால் கூட சரிதான் ஆனால், நமது நல்ல எண்ணங்கள், செயல்படுத்த வேண்டிய நல்ல காரியங்கள், அன்பை வெளிப்படுத்தும் சொற்கள் மற்றும் செயல்கள், இவற்றை தள்ளிப் போட்டதெல்லாம் போதும் ஆனால், நமது நல்ல எண்ணங்கள், செயல்படுத்த வேண்டிய நல்ல காரியங்கள், அன்பை வெளிப்படுத்தும் சொற்கள் மற்றும் செயல்கள், இவற்றை தள்ளிப் போட்டதெல்லாம் போதும் இவற்றை காலம் உள்ள போதே, இன்றே, இப்பொழுதே நிறைவேற்றுங்கள், இன்ஷா அல்லாஹ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/-313.html", "date_download": "2019-03-24T23:05:59Z", "digest": "sha1:WZ6KUWUGQL7DSMLVLLQHRSTWIP6IUTAZ", "length": 5853, "nlines": 62, "source_domain": "www.news.mowval.in", "title": "சீனாவில் இரண்டாவது குழந்தைக்கு அனுமதி பெற 42 ஆயிரம் பேர் விண்ணப்பம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசீனாவில் இரண்டாவது குழந்தைக்கு அனுமதி பெற 42 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nசீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டது இது 2013-ம் ஆண்டு தளர்த்தப்பட்டது நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தின் கீழ் சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,000 ஆயிரம் தம்பதிகள், இரண்டாவது குழந்தை பெறுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.அதில் 38,000 ஆயிரம் தம்பதிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தம்பதிகள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சில நிமிடங்களிலேயே மூன்று இலட்சத்திற்கு மேலானவர்கள் பார்த்த, 'வீட்டிற்குள் பாம்புகள்' காணொளி\nஇது கமுக்கத் தகவலாகப் பாதுகாக்கப் படுகிறதாம் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தம்பி கோத்தபய போட்டி\n நியூசிலாந்து நேரலை துப்பாக்கிச்சூட்டு குற்றவாளியின் அலம்பல்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-03-25T00:20:05Z", "digest": "sha1:NJXC4NY3G565QKYQALLMA7AYIMJ2ZS3D", "length": 12260, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nஇனப்படுகொலை அரசின் கோர முகங்களை மறைக்க பொது நிகழ்வுகளில் கலந்து மக்கள் மனங்களை மாற்றும் செயற்பாடுகளை செய்துவரும் அவர் இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும் என்று கூறி எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் YMCA Indian Student Hostel க்கு முன்னால் இன்று நண்பகல் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான தமிழ் இளையோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கையில் குறித்த விடுதிக்கு ஆளுநர் வருகை தந்தபோது “இனப்படுகொலை சிங்கள் அரசின் ஆளுநரே இலங்கைக்கு திரும்பிப் போ ” என ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்ரோசமாக கோசங்களை எழுப்பினர். இதனையடுத்து பெருமளவிலான பொலிசார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மோப்பநாய்கள் சகிதம் கொண்டு கட்டுப்படுத்த பொலிஸார் முனைந்தனர்.\nஅதேவேளை, ஆளுநருக்கு எதிராக கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nPrevious Postதனித்து ஆட்சியமைக்கும் பலம் எங்களுக்கு உண்டு : ஐ.தே.க செயலாளர் Next Postகொழும்பில் குப்பை அகற்றல் மீண்டும் ஆரம்பம்\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/russian-education-fair-be-held-chennai-on-may-19-20-003712.html", "date_download": "2019-03-24T23:10:46Z", "digest": "sha1:WMELWVLKYZI5SVOAPY67I6MRMBVJSJTT", "length": 19948, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி! | Russian Education Fair to be held in Chennai on May 19, 20 - Tamil Careerindia", "raw_content": "\n» ரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nஉயர் கல்வியை வெளிநாட்டில் தொடர விரும்பும், இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.\nசென்னையில் 19-வது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியை, ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான - இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராட் (Study Abroad) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.\nஇதில் மருத்துவம், பொறியியல் கல்வியைக் கற்பிக்கும் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி ரஷ்ய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த இலவசக் கண்காட்சி, இரண்டு நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.\nஇளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்புவோர் அதற்கு தகுதியான சான்றுகளுடன் வருகை தந்தால் அம்மாணவர்களுக்���ு உடனடி சேர்க்கை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையைத் தொடர்ந்து இத்தகைய கண்காட்சிகள் மே 21 அன்று ஒரே நாளில் மதுரை (ஹோட்டல் ராயல் கோர்ட்), திருவனந்தபுரம் (ரஷ்ய கலாச்சார மையம்), ஹைதராபாத் (ஹோட்டல் மேரி கோல்ட், அமீர்பேட்) ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது.\nரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற முன்தகுதி தேர்வுகள் எதையும் மாணவர்கள் எழுதத் தேவையில்லை.\nஆனால் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் (NEET) தேர்வு தேறியிருத்தல் வேண்டும்.\nஆனால் வெளிநாடுகளில் 2018-ஆம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தற்போது அதற்கான முன் தயாரிப்பு படிப்புகளில் உள்ளவர்களுக்கு மருத்துவ கவுன்சில் இவ்வாண்டு விதி விலக்கு அளித்துள்ளது.\nஇக்கல்விக் கண்காட்சி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு பேசிய தென்னிந்திய ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் கலாச்சாரத் துணைத் தூதர் மிகைல் ஜே. கோர்பட்டோவ் கூறுகையில்,\nரஷ்யாவில் உயர்கல்வி பெறும் இந்திய மாணவர்கள் இந்த இரு நாடுகளைப் பற்றிய பொது அறிவை பெற்றிருப்பதால் இவ்விரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து இணைந்து வளர்வதற்கு அது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்\" என்று தெரிவித்தார்.\nஇந்த கண்காட்சியில், வோல்கோகிரேடு ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம், ஃபார் ஈஸ்டர்ன் ஃபெடரல் பல்கலைக்கழகம் (Far Eastern Federal University), நேஷனல் ரிசர்ச் நியூக்ளியர் பல்கலைக்கழகம் எம்.இ.பி.எச்.ஐ. (National Research Nuclear University MEPhI), உரால் பெடரல் பல்கலைக்கழகம் (Ural Federal University), எம்.ஐ.ஆர்.இ.ஏ. ரஷியன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (MIREA Russian Technological University), சைபீரியன் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகம் (Siberian State Medical University), எம்.ஏ.ஆர்.ஐ. ஸ்டேட் பல்கலைக்கழகம் (MARI State University), பெல்கோராட் ஸ்டேட் பல்கலைக்கழகம் (Belgorod State University), ஓரன்பர்க் ஸ்டேட் மருத்துவ கல்வி நிறுவனம் (Orenburg State Medical Academy) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.\nமருத்துவம், பொறியியில் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர்களின் தகுதிக்கேற்ப நேரடியாக கலந்தாய்வு செய்து உடனடி சேர்க்கை வழங்கப்படவுள்ளது.\nஇளநிலை மற்றும் நிறைநிலை படிப்புகளில் சேர்வதற்கு, மாணவர்கள், உரிய முக்கிய பாட���்கள் மற்றும் பட்டப் படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nஎஸ்.சி, எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதம் ஆகும். தமிழ் வழி பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஇந்த படிப்புகள் மற்றும் கண்காட்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.\nரஷ்ய பல்கலைக்கழகங்களில் பொறியியல் பட்டப்படிப்புக் காலம் 4 ஆண்டுகள், ரஷ்ய மொழியில் இதனை படிக்க விரும்புவோர் அதற்கான முன் தயாரிப்பு ஓராண்டு படிப்பில் சேர வேண்டும்.\nஅதேப் போன்று மருத்துவ படிப்பினை ஆங்கில வழியில் படிப்பதற்கான காலம் 6 ஆண்டுகள், ரஷ்ய மொழியில் படிப்பதற்கு 7 ஆண்டுகள் (1 ஆண்டு முன் தயாரிப்பு பயிற்சி உள்பட) ஆகும்.\nஇந்திய மருத்துவ கவுன்சிலால் ஏற்பளிக்கப்பட்ட 100 அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் ரஷ்யாவில் உள்ளன.\nஉலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன.\nரஷ்ய பல்கலைக்கழகங்களில் அளிக்கப்படும் எம்.டி. பட்டம் இந்தியாவில் எம்.பி.பி.எஸ் பட்டத்திற்கு இணையானது.\nரஷ்ய கல்வித்தரம் மற்றும் படிப்புச் செலவுகள் பற்றி திரு. யூரி எஸ். பிலோவ் கூறுகையில்,\n\"ரஷ்யாவின் உயர் கல்வி தரமானது உலகளவில் மிகச் சிறந்த ஒன்றாகவும், முன்னேறியதாகவும் கருதப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ரஷ்யாவில் உயர்கல்விக்கான செலவு குறைவாகவே உள்ளது.\nஏனெனில், ரஷ்ய அரசினால் பெருமளவு கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.\nவிண்வெளி ஆய்வு, விண்வெளி கருவியியல், கப்பல் கட்டுதல், மருத்துவம் ஆகிய துறைகளில் ரஷ்யாவின் வளர்ச்சி உலகெங்கும் அறியப்பட்டதாகும்.\nதற்போது உலகின் 200 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள 600 அரசு பல்கலைக்கழகங்களில் கல்வி பெற்று வருகிறார்கள்\" என்று தெரிவித்தார்.\nதற்போது ரஷ்யாவில் பல்வேறுபட்ட கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த 10000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ரஷ்யாவில் கல்வி ஆண்டு 2018, செப்டம்பரில் தொடங்குகிறது.\nபல்லைக்கழகம், கல்வி பயிலும் இடம், படிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ரஷ்ய மொழி வாயிலாக ப��ில்வதற்கு ஆண்டு ஒன்றிற்கான கட்டணம் 2500 அமெரிக்க டாலரிலிருந்து 4000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும்.\nஆங்கில மொழி வாயிலாக பயின்றால் ஆண்டு ஒன்றிற்கு 3500 அமெரிக்க டாலரிலிருந்து 6000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஏப்ரல் 12ம் தேதியோட அரசுப் பள்ளிகளுக்கு பூட்டு..\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/junction/aachariyamoottum-ariviyal/2018/jun/09/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD---%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-2935716.html", "date_download": "2019-03-24T23:45:23Z", "digest": "sha1:PGHTRJDGKXKSOO3FCRKIPZTR6IRHIPQT", "length": 18106, "nlines": 41, "source_domain": "www.dinamani.com", "title": "பேஸ்மேக்கர் - இதய நோயாளிகளின் வரப்பிரசாதம் - Dinamani", "raw_content": "\nதிங்கள்கிழமை 25 மார்ச் 2019\nபேஸ்மேக்கர் - இதய நோயாளிகளின் வரப்பிரசாதம்\nஒரு எண்பது வருட காலகட்டத்தில் நிற்காமல் ஓடி, 100 ஒலிம்பிக் போட்டிகளில் இருக்கும் நீச்சல் குளங்களைப் போல, நூறு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவு சுமார் 3.3 பில்லியன் லிட்டர் திரவத்தை இறைக்கும் ஒரு பம்ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஆம், நம் இதயம்தான் அது.\nவயிற்றில் கருவாக உருவாகி, முதல் இதயத் தசைகள் உருவானவுடன் துடிக்க ஆரம்பித்து கடைசியில் நிற்கும் வரை ஓடும் ஒரு உறுப்பு. உண்மையில் இது ஒரு உயிரியல் விந்தை. யானை, நீலத் திமிங்கிலம் போன்ற விலங்குகளை கற்பனை செய்து பாருங்கள். பாரோசாரஸ் என்ற பெயரில் 12 மீட்டர் உயரமும் 20 மீட்டருக்கு மேல் நீளமும் கொண்ட டைனோசரின் இதயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எப்படியும் நம் வீட்டு மின் மோட்டார்கள் அளவுக்கு அவற்றின் இதயங்கள் இருந்திருக்கும். வாழும் உதாரணம் ஒட்டகச்சிவிங்கிகள். நமக்கெல்லாம் இதயத்தில் இருந்து மூளை அதிகபட்சம் ஒரு அடிக்குள் வந்துவிட, ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தில் இருந்து மூளை ஆறடி தூரத்துக்கும் மேல் இருக்கும். அவ்வளவு தூரம் அது அழுத்தத்துடன் மூளைக்கு ரத்தத்தை அனுப்ப வேண்டும்.\nகச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரம் இதயம். துல்லியமாகச் சுருங்கி விரிந்து ரத்தத்தை ஓடவைக்கும் அதன் செயல்பாட்டில் சில நேரம் பிரச்னை வரலாம். சிறு மின்சார சமிஞ்கைகள்தான் இதயத் தசைகளை ஓட வைக்கின்றன. அந்த சமிஞ்கைகள் உருவாக்கத்திலோ அல்லது சமிஞ்கைகள் இதயத்தில் பரவுவதிலோ பிரச்னை இருந்தால், இதயம் தன் இயல்பான துடிப்பில் இருந்து மாறிவிடும். வேகமாகவோ அல்லது மெதுவாகவோ துடிக்க ஆரம்பிக்கலாம். இரண்டுமே, ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை செல்களுக்கு சரியானபடி கிடைக்காமல் செய்துவிடும். இது அயர்வு, உடல் அசதி முதல் தீவிரமான நிலைகளில் மரணம் வரை கொண்டுபோய்விடும். அம்மாதிரி நேரங்களில் உயிர்காப்பதுதான் பேஸ்மேக்கர் (pacemaker). செயற்கையான மின் சமிஞ்கைகள் மூலம் இதயத்தின் ரத்தம் செலுத்தும் செயல்பாட்டை சரிசெய்யும் கருவி. அதற்கு முதலில் இதயத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.\nஇதயம், மேலிரண்டு கீழிரண்டாக நான்கு அறைகளைக் கொண்டது. மேலிருக்கும் அறைகளுக்கு ஏட்ரியா (atria), கீழிருக்கும் அறைகளுக்கு வென்ட்ரிகிள் (ventricle) என்று பெயர். இடதுபுறம் இருக்கும் ஏட்ரியா மற்றும் வென்ட்ரிகிள் இரண்டும் ஒரு தசை வால்வால் பிரிக்கப்பட்டிருக்கும். ���தேபோல, வலதுபுறம் இருக்கும் ஏட்ரியா மற்றும் வென்ட்ரிகிளும் ஒரு வால்வால் பிரிக்கப்பட்டிருக்கும்.\nவலதுபுறம் இருக்கும் அறைகள் ஆக்ஸிஜன் குறைந்த ரத்தத்தைப் பெற்று நுரையீரலுக்கு அனுப்பும். இடதுபுறம் இருக்கும் அறைகள் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தைப் பெற்று உடல் முழுமைக்கும் அனுப்பும். இதில் சுவாரசியமே அந்த ஒழுங்குதான். இதயத்தின் துடிப்பு, அதன் தசைகளுக்கு அளிக்கப்படும் மெல்லிய மின்சாரத்தால் நிகழ்கிறது. இது உற்பத்தி ஆகுமிடம் வலது ஏட்ரியத்தை ஒட்டி இருக்கிறது. அந்த இடத்திற்கு சைனோ ஏட்ரியல் முனையம் (Sino Atrial Node) என்று பெயர். அங்கு உருவாகும் மின்சார சமிக்ஞைகள் ஏட்ரியத்தை சுருக்கி, வென்ட்ரிகிளுக்குள் ரத்தத்தைச் செலுத்தும். அதன்பின்னர், அந்த மின் சமிக்ஞைகள் நகர்ந்து வென்ட்ரிகிள்கள் பக்கம் வரும். இப்போது வென்ட்ரிகிள்கள் சுருங்கி ரத்தத்தை இதயத்தை விட்டு வெளியே அனுப்பும். இந்த மின்சமிக்ஞைகள் கச்சிதமாக தேவைக்கேற்ப இயங்கும். சாதாரணமாக இருக்கும் நீங்கள், ஒரு நாய் துரத்தி ஓட ஆரம்பிக்கிறீர்கள் எனில், மூன்றே விநாடிக்குள் துடிக்கும் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு ஈடுகொடுக்கும். ஆனால், சில நேரம் இந்த கச்சிதம் சீர்குலையும். மின் சமிக்ஞைகள் சரியாகப் பயணிக்காததால் இதயம் சீராய்த் துடிக்காது. தேவையான அழுத்தத்துடன் ரத்தம் பயணிக்காது. இது சோர்வு, ரத்த அழுத்தக் குறைவு, ஏன் அரிதாக மரணம் கூட நிகழலாம். அதைச் சரிசெய்யக் கிடைத்த ஆபத்பாந்தவன்தான் பேஸ்மேக்கர்.\nசைனோ ஏட்ரியல் முனையம் கொடுக்கத் தவறுகிற மின்சார சமிக்ஞைகளை பேஸ்மேக்கர் கருவி கொடுக்கும். இதன்மூலம் இதயத் துடிப்பை இந்தக் கருவி சரிசெய்யும். மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா கருவிகளையும்போல இந்தக் கருவியும் மிகப்பெரிதாக, பார்க்க சற்றே பயமுறுத்தும்படியாக இருந்தது. இது மிக உபயோகமாக இருந்தாலும், நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏதுவானதாக இல்லை. மேலும், அதன் மின்சார சமிக்ஞைகள் போதுமான அளவு வலுவானதாக இல்லை. அதன்பின்னர் துல்லியமாக மின்சார சமிக்ஞைகளை உற்பத்தி செய்யும் கருவிகள் புழக்கத்துக்கு வருகின்றன. ஆனால், அவையும் பெரிதாக இருக்கின்றன. ட்ரான்ஸிஸ்டர்கள் சகஜமாக புழக்கத்துக்கு வரத் தொடங்கியவுடன், பேஸ்மேக்கர்களின் அளவ��� பல மடங்கு சுருங்கியது. ஆனாலும் அவற்றின் மின்சார இணைப்புகள் உடலுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்லும். இது தொற்று அபாயத்தை உண்டாக்கக்கூடியது. அதன்பின்னர்தான், தற்போது புழக்கத்தில் இருக்கும் உடலுக்குள் பொருத்தக்கூடிய பேஸ்மேக்கர் வருகிறது.\nஇடதுபுற தோள் எலும்புக்கு அடியில் பேட்டரியும், மின்சார அளவைக் கட்டுப்படுத்தும் மின்சுற்றுகளும் உள்ள கைக்கடிகாரத்தின் அளவே உள்ள கருவி பொருத்தப்படும். அதிலிருந்து வயர்களை சப்க்ளேவியன் வெயின் (subclavian vein) என்று அழைக்கப்படுகிற நேரடியாத இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்கிற ரத்தச் சிரையின் வழி இதயத்தின் வலது வென்ட்ரிகிளுக்குள் செலுத்திவிடுவார்கள். வயரின் முனையில் இருக்கும் உலோக முனை, மின்சாரத்தைப் பாய்ச்சி இதயத்தைத் துடிக்கச் செய்யும். அதன் பேட்டரியை உடலுக்கு வெளியில் இருந்தே மின்தூண்டல் (induction) மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.\nநமக்கு இதயத்தில் இருக்கும் சிக்கலுக்கு தகுந்தாற்போல் பேஸ்மேக்கரில் வகைகள் உண்டு. எத்தனை வயர்களைக் கொண்டு எத்தனை இடத்தில் மின்சாரம் பாய்ச்சுகிறோம் என்பதைப் பொருத்து பிரிக்கிறார்கள். சாதாராணமாகப் பயன்படுத்தும் பேஸ்மேக்கர்களில் ஒற்றை வயர், வலது வென்ட்ரிகிளுக்குள் போய் மின்சாரம் பாய்ச்சும். இரட்டை வயர் கொண்டவை, ஆரிக்கிளுக்கு ஒன்று, வென்ட்ரிகிளுக்கு ஒன்று என பாய்ச்சும். வெகு அரிதான, இரண்டு வென்ட்ரிகிளும் வேறு வேறு அளவில் துடிக்கும் நோயான வென்ட்ரிகுலார் டிஸ்ஸிங்ரொனிக்கு (ventricular dyssynchrony), பைவென்ட்ரிகுலார் பேஸ்மேக்கர் (biventricular pacemaker) என்ற இரு வென்ட்ரிகளுக்கும் தலா ஒரு வயர் கொண்ட பேஸ்மேக்கர்கள் பயன்படுகின்றன.\nஇதைத்தவிர, எல்லா நேரங்களிலும் மின்சாரம் பாய்ச்சுபவை, இதயம் சரிவர இயங்காமல்போகையில் மட்டும் பாய்ச்சுபவை என்றும் பிரிவு உண்டு. பின்னதில், இதயத்தின் இயல்பான மின்சார இயக்கத்தைக் கண்காணிக்கும் அமைப்பு உண்டு.\nபேஸ்மேக்கர்கள் இதய நோயாளிகளின் வரப்பிரசாதம். வாழ்நாளை வருடக்கணக்கில் நீட்டிக்கக்கூடிய சஞ்சீவி மருந்து. அன்றாட வேலைகளை எந்தவிதச் சிக்கலும் இன்றிச் செய்யத் துணைபுரிவது. வெகு சிலர், பேஸ்மேக்கரின் உதவியுடன் மாரத்தான்கள் ஓடுகிறார்கள். மலையேறுகிறார்கள். தோளில் இருந்து வயர்கள் அனுப்பாமல் நேரடியாக இதயத்துக்குள்ளேயே செலுத்தக்கூடிய பேஸ்மேக்கர்களைச் சோதித்துக்கொண்டிருக்கிறார்கள். மூன்று காப்ஸ்யூல் மாத்திரை நீளமே இருக்கிற இவை, நேரடியாக சப்க்ளேவியன் வெயின் வழியாக இதயத்துக்குள் இறக்கிவிடப்பட்டவுடன் செயல்புரியத் தொடங்கிவிடும். அரைமணியில் பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்டு திரும்ப வந்துவிடலாம். காத்திருப்போம்.\nTags : பேஸ்மேக்கர் இதயம் ரத்த ஓட்டம் வென்ட்ரிகிள் pacemaker heart blood ventricle atria ஏட்ரியா இதயத் துடிப்பு மின்தூண்டல் induction battery பேட்டரி சிரை vein\nகையில் மிதக்கும் கனவா நீ\nஎரிபொருள் மின்கலன் (Fuel Cell)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:30:45Z", "digest": "sha1:HY46GWBB3ONSZX2A4LMGHMZCXETO2M25", "length": 7267, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "கேம்பிரிஜ் சீமாட்டியின் சகோதரிக்கு ஆண்குழந்தை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nகேம்பிரிஜ் சீமாட்டியின் சகோதரிக்கு ஆண்குழந்தை\nகேம்பிரிஜ் சீமாட்டியின் சகோதரிக்கு ஆண்குழந்தை\nகேம்பிரிஜ் சீமாட்டியான கத்தரின் மிடில்டனின் சகோதரி பிபா மிடில்டனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் ஜேம்ஸ் மெதிவ்ஸுடன் திருமண உறவில் இணைந்த பிபா மிடில்டன் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேம்பிரிஜைச் சேர்ந்த கத்தரின் மிடில்டன், பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியமுடன் 2011 ஆம் ஆண்டு திருமண உறவில் இணைந்ததன் பின்னரே, பொதுமக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.\nகுறித்த செய்தியை நேற்று வெளியிட்ட அரசபேச்சாளர், இளவரசர் வில்லியமும், அவருடைய மனைவி கத்தரினும் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇளவரசர் ஹரியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படகோட்டி\nஅவஸ்ரேலியாவில் இடம்பெற்றுவரும் இன்விக்டஸ் சர்வதேச விளையாட்டுப்போட்டித் தொடரில் இடம்பெற்ற படகுப்போட்ட\nதங்க உணவுப் பெட்டி திருட்டு\nஇந்தியாவின் ஹைதராபாத் நகரின் தெற்குப் பகுதியிலுள்ள அருங்காட்சியகமொன்றிலிருந்து பல மில்லியன் டொலர் பெ\nமனிதனின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை எவ்வாறு நகர்கின்றது..\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actor-aari-spoke-at-routte-audio-launch/", "date_download": "2019-03-24T23:54:19Z", "digest": "sha1:B4PTTNMFG3MY4AIZ2WZFE743TDDEM5QZ", "length": 9135, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "“சினிமா பிரச்சனைகளை தீர்த்துவைத்தால் அரசியலுக்கு ஏன் வரப்போகிறோம்..?” - ஆரி கேள்வி! - Behind Frames", "raw_content": "\n1:45 PM எம்பிரான் ; விமர்சனம்\n1:42 PM உச்சகட்டம் ; விமர்சனம்\n1:37 PM அக்னி தேவி ; விமர்சனம்\n“சினிமா பிரச்சனைகளை தீர்த்துவைத்தால் அரசியலுக்கு ஏன் வரப்போகிறோம்..” – ஆரி கேள்வி\n‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’. ஏ.சி..மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலி��ிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.\nபடத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும். இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் படத்தை சொன்ன நேரத்தில் எடுத்துக்கொடுத்துள்ளார். அவரை தயாரிப்பாளரின் இயக்குனர் என உறுதியாக சொல்வேன்” என்றார்.\nநடிகர் ஆரி பேசும்போது, ‘இந்த படத்தின் தயாரிப்பாளர் தங்கப்பாண்டி இயக்குனரைப் பற்றி பேசும்போது, தயாரிப்பாளருக்கான இயக்குனர் என்று சொன்னாரே அதுதான் இந்த படத்தின் முதல் வெற்றி.. ரூட்டு’ என்கிற வார்த்தைக்கு எல்லாருமே ஆளுக்கு ஒரு விளக்கம் சொன்னார்கள். நானும் ஒரு ரூட்டு போட்டு தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே எம்.ஜி.ஆர் தான். இப்போது எல்லாருமே எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் நினைப்பதால் தான், பல பிரச்சனைகள் உருவாகின்றன. சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் பேசும்போது சினிமாவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் னிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள் என பலரும் கேட்கிறார்கள். இப்போது சினிமாக்காரர்களை ஒழுங்காக சினிமா எடுக்க விடவில்லை என்பதால் தான் அவர்கள் அரசியலை பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் வேலையை செய்ய குறுக்கே நிற்காதீர்கள்..\nஇந்த படத்தை இயக்குவதற்கு டைரக்டர் போட்ட ரூட்டு மாதிரி, இந்த படத்தின் தயாரிப்பாளர் இனி பட ரிலீசுக்காக தியேட்டர்களுக்கு ரூட்டு போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் இந்த சிறிய படங்களுக்கு, யார் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்களோ, அவர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்..\nDecember 30, 2018 8:13 PM Tags: Aari, Routte, அப்புக்குட்டி, ஆர்.தங்கப்பாண்டி, கூல் சுரேஷ், மைம் கோபி, விஜய் பிரபு\nஉள்ளடக்கத்தில் உரத்த குரலில் கதைகளை பேசும் சில சிறிய படங்களின் வருகை, பார்வையாளர்களை கவர்ந்திழுத்து, ரசிகர்களை தன்பக்கம் கொண்ட��வந்து அவர்களால் முன்னுரிமை...\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nநயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஐரா. கே.எம்.சர்ஜுன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக...\nநடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர்...\nஅக்னி தேவி ; விமர்சனம்\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nஅக்னி தேவி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-03-24T23:43:59Z", "digest": "sha1:HJP2PAHSZLHDRUPMHBYTQ4RLROJELN4I", "length": 3419, "nlines": 44, "source_domain": "www.inayam.com", "title": "நயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன் | INAYAM", "raw_content": "\nநயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்\nதமிழ் சினிமாவின் காதல் ஜோடியாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் வலம் வருகிறார்கள். நயன்தாராவை புகழ்ந்து விக்னேஷ் சிவனின் காதல் பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன. மார்ச் 8ந்தேதி பெண்கள் தினத்தன்று ’நீ என் உலக அழகியே... உன்னை போல் ஒருத்தி இல்லையே’ என்று ஜெர்சி படத்துக்காக தான் எழுதிய பாடல் வரிகளை பகிர்ந்தார்.\nதற்போது நயன்தாரா சேலையில் இருக்கும் படத்தை வெளியிட்டு ’நீண்ட நாட்களுக்கு பிறகு என் தங்கத்துடன் டின்னர்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இது நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் ஆகும்.\nபிலிம்பேர் விருது - ரன்பீர் கபூர், ஆலியா பட்டுக்கு விருது\nதனது வாழ்க்கையை படமாக்கினால் நடிக்க தயார் - இளையராஜா\nதளபதி 63 படத்தின் கதை கசிந்தது\nநயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சைக்குரிய பேச்சு விக்னேஷ் சிவன் கண்டனம்\nசினிமாவுக்கு வரும் வாணி போஜன்\nஉறியடி 2 பற்றி சூர்யா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-03-24T23:17:00Z", "digest": "sha1:2KJIR7ZCTWVAVSHWT4YGDOTWP5JVAE3N", "length": 23280, "nlines": 208, "source_domain": "www.samakalam.com", "title": "சமக��ம் சைவத்தை தமிழோடு இணைத்து போராட்ட நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்று சேவை செய்தவர்களே ஆயர்கள் - சமகளம்", "raw_content": "\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nமலையகத்தில் நான் நினைத்தால் மட்டுமே வீடுகளை கட்டலாம் : திகாம்பரம் (PHOTOS)\nதெற்கில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கப்பல் மதுஷுடையதா\nநாடு பூராகவும் நாளை முதல் 3 மணி நேர மின்வெட்டு : நேர அட்டவணை வெளியானது\nதெற்கு கடற்பகுதியில் ஹெரோயின் கப்பல் சுற்றி வளைப்பு\nமன்னார் சர்வமத பேரவையில் இந்து சகோதரர்களை மீண்டும் இணைய அழைப்பு\nமின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு\nசைவத்தை தமிழோடு இணைத்து போராட்ட நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்று சேவை செய்தவர்களே ஆயர்கள்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் வளைவு விவகாரத்தில் குறித்த அந்த அருட்தந்தையின் செயற்பாடு ஏற்புடையதல்ல- அவருடைய பேச்சைக் கேட்டு வளைவை புடுங்கி எறிந்த சிலரின் நடவடிக்கையும் நியாயமானதல்ல.\nகத்தோலிக்க திருச்சபை கட்டுப்பாடுடையது. அருட்தந்தையர்கள் தமது மறை மாவட்டங்களுக்குரிய ஆயர் இல்லங்களுக்குரிய அனுமதியின்றி எந்தப் பணிகளையும் செய்ய முடியாது- அவ்வாறு செய்தாலும் அது பற்றி ஆயர் இலத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்.\nஆகவே இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட அந்த அருட்தந்தை எவ்வாறு சுயமாகச் செயற்பட்டார் என்பது குறித்து மன்னார் ஆயர் இல்லம் உள்ளக ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.\nஆனாலும், ஒருசில தனிப்பட்ட தவறுகளுக்காக கத்தோலிக்க திருச்சபையையும் அனைத்து கிறீஸ்த்தவ மக்களையும் மனம் நோகும்படி முகநூலில் பதிவிடுவது ஆரோக்கியமானதல்ல.\nஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பங்களிப்பு அளப்பரியது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஎனது அரசியல் பத்தி எழுத்துக்களில் கூட அந்தப் பங்களிப்பை கத்தோலிக்கத் திருச்சபையின் பங்களிப்பாக நான் பிரித்து எழுதியதும் கிடையாது.\nஏனெ���ில் அது தமிழ் மக்களின் பங்களிப்பு- தமிழரின் போராட்டம் சமயம் சார்ந்ததல்ல. அது தமிழர் இறைமை, மொழி. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம்.\nஆனாலும் அந்தப் போராட்டத்திற்குள் சைவ சமயத்துக்கு முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக சைவ சமயம் என்பது தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம் பண்பாட்டுடன் பின்னிப்பினைந்தது என்பதை தமிழ்க் கத்தோலிக்க மக்கள் அறியாதவர்கள் அல்ல.\nபௌத்த சமயம் சிங்கள மொழிக்குரிய அடிப்படை மரபுவழிப் பண்பாடு என்பதை எவ்வாறு சிங்களக் கத்தோலிக்க மக்கள் எற்றுக்கொண்டுள்ளனரோ, அவ்வாறுதான் சைவ சமயம் என்பதும் தமிழ்ப் பண்பாட்டுக்குரியது என்பதை தமிழ்க் கத்தோலிக்க மக்கள் மனதாரா ஏற்றுள்ளனர்.\nகத்தோலிக்கம் அல்லாத ஏனைய கிறீஸ்த்தவ மக்களும் அவ்வாறுதான் அந்த பண்பை புரிந்து செயற்படுகின்றனர்.\nஆனால் திருக்கேதீஸ்வர சம்பவத்தின் பின்னர் கத்தோலிக்கம் உள்ளிட்ட கிறீஸ்த்தவ மக்கள் பற்றி முகநூல்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பொறுமையின் எல்லைக்குச் சென்றுவிட்டன.\nஇஸ்லாமியர்கள் சமயத்தை மையப்படுத்தி தமிழர்களில் இருந்து தனியொரு இனமாகப் பிரிந்து சென்றதைப் போன்ற ஒரு நிகழ்வு தமிழ்க் கத்தோலிக்க சமயத்தவர்களுக்கும் வந்துவிடுமோ என்ற ஒரு அச்சத்தையும் அது தோற்றுவித்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாச 1981 ஆம் ஆண்டு யாழ் ஆயர், காலம் சென்ற தியோகுப்பிள்ளையை அவருடைய யாழ் ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தார்.\nஅப்போது பல விடயங்கள் குறித்து ஆயருடன் பேசிய பிரேமதாச, தேசியக் கொடியை (சிங்களக் கொடியை) ஆலய திருவிழாக்களின்போது ஏற்ற வேண்டும் எனக் கேட்டிருந்தார்.\nஅதற்கு மறுப்புத் தெரிவித்த ஆயர் தியோகுப்பிள்ளை, இங்கு எந்தக் கொடியையும் ஏற்ற முடியாது- வேண்டுமானால் நந்திக்கொடியை மாத்திரம் நாங்கள் ஏற்றுவோம் என்றார். (நந்திக்கொடி தமிழுக்குரியதல்ல. அது சைவ சமயத்துக்குரியது.) ஆகவே சைவ சமயத்துக்குரியது எனத் தெரிந்தும் நந்திக்கொடியைத்தான் ஏற்றுவோம் என்று கூறியதன் மூலம், தமிழையும் சைவ சமயத்தையும் பிரிக்க முடியாது என்பதை பிரேமதாசாவுக்கு அன்றே சொல்லாமல் சொல்லியிருந்தார் ஆயர் தியோகுப்பிள்ளை.\n(1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த யுகசக்தி என்ற வார இதழில் இது பற்றி நான் சென் பற்றிக்ஸ் கல்லுாரி மாணவனாக இருந்தபோது எழுதியிருந்தேன்-1505 ஆண்டு போத்துக்கேயர் வருவதற்கு முன்னர் நாங்கள் எல்லோரும் சைவத் தமிழர்கள் என்பதில் கத்தோலிக்க மக்கள் இன்று வரை தெளிவுடன் உள்ளனர்.)\nஅது மாத்திரமல்ல வடக்கு- கிழக்கு மாகாணத்தின் எல்லையை கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்டங்கள்தான் கோடிட்டுக் காண்பிக்கின்றன.\nயாழ், மன்னார், மட்டக்களப்பு. திருகோணமலை மறை மாவட்டங்கள் தனித் தமிழ் மறை மாவட்டங்கள். வடக்கு- கிழக்கு ஈழத் தமிழர்களின் எல்லையையும் அது தெளிவாகக் காண்பிக்கின்றது.\n1992 ஆம் ஆண்டு ஆயர் தியோகுப்பிள்ளைக்கு யாழ் மரியன்ணைப் பேராலயத்தில் இடம்பெற்ற பொன். வெள்ளி, பவழ விழாவில் உரையாற்றிய புலிகளின் முக்கிய உறுப்பினர் யோகரட்னம் யோகி, இது பற்றி விபரித்திருந்தார்.\nஅதேவேளை, சைவ சித்தாந்தம் பற்றிய ஆய்வு செய்து நுால் ஒன்றை வெளியிட்டவர்தான் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார்.\nதமிழையும் சைவ சமயத்தையும் பிரிக்க முடியாது என்று கூறியவர்தான் அருட்தந்தை தனிநாயகம் அடிகளார்.\nதற்போது சாவகச்சேரி சென் மேரிஸ் கோவிலில் பங்குத் தந்தையாக இருக்கும் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா ( சென் பற்றிக்ஸ் கல்லூரியில் எனது வகுப்புத் தோழன்) சைவப் பண்பாட்டை தமிழில் இருந்து பிரிக்க முடியாது என்று விபரிக்கின்றார்.\nஇப்படி பல விடயங்களைக் கூறலாம். சைவ சமயத்தை தமிழோடு இணைத்து ஆயுதப் போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச சமூத்திடம் எடுத்துச் சென்றவர்கள்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் அருட்தந்தையர்கள்.\nஇந்த விடயங்களைப் பொதுவெளியில் பிரித்துக் கூறியமைக்கு மன்னிக்க வேண்டும். அப்படிப் பிரித்துக் கூறாமல் இருப்பதற்கு இரு சமயத்தவர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\nதிருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள மாந்தையில் மாத கோவில் கட்டியதே தவறனது என்பது எனது தனிப்பட்ட கருத்து.\nஒல்லாந்தர் காலத்தில் மாந்தையில் இருந்த மாத சொருபத்தை மடுப் பிரதேசத்திற்கு மாற்றிவிட்டனர். தற்போது மடுவில் அந்த மாதா பிரசித்தமாகிவிட்டார்.\nஇந்த நிலையில் அதுவும் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மாந்தையில் மீண்டும் மாத கோவில் தேவையா\nOne thought on “சைவத்தை தமிழோடு இணைத்து போராட்ட நியாயங்களை சர்வதேச ச���ூத்திடம் எடுத்துச் சென்று சேவை செய்தவர்களே ஆயர்கள்”\nஉங்கள் அறிக்கையை மிக மிக பாராட்டுகிறேன்.அன்னால் மட்டு மாதாவின் சுரூபம் பல நூற்ராண்டுகளுக்கு முன் மாந்தையில் இருந்ரது.ஆகவே இருந்த இடற்ரில் கோயில் ஒன்றை அமைபதில் தவறு இல்லை என்பது எனது அபிப்பிராயம்\nPrevious Postபுதிதாக திருமணம் செய்வோருக்கான ''ஹோம் சுவீட் ஹோம்'' கடன் திட்டம் விரைவில் Next Postகுச்சவெளி ந்தசாமி மலை முருகன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிப்பு : மக்கள் செல்ல தடை\nஇந்தய உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்\nபகத் சிங்கின் பெயரை சூட்டி இலங்கை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர்\nநாட்டின் முழு பொருளாதாரத்தில் 13.5 வீதம் தொழிலாளர்களின் பங்களிப்பு : அமைச்சர் மங்கள\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/03-06-2017-raasi-palan-03062017.html", "date_download": "2019-03-25T00:04:15Z", "digest": "sha1:RVTEGOXUFILL6XFVKXSNFQOUHLDYEFZR", "length": 27588, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 03-06-2017 | Raasi Palan 03/06/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூ���ாகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார் கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர் மறை எண்ணம் பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங் கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங் களை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nதுலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கு வார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக் கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோ கத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்-. போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nதனுசு: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமீனம்: உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்க.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால�� நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/11/01175600/Will-work-together-to-defeat-BJP-Rahul-after-meeting.vpf", "date_download": "2019-03-25T00:10:30Z", "digest": "sha1:52GLUYMKR5SQEMC5C75SBHCIF3QJAZUK", "length": 13177, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will work together to defeat BJP Rahul after meeting TDP chief Naidu || “பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்,” சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பிற்கு பின்னர் ராகுல்காந்தி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n“பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்,” சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பிற்கு பின்னர் ராகுல்காந்தி பேச்சு + \"||\" + Will work together to defeat BJP Rahul after meeting TDP chief Naidu\n“பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்,” சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பிற்கு பின்னர் ராகுல்காந்தி பேச்சு\n“பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்,” என சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பை அடுத்து ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nபா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மொத்தமாக செய்தியாளர்களிடம் பேசினர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ஜனநாயக நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்றும். வேலைவாய்ப்பின்மை, ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் போன்ற முக்கிய விவகாரங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். ஊழல் உள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. விசாரணையை மேற்கொள்ளும் நிறுவனங்கள��ம் தாக்குதலின் கீழ் உள்ளது. நடக்கும் ஒவ்வொரு விவகாரம் தொடர்பாகவும் முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். எங்கு பணம் சென்றது, எங்கு ஊழல் நடைபெற்றது என்பது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். இதனையே நான் மிகவும் தீவிரமாக வலியுறுத்தி வருகிறேன். தேச மக்களும் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றார்.\n1. பா.ஜனதாவில் சேர்ந்ததால் அப்பா என்னிடம் பேசவே இல்லை - தமிழிசை சவுந்தர்ராஜன்\nபா.ஜனதாவில் சேர்ந்ததால் அப்பா என்னிடம் பேசவே இல்லை, அது மிகவும் கவலையை ஏற்படுத்தியது என தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.\n2. பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, வாரணாசியில் பிரதமர் மோடி, அத்வானி தொகுதியில் அமித்ஷா போட்டி\nபா.ஜனதா கட்சி 182 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\n3. மக்கள் என்னுடைய பணியை விரும்புகிறார்கள் ஹேம மாலினி\nமக்கள் என்னுடைய பணியை விரும்புகிறார்கள் என ஹேம மாலினி கூறியுள்ளார்.\n4. பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகளை அகற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் கனிமொழி எம்.பி. பேச்சு\nபா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகளை அகற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.\n5. 2019 தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு\n2019 தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. 13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ்\n2. ‘தாமரை’க்கு ‘கை’ கொடுக்குமா கேரளா\n3. இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்\n4. போட்டியிட ஆள் இல்லாததால் காங்கிரசிடம் 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் தேவேகவுடா\n5. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.667 கோடி சொத்து : 5 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/07/11_28.html", "date_download": "2019-03-25T01:04:40Z", "digest": "sha1:GGRY3JWLDAB5HEE2MIHE2UXHGGZXBB42", "length": 10772, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கைக்கு ரூ.1.1 பில்லியன் உதவி - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /இலங்கைக்கு ரூ.1.1 பில்லியன் உதவி\nஇலங்கைக்கு ரூ.1.1 பில்லியன் உதவி\nஐக்கிய அமெரிக்க மில்லேனியம் சலன்ஞ் கோப்பரேஷன் (Millennium Challenge Corporation) அபிவிருத்தி உடன்படிக்கைகளின் முன்னோடி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு, 1.1 பில்லியன் இலங்கை ரூபாயை நன்கொடையாக வழங்க உள்ளது.\nஐரோப்பா, ஆசியா, பசுபிக் மற்றும் இலத்தீன், அமெரிக்காவின் பிராந்தியத் துணைத் தலைவர் ஃபெதிமா ணு. சுமரின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் Millennium Challenge Corporation இன் (MCC) பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு வருகைதந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையர்களுக்கான பொருளாதார வாய்ப்பை ஊக்குவித்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய நோக்கங்களுக்காக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தி உடன்படிக்கைகளின் முன்னோடி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஐந்தாண்டு மானியத் திட்டத்தை முன்னெடுக்கவே இந்த நிதி உதவியளிக்கப்பட்டுள்ளது.\n“ஒரு முதலீட்டுத் திட்டத்தை ஆதரிக்க, சாத்தியமான முதலீட்டுக்கான குறிப்பிட்ட திட்டங்களை அடையாளம் காணும் மற்றும் பகுப்பாய்வு செய்வது உட்பட அபிவிருத்தி உடன்படிக்கைகளுக்கு, தற்போது மிலேனியம் சவால் கூட்டுத்தாபனம் ஆதரவளிப்பதை வழங்கிக் கொணடிருக்கிறது என்றும் அந்த நிதியுதவியில் 1.1 பில்லியன் இலங்கை ரூபாயை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” எனவும் சுமர் தெரிவித்துள்ளார்.\n“ஏனெனில், இந்த உடன்படிக்கைகள் இன்னமும் அபிவிருத்தியில் உள்ளன, உடன்படிக்கைகளுக்கான மொத்த நிதித் தொகை இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. நிதியுதவியில் 7.4 மில்லியன் ரூபாயானது, MCC உடன்படிக்கையின் நிதித்தொகைக்கு மேலதிகமாக உள்ளது” என்���ும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொருளாதார வளர்ச்சிக்கான கட்டுப்பாட்டுப் பகுப்பாய்வின் அடிப்படையில், MCC மற்றும் இலங்கை அரசாங்கம் என்பன, போக்குவரத்து மற்றும் நிலப்பகுதிகளில் உள்ள சாத்தியமான திட்டங்களில் தற்போது கவனத்தைச் செலுத்துகின்றன.\nஇலங்கை அரசாங்கம், MCC உடன்படிக்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, பிரதமர் அலுவலகத்துக்குள், இலங்கை அபிவிருத்தி உடன்படிக்கைக் குழு என்னும் ஒரு செயற்றிட்ட முகாமைத்துவ அலகு ஒன்றை நிறுவியுள்ளது. பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் வறுமையைக் குறைக்கும் வகையில் உயர்ந்த தரம், ஆதார அடிப்படையிலான மற்றும் நிலையான உடன்படிக்கைகளை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடுமையான மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மூலம் MCC பங்குதார நாடுகள் பொறுப்புடைமை வாய்ந்தவையாக விளங்குகின்றன.\nஇலங்கை அபிவிருத்தி உடன்படிக்கைக் குழுவானது, சாத்தியமான பயனாளிகள், சிவில் சமுதாயம், தனியார் துறை, பிற நன்கொடையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் உட்பட உள்ளீடுகளைச் சேகரிப்பதற்கு ஒரு பரந்த பங்குதாரர் குழுவினருடன் ஆலோசனை வழங்குகினற்னர்.\n2016 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், MCC இன் பணிப்பாளர் சபையானது அபிவிருத்தி உடன்படிக்கைகளை மேம்படுத்துவதற்கு இலங்கையைத் தெரிவு செய்துள்ளது. இலங்கை MCC இன் ஒப்பந்த உடன்பாட்டுப் பெறுபேற்று அட்டையில் 20 குறிகாட்டிகளுக்கு 13 இனைப் பெற்று சித்தியடைந்த பின்னர் உதவிக்கான தகுதியைப் பெற்றது.\nMCC இன் பணிப்பாளர் சபையால், டிசெம்பர் மாதம் அபிவிருத்தி உடன்படிக்கைகளைத் தொடருவதற்காக இலங்கையானது மீள்தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செ��்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/13203045/1008487/MGR-Century-Closing-Ceremony-CM.vpf", "date_download": "2019-03-24T23:22:10Z", "digest": "sha1:V3WOGUPSGOKWPOIEU57ECUDWSHDUIAL7", "length": 9711, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 08:30 PM\nமுதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் துவங்கி உள்ளது.\nதுணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தற்போது, தமிழகத்தில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரியுங்கள் - தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன்\nமுதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க அறிவுறுத்துங்கள் என தயாநிதி மாறன் கூட்டணி கட்சியினர் மற்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகே��ள் விடுத்தார்.\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டி - கணேஷமூர்த்தி\nஈரோடு மக்களவை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிட இருப்பதாக அக்கட்சி வேட்பாளர் கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன் - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி\nதி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன் என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்சியப்பன்\nகார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பது சிவகங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.\nபேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது\nசேலம் ஓமலூரில் டிக்கெட் எடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு பேருந்து ஒட்டுனரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஅதிமுக கூட்டத்தில் சலசலப்பு - மேடையில் வாக்குவாதம் செய்த பிரமுகர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் மேடையிலே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/152327-azim-premji-has-earmarked-economic-benefits-of-about-34-per-cent-of-his-shares-in-wipro.html", "date_download": "2019-03-24T23:20:29Z", "digest": "sha1:33TYTZ7OUM5CNJGSRVC5XKDYUKLQ6UGA", "length": 18214, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "நன்கொடை வழங்கியது மட்டும் ரூ. 1.45 லட்சம் கோடி... ஆஷிம் பிரேம்ஜி வாழும் கர்ணன்! | Azim Premji has earmarked economic benefits of about 34 per cent of his shares in Wipro,", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:50 (14/03/2019)\nநன்கொடை வழங்கியது மட்டும் ரூ. 1.45 லட்சம் கோடி... ஆஷிம் பிரேம்ஜி வாழும் கர்ணன்\nபில்கேட்ஸுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய புரவலராகியிருக்கிறார், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ஆஷிம் பிரேம்ஜி.\nபெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான விப்ரோ, 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக விளங்குகிறது. உலகம் முழுக்க கிளை பரப்பியுள்ள இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு, பல லட்சம் கோடி. தற்போது, விப்ரோ நிறுவனத்தின் 34 சதவிகித பங்குகளை அதாவது, கிட்டத்தட்ட ரூ. 52,750 கோடியைத் தன் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் ஆஷிம் பிரேம்ஜி. இதுவரை, இந்த அறக்கட்டளைக்கு இவர் வழங்கிய நன்கொடை மட்டும் சுமார் 1.45 லட்சம் கோடி.\nஆஷிம் பிரேம்ஜியின் அறக்கட்டளை, ஏழைக் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கும் பாடுபட்டுவருகிறது. இந்த அறக்கட்டளையில் இருந்து 1,600 பேர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். பெங்களூருவில் இந்த அறக்கட்டளை நடத்திவரும் பல்கலையில் 5,000 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். 400 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.\nரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது பெரும் பணக்காரர், ஆஷிம் பிரேம்ஜி. ஆவார். உலக அளவில் இவருக்கு 51- வது இடம்.\n‘‘என் மகனுக்கு வீட்டிலேயே கல்யாணம் செய்துவைத்தேன்’’ புதுப்புயலைக் கிளப்புகிறார் பொள்ளாச்சி திருவின் தாயார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வ���லுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/150000-a-facebook-group-puducherry-nature-and-wildlife-forum-captures-photos-of-rare-species-birds.html", "date_download": "2019-03-24T23:12:42Z", "digest": "sha1:3W6TMX2LLT5Q2HLIDW4U7O4OPD66YM7L", "length": 20127, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "150 வகை பறவைகள்; 86 வகை பட்டாம்பூச்சிகள்... நம்புங்க, புதுச்சேரிலதான் இவ்வளவும் இருக்கு! | A Facebook group Puducherry, nature and wildlife forum captures photos of rare species birds", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:30 (18/02/2019)\n150 வகை பறவைகள்; 86 வகை பட்டாம்பூச்சிகள்... நம்புங்க, புதுச்சேரிலதான் இவ்வளவும் இருக்கு\nபுதுச்சேரி தாவரவியல் பூங்காவில் விவசாயிகளின் உழவுத் திருவிழா அண்மையில் நடந்துமுடிந்தது. இவ்விழாவில் பல்வேறு வகையான வண்ணப்பூக்களின் கண்காட்சி, புதுச்சேரி விவசாயிகளின் உழவு சந்தைகள் மற்றும் பாரம்பர்யமான கிராமிய உணவுகளின் ஸ்டால்கள் போன்றவை வைக்கப்பட்டன. அதில் ஒரு ஸ்டாலில் 'Puducherry nature and wildlife forum' என்ற ஃபேஸ்புக் குழுவின் உறுப்பினர்களால் புதுச்சேரியில் எடுக்கப்பட்ட வன உயிரினங்களின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.\nஇதைப்பற்றி அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் காந்தி சங்கர் கூறுகையில், ``புதுச்சேரினா எல்லாரும் பீச், பார்க், ஆரோவில் இதெல்லாம் மட்டும்தான்னு நினைச்சிட்டு இருக்காங்க. புதுச்சேரினா அதெல்லாம் மட்டும் இல்ல. புதுச்சேரில வன உயிரினங்களும் அதிக அளவுல இருக்கு. இதைப் பற்ற�� மக்களுக்கு விழிப்பு உணர்வு உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே எங்கள் 'Puducherry nature and wildlife forum' என்ற ஃபேஸ்புக் குரூப். நாங்க கடந்த முன்று வருடமா புதுச்சேரியில் உள்ள வன உயிரினங்களோட கணக்கெடுப்பு நடத்திட்டு வர்றோம்.\nஇதுவரை எங்க கணக்கெடுப்பின்படி 150 வகையான பறவைகள், 86 வகையான பட்டாம்பூச்சிகள், பல அரியவகை பூக்கள் மற்றும் பல இதர வன உயிரினங்களை புதுச்சேரில படம் எடுத்திருக்கோம். இதுல இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சியான 'Southern birdwing' மற்றும் மிகவும் அரிய வகை பட்டாம்பூச்சியான \"Plains Royal Blue\"வும் அடங்கும். புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் 'Flamingo' , 'Pelican' மற்றும் 'Harrier' வகை பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. எங்க குரூப்ல மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டவங்க இருக்காங்க.\nஅதுல வெறும்10 பேர் எடுத்த 60 புகைப்படங்கள் மட்டும்தான் மக்கள் பார்வைக்கு வச்சிருக்கோம். இது எங்க கணக்கெடுப்புல 20 சதவிகிதம் மட்டும்தான். Wildlife-ல புலி, சிங்கம் மட்டுமில்லாம பூ, புழு, பூச்சி, பறவை, விலங்குனு எல்லாமேதான் அடங்கும் என்பதை இந்தப் புகைப்படக் கண்காட்சி மூலமா மக்களுக்குத் தெரியப்படுத்துறோம். Wildlife photography-ல விருப்பம் இருக்கறவங்க தாராளமா எங்க குரூப்ல சேர்ந்து புதுச்சேரியில இருக்க வன உயிரினங்கள படம் எடுத்து பதிவேற்றம் செய்து தங்கள் பங்களிப்பை அளிக்கலாம். 'Butterflies of Pondicherry', 'Dragonflies of Pondicherry' போன்ற எங்களுடைய மற்ற குரூப்லயும் சேர்ந்து உங்கள் பங்களிப்பை அளிக்கலாம்\" என்று கூறினார்.\nகோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்��ம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/khaled-bin-sultan-living-oceans-foundation-offers-scholarshi-003321.html", "date_download": "2019-03-25T00:03:10Z", "digest": "sha1:W5U4BN2BBLLFXKZEICQRAFQMJRQFJQ4V", "length": 11588, "nlines": 117, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெற்றோர்களே , ஆசிரியர்களுகளே உங்கள் பிள்ளைகளுக்கான ஸ்காலர்ஷிப் பெறும் வாய்ப்பு | Khaled Bin Sultan Living Oceans Foundation Offers Scholarship - Tamil Careerindia", "raw_content": "\n» பெற்றோர்களே , ஆசிரியர்களுகளே உங்கள் பிள்ளைகளுக்கான ஸ்காலர்ஷிப் பெறும் வாய்ப்பு\nபெற்றோர்களே , ஆசிரியர்களுகளே உங்கள் பிள்ளைகளுக்கான ஸ்காலர்ஷிப் பெறும் வாய்ப்பு\nஇந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்சிப் வழங்க கஹலத் பின் சுல்தன் லிவ்விங் ஒசன்ஸ் பவுண்டேசன் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பு படிக்க ஆயுத்தமாகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் , பிளஸ் 2 முடித்து கல்லுரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் செலுத்த வேணுமல்லவா அப்படியெனில் உங்களுக்கான அருமையான வாய்ப்பாகும். கஹலத் பின் சுல்தன் லிவ்விங் ஒசன்ஸ் பவுண்டேசன் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பியுங்கள்\nயுஎஸ்மதிப்பில் 500$ டாலர்கள் கிடைக்கும். கல்வி உதவித் தொகையைப் பெற11 வயது முதல் 14 வயதுள்ளோர் வரை மற்றும் 15 முதல் 19 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nகல்வி உதவித்தொகை பெற ஆர்ட் தேர்வினை வெல்ல வேண்டும். வயதினை வைத்து படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவியப் போட்டியின் பங்கேற்று சுற்றுசூழல் குறித்து உங்களது படைப்பை வழங்க வேண்டும்.\n2டி பெயிண்ட், பெயிண்ட், பென்சில், மார்��ர், கிரேயான், இங்க் ஆயில் பேஸ் போன்றவற்றை ஒவியப்போட்டியில் பயன்படுத்தலாம். ஏப்ரல் 23, 2018க்குள் உங்களது படைப்புகளை அனுப்ப வேண்டும். முதல் பரிசு: $500\n2ஆம் பரிசு : $350\n3ஆம் பரிசு : $200\nநீங்கள் உங்களது ஒவியப்படைப்பை முழுவதுமாக முடித்தப்பின் உங்களது படைப்பின் வலது ஓரம் உங்கள் கையெழுத்து கொடுத்து. உங்களது படைப்பிற்கு பின்புறம் உங்கள் பெயர், முகவரி, வயது போன்ற அடிப்படை தகவல்களை அனுப்ப வேண்டும். ஒரிஜினல் ஆர்ட் வொர்க் அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம்.\nஅதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்கினை கொடுத்துள்ளோம் அதனை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.\nஅறிவிப்பு குறித்த பிடிஎஃப்பில் தேவையான தகவல்கள் அனைத்து உள்ளது அதனை பயன்படுத்தவும்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: மாணவர்கள், கல்வி உதவித் தொகை, students, ஸ்காலர்ஷிப்\n பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் ரயில்வே.. இப்ப என்ன வேலை தெரியுமா\nஅங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/11/blog-post_92.html", "date_download": "2019-03-25T01:02:49Z", "digest": "sha1:DRUDVOPDTPDG3GDLWYQN6HDHUMJKR622", "length": 7773, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "ஈழ அகதிகள் உள்ளிட்டோருக்கு நியூசிலாந்து கொடுக்கும் வாய்ப்பை நிராகரித்தது அவு���்திரேலியா! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /ஈழ அகதிகள் உள்ளிட்டோருக்கு நியூசிலாந்து கொடுக்கும் வாய்ப்பை நிராகரித்தது அவுஸ்திரேலியா\nஈழ அகதிகள் உள்ளிட்டோருக்கு நியூசிலாந்து கொடுக்கும் வாய்ப்பை நிராகரித்தது அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவில் தவிக்கும் ஈழ அகதிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோரை நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான சலுகையை அவுஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull மறுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து ஈழ அகதிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் அகதிகளின் நிலை தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளதாக New Zealand Herald பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்ததுடன், இது தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமரிடம் உரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅந்த வகையில், கடந்த 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து பிரதமராக இருந்த John Key, அவுஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை தமது நாடு ஏற்றுக்கொள்ளத் தயார் என அறிவித்திருந்த நிலையில், இச்சலுகை இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அவுஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதன் பின், தனது முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று சிட்னி சென்ற நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull உடன் மனுஸ் அகதிகள் விடயம் தொடர்பில் கலந்துரையாடும் போதே இதை குறிப்பிட்டார்.\nஎனினும் குறித்த சலுகையை அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull மறுத்துள்ளதுடன், தற்போதைக்கு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.\nபடகு மூலம் வந்தவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தினால் ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அது வழிகோலும் என நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardernஇடம் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பய��டையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/52774-congress-releases-audio-clip-of-goa-health-minister-vishwajit-pratapsingh-rane-about-rafale.html", "date_download": "2019-03-25T00:20:27Z", "digest": "sha1:K2OZP4ACQBYKLPS2BVHGOYUETRU7R3S2", "length": 9740, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ரஃபேல் விவகாரம்: கோவா அமைச்சர் பேசியதாக ஆடியோ வெளியீடு! | Congress releases audio clip of Goa Health Minister Vishwajit Pratapsingh Rane about Rafale", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nரஃபேல் விவகாரம்: கோவா அமைச்சர் பேசியதாக ஆடியோ வெளியீடு\n\"ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களும், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வசம் உள்ளது\" என, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் பிரதாப்சிங் ராணே பேசியதாக, ஆடியோ பதிவு ஆதாரம் ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.\nஅக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் இன்று இதனை வெளியிட்டுள்ளார்.\nமுன்னதாக, அண்மையில் நடைபெற்ற கோவா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்வர் மனோகர் பாரிக்கர், \"ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து தமக்கு எல்லாம் தெரியும் என்றும், அந்த ஒப்பந்த ஆவணங்களின் அனைத்து நகல்களும் தன்வசம் உள்ளது\" எனக் கூறியதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெண்கள் நுழைந்ததற்காக பரிகாரப் பூஜை நடத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு சபரிமலை நடை\nஸ்டெர்லைட் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு\nரஃபேல் விவகாரம்: சீராய்வு மனு தாக்கல்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக��கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nஎன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை: கார்த்தி சிதம்பரம் தைரியப் பேச்சு\nமனோகர் பரிக்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கோவா அரசு வலியுறுத்தல்\nசிவகங்கை வேட்பாளர் பெயர் இன்று அறிவிப்பு: கே.எஸ் அழகிரி\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-mar-03/share-market/148689-buy-and-sell-in-stock-market.html", "date_download": "2019-03-24T23:46:16Z", "digest": "sha1:EUD64QU3VOXB727LR7M6HNIRWAWGRWBC", "length": 22378, "nlines": 471, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 03 Mar, 2019\nசந்தை ஏற்ற இறக்கத்தில் கைகொடுக்கும் எஸ்.டி.பி\nசில்லறை விற்பனையில் நிகழும் மாற்றங்கள்\nகுடும்பத்தினர்... வாரிசுதாரர்... நியமனதாரர்... நம் ப���த்துக்குப் பயனாளி யார்\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் புத்தகம்\nவருமான வரி... தவிர்க்கும் அமேசான்\nகடைசி நேர வரிச் சேமிப்பு... பதற்றம்... சிக்கல்... உஷார்\nபி.எஃப் வட்டி உயர்வு... லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி\nஆர்.இ.சி - பி.எஃப்.சி இணைப்பு... யாருக்கு லாபம்\nபணம் தராவிட்டால் ஜெயில்... அனில் அம்பானிக்கு எச்சரிக்கை\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\nகம்பெனி டிராக்கிங்: கொரமண்டல் இன்டர்நேஷனல்\nமூன்றாம் காலாண்டு... கம்பெனிகளின் குறையும் லாபம்... சந்தை இன்னும் இறங்குமா\nஷேர்லக்: விலை வீழ்ச்சியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் நிறுவனர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -14 - ஐந்தாண்டுகளுக்கு மேலான இலக்குகளுக்கு ஏற்ற மல்டிகேப் ஃபண்டுகள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 25 - நிஃப்டி... இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறதா\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... காத்திருக்கும் புதிய மாற்றங்கள்\nபி.பி.எஃப் கணக்கு... வேறு வங்கிக்கு மாற்ற முடியுமா\n - மெட்டல் & ஆயில்\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)\nபங்குச் சந்தையில் வாரத் தொடக்கத்தில், வாங்கப்படுவதைக் காட்டிலும் விற்கப்படுவது அதிகமாக இருந்தது. அதே சமயம், கரடியின் கை ஓங்கியிருந்தது போன்றும் காணப்பட்டது.\nசந்தையை வலுவாகக் கீழே தள்ளி, நிஃப்டி 10600-க்கு அருகே ஆதரவு நிலைமீது சவாலான சூழல் உருவானது. ஆனால், காளைகளால் அந்தச் சவால் நிலையைத் தாண்டி மேலே வர முடிந்ததுடன், சந்தையை மீண்டும் உயரத்துக்குக் கொண்டு சென்று, மாத சமநிலைப் பகுதியான 10800-ஐ நோக்கி நிஃப்டி வேகமாகச் சென்றது. கடந்த பல மாதங்களின் தகவல்களைப் பார்த்தால், அதிகமான டிரேடிங் நடந்து, நிஃப்டி 10750 - 10800 என்ற நிலையில் இருந்ததைக் காண முடியும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபங்குச் சந்தை முதலீடு நிறுவனங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஷேர்லக்: விலை வீழ்ச்சியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் நிறுவனர்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\nஎலெக்ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமண ஸ்டில்ஸ்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ர\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்ன\n\"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்\" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி\n நம்ப முடியலை'னு சந்தேகமா கேட்கிறாங்க\" - 'செம ஸ்லிம்' காவேரி\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந்த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/gurunatchapalandetail.asp?rid=20", "date_download": "2019-03-25T00:30:22Z", "digest": "sha1:IWPNEPLTJQ6VND2XIC7JVDZSGPDYSUYJ", "length": 12014, "nlines": 104, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nமற்றவர்கள் மத்தியில் கௌரவத்துடன் வாழ ஆசைப்படும் பூராட நட்சத்திர அன்பர்களே இந்த குருபெயர்ச்சி எதையும் யோசனையுடன் செயல் படுவதற்கு அறிவுறுத்தும். நல்ல புத்தி கூர்மை ஏற்படுவதற்கு குருபகவான் வழிவகை செய்வார். குடும்பத்தில் பழைய கடன்கள் அடைக்கப் பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும், அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். உங்கள் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.\nதொழிலுக்குத் தேவையான நிதி உதவிகள் தாராளமாக கிடைக்கும். உங்கள் உடல் நிலையால் சில காரியங்களைத் தள்ளிப்போட்டு வந்த நிலை மாறி சுறுசுறுப்புடன் செயல்பட்டு அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழிலாளர்கள் பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு உடல் ஆரோக்கியக் குறைவு அல்லது சில பிரச்னைகளால் வேலைக்குச் செல்லாமல் இருந்தவர்கள் இப்போது வேலைக்குச் செல்வார்கள்.புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வரலாம்.\nபெண்களுக்கு உங்களை அவமதித்தவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். மன்னிப்பும் கேட்பார்கள். ஓய்வில்லாமல் உழைக்க நேரிடலாம். மாணவர்களுக்கு கல்விக்காக வாங்கிய கடன் அடையும். உங்களின் கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு விரயங்கள் குறையும். ஆன்மீக வேலைகளில் நாட்டம் அதிகரிக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடப்பதன் மூலம் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் அதிகம் இருந்தாலும் அவை அனைத்தும் உங்களின் முன்னேற்றத்திற்காகவே இருக்கும்.\nகுடும்பத்தில் அமைதி உண்டாக தியானம், யோகா போன்றவற்றை செய்யுங்கள்.\nமேலும் - குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/cricket-dhawans-century-india-wins-india-defeated-sri-lanka-in-the-first-one-day-cricket-match-at-sri-lanka-shikhar-dhawan-scored-a-good-knock-of-132-runs-kohli-scored/", "date_download": "2019-03-24T23:12:18Z", "digest": "sha1:DVHZM7UO5MB6BJMR2ZMJZ5D22PVUKMRL", "length": 11148, "nlines": 107, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகிரிக்கெட்: தவான் அபார சதம்; இந்தியா வெற்றி\nதம்புல்லா: இலங்கை தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியது. ஷிகர் தவான் அபாரமாக ஆடி 132 ரன்களை குவித்தார். கோஹ்லி அரைசதம் அடித்தார்.\nஇந்தியா – இல��்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் . இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.\n2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இலங்கை அணி 18.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டிக்வெல்லா 65 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது டிக்வெல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.\nடிக்வெல்லா அவுட்டான சிறிது நேரத்தில் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் க்ளீன் போல்டானார். இலங்கை அணி 27.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.\nஅதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அந்த அணி 43.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 216 ரன்னில் சுருண்டது. கடைசி 66 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது இலங்கை. இது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஅக்சார் படேல்: இந்திய அணி சார்பில் அக்சார் பட்டேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், கேதர் ஜாதவ், சாஹல் மற்றும் பும்ப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.\nஅடுத்து, 217 என்ற எளிதான இலக்கோடு இந்தியா களம் இறங்கியது. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ரோஹித் ஷர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.\nஇரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோஹ்லி, தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.\nஅபாரமாக ஆடிய ஷிகர் தவான், 132 ரன்கள் எடுத்தார். விராட் கோஹ்லி 82 ரன்களை சேர்த்தார். 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை, இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா, 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஆட்டம், வரும் 24-ம் தேதி பல்லேகேலேயில் நடக்கிறது.\nPosted in முக்கிய செய்திகள், விளையாட்டு\nPrevரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slt.lk/ta/about-us/profile/vision-mission-and-value", "date_download": "2019-03-24T23:44:50Z", "digest": "sha1:PAXY3RU2BDC3UJ43IRQJUGHQY7SWNAJ4", "length": 13765, "nlines": 370, "source_domain": "slt.lk", "title": "சிறப்புக்குறிப்பு – தூரநோக்கு மற்றும் பணியிலக்கு | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nசிறப்புக்குறிப்பு – தூரநோக்கு மற்றும் பணியிலக்கு\n“சகல இலங்கையர்களும் உலகத்தரமான தகவல், தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்குச் சேவைகளுடன் இடையறாது இணைக்கப்பட்டிருத்தல்”\n“புதுமையானதும் உற்சாகத்தைத் தருவதுமான தொலைத்தொடர்பு அனுபவங்களை பேரார்வம், தரம் மற்றும் அர்ப்பணிப்புடன் உங்களுக்கு வழங்கும் நம்பிக்கையானதும் நிரூபிக்கப்பட்டதுமான பங்காளர்”\nநாம் செய்யும் எல்லாவற்றிலும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தல்\nநாம் கொடுத்த உறுதிமொழிகளுக்கு உண்மையாகவிருப்போம்\nஉருவாக்கச் சிந்தனை மூலம் நாம் தொடர்ந்து புதிய வாய்ப்புக்களைக் கண்டுபிடிகிறோம்\nநாம் கேட்பதற்கும் அதற்கேற்ப நடப்பதற்கும் தயாராகவுள்ளோம்\nஒரு பொதுவான குறிக்கோள்களை அடைவதற்காக, ஒரு பொதுவான நோக்கத்துடன் நாம் ஒரே குழுவா��� இணைந்துள்ளோம்\nதனிச்சிறப்பு வாய்ந்த செயற்பாட்டைச் செய்வதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்\nபங்குதாரர் பெறுமதியை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/07/blog-post.html", "date_download": "2019-03-25T00:39:01Z", "digest": "sha1:PB6CB4RNDGEIPE3UPJ57WEL3O6JYNRBK", "length": 58877, "nlines": 262, "source_domain": "www.padalay.com", "title": "படலை: சியாமா", "raw_content": "\nசியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப்பர் விரிப்பு. கூடு எங்கும் விளையாட்டுப்பொருட்கள். அண்ணர் எதை எடுக்க எதை விட\n\"சியாமா கண்ணா .. அம்மாவை இஞ்ச ஒருக்கா பாருடா\"\nதாய்க்காரி சியாமாவின் கவனத்தை இந்தப்பக்கம் திருப்பப் பார்க்கிறாள். சியாமா கணக்கே எடுக்கவில்லை. நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவனைப் பார்ப்பதற்கென்றே வருவார்கள். சியாமா உறவு வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். பொதுவாக ஈழத்தில் குழந்தைகள் இவ்வளவு வாளிப்புடன், கொழுகொழுவென, வெள்ளை வெளீரென்று சியாமா போல இருப்பதில்லை. ஆனால் ஆஸியில் நேரத்துக்கு தகுந்த உணவு, பால், சீஸ், பட்டர், மாடு, ஆடு என்று எப்போதும் புரதம், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளையே கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரஸ்தாபிப்பார்கள். தெற்கு ஆசியர்கள் அந்த புதிய உணவுப்பழக்கத்துக்கு திடீரென்று மாறுவதால், பொதுவாக ஆஸி போன்ற நாடுகளில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாமே சியாமா போன்று மொழுமொழுவென்றுதான் இருக்கும். வைத்தியர் தசெவ்ஸ்கி இந்த விஞ்ஞான விளக்கத்தை சியாமாவின் தாயிடம் சொன்னபோது அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. “மாஸிடொனியன் டொக்டருக்கு எப்படி இந்த வேலணையானின் பரம்பரை தெரியும் சியாமா தன் பாட்டனார் 'இம்மானுவல் போல்' போன்றவன்” என்று அவன் தாய்க்காரி எல்லோருக்கும் சொல்லிக்கொள்வாள். அவனுக்கும் பாட்டனாரை பிடிக்குமோ என்னவோ. அழும்போது சியாமாவை “ஜோன் போல்” என்று அழைத்துப்பாருங்களேன்.\n\"ஜோன் போல் கண்ணா... \"\nசியாமா திரும்பிப்பார்த்து பகீர் என்று சிரித்தான். ஒன்று இரண்டு மூன்று. மூன்று பாற்பற்கள். ஒன்பது மாதங்களில் மூன்று பாற்பற்கள். பிள்ளைக்கு கொழுக்கட்டை கொட்டவேண்டும். அவர்கள் குடும்பம் ஒரு கிறிஸ்தவ குடும்பம். அதிலும் புதுமையான கிறிஸ்தவ குடும்பம். ஞானஸ்தானம், ஏடு தொடக்குதல், பல்லுக்கொழுக்கட்டை, பிறந்தநாள் என்று எல்லாவித கொண்டாட்டங்களையும் மதவேறுபாடு இன்றி செய்வார்கள். அதற்கு காரணம் ஒன்றேயொன்றுதான். எட்ட எட்ட வசிக்கும் நண்பர்களை எல்லாம் அழைத்து, சந்தித்து, கூடிப்பேசி ஒரு நாளை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். அதற்கு ஒரு சாட்டு வேண்டும். அவ்வளவே. சியாமாவின் ஞானஸ்தானமும் அப்படித்தான் செய்தார்கள். காலையில் தேவாலயத்தில் சடங்கு. பின்னர் வீட்டுக்கு போதகர் அங்கிள் வந்து தமிழில் சடங்கு. சியாமாவின் தாய்க்கு இதுபோதாது. மதியம் பன்னிரண்டு மணிக்கு சிவா-விஷ்ணு கோவிலுக்கு சென்று சியாமாவின் அஸ்வினி நட்சத்திரத்துக்கு பூசையும் செய்தாள். அவளுக்கு கடவுள் எந்தமதத்திலும் இருக்கலாம். ஆகவே எதையுமே புறக்கணிக்கக்கூடாது என்பதில் அதீத நம்பிக்கை.\nசியாமாவுக்கு கூடிய சீக்கிரமே பல்லுக் கொழுக்கட்டை கொட்டவேண்டும் என்று அவன் தாய் தீர்மானித்தாள். பெரிதாக கொண்டாடவேண்டும். சியாமாவுக்கு பாவாடை சட்டை போட்டு நெற்றியில் கறுப்புப்பொட்டு வைத்து பெண்பிள்ளை போல உடுத்தி போட்டோகிராபரை வாடகைக்கு அமர்த்தி, படம் எடுத்து, கன்வாஸ் அடித்து, வரவேற்பரை கிழக்குப்பக்கச் சுவர் முழுக்க, எப்போதுமே விஸ்தாரமாக அவன் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும். காலம் பூராக. அவன் வளர்ந்து பெரியவனாகி வெட்கப்பட்டாலும் அகற்றக்கூடாது.\nஇப்படி அந்தவீட்டில் எதைப்பற்றி பேசினாலும் சியாமா. சியாமா. சியாமா. அவன் இன்றி அங்கே அணுவும் அசையாது. இத்தனைக்கும் சியாமாவுக்கு அண்ணன்கள் மூன்று பேர் உண்டு. ஆனால் நான்காவதாக பிறந்த சியாமாதான் அந்த வீட்டின் ஹீரோ. காரணம் இருக்கிறது.\nசியாமளா, சியாமாவின் தாய்க்காரி, அன்றைக்கு கர்ப்பம் தரித்து இருபதாவது வாரம். ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போதே அடைக்கல மாதாவை வணங்கியபடியே போனாள். \"மாதா.. ஆளுயர மெழுகுதிரி அடுத்த திருவிழாவில் ஏற்றுகிறேன், நீயே வந்து பிறந்துவிடு. கணவன் பெயர் கூட வைத்து கூப்பிடுகிறான். என் பெயரையே கொஞ்சம் மாற்றி “சியாமா” என்று. தாயே.. இந்த வீட்டில் ஒரு பெண் வேண்டும். எங்களுக்கு வேண்டும். தனியன் பெண்ணாக குடும்பம் நடத்தும் எனக்கு வேண்டும்\". வைத்தியர் ஸ்கான் கருவியை பொருத்திக்கொண்டிருக்கும்போது சியாமளா அடைக்கல மேரியிடம் நேர்த்திக்கடன் வைத்தபடி இருந்தாள். வைத்தியர் வயிற்றை ஸ்கான் பண்ணுகிறார். திரையில் குழந்தையின் சிலமன் தெரிகிறது. இவளுக்கு இது புதுதில்லை. ஆனால் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்கத் தெரியாது. வைத்தியர் சொல்லவேண்டும். \"மாதா...சியாமாதான் வேண்டும், வேறு யாரும் வேண்டாம், பெண் குழந்தைதான்… ”.\n\"வாழ்த்துக்கள் ... இது ஆண்குழந்தை\"\nசியாமளாவின் முகத்தில் ஈயாடவில்லை. நான்காவதும் ஆண்குழந்தையா இப்போது என்ன செய்வது ரெஜினோல்ட், ரெமீடியாஸ், ரிச்சார்ட் என்று ஏற்கனவே காலுக்குள் ஒன்று, கையிற்குள் ஒன்று, கமக்கட்டுக்குள் ஒன்று என மூன்று குழந்தைகள். இது போதாதென்று கணவன் வேறு இன்னொரு குழந்தையாய். இதில் இன்னொரு ஆண் குழந்தையா மயக்கம் வருமாப்போல. \"மாதா என்ன இப்படி செய்திட்டாய் மயக்கம் வருமாப்போல. \"மாதா என்ன இப்படி செய்திட்டாய் நான் என்ன செய்வன் என் கணவனுக்கு என்ன சொல்லுவன் இந்த நேரம் பார்த்து அவர் அருகில் இல்லையே\". சியாமளா தனக்குள் அரற்றியபடியே வைத்தியர் அறையை விட்டு வெளியே வருகிறாள். ஒருவித அயர்ச்சியில் தன் காரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள். “மாதா நீ இப்பிடிச் செய்யலாமா இந்த நேரம் பார்த்து அவர் அருகில் இல்லையே\". சியாமளா தனக்குள் அரற்றியபடியே வைத்தியர் அறையை விட்டு வெளியே வருகிறாள். ஒருவித அயர்ச்சியில் தன் காரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள். “மாதா நீ இப்பிடிச் செய்யலாமா” என்று நொந்துகொண்டாள். அப்போது வயிற்றின் உள்ளே இருந்து ஒரு உதை. என்ன இது” என்று நொந்துகொண்டாள். அப்போது வயிற்றின் உள்ளே இருந்து ஒரு உதை. என்ன இது குனிந்து அடிவயிற்றை தடவிப்பார்த்தாள். மீண்டும் ஒரு உதை. அட குழந்தையேதான். உதைக்கிறான். இருபதாவது வாரத்தில் குழந்தை உதைக்குமா குனிந்து அடிவயிற்றை தடவிப்பார்த்தாள். மீண்டும் ஒரு உதை. அட குழந்தையேதான். உதைக்கிறான். இருபதாவது வாரத்தில் குழந்தை உதைக்குமா அப்படியே உதைத்தாலும் தாய் நினைப்பது புரிந்து, அது பிடிக்காமல் உதைக்கும் குழந்தையும் இருக்குமா அப்படியே உதைத்தாலும் தாய் நினைப்பது புரிந்து, அது பிடிக்காமல் உதைக்கும் குழந்தையும் இருக்குமா மீண்டும் ஒரு உதை. அடி வயிற்றில் உருளல், மீண்டும் உதை. \"இது மாதாவேதான். இல்லாவிட்டால் கருவிலேயே, குழந்தைக்கு தாய் தன் மனதில் நினைப்பதை கிரகிக்கும் உணர்வு வருமா மீண்டும் ஒரு உதை. அடி வயிற்றில் உருளல், மீண்டும் உதை. \"இது மாதாவேதான். இல்லாவிட்டால் கருவிலேயே, குழந்தைக்கு தாய் தன் மனதில் நினைப்பதை கிரகிக்கும் உணர்வு வருமா மாதா … நீயே வந்து பிறக்கப்போகிறாயா மாதா … நீயே வந்து பிறக்கப்போகிறாயா\n\"அம்மாடி ... அம்மா உன்னை வேண்டாம் எண்டு சொல்லிடுவன் எண்டு பயந்திட்டியா\nதொம். நிஜம்தான். குழந்தைக்கு நான் பேசுவது விளங்குகிறது. கோபத்திலேயே உதைக்கிறது. அந்த மாதாவே ஆண் குழந்தையாய் அவதரித்திருக்கிறாள். தாயே. சியாமளாவுக்கு கண் கலங்கியது. யாருக்கு வேண்டும் பெண் குழந்தை அடைக்கல மேரியே கருவில் தரித்திருக்கிறாள். வேறென்ன வேண்டும் எனக்கு\n\"நீ தாண்டா எண்ட செல்லம். ... எங்கட சியாமா நீதாண்டா. சியாமா\"\nபெண் குழந்தைக்கு வைக்கவென யோசித்திருந்த பெயரையே அவள் அழைக்க, அட ஆச்சரியம். குழந்தை இந்தமுறை உதைக்கவில்லை. பதிலுக்கு ஒரு சின்ன அசைவை செய்தது. மெல்லிதாக. அடிவயிற்றினுள்ளே மயிலிறகால் வலமிருந்து இடமாக மெலிதாக வருடும் ஒரு உணர்வு. ஐயோடா. என்ன ஒரு அனுபவம் இது. மீண்டும் அழைத்தாள். \"சியாமா குட்டி..\". மீண்டும் மயிலறகு. இம்முறை இடமிருந்து வலமாக.\nஅந்த நிமிடம் முதல் சியாமா அவர்களின் ஹீரோவானான்.\n வயிற்றில் உள்ள குழந்தைக்கு பேசினால் புரியும் என்று அந்த வீட்டில் எல்லோரும் நல்லதையே பேசத்தொடங்கினார்கள். தாய் கெட்டவிஷயங்கள் எதையும் நினைக்கக்கூட மாட்டாள். எந்நேரமும் பைபிள், கீதை என்றே வாசிப்பாள். சினிமாப்படம் பார்ப்பதென்றால்கூட “மொழி”, “சூரியவம்சம்” போன்ற உறுத்தாத படங்களைத்தான் பார்ப்பது. குழந்தை பிறந்தபின்னரும் அது தொடர்ந்தது.\nபிள்ளை எல்லாவற்றையுமே வேகமாக செய்தது. கண் திறந்து, தலை நிமிர்த்தி, உடம்பு பிரட்டி, உடும்பு பிடித்து, பிடித்துக்கொண்டு நின்று, தத்தி தத்தி நடப்பது முதல் “அம்மா”, “அப்பா”, “மாமா” சொல்லுவதுவரை எல்லாவற்றிலும் வேகம். வைத்தியர்களே ஆச்சரியமாக பார்த்தார்கள். அக்கம்பக்கத்தவர் பொறாமையாய் பார்த்தார்கள். அனுதினமும் குழந்தைக்கு நாவூறு கழித்துச் சுற்றுப்போட வேண்டியிருந்தது. பத்து மாதங்களில் இப்படி ஒரு ஆரோக்கியமான புத்திசாலிப் பிள்ளையை பார்த்ததே இல்லை என்று வைத்தியர்களே வியந்து சொல்லுவார்கள். இவனை சரியாக வளர்த்தால், ஒருநாள் விஞ்ஞானியாகவோ, சிறந���த தலைவனாகவோ, கலைஞனாகவோ எதில் இவன் கால்வைத்தாலும் அதில் உச்சம் காண்பான் என்று வாழ்த்திப் புகழ்ந்தார்கள். சியாமளாவுக்கும் கணவனுக்கும் அதையெல்லாம் கேட்கும்போது பூரிப்பில் பெருமை பிடிபடாது. மாதாவே பிறந்து தம் வாழ்க்கையில் ஒளி ஏற்றியிருக்கிறாள் என்று தினம் தினம் பிரார்த்தனைகள் செய்தார்கள்.\nகுழந்தை இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.\nஇரவு முழுவதுமே பிள்ளைக்கு மெதுவான சளி இருந்தது. காலையில் சின்னதாக காய்ச்சல். வழமையாக ஆறுமணிக்கே எழுந்துநின்று, வேலைக்கு புறப்படும் தகப்பனிடம் முத்தம் வாங்கிவிட்டு படுக்கும் சியாமா அன்றைக்கு கண் முழிக்கவே கஷ்டப்பட்டான். பாலைக்கொடுத்தால் சத்தி எடுத்தான். சியாமா இப்படி ஒருநாளும் நோயென்று படுத்ததில்லை. வேலைக்கு போன தகப்பனும், மனம் கேளாமல், மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு அன்றைக்கு வீடு திரும்பிவிட்டார். ஒன்பது மணிக்கு அவர்களுடைய பொது வைத்தியரிடம்(GP) கூட்டிச் செல்கின்றனர். சியாமாவை சோதித்துப் பார்த்தபின்னர், இது வழமையாக பருவமாற்றத்தின்போது ஏற்படுகின்ற சாதாரண தடிமன் காய்ச்சல்தான் என்று குழந்தைகளுக்கான நியூரோபின் கொடுக்கப்படுகிறது.\nபிள்ளை மூச்சுவிட சிரமப்படுகிறான். விடிய வெள்ளன பொதுவைத்தியரின் கிளினிக் திறந்திருக்காது. எதற்கு ரிஸ்க் என்று இவர்கள் பிராங்ஸ்டனில் இருக்கும் வைத்தியசாலைக்கு விரைந்தனர். எமர்ஜென்சி என்று சொல்லி அங்கே போனாலும் இரண்டுமணி நேர காத்திருப்பு. புதிதாக ஒரு வைத்தியர். இரண்டுநாட்களாக சளி மாறவில்லை என்றதும் எக்ஸ்ரே எடுக்கிறார். ம்ஹூம். எக்ஸ்ரேயில் ஒன்றுமில்லை. இது சும்மா சளிதான், நியூமோனியா இல்லை என்று சொல்லி வீட்டுக்கு திரும்பி அனுப்புகிறார். மீண்டும் நியூரோபின்.\nசியாமாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை கடைசியாக சிரித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. சியாமளாவுக்கு பயம் பிடித்துவிட்டது. இது சரிவராது. தனியார் மருத்துவமனைக்கு போவோம் என்று டண்டினோங் மருத்துவமனைக்கு போகிறார்கள். மீண்டும் காத்திருப்பு. வைத்தியர் வந்தார். குழந்தையை மேலோட்டமாக பார்த்துவிட்டு, “எதற்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மருத்துவமனைக்கு கொண்டு போகிறீர்கள்” என்று மெதுவாக கண்டித்துவிட்டு மீண்டும் பிராங்க்ஸடனுக்கே போகச்சொல்லி திருப்பி அனுப்புகிறார். வைத்தியம் செய்யவில்லை.\n என்று விளங்கவில்லை. சியாமா எப்போதுமே சோர்ந்து இருக்கமாட்டான். ஒரு தாய்க்குத்தானே தெரியும் தன் குழந்தைக்கு வருத்தமா இல்லையா என்று. சியாமாவுக்கு நிச்சயமாக ஏதோ ஒரு வியாதி. இது சாதாரண தடிமன் காய்ச்சல் கிடையாது. தாய்க்குத் தெரிகிறது. ஆனால் மருத்துவர்களோ ஆளாளுக்கு பந்து பறிமாற்றம் செய்கிறார்களே ஒழிய, இன்னமுமே வைத்தியம் என்ற ஒன்றையும் செய்யவில்லை. வெள்ளைக்காரன் என்றால் விசுக் விசுக்கென்று ஆங்கிலத்தில் திட்டியோ ,என்னவோ காரியம் சாதித்துவிடுவான். தமிழ் குடும்பங்கள், ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி, எல்லாவற்றுக்கும் ஓம் சொல்லி, வருத்தமே இல்லை என்று வைத்தியர் சொல்லும்போது மறுக்காமல் அதை நம்பி, எல்லாவற்றுக்கும் நியூரோபின் என்ற மருந்தையே வாங்கி… மீண்டும் பொதுவைத்தியரிடமே போவதென்று தீர்மானித்தார்கள். அவர் தமிழர். குறைந்தது தமிழிலாவது பிரச்சனையை விளக்கலாம்.\nசியாமா மிகவும் சோர்ந்துபோயிருந்தான். உடல் சோகையாகி, தொண்டை எல்லாம் சிவந்துபோய். “அடைக்கலமாதா இது நீ, உண்ட பிள்ளை, எதுவுமே வராதமாதிரி பாத்துக்கொள்ளு”.\nசியாமளா வழியில் சேர்ச்சில் இறங்கி பிரார்த்தனை செய்கிறாள்.\nபொதுவைத்தியர் குழந்தையை கண்டதுமே திடுக்கிட்டுப்போகிறார். உடல் முழுதும் சின்ன சின்ன கொப்புளங்கள். காய்ச்சல். மூன்று நாட்கள் கடந்தும் மாறாமல். “இது சீரியஸ். வைத்தியசாலைக்கு போயே ஆகவேண்டும். இரத்த பரிசோதனை செய்யவேண்டும். இம்முறை மொனாஷ் வைத்தியசாலைக்கு அனுப்புகிறேன். அம்புலன்ஸை கூப்பிடவா உங்களிடம் அம்புலன்ஸ் அழைப்பதற்கான காப்புரிமை இருக்கிறதா உங்களிடம் அம்புலன்ஸ் அழைப்பதற்கான காப்புரிமை இருக்கிறதா” என்று பொதுவைத்தியர் கேட்கிறார். “எவ்வளவு காசானாலும் பரவாயில்லை, அம்புலன்ஸை கூப்பிடுங்கள்” என்று இவர்கள் அழாக்குறையாக சொல்லுகிறார்கள். அம்புலன்ஸ் வந்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்கிறது.\nஇப்போது மணிக்கு மணி சியாமாவின் உடல் நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டு போகிறது.\nகுழந்தைக்கு உணர்வே பெரிதாக இல்லை. உடல் முழுக்க சிவந்து, நெறி கட்டி, ஒரு மணித்தியாலத்திலேயே நோய் நன்றாக முற்றிவிட்டது புரிகிறது. ஆனால் மருத்துவம���ையில் இன்னமுமே டெஸ்டுகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சியாமளா மாத்திரம் குழந்தையோடு பேசிக்கொண்டிருந்தாள். சியாமா கண்ணே திறக்கவில்லை. மூச்சுமட்டும் கஷ்டப்பட்டு பெரிதாக இழுத்து இழுத்து விடுகிறான். சியாமளா மாதாவை பிரார்த்தனை செய்தபடியே சியாமாவை ஒராட்டிக்கொண்டு இருக்கிறாள்.\nவைத்தியசாலை பரபரக்கிறது. சியாமாவைத் தேடி பலர் ஓடிவருகிறார்கள். எங்கிருந்தோ இருந்து ஒரு பெரிய மருத்துவர் வருகிறார். சியாமாவை ஐசியூவிற்குள் கொண்டுபோகிறார்கள். தாய் மட்டும் கூடப்போக அனுமதிக்கப்படுகிறது. குழந்தைக்கு ஒக்சிஜன் கொடுக்கப்படுகிறது. முதுகில் குத்தி குத்தி எதையோ எடுக்கிறார்கள். அதே சமயம் குட்டி குட்டி ஊசிகளில் எதையோ ஏற்றுகிறார்கள். சியாமா எதற்கும் உணர்ச்சியை காட்டவில்லை. அழக்கூட இல்லை. தாய் இதைப்பார்த்து தாங்கமாட்டாமல் கதறுகிறாள். “சியாமா கண்ணா .. உனக்கு நோகுதா .. இன்னும் கொஞ்ச நேரம்தாண்டா .. எல்லா வைத்தியம் முடிஞ்சிடும், நாங்க திரும்பி வீட்டபோய் விளையாடலாம். உனக்குப் பிடிச்ச பச்சை அப்பிள் அம்மா தீத்திவிடுறன்”. தாய்க்காரி அழுது அழுது பிள்ளைக்கு தேற்றுகிறாள். இரத்த அழுத்தம் செக் பண்ணுகிறார்கள். தலையில் பொருத்தியும் செக் பண்ணுகிறார்கள். நெஞ்சில் வைத்தும் செக் பண்ணுகிறார்கள். ஆங்கிலத்தில் புரியாத மருத்துவ வார்த்தைகளால் பேசிக்கொள்கிறார்கள். தாய்க்கு ஒன்றுமே புரியவில்லை. அடைக்கலமாதாவே இவன் உன் குழந்தை. காப்பாற்று. ப்ளீஸ். ஊசிகளால் அவசரமாக ஏறக்குறைய அவன் உடலை குதறுகிறார்கள். வேறு என்னவெல்லாமோ செய்துபார்த்தும், பலனளிக்காமல், சரியாக,\nசியாமாவின் இறுதி மூச்சு நிற்கிறது.\nசியாமாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வருகிறது. எந்த நோய் என்று கண்டறிந்தாயிற்று. “மெனின்ஜைடிஸ்”. தமிழில் “மூளை அழற்சி”.\nநமது மூளையின் நரம்புத்தொகுதியை பாதுக்காக்கவென அதைச்சுற்றி போர்வை போன்ற ஒரு படை இருக்கிறது. முள்ளந்தண்டைச்சுற்றி இருப்பதும் அதே போர்வைதான். இதை ஒட்டுமொத்தமாக மெனின்ஜெஸ் என்கிறார்கள். அந்தப்படைக்கும் நரம்புத்தொகுதிக்கும் இடையில் உராய்வு ஏற்படாமல் தடுக்கவென ஒரு திரவம் இருக்கிறது. உராய்வு நீக்கித்திரவம். நரம்புத்தொகுதி தளம்பல் இல்லாமல் ஒரு சீர்நிலையில் இருப்பதற்கும் இது உதவும். நிறமற்ற தண்ணீ��்போன்று இருக்கும். பெயர் Cerebrospinal Fluid. Cerebro என்றால் மூளை. Spinal என்றால் முள்ளந்தண்டு. Fluid என்றால் திரவம். Cerebrospinal Fluid என்றால் மூளை முள்ளந்தண்டில் இருக்கும் உராய்வு நீக்கித்திரவம். சுருக்கமாக CSF. மூளை தொடங்கி முள்ளந்தண்டு வரைக்கும் இந்தத்திரவம் வியாபித்து இருக்கும். இந்த இடத்தில் வைரஸோ, பாக்டீரியாவோ தொற்றிவிட்டால் வரும் நோயைத்தான் மெனின்ஜைடிஸ் என்கிறார்கள்.\nமெனின்ஜைடிஸ் கவனிக்கப்படாவிட்டால் ஆளையே கொன்றுவிடும் உயிர்கொல்லி நோய். காரணம் இது தொற்றும் இடம் அப்படிப்பட்டது. மூளை, முள்ளந்தண்டு நரம்புத்தொகுதி. குழந்தைகள் என்றால் பரவி சில மணிநேரங்களிலேயே நிலைமை சிக்கலாகிவிடும். சியாமாவுக்கு நிகழ்ந்ததும் அதுதான். இந்த தொற்று சாதாரணமான தடிமன் காய்ச்சல் போன்று காற்று மூலமே பரவக்கூடியது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக இருந்தாலும் நோய் எது என்று கண்டுபிடிக்கப்படாமலேயே பல குழந்தைகள் அங்கே இறப்பதுண்டு. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிகவும் குறைவு. ஒன்றிரண்டு பேருக்குத்தான் தோற்றும். சியாமா அதில் ஒருவனாகிவிட்டான்.\nஇந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் வெறும் காய்ச்சல் தடிமன் அறிகுறிகளாகவே இருக்கும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரிதாகவே தொற்றுவதால் மருத்துவர்கள் நிஜமான மெனின்ஜைடிஸ் அறிகுறிகளையும், வெறும் தடிமன், சளி என்று நினைக்கவே சாத்தியம் அதிகம். சியாமாவை முதன்முதலில் பிராங்ஸ்டன் மருத்துவமனைக்கு கொண்டுபோனபோது, அங்கிருந்த வைத்தியர் வெறும் நியூரோபினோடு திருப்பி அனுப்பியமைக்கும் இதுவே காரணம்.\nஇந்த நோய் பரவ ஆரம்பித்தால், அடுத்ததாக உடம்பு பூராக சிவந்து, பொக்குளம் போன்றோ வியர்க்குரு போன்றோ போடும். தொண்டை கட்டும். காய்ச்சல் அதிகரிக்கும். இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து, இது மெனின்ஜைடிஸ்தானோ என்ற ஒரு சின்னச் சந்தேகம் அவனை பரிசோதிக்கும் வைத்தியருக்கு வந்தால்கூட உடனேயே ஊசிபோடவேண்டும். யோசிக்கக்கூடாது. போட்டுவிட்டுத்தான் இரத்த பரிசோதனையோ அல்லது CSF மாதிரி பரிசோதனையோ செய்தல்வேண்டும். அது வைத்தியர்களுக்கான ஒருவித கட்டளை. ஏனென்றால் உடனடியாக வைத்தியம் செய்யாவிட்டால் அடுத்த சில மணிநேரங்களிலேயே மெனின்ஜைடிஸால் உயிரிழப்பு ஏற்படலாம். சியாமாவை அனுமதிக்க மறுத்து, திருப்பி அனுப��பிய டாண்டினோங் வைத்தியசாலை, மாறாக அவனை அனுமதித்து பரிசோதனை செய்திருந்தால், உடனேயே அண்டிபயோடிக் மருந்துகளை கொடுத்திருக்கலாம். குழந்தை உயிர் தப்பியிருக்கும்.\nஅது முதல் தவறு. தவறுகள் வரிசையாக அங்கிருந்தே ஆரம்பித்திருக்கின்றன.\nமீண்டும் சியாமாவை பொதுவைத்தியரிடம் கொண்டுபோனபோது, அவரும் இந்த அறிகுறிகளை அவதானித்து உடனேயே மருந்து கொடுத்துவிட்டுத்தான் அம்புலன்ஸில் ஏற்றியிருக்கவேண்டும். நடக்கவில்லை. அம்புலன்ஸ் ஊழியர்கள் கூட இங்கே தேர்ந்த வைத்திய நிபுணர்கள்தான். அவர்களும் கண்டறியவில்லை. மொனாஷ் மருத்துவமனைக்கு கொண்டுசென்றபின்னரும்கூட, உடனேயே சியாமாவின் அறிகுறிகளை அவதானித்து வைத்தியத்தை அசுரகதியில் தொடங்கியிருக்கலாம். செய்யவில்லை.\nஇறுதியில் இரத்தப் பரிசொதனை முடிவுகளை அறிந்தபின்னரேயே சியாமாவின் நோய் பாரதூரமாக உடல் முழுதும் பரவியிருக்கிறது என்று வைத்தியர்கள் அனுமானித்திருக்கிறார்கள். அவனுடைய தாய் இதைத்தான் மூன்று நாட்களாக சொல்லிக்கொண்டுஇருந்திருக்கிறாள். ஒரு குழந்தையொடு நீண்டநேரத்தை செலவிடும் தாய்க்கே குழந்தையின் உடல்நிலை பற்றிய அறிவு இருக்கிறது. வைத்தியருக்கு அல்ல. தாய் சொல்வதை மறுக்காமல் கேட்கவேண்டிய கடமை வைத்தியருக்கு இருக்கிறது. அது இங்கே நடக்கவில்லை. நோய் முழுதும் பரவியபிறகே வைத்தியர்கள் சுதாரித்திருக்கிரார்கள். அதன் பின்னரேயே நோயின் மூலம் மெனின்ஜைடிஸ் ஆக இருக்கலாம் என்று ஊகித்து,CSF பரிசோதனை செய்ய முனைந்திருக்கிறார்கள். எல்லோரும் பரபரத்து சியாமாவை ஐசீயூவுக்குள் கொண்டுபோயிருக்கிறார்கள். அங்கேயே ஏக சமயத்தில் அண்டிபயோடிக்கை ஏற்றிக்கொண்டு, CSF திரவத்தையும் பரிசோதனைக்காக எடுத்திருக்கிறார்கள். இவர்கள் வைத்தியம் பார்த்துகொண்டிருக்கும்போதே குழந்தையின் மூளையின் தொற்று ஏற்பட்ட இடத்தில் அழுத்தம் அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் இரத்த அழுத்தம் சடுதியாக குறைந்திருக்கும். அதைக்கூட்டவென இதயம் வேகமாக அடிக்க முயன்றிருக்கும். முடியாமல் போய், இரத்த அழுத்தம் மேலும் மேலும் குறைந்து, இரத்தம் உடலின் எல்லா இடங்களுக்கும் பாய்ச்சமுடியாமல்போய், இரத்தம் கட்டிப்பட்டு, அடைபட்டு, அடிரினல் சுரப்பி பாதிக்கப்பட்டு, உடல் குளிர தொடங்கி, இரத்த அழுத்தம் குறைந்து குறை��்து உடல் முழுதும் நோய் வியாபித்து.. இப்படி மருத்துவ விளக்கம் கொடுத்துக்கொண்டே போகலாம். ஆதாரமான விஷயம் ஒன்றுதான்.\nசியாமளா வீட்டின் வரவேற்பறை கிழக்கு உட்புறச் சுவரையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருக்கிறாள். சுவர் பூராக பிரமாண்டமான கன்வாஸ் படம். சியாமா. குட்டியாக பாவாடை தாவணி போட்டு, கறுப்புப் பொட்டு வைத்து, பல்லுக்கொழுக்கட்டை நிகழ்வு அன்று எடுத்தபடம். சியாமளா அழவில்லை. அவள் இப்போதெல்லாம் அழுவதில்லை. ஏன் அழவேண்டும் சியாமா என்னோடுதானே இருக்கிறான். ஏதோ ஒரு வருத்தம் வந்து சேட்டை விட்டது. ஆனால் என் மகன் யார் சியாமா என்னோடுதானே இருக்கிறான். ஏதோ ஒரு வருத்தம் வந்து சேட்டை விட்டது. ஆனால் என் மகன் யார் சாவை வென்றவன். இந்த வேலணையானின் பரம்பரை பற்றி யாருக்கு என்ன தெரியும் சாவை வென்றவன். இந்த வேலணையானின் பரம்பரை பற்றி யாருக்கு என்ன தெரியும் சியாமா தன் பாட்டனார் 'இம்மானுவல் போல்' போன்றவன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள். அவனுக்கும் பாட்டனாரை பயங்கரமாக பிடிக்கும். அழும்போது சியாமாவை “ஜோன் போல்” என்று சொல்லிப்பாருங்களேன்.\n\"ஜோன் போல் கண்ணா... \"\nபடத்தில் இருந்த சியாமா “பகீர்” என்று சிரித்தான்.\nநன்றி : வைத்திய நண்பர்கள்\nகுறிப்பு : இது ஒரு சில உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கற்பனைக்கதை. கதையில் வரும் பெயர்கள், ஊர்கள், மருத்தவமனைகள் எல்லாமே கற்பனைக்காக சேர்க்கப்பட்டது.\nமெனிஞ்சையிற்றிச். மெனிங்கோகொக்கல் என்று இன்னும் மனிதனை வெருட்டிக் கொண்டிருக்கின்றன.\nஅண்மையில் ஒரு குழந்தைக்கு இது நிகழ்ந்தது. எவருக்குமே இந்த நோயைப்பற்றி ஐடியாவே இல்லை. வைத்திய நண்பர் ஒருவர் விளக்கியபோது இந்த நோயின் கொடூரம் புரிந்தது.\nஉண்மைச்சம்பவம் என்றுநினைக்கின்றேன் - உறையவைத்துவிட்டது.\nஉங்கள் தேடல்கள் எல்லையற்று நீள்கின்றது - தொடருங்கள். Uthayan\nநன்றி உதயன். பல உண்மைகள் இதில் இருக்கின்றன.ஆனால் தெரிந்த குழந்தை ஒன்றுக்கு இந்த நோயால் அண்மையில் இறப்பு ஏற்பட்டது. நோய் பற்றி எழுதுவதற்காக செய்யப்பட புனைவுதான் மிகுதி.\nகதை என்பதை விட நோய் பற்றிய தகவலை அறியத்தருவதாக இருக்கிறது. நன்றி JK. எல்லா கடுமையான வருத்தங்களுக்கும் வெறும் காய்ச்சல், தடிமன், தலைவலி தான் அறிகுறிகளாக இருப்பது நோயை தகுந்த நேரத்தில் கண்��றிய மிகவும் கஷ்டமான விடயமாகிறது. இந்த அறிகுறிகளை வைத்தே மருத்துவர் கடினமான வருத்தங்களுக்கு உரிய சோதனைகளை செய்ய சொன்னால் பணம் பிடுங்குவதற்காக செய்கிறார்கள் என்போம். Antibiotic உடன தந்தாலும், இதென்ன வெறும் தடிமனுக்கு உடன இந்த மனுஷன் தந்திட்டு என்போம், தராட்டி மேலைத்தேய மருத்துவர் இப்பிடி தான். என்ன வருத்தம் எண்டாலும் மருந்து தராங்கள் என்போம். எங்க தான் அந்த வரையறையை சரியாக கண்டுபிடிப்பது எண்டு தெரியவில்லை. அதிஷ்டவசமாக சரியான நேரத்தில் கண்டுபிடித்தாலே ஒழிய மற்றும் படி எமது நிலைமை சரியான கேள்விக்குறி தான்.\nநன்றி வீணா. அடிப்படை விஷயம் இதுதான். வைத்தியர்களும் நம்மைப்போல மனிதர்கள்தான். தெரிந்தோ தெரியாமலோ தவறு விடுவார்கள். நாம் கவனமாக இருந்து, வைத்தியரை கேள்விகேட்டு, எதுக்கு அப்பிடி,இப்படி என்று அலுப்பு கொடுத்து, அவரை \"என்னடா இது சாவு கிராக்கி\" என்று யோசிக்கவைக்கவேண்டும். அப்படிப்பட்ட நோயாளிகளோடு \"எதுக்கு வம்பு\" என்று வைத்தியர்களும் ரிஸ்க் எடுப்பதில்லை. இது யதார்த்தம்.\nமுருகேசன் பொன்னுச்சாமி 7/04/2014 9:18 pm\nநோய் பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது ,..நான் சமீபத்தில் \"Health In your Hands\" என்ற புத்தகம் வாசித்தேன். அதில் இந்த Cerebrospinal Fluid பற்றி மிக நுண்மையான விவரங்களை தந்திருந்தார்கள். இந்த திரவத்தை Nectar of Life என்கிறார்கள். யோகிகள் சில கால யோகா பயிற்சியின் மூலம் இந்த திரவத்தை தண்டுவடதிலிருந்து உறிஞ்சி குடிப்பதன் மூலம் பல நாட்களுக்கு பசியும் தாகமும் அவர்களுக்கு ஏற்படாது என்கிறார்கள்.\nநன்றி முருகேசன். இது புதுத்தகவல்.\nநோய் பற்றிய விழிப்புணர்வு, வணிகமயமாகிவிட்ட இந்த உலகில் மருத்துவத்துறையின் இன்றைய நிலை என்று முக்கியமான பல விஷயங்களை உள்ளடக்கிய நல்ல புனைவு. வாசிக்கும்போது எனக்கு பல உணர்வுகளை அளித்தது. குறிப்பாக எங்கள் வீட்டு கடைக்குட்டி வயிற்றிக்குள் இருந்த காலத்தில் ஆரம்பித்து, பிறந்து 2-3 வருடங்கள் வரை, நான் அவங்க அம்மா பக்கம் போனால் என்னை எட்டி உதைத்ததை நினைவுபடுத்ததியது. அது தான் உங்கள் எழுத்தின் பலம்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் 24-07-2014 : “மகரயாழ்”\nகுரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/11/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:59:02Z", "digest": "sha1:EBZ4H5LSF3IAYIY7UEFGBAFYGU6NPP2K", "length": 25300, "nlines": 214, "source_domain": "tamilandvedas.com", "title": "சிலைகளைக் காத்துக் கலைக்கூடம் அமைத்த பாஸ்கரத் தொண்டைமான்! (Post No.5667) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிலைகளைக் காத்துக் கலைக்கூடம் அமைத்த பாஸ்கரத் தொண்டைமான்\nசிலைகளைக் காத்துக் கலைக்கூடம் அமைத்த பாஸ்கரத் தொண்டைமான்\nதமிழகத்தில் சிலை திருடிக் கடத்தும் மாபாவிகளைப் பற்றித் தினமும் ஒரு செய்தி வருகிறது.\nதோண்டத் தோண்ட சிலைகள் – வீடுகளில், வயல்வெளிகளில் என செய்திகளைப் படித்தால் பகீர் என்கிறது.\nதமிழகத்தின் பழம் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசி தமிழால் வயிறை வளர்த்து, கொள்ளை அடித்துச் சொத்துச் சேர்த்த மாபாவிகள் சிலைகளின் மேலும் கை வைத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.\nமுகலாயர்களின் வழியேயும், ஆங்கிலேயர்களின் வழியேயும் வந்தோர் சிலைகளை உடைத்தனர்; கடத்தினர். இப்போது தமிழை வைத்து வணிகம் செய்வோர் சிலைகளையும் வணிகச் சரக்காக்கி விட்டனர். ஐயோ, தமிழகமே\nஇந்தச் சிலைகளை அமைக்க மன்னர்கள் பட்ட பாடு எத்தனை; சிற்பிகள் தம்மை அர்ப்பணித்து ஆற்றிய சேவை எத்துணை பெரிய சேவை. எதிலாவது தம் பெயரை எந்த மன்னனாவது, சிற்பியாவது பொறித்தது உண்டா\nஎங்கு பார்த்தாலும் ஒரு போர்டு, ஒரு சிலை. கக்கூஸ் திறந்தாலும் கல்வெட்டு; கல்லறைக்குப் போனாலும் கல்வெட்டு.\nஅங்கங்கு ஆ���்ச். போகும் தெருக்களின் பெயர்களெல்லாம் பொல்லாதவர்களின் பெயர்கள்.\nஇதில் சிலை திருட்டும் இப்போது சேர்ந்து கொண்டது.\nஇப்படிப்பட்ட சிலைகளைக் காக்க எப்படிப்பட்ட முயற்சிகளை நம் மக்கள் மேற் கொண்டனர். அதைத் தொகுக்க வெண்டும். அது ஒரு பெரும் கலைக் களஞ்சியமாக அமையும்.\nஇதில் ஒரு சரித்திர ஏடு தான் தஞ்சைக் கலைக்கூடம்\nஅதை அமைக்கப்பாடுபட்டவர் திரு பாஸ்கரத் தொண்டைமான். ( பிறப்பு: 22-7-1904 மறைவு 1965)\n1951ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த ஒரு சம்பவம் இது. கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் ஆய்வாளர் ஒரு சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது என்றும் அதைத் தஞ்சாவூரிலிருந்து கல்கத்தா கொண்டு செல்ல அனுமதி தரவேண்டும் என்றும் மாவட்ட அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க, அதிகாரிகளும் சிலை எங்கேயாவது சரியாக இருந்தால் சரி என்று அனுமதியை வழங்கினார்கள்.\nசிலையைப் பார்க்க ஒரு கூட்டம் கூடியது. கரந்தை நகரைச் சேர்ந்த பொது மக்கள் சிலையை எங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என்று ஒரேயடியாக கோஷம் போட்டார்கள்.\nஅப்போது அந்த சம்பவத்தைப் பார்த்த ஒரு இளைஞர் இப்படிப்பட்ட சிலைகளை எல்லாம் ஓரிடத்தில் கொண்டு சேர்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.\nஅவர் தான் பாஸ்கரத் தொண்டைமான்.\nராஜாஜி, டி.கே.சி., கல்கி உள்ளிட்ட ஏராளமானோரின் அன்புக்குரியவர்.\nஅவர் கவனிப்பாரின்றிக் கிடந்த சிலைகளை எல்லாம் சேர்த்து தஞ்சையில் கலைக்கூடம் அமைத்தார்.\nஎங்கு சிற்பம், சிலை என்றாலும் அங்கு பாஸ்கர தொண்டைமான் சென்று விடுவார்.\nஅவர் எழுத்தராகப் பணி புரியத் தொடங்கி கலெக்டராகப் பதவி உயர்வு பெற்றவர்.\nகலா ரஸிகர்.கவிதை ரஸிகர். எழுத்தாளர். சிறந்த நிர்வாகி. வேங்கடம் முதல் குமரி வரை என்ற நூலை எழுதியவர். ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று அதைப் பற்றி எழுதியவர்.\nசெப்டம்பர் 2005இல் ‘கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் சிலைகளை அமைக்கக் காரணமாக அமைந்த நிகழ்ச்சியும் அவரது அரும் பணியும் விவரிக்கப்பட்டுள்ளது.\nபாஸ்கரத் தொண்டைமானின் புதல்வியார் திருமதி ராஜேஸ்வரி நடராஜன் பக்கங்கள் என்பதில் வரும் ஒரு பகுதியை அப்படியே கீழே காணலாம்:\nதிரு தொண்டைமான் அவர்களைத் தஞ்சை ஜில்லாவிலே பதவியேற்கச் செய்தது இறைவன் திருவுள்ளம் என்று தான் கூற வேண்டும். இராஜராஜ சோழன் கல்லால் இழைத்த காவியமாகிய பெரிய கோயிலை எடுப்பித்து வான்புக தேடிக்கொண்ட தஞ்சையிலே தான், தொண்டைமான் அவர்களும் கலைக்கூடம் அமைத்து அழியாப் புகழைத் தேடிக் கொண்டார்கள்.\nகலைக்கூடம் தோன்றிய வரலாறே ரசமானது. ஒரு நாள் தஞ்சைக்கருகில் உள்ள கருத்தட்டாங்குடிக்கு தொண்டைமான் சென்றார்கள். அங்கே கையிழந்த பிரம்மா ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். கலையழகில் தோய்ந்த தொண்டைமானுக்கு, இப்படி வயல்வெளிகளிலும், ரோட்டுப் புறங்களிலும், சந்து பொந்துகளிலும் சீந்துவாரற்றுக் கிடக்கும் தெய்வத் திருவுருவங்களை எல்லாம் ஒன்று சேர்த்து உயிர் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவ்வளவு தான். பிரம்மா தஞ்சை நோக்கிக் கிளம்பினார். அதுவரை ஏறிட்டுப் பார்க்காதவர்கள் கூட எதிர்ப்பைக் கிளப்பினார்கள். எதிர்ப்பை எல்லாம் சமாளித்துக் கொண்டு தஞ்சை அரண்மனை வந்து அமர்ந்து விட்டார் பிரம்மா. இதுவே பெரும் சாதனைக்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது.\nஅது முதல் தஞ்சை ஜில்லாவிலே கேட்பாரற்றுக் கிடந்த சிலைக்ளுக்கெல்லாம் அடித்தது யோகம். திரு தொண்டைமானவர்களின் ஆர்வமும் தூண்டுதலும் ரெவினியூ இலாகாவினரிடையேயும் மக்களிடையேயும் புது விழிப்பையும் உற்சாகத்தையுமே ஊட்டி விட்டன. ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று சிலைகளைக் கொண்டு வந்து குவித்தார்கள். பழைய அரண்மனையின் ஒரு பகுதியிலேயே இவை குடியேறின. சிற்பங்களுக்கேற்ப பீடங்களும், விளக்கங்களும் அமைக்கப்பட்டன.\nகுறைந்த கால அளவில் கவினார் கலைக்கூடம் ஒன்று உருவாகிவிட்டது. தொண்டைமானவர்களது விடா முயற்சியால். பொருளாதார நிலையைச் சரிக்கட்ட கலை விழாக்களும் நடத்தப் பெற்றன. தஞ்சையில் இதுபோல முன்னும் நடந்ததில்லை.பின்னும் நடந்ததில்லை என்னும் அளவுக்குப் புகழ் பெருகியது. கலைக் கூடத்திலே இன்று சேர்த்து வைக்கப்பட்டுள்ள கலைச் செல்வங்களின் மதிப்பு சுமார் மூன்றரைக் கோடி ரூபாய் என்று மேல் நாட்டு நிபுணர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் தொண்டைமான் அவர்களின் பணியின் உயர்வையோ சிறப்பையோ நான் சொல்ல வேண்டியதில்லையல்லவா\nபாஸ்கரத் தொண்டைமானின் அரும் பணியைப் பற்றி இன்று எத்தனை பேர் அறிவர் அவரது பணியின் சிறப்பைச் சொல்வார் இன்று இல்லையே\nசிலைகளை இன்று கடத்தியோர் பற்றி��் பெரிதாக மக்களிடையே விழிப்புணர்வு\nஏற்பட்டதாகக் காணோம். அதைக் கண்டுபிடித்த போலீஸ் அதிகாரியும் பெரிதும் பாராட்டப்படக் காணோம்.\nமாறாக காமக் கவிஞன் அழைத்த கதையும், சினிமாக் கதை திருட்டுக் கதையா, இல்லையா அதில் வருபவரின் பெயர் யாருடையது என்பதைப் பற்றியும் தான் ‘விழிப்புணர்வும்’, சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.\nநொடிக்கு ஒரு செய்தி; நாளுக்கு ஒரு வீடியோ\nசமூக அவலங்கள் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகள் தேவை தான்.\nஅத்துடன் கூட, தமிழ் மக்கள் சிலைகளின் மீதும் கருத்தை வைக்க வேண்டிய தருணம் இது\nநமது பாரம்பரியத்தை உணர்த்தும் சிலைகளைக் காப்போம்; சந்ததிகளுக்கு அளிப்போம்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged கலைக்கூடம், பாஸ்கரத் தொண்டைமான்\nஅயோடினும் நெப்போலியனும், அயோடினும் மருத்துவமும் (Post No.5668)\nஸ்ரீ பாஸ்கரத் தொண்டைமான் ஒரு சிறந்த கலா ரசிகர், விமர்சகர். Carlyle, Ruskin போன்ற சிறந்த இலக்கியவாதி. தமிழ் நாட்டில் யார் கண்டுகொள்வார்கள் தெய்வீகத் தமிழில் திளைத்த திரு.வி.க, டி.கே.சி ஆகியோர் போன்று அவரையும் ஓரங்கட்டிவிட்டனர். கற்றோரைக் கற்றோரே காமுறுவர்\nஇவருடைய இலக்கிய அறிவும் கலா ரசனையும் ஓருங்கே சேர்ந்து பரிமளிப்பதை இவருடைய ” வேங்கடம் முதல் குமரிவரை”, ‘வேங்கடத்துக்கு அப்பால்” ஆகிய புத்தகத் தொகுதியில் படித்து அனுபவிக்கலாம். நமது புராதனக் கோவில்களைப்பற்றிச் சொல்லும் இப்புத்தகங்கள் பொக்கிஷமாகத் திகழ்கின்றன.\nஇதில் ஒரு பகுதியில் ஒரு விஷயத்தை விளக்குகிறார், பழநி முருகன் விக்ரஹம் பற்றியது. பழநி முருகன் தரிப்பது ஆண்டிக்கோலம். ஆனால் அது மொட்டை ஆண்டியா, சடையாண்டியா எனச் சந்தேகம் இதைதீர்க்க அங்கு சென்று விக்ரஹத்தை நன்கு பார்த்து, அவர் சடையாண்டியே எனத் தீர்ப்பு வழங்குகிறார் இதைதீர்க்க அங்கு சென்று விக்ரஹத்தை நன்கு பார்த்து, அவர் சடையாண்டியே எனத் தீர்ப்பு வழங்குகிறார் இப்படிப் பல அருமையான செய்திகள் அடங்கியது இப்புத்தகத் தொகுதி. இன்று வெளிவரும் கோவில் பற்றிய புத்தகங்களில் இத்தகைய இலக்கிய நயம் இருப்பதில்லை\nநம் நினைவில் இருக்கவேண்டிய மாமனிதர்\nவேங்கடம் முதல் குமரி வரை ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது. கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம் 2005இல் அவரது நூற்றாண்டு பிறந்த விழாவையொட்டி வெளியிடப்பட்ட நூல். ��வரது புதல்வியார் ராஜேஸ்வரி நடராஜன், டி,கேசி.ராஜாஜி உள்ளிட்டோர் எழுதிய அழகான கட்டுரைகள் இதில் உள்ளன. இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம். பலருக்கும் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.\nபதிவிற்கு நன்றி. நாகராஜன் (முகாம் : சான்பிரான்ஸிஸ்கோ)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/i-like-only-this-actor-csk-murali-vijay/", "date_download": "2019-03-25T00:00:05Z", "digest": "sha1:QQMJFSDNQE4FQMI6T2AXTI3TPWZTLAY2", "length": 9367, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித், விஜய் இருவருமே இல்லை.! இவரத்தான் என் பேவரெட்.! CSK-வின் தமிழ் நாட்டு சிங்கம் முரளிவிஜய் பேட்டி - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித், விஜய் இருவருமே இல்லை. இவரத்தான் என் பேவரெட். CSK-வின் தமிழ் நாட்டு சிங்கம் முரளிவிஜய் பேட்டி\nஅஜித், விஜய் இருவருமே இல்லை. இவரத்தான் என் பேவரெட். CSK-வின் தமிழ் நாட்டு சிங்கம் முரளிவிஜய் பேட்டி\nஐ.பி.எல் இந்த வருடம் நடக்குமா நடக்காதா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது அனைவரிடமும் காரணம் ஸ்டர்லைட் போராட்டம், மற்றும் காவேரி பிரச்சனை இது தமிழர்களிடையே பெரிய பிரச்சனையாக உறேவேடுத்துள்ளது தற்பொழுது மெரினா போராட்டத்தை விட பெரிய போராட்டமாக மாரி வருகிறது.\nஐ.பி.எல்.நடந்தால் ரசிகர்கள் கிரிக்கெட் மோகத்தில் போராடமாட்டார்கள் என அனைவரும் கருத்துகிறார்கள் அதனால் பலர் ஐ.பி.எல் போட்டியை புறக்கனிக்காலாம் என முடிவெடுத்துள்ளார்கள். ஏன் என்றால் இரண்டு வருடம் கழித்து CSK அணி மீண்டும் ஐ.பி.எல்-ளில் விளையாட அணிக்கு திரும்பியுள்ளது அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.\nCSK அணியின் ஒப்பனிங் பேட்ஸ் மென் முரளி விஜய் இவர் ��மிழ் நாட்டை சேர்ந்தவர் இவர் ஐ.பி.எல் அணியில் நன்றாக விளையாடித்தான் தேர்வானார் இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடினார், அப்பொழுது அவர் பிரபல வானொலிக்கு பேட்டியும் கொடுத்தார்.\nஅவரிடம் அனைவரிடமும் கேட்க்கும் கேள்வியான, அஜித் பிடிக்குமா விஜய் பிடிக்குமா என கேட்டுள்ளார்கள், ஆனால் அவர் எனக்கு எப்பொழுதும் ஜோதிகா தான் அவர் யாருடன் இணைந்து நடித்தாலும் அவரின் படத்தை பார்த்துவிடுவேன் என கூறியுள்ளார்.\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-miss-hit-movies/", "date_download": "2019-03-24T23:07:22Z", "digest": "sha1:XEPNGBQHNACBL2RZWDJR5E4JQYCB2FHS", "length": 10021, "nlines": 118, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் நடிக்க மறுத்த ஹிட் திரைப்படங்கள் இவைகள்-அதிர்ச்சி ரிப்போர்ட். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவிஜய் நடிக்க மறுத்த ஹிட் திரைப்படங்கள் இவைகள்-அதிர்ச்சி ரிப்போர்ட்.\nவிஜய் நடிக்க மறுத்த ஹிட் திரைப்படங்கள் இவைகள்-அதிர்ச்சி ரிப்போர்ட்.\nதளபதி விஜய். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன். லட்சகணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு தமிழ் நடிகர். இவர் தும்பினால் கூட சமூக வளைதளங்களில் ட்ரெண்டாக்கி அழகு பார்க்கும் ���சிகர் பட்டாளம்.\nஆனாலும், தந்தை தயவில் சினிமாவிற்கு வந்தவர், ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என இவரை பார்த்து சிரிப்பவர்கள் ஏறாலம். ஆனால், நாளுக்கு நாள் இவரின் ரசிகர் பட்டாளம் விரிவடைந்து கொண்டுதான் போகிறது.\nதன்னை புறம் பேசுபவர்களுக்கு இவர் தந்த பதில் ” உன் பின்னாடி நின்னு பேசுரவனை பத்தி கவலை பாடதே.. நீ அவனை விட இரண்டடி முன்னால் இருக்கிறாய் என்பதை நினைந்து பெருமைப்படு” என்பதுதான். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்பதை கருத்தில் கொண்டு தன்னுடைய வழியில் பயணித்து கொண்டிருக்கிறார். சினிமா பிரச்னைகளை திரும்பி கூட பார்க்காத இவர் நாட்டில் நடக்கும் பொதுப்பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில் தமிழ் மக்கள் மீதனா வேட்கையை பதிவு செய்கிறார்.\nஇன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய். சில சிறந்த படங்களை தவற விட்டிருக்கிறார். அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.\nஇந்த பட்டியலில் உள்ள சண்டைக்கோழி படத்தை ஏன் தவறவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை என்று ஒரு பேட்டியில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.\nஇப்படி ப்ளாக்பஸ்டர் படங்களை தவற விட்ட நடிகர் விஜய் ஒரு நாள் கூட ஓடாத இன்னொரு படத்தையும் தவறவிட்டு பயங்கரமாக எஸ்கேப் ஆகியுள்ளார். அந்த படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அநேகன்.\nRelated Topics:சினிமா செய்திகள், விஜய்\n தன் மனைவியின் அழகை ரசித்து ரசித்து புகைப்படம் எடுத்த ஆர்யா.\nவெளியானது ஜாக்குலின் கிஸ் அடிக்கும் வீடியோ யாருடன் தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க..\nஇனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்\nவாவ்… சரவணன் மீனாட்சி ரக்ஷிதாவா இது. புகைப்படத்தை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஃபிளாட் தான்\nயம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்\nதேவர்மகன் திரைப்படத்தில் நடித்த இந்த குட்டி பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nபிகினி உடையில் உல்லாசமாக குளியல் போடும் VJ ரம்யா வைரலாகும் புகைப்படம்…\nஇந்தியாவின் மியா கலிபா நீங்கதான். யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. யாஷிகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போட்ட பதிவு. பச்சையாக பதிலளித்த யாஷிகா.\nசீரியல் நடிகை வாணி போஜனுக்கு அடித்த லக். முதல் படமே இந்த நடிகருடனா\nசூப்பர்ஸ்டார்-முருகதாஸ் கூட்டணி.. இணையத்தில் லீக் ஆன ரஜினியின் கெட்டப். ஒரு முகமே தாறுமாறு இப்ப பல முகமா.\nBeauty | அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1495&dtnew=08-17-18", "date_download": "2019-03-25T00:47:21Z", "digest": "sha1:VUQ3IUYKS4ACNCYOP77PVE6TUZ7KYZS5", "length": 13675, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சுற்றுலா( From ஆகஸ்ட் 17,2018 To ஆகஸ்ட் 23,2018 )\nஜெ., ஆதரவு பெண் ஓட்டு குறி வைக்கிறார் ஸ்டாலின் மார்ச் 25,2019\n'மும்பை தாக்குதலின் போதும் ராணுவம் தயாராக இருந்தது' மார்ச் 25,2019\nஅமைச்சர் திசை திரும்பியதால் தே.மு.தி.க.,வினர் கலக்கம் மார்ச் 25,2019\nபா.ஜ., கூட்டணியில் ஜாதி விளையாட்டு\n தமிழகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 25,2019\nவாரமலர் : பெண் தட்சிணாமூர்த்தி\nசிறுவர் மலர் : யான், 'நோ' அரசன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: குற்றவியல் நீதிமன்றத்தில் காலியிடங்கள்\nவிவசாய மலர்: தக்காளியை தாக்கும் புள்ளி வாடல் நோய்\nநலம்: நன்றாக இயங்கும் செயற்கை கை\n1. வாரணாசியில் குரூஸ் சுற்றுலா\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST\nபக்தர்களும், சுற்றுலா பயணியரும் ஒன்று கூடும், கங்கை கரையில் அமைந்துள்ள வாரணாசி நகரில், குரூஸ் எனப்படும் ஆடம்பரப் படகுப் பயணம், இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'அலக்நந்தா' என்று பெயரிடப்பட்டுள்ள 30 மீட்டர் நீளமும், இரண்டு அடுக்குகளும் கொண்டு இந்த சொகுசுப் படகு, ஒரே நேரத்தில் 100 பயணியரை ஏற்றுச் செல்லும், இதில் பயோ டாய்லெட், வை-பை உள்ளிட்ட ..\n2. துருக்கி சுற்றுலாவுக்கு சரியான தருணம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST\nஅண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாலும், அமெரிக்க உடனான பிரச்னையாலும், துருக்கியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு சரிந்து வருகிறது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் இப்பிரச்னை உடனடியாக முடிவுக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுவதால், வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு இச்சூழல் சாதகமாக ..\n3. யுனெஸ்கோ பட்டியலில் கஞ்சன் ஜங்கா தேசிய பூங்கா\nபதிவு செய்த நாள் : ஆகஸ்��் 17,2018 IST\nஇந்தியாவின் இயற்கையழகு நிறைந்த மாநிலம், சிக்கிம். இதன் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, யுனெஸ்கோவின் 'உலகப் பல்லுயிர்ப் பாதுகாப்பு வலையமைப்பு' பட்டியலில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது யுனெஸ்கோவின் 'பாதுகாக்கப்பட வேண்டிய உலகப் பாரம்பரிய சின்னங்கள்' பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் முக்கிய தேசிய ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST\nசென்னையில் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் எண்ணற்ற இடங்கள் உள்ளன. ஆனால், இங்கேயே பல ண்டுகள் வசித்தாலும், பெரும்பாலான சென்னைவாசிகள், சென்னையின் முக்கிய இடஙகள் பலவற்றை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது பார்க்காமலே அந்த இடங்களை கடந்து சென்று கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட சில இடங்கள் பற்றிய அறிமுகம் இங்கே:மண்டல ரயில்வே அருங்காட்சியகம்உள் அரங்கம், வெளி அரங்கம் என்னும் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08004149/In-Thoothukudi-districtFree-training-for-unemployed.vpf", "date_download": "2019-03-25T00:10:19Z", "digest": "sha1:MITFXHVD2AX7URYCBS4FA5FMK7RKKWZV", "length": 10907, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Thoothukudi district Free training for unemployed youth || தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + \"||\" + In Thoothukudi district Free training for unemployed youth\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்��ில் கூறி இருப்பதாவது:–\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 13–ந்தேதி வரை திறன் மேம்பாட்டு பயிற்சி விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திறன் மேம்பாட்டு பயிற்சி மூலமாக எலக்ட்ரீசியன், ஆட்டோ மொபைல், செல்போன் சர்வீஸ் செய்தல், உணவு பதனிடுதல், தையல் பயிற்சி, மருந்தக உதவியாளர் பயிற்சி, ஆடை வடிவமைத்தல், அழகு கலைப்பயிற்சி மற்றும் கால்நடைத்துறை பயிற்சி தொடர்பான இலவச பயிற்சிகளுக்கான பதிவு முகாம் வருகிற 10–ந்தேதி நடக்க உள்ளது.\nஇந்த பதிவு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இந்த பயிற்சி மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wtsc.org.au/a-committee-current", "date_download": "2019-03-24T23:48:21Z", "digest": "sha1:5FMWJQJFFEBH6B3OAKMB2I4VCRC6SRZN", "length": 3081, "nlines": 73, "source_domain": "www.wtsc.org.au", "title": "Current Committee - Wentworthville, Tamil Study Centre", "raw_content": "\nPlay School - பாலர் பள்ளி\nPre-School - முன்பள்ளி [ மான், மயில், கிளி, முயல்]\nKinder - ஆரம்பப் பள்ளி [அன்னம், வாத்து, குயில், புறா]\nYear 1 - ஆண்டு 1 [பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம்]\nYear 2 - ஆண்டு 2 [தாமரை, மல்லிகை, செவ்வந்தி, செவ்வரத்தை]\nYear 3 - ஆண்டு 3 [சூரியன், சந்திரன், நட்சத்திரம்]\nYear 4 - ஆண்டு 4 [கண்ணதாசன், பாரதிதாசன்]\nYear 5 - ஆண்டு 5 [கம்பர், கபிலர்]\nYear 6 - ஆண்டு 6 [வள்ளுவர், புகழேந்தி]\nYear 7 - ஆண்டு 7 [இளங்கோ, கனியன் பூங்குன்றனார்]\nYear 8 - ஆண்டு 8 [தனிநாயகம்]\nYear 9 - ஆண்டு 9 [விபுலாநந்தர்]\nYear 9 (HSC) - ஆண்டு 9 உயர்தரம் [நக்கீரர்]\nYear 10 (HSC) - ஆண்டு 10 உயர்தரம் [பரிமேலழகர்]\nYear 11 (HSC) - ஆண்டு 11 உயர்தரம் [அகத்தியர்]\nYear 12 (HSC) - ஆண்டு 12 உயர்தரம் [தொல்காப்பியர்]\nBridging - இணைப்பு வகுப்பு [பாரதி]\nPreparatory - புகுநிலை வகுப்பு [ஒளவை]\nSpoken Tamil Class - பேச்சுத் தமிழ் [ நாவலர்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-dec17/34851-2018-04-03-04-10-04", "date_download": "2019-03-24T23:41:59Z", "digest": "sha1:SVDBX26RP57UW7F5WWXI3LWI3JJILK7L", "length": 17228, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "முதலாம் ஆண்டில்...", "raw_content": "\nநிமிர்வோம் - டிசம்பர் 2017\nஏப்.30 - சென்னை மாநாடு தோழர்களே திரளுவீர்\nகளப் போராளி பத்ரியின் நினைவுச் சுவடுகள்\nமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணமிது\n4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு\nகாவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nபாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க' மாட்சி\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nபிரிவு: நிமிர்வோம் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2018\nநிமிர்வோம், தனது ஓராண்டு பயணத்தை கடந்து வந்திருக்கிறது. 2016 டிசம்பர் 24இல் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய வேத மரபு எதிர்ப்பு மாநாட்டில் முதல் இதழ் வெளி வந்தது. (இடையில் ஓர் இதழ் மட்டும் வெளி வரவில்லை) இது ஓர் இயக்கத்தின் இதழ்தான். ஆனாலும��� இதன் உள்ளடக்கத்தை இயக்கத்தோடு குறுக்கி விடாது, பெரியாரின் கருத்தாயுதமாக விரிந்த தளத்தில் வளத்தெடுக்கவே விரும்புகிறோம். சமூக மாற்றத்துக்கான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு ‘நிமிர்வோம்’ தனது பக்கங்களை எப்போதும் திறந்தே வைத்திருக்கும். குறிப்பாக பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சிய சிந்தனைகளின் ‘உருத்திரட்சி’யான இளம் படைப்பாளிகளின் ‘அறிவுசார்’ அணியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். இது காலத்தின் தேவை என்பதை கவலையோடு உணர்ந்திருக்கிறோம்.\n‘உலக மயமாக்கல்’ வந்த பிறகு சமூகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல், பொருளியல், பண்பாட்டு சிதைவுகளுக்கிடையே சமூக மாற்றத்துக்கான பயணம், கடும் நெருக்கடிக்குள்ளாகி நிற்கிறது. இதைக் கடந்து செல்வதற்கான திட்டங்கள் செயல் உத்திகளோடு பயணத்தை முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nஜாதிய கட்டமைப்பு இறுகிப் போய் சமூகத்தில் ‘மேல் கீழ்’ இடைவெளி அதிகரித்து, ‘தேசபக்தி’, ‘வளர்ச்சி’ என்ற பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தியலுக்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் மூழ்கடித்துவிடும் ஆபத்துகள் சூழ்ந்திருக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் விழிப்புமிக்க இளைய தலைமுறை, பொது வெளிக்கு சமூக உணர்வுகளைத் தாங்கி வெளியே வந்திருப்பது நம்பிக்கை தரும் மாற்றம்.\nதிராவிட இயக்கத்தின் நிறைகுறைகளை மதிப்பிடும் உரிமை எவருக்கும் உண்டு. ஆனால், திராவிட இயக்கமே ‘சீரழிவுக்கு’ காரணம் என்ற பிரச்சாரம் அப்பட்டமான நேர்மையற்ற ‘அரசியல் சுயலாபத்துக்கான’ கூக்குரல் என்றே நாம் உறுதியாகக் கூறுவோம்.\nதிராவிட இயக்கத்தின் கடந்தகால வரலாறுகள், இன்றைய இளைய தலைமுறைக்குக் கொண்டு போய் சேர்க்கப்படவில்லை என்பதும் உண்மை. ‘நிமிர்வோம்’ அந்தப் பணிக்கு முன்னுரிமை தர விரும்புகிறது.\nஅண்மையில் முடிவெய்திய பேராசிரியர் நன்னன், பெரியாரியலுக்கு ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தார். ஆனால் தன் வரலாற்றை அவர் எழுதிடவில்லை. பெரியாரிஸ்டுகளுக்கே உரிய தன்னடக்கமான உயரிய பண்பு அது. ‘நிமிர்வோம்’, பேராசிரியர் நன்னனின் தன் வரலாற்றை நேரில் சந்தித்து பதிவு செய்தமைக்காகப் பெருமைப்படுகிறது.\nஇந்த இதழில் 1940ஆம் ஆண்டு முதல் திராவிட இயக்கத்திலும் அதன் பிறகு த���.மு.க.வின் தொடக்கக் காலத்திலிருந்தும் அதன் அதிகாரபூர்வ இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி, 91ஆம் அகவையில் வாழும் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறோம். வெளிச்சத்துக்கு வராமல் உயிரோடு இருக்கும் சுயமரியாதைக்காரர்களைத் தேடிப் பிடித்து அவர்களின் கொள்கைப் பணியை பதிவு செய்வது இளைய தலைமுறையிடம் நம்பிக்கையை விளைவிக்கும் என்று நம்புகிறோம்.\nஅஞ்சல் கட்டண சலுகைக்காக புதுடில்லி பத்திரிகைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றோம். அஞ்சல் கட்டணச் சலுகைக் கிடைத்தப் பிறகு, உறுப்பினர் சேர்க்கப்பட்டு இதழைப் பரவலாக்க இயலும் என்று நம்புகிறோம்.\nஇயக்கத் தோழர்கள் இதழை ஆதரவாளர்களிடமும் பொது மக்களிடமும் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டி செயல்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் ‘நிமிர்வோம்’ தனது பயணத்தைத் தொடருகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/greenosun-organics-salem/", "date_download": "2019-03-25T00:23:43Z", "digest": "sha1:SXTUJTGFGAVJCWG4RBH4IRYQXSCCTOKN", "length": 16863, "nlines": 117, "source_domain": "puthiyaagarathi.com", "title": "என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி - புதிய அகராதி", "raw_content": "Monday, March 25மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஎன்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி\nஇளைஞர்கள் நாலைந்து பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களிடம் வெற்று கேளிக்கைப் பேச்சுக்கள் மட்டுமே மண்டிக்கிடக்கும் என்ற பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார்கள், சேலம் இளைஞர்கள் அறுவர். அவர்கள் ஆறு பேருமே அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகள்.\nபடித்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்றில்லாமல், இயற்கை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இயற்கை விளை பொருட்களுக்கென பிரத்யேக சந்தையை உருவாக்கியதில் அவர்கள் தனித்துத் தெரிகின்றனர்.\nசேலம் ஃபேர்லேன்ட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, ‘கிரீன���சன்’ என்ற பெயரில் இயற்கை அங்காடி நடத்தி வருகின்றனர். செல்வம், ராஜ்குமார், வரதராஜ், செந்தில்குமார், நிவாஸ், நித்யானந்தம் ஆகிய ஆறு நண்பர்களின் ஒருங்கிணைந்த சிந்தனையின் உருவாக்கமே, ‘கிரீனோசன்’ (GREEN’O’SUN). ‘கிரீன்+ஓ+சன்’ ஆகிய சொற்களை இணைத்து கடையின் பெயராக வைத்துள்ளனர். ‘கிரீன்’ என்பது பசுமையையும், ‘ஓ’ என்பது ரசாயன உரமற்ற விவசாயம் (ஆர்கானிக்) என்பதையும், ‘சன்’ என்பது இயற்கை சக்தியின் மூலாதாரமான சூரியனையும் குறிக்கும் என்கின்றனர்.\nஅறுவர் குழுவின் சார்பில் செல்வம் நம்மிடம் பேசினார்.\n“கல்லூரியை முடித்தவுடன் நாங்கள் ஆரம்பத்தில் நல்ல சம்பளத்தில் எங்கள் படிப்பு தொடர்பான துறைகளில்தான் வேலை செய்து வந்தோம். அதேநேரம், நாங்கள் ஏதாவது வித்தியாசமான துறையில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையிலும் ஒன்றாக இருந்தோம். அடிப்படையில் நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் சிந்தனையும் அதை நோக்கியே இருந்தது.\nஇப்போது பலர் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதைச் சொல்வதைக் காட்டிலும், செயல் அளவில் இருக்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.\nஇயற்கை விவசாயிகளின் பெரிய பிரச்னையே, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதுதான். அதனால் நாமே ஏன் முழுக்க முழுக்க இயற்கை விளைபொருட்களுக்கென ஒரு சந்தையை உருவாக்கக் கூடாது என்று யோசித்து, தொடங்கியதுதான் ‘கிரீனோசன்’ இயற்கை அங்காடி.\nகாய்கறிகள், பழங்கள், அரிசியில் பூச்சித்தாக்குதல், வண்டு தாக்கியிருந்தால் அதை வாங்காமல் மக்கள் வெறுத்து ஓடுகின்றனர். உண்மையில், ரசாயன உரமின்றி இயற்கையில் விளைவிக்கப்பட்ட எல்லா பொருட்களிலும் பூச்சித்தாக்குதல் இருக்கும். இதைப்புரிந்து கொள்ள அவர்களுக்கு அனுபவம் வேண்டும்.\nஒருமுறை பல்லடத்தில் பாரம்பரிய விவசாயிகளின் கூட்டம் நடந்தது. அதன்மூலமாக எங்களுக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் பற்றிய தரவுகள், தொடர்புகள் கிடைத்தன,” என்கிறார் செல்வம்.\nஇதற்காக அவர்கள் 120 இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்துள்ளனர். தினை, கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரைவாலி, மூங்கில் அரிசி போன���ற சிறுதானியங்கள் மட்டுமின்றி கருங்குறுவை, காட்டுயானம், வாசனை சீரக சம்பா, கிச்சலி சம்பா, வெள்ளை பொன்னி உள்ளிட்ட அரிசி வகைகளும் விற்கின்றனர்.\nஇதில் விசேஷம் என்னவென்றால், அரிசியை இவர்கள் பாலீஷ் செய்வதில்லை. கைக்குத்தல் அரிசியாகவே பாக்கெட் செய்து விற்கின்றனர். கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் என்பதே காரணம். இதிலும், வாசனை சீரகசம்பா அரிசியை சமைத்தால் அதன் மணம் பக்கத்து வீட்டுக்காரர்களின் மூக்கைத் துளைக்குமாம்.\n“இயற்கை விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதால், அவர்களிடம் நாங்கள் பேரம் பேசுவதில்லை. சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலையைக் கொடுத்தே விளைபொருட்களை வாங்குகிறோம். சரக்குப் போக்குவரத்துச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.\nவிவசாயிகள் ரசாயன உரம், யூரியா ஏதேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை, அவ்வப்போது நேரில் ஆய்வு செய்கிறோம்.\nகத்தரிக்காயில் புழு, பூச்சி இருந்தாலே அது இயற்கையாக விளைவிக்கப்பட்டதென புரிந்து கொள்ளலாம்.\nஇயற்கை விவசாயம் செய்யப்படும் மண் இறுகிப்போகாது. அதனால் கீரைகளின் வேர் ஆழமாக ஊடுருவும். கீரைகளின் வேர் நீளமாக இருப்பதை வைத்தும் இயற்கை விளைபொருளா இல்லையா என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.\nசிறுதானியம், பாரம்பரிய அரிசி வகைகள் மட்டுமின்றி மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால், பருப்பு வகைகள், மிளகு, பட்டை, அன்னாசிப்பூ போன்ற வாசனைப் பொருட்களும் விற்பனை செய்கிறோம்.\nஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு அயோடின் சத்து இருந்தால் போதும். ஆனால், இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அனைத்து உப்பு வகைகளும் அயோடின் கலந்துதான் விற்கப்படுகிறது. அயோடின் அதிகமானாலும் உடலுக்கு ஆபத்துதான். அதனால் நாங்கள் சுத்தமான இந்து உப்புதான் விற்பனை செய்கிறோம். இப்படி மக்கள் நலனை மையப்படுத்தியே நாங்கள் செயல்படு கிறோம்.\nநாட்டுக்காய்கறிகள் ஒரு வாரம் ஆனாலும் அழுகாது. ருசியும் மாறாது. குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. வாடிக்கையாளர்களும் இப்போது பரவலாக ஆதரவு தருகின்றனர். ஒவ்வொரு காய்கறிகள், பழங்கள், கீரைகள் கடைக்கு வந்திறங்கியதும் அதுபற்றி வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளிக்கிறோம்,” என்றார் செல்வம்.\nPrevபழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்\nNextஅழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nசேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/canada-news", "date_download": "2019-03-24T23:40:19Z", "digest": "sha1:OFMVSAMPLNGLNN6ZIU4CIN3TJU7IK5HB", "length": 9615, "nlines": 307, "source_domain": "www.inayam.com", "title": "கனடா | INAYAM", "raw_content": "\nரொறன்ரோவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட இளைஞன்\nரொறன்ரோவில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட இளைஞனை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 22 வயதான இளைஞன...\nகுழந்தைகளை தனியாக விட்டுச் செல்லும் பெற்றோருக்கு எச்சரிக்கை\nபூட்டப்படாத வாகனங்களில் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்வது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோரிடம் எட்மன்டன் பொலிஸா...\nகனடாவில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு\nகனடாவில் படுகொலை விகிதம் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. கனேடிய ஆய்வு நிற...\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கை\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளில் பனிச்சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவின்...\nஓவியர் கருணாவின் நினைவேந்தல் நிகழ்வு\nபல்துறை ஆளுமை ஓவியர் இயூஜின் கருணா வின்சன்ட் அவர்களின் நினைவேந்தல் நிகழ���வு இன்று மாலை (மார்ச் 23) ஸ்கார்பரோவில் உள்ள ...\nசான்றிதழ் வழங்கும் வரை போயிங் 737 மக்ஸ் ரக விமானங்கள் கொள்வனவு செய்வது நிறுத்தம்\nபோயிங் 737 மக்ஸ் ரக விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான சான்றிதழை வழங்கும் வரையில் அதனை கொள்வனவு செய்யப்போவதில்...\nஒன்ராறியோ வைத்தியசாலைகளுக்கான புதிய நீண்ட கால பராமரிப்பு திட்டம் அறிவிப்பு\nஒன்ராறியோ வைத்தியசாலைகளுக்கான புதிய நீண்ட கால பராமரிப்பு திட்டங்களை ஒன்ராறியோ மாகாண சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது...\nரொறன்ரோவில் நபர் ஒருவரிடம் இருந்து 27,000 டொலர்கள் பெறுமதியான கைக்கடிகாரம் கொள்ளை\nரொறன்ரோ ஃபேர்வியூ மோலில் நபர் ஒருவரிடம் இருந்து 27,000 டொலர்கள் பெறுமதியான கைக்கடிகாரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று ...\n16 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியான இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nசாஸ்கெட்ச்வான் நெடுஞ்சாலை 35 மற்றும் 335 பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் திகதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உட்பட 29 பேர் பேரு...\nமொன்றியலில் பாதிரியாரை கத்தியால் குத்திய மனிதன்\nமொன்றியலின் செயிண்ட் ஜோசப்ஸ் ஓரியாட்டரி தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை பூஜையின் போது, பூஜையை நடத்திய கத்தோலிக்க பாதிரியார...\nயோர்க் பிராந்தியத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது எட்டுப்பேர் கைது\nயோர்க் பிராந்தியத்தில் நான்காவது மாதமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது, எட்டுப்பே...\nபுதியவர்களை வரவேற்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவிப்பு\nபுகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், புதியவர்களை வரவேற்பதாக, கனேடிய ப...\nகனடா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் படுகாயம்\nகனடா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். ஒன்ராறியோவின் ப்றொக் பல்கலைக்க...\nவின்ட்சர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது\nவின்ட்சர் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வின்ட்சர் George Avenue...\nஎட்மன்டன், ஒட்டாவா உள்ளிட்ட பகுதிகளுக்கு கடும் குளிர் எச்சரிக்கை\nகனடாவின் சில பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனேடிய காலநிலை அவதான நிலையத்தினா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/view/52674-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-10-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-03-25T00:12:24Z", "digest": "sha1:OXQ6YPMLKDQV5RVJ7GSZFUKC2BMDTE7P", "length": 9805, "nlines": 111, "source_domain": "polimernews.com", "title": "இந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் நரேந்திரமோடி ", "raw_content": "\nஇந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் நரேந்திரமோடி\nஇந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் நரேந்திரமோடி\nஇந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே குறிக்கோள் - பிரதமர் நரேந்திரமோடி\nஇந்தியாவை 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே குறிக்கோள் என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். டெல்லியில் \"த எக்கனாமிக் டைம்ஸ்\" பத்திரிக்கை நடத்தும் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அமைச்சகங்களுக்கும்,தனிநபர்களுக்கும் இடையே யார் அதிக ஊழல் செய்வது என்பது தொடர்பாக போட்டி நடந்து கொண்டிருந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.\nமுந்தைய ஆட்சியின் இந்த ஊழல் போட்டியில் கலந்து கொண்டிருந்த முக்கிய நபர்கள் யார் என்பது தமக்கு தெரியும் என்றும் மோடி கூறினார். பாதுகாப்புத்துறை, நிலக்கரி சுரங்கங்கள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் கடந்த ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக மோடி புகார் கூறினார். தற்போதைய அரசில், அமைச்சகங்கள், மாநிலங்கள், மேம்பாட்டுத் திட்டங்கள், இலக்கை அடைதல் ஆகியவற்றுக்கு இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மோடி தெரிவித்தார்.\nதற்போதைய ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதுடன், பணவீக்க விகிதம் குறைக்கப்பட்டு இ���ுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nஎண்ணிலடங்கா தொடக்க நிறுவனங்களை உருவாக்கி, 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு என்று மோடி கூறினார்.\navoiding, burying, confusing என்ற ABC மனநிலையில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்று கூறிய மோடி, ஒரு விசயத்தை தவிர்க்கவோ, புதைக்கவோ, குழப்பவோ கூடாது என்றும் மாறாக அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nடெல்லிNew Delhiபிரதமர் நரேந்திரமோடிNarendra Modi India\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nதேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி - ஆயிரம் காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி - ஆயிரம் காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nடெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி\nபுதிய இந்தியாவை கட்டமைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் - வெங்கய்யா நாயுடு\nஹரியானாவில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட பிரச்சனையில் தாக்குதல்\nஉ.பி யில், மூன்றில் ஒரு பங்கு பாஜக எம்பிக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்\nகொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமீன் பெற திமுக உதவியது ஏன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-in-tamil-oct-24-2016/", "date_download": "2019-03-25T00:31:47Z", "digest": "sha1:24A6RXXDW4IYDQGDJ5XPOZSUCHBG3DZ3", "length": 14145, "nlines": 408, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil – Oct.24, 2016 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு: விளையாட்டு மற்றும் விளையாட்டு\nகபடி 2016 உலக கோப்பை போட்டி\nஇந்தியா இறுதிப் போட்டியில் ஈரானை தோற்கடித்து 2016 கபடி உலகக் கோப்பையை வென்றுள்ளது.\nஅது இந்தியாவின் கபடியில் நிலையான பாணி முறையில் பெற்ற மூன்றாவது தொடர்ச்சியான உலகக் கோப்பை வெற்றியாகும். இதற்கு முன்னர் இந்தியா கபடியில், 2004 மற்றும் 2007 – ல் நிலையான பாணி முறையில் உலகக் கோப்பையை வென்றுள்ளது.\nஇப்போட்டி சர்வதேச கபடி கூட்டமைப்பு (IKF) மூலம் நடத்தப்படுகிறது.\nபோட்டி அகமதாபாத்தில் “TansStadia” அரங்கத்தில் நடைபெற்றது.\nதலைப்பு : தற்போதைய சமூக – பொருளாதார பிரச்சனைகள் – சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் சமூக துறைகளில் மக்கள் வளர்ச்சிக்கு மேலாண்மை தொடர்பான சிக்கல்கள்\nசமீபத்திய ஆராய்ச்சியில் இருந்து, இந்தியாவின் பள்ளி கல்வி முறையில் அதன் தரத்தின் கீழ் உயர்வை காட்டுகிறது.\nஇப்பட்டியலில் இந்தியா, 51 வளர்ந்து வரும் நாடுகளில் 38 வது இடத்தினை பிடித்துள்ளது. இந்தோனேஷியா, ருவாண்டா, தன்சானியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இந்தியாவை விட அதிக கல்வியறிவை பெற்று முன்னணியில் உள்ளன.\nஉலகளாவிய கல்வி வாய்ப்பு மீது நியூயார்க் அடிப்படையிலான சர்வதேச கமிஷன் மூலம் இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.\nஇந்தியா அதன் அண்டைநாடுகளான, பாகிஸ்தான், வங்காளம் மற்றும் நேபால் விட குறைந்த கல்வியறிவை பெற்று பின்தங்கிய நிலையில் உள்ளது.\nஇந்தியாவின் பெண்களின் கல்வியறிவு பற்றி ஆராய்ச்சி கூற���வது என்ன\nஇந்தியாவில் பெண்கள் 48 சதவீதம் மட்டுமே 5 ம் வகுப்பு படிக்கின்றனர். அதேசமயம் இதில் நேபால் 92%, பாக்கிஸ்தான் 74% மற்றும் வங்காளம் 54% பெண்கள் படிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1557", "date_download": "2019-03-25T00:55:19Z", "digest": "sha1:IGDEN2P7X5RNB3SKWV7G6Z3PRB6VMCVR", "length": 22778, "nlines": 212, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kodhanda Ramaswami Temple : Kodhanda Ramaswami Kodhanda Ramaswami Temple Details | Kodhanda Ramaswami- Patteeswaram | Tamilnadu Temple | கோதண்டராம சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில்\nராம நவமி, அனுமன் ஜெயந்தி, மார்கழி மாத வழிபாடு, நவராத்திரி.\nஞானசம்பந்தருக்காக அமைந்த ஆனி மாத முத்துப் பந்தல் உத்ஸசம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது இந்த கோதண்டராம சுவாமி ஆலயத்துக்கு வரும் திருஞானசம்பந்தருக்கு, கோதண்டராமருக்கு சாத்திய பட்டு வஸ்திரத்தை அணிவிப்பார்கள். இந்த மரியாதை நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் பட்டீஸ்வரம்-612 703, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.\nமூன்று நிலை ராஜகோபுரத்தைத் தாண்டியதும் பிரமாண்டமான முன்மண்டபம், கருடாழ்வார், கொடிமரம், மடப்பள்ளி, கோயில் அலுவலகம் உள்ளன. இங்குள்ள மகாமண்டபம் வவ்வாத்தி மண்டபம் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஜய-விஜய துவாரபாலர்களைத் தாண்டி கருவறையில் மூலவர் கோதண���டராமர் சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதம் கிழக்கு பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் ராமானுஜர் மற்றும் மணவாளா மாமுனிகள் சன்னதி உள்ளது.\nபட்டு நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இங்குள்ள கோதண்டராமரை வழிபடுகின்றனர்.\nஇங்குள்ள கோதண்டராமருக்கு அபிஷேகம் செய்து நெய் தீபமேற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nராமபிரானை வந்து வணங்கிய மகரிஷிகளுள் சாலியர் என்பவரும் ஒருவர். பட்டுத் தொழில் எனப்படும் நெசவுத் தொழில் செய்து வந்த குலத்தைச் சார்ந்தமையால் இவர் பட்டுச் சாலிய மகரிஷி என அழைக்கப்பட்டார். பட்டு நெசவுத் தொழில் செய்து வருபவர்களுக்கு ஒரு தோஷம் எப்போதுமே இருந்து வந்தது. அதாவது எண்ணற்ற பட்டுப் புழுக்களைக் கொன்று, இந்தத் தொழில் செய்து வருகிறோமே என்கிற தோஷம் தான். தொழில் நிமித்தமாக நெசவாளர்களுக்கு இருக்கும் இந்த தோஷத்தைப் போக்க எண்ணினார் சாலிய மகரிஷி. தமது மூவகையான தோஷங்களையும் போக்கிக் கொண்ட ராமபிரானை பட்டீஸ்வரம் திருத்தலத்தில் தரிசித்தார் சாலிய மகரிஷி. இவரின் பக்தியில் நெகிழ்ந்த ராமன், மகரிஷியே ... வேண்டும் வரம் யாதோ என்று கேட்டார். அதற்கு மகரிஷி பிரபோ... செய்யும் தொழில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை. எம் குலத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் பட்டுப் புழுக்களைக் கொன்று பணி செய்கின்றார்கள். இதைக் கொல்லாமல் இந்த உற்பத்தித் தொழிலைச் செய்ய முடியாது. எனவே, பட்டுப் புழுக்களைக் கொல்வதால் எம் குலப் பெருமக்களுக்கு ஏற்படும் தோஷத்தைத் தாங்கள் போக்கி அருள வேண்டும். தவிர, எம் குல மக்கள் அடிக்கடி வந்து உன்னை வணங்குவதற்கு வசதியாகத் தாங்கள் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். சாலிய மகரிஷியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராமன் இங்கேயே அருளி நெசவாளர்களின் தோஷத்தைப் போக்கினார்.\nராமாயணம் எல்லோருக்கும் தெரியும். மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் ராமபிரான். க்ஷத்திரிய குலத்தில் அவதரித்து, ஒரு மானிடன் சராசரியாக அனுபவிக்க வேண்டிய இன்னல்கள் அனைத்தையும் அனுபவித்து மிகச் சாதாரணமான எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் ராமபிரான். இறை அவதாரமான அவர் நினைத்திருந்தால் எப்போதோ ராவணனை சம்ஹாரம் செய்து, சீதாதேவியை மீட்டிருக்க முடியும். என்றாலும், சராசரி மனிதனு��்கு உண்டான உணர்ச்சி நிலையிலேயே இவர் வாழ்ந்து வந்தார். இதனால் தான் ராவண சம்ஹாரமும் சிறிது காலம் எடுத்துக் கொண்டது. தன் தேவியான சீதாவைக் கவர்ந்து கொண்டு சென்ற காரணத்தால் ராவணனை அழிக்க பெரும்படையுடன் இலங்கை புறப்படுகிறார் ராமபிரான். சமாதானம் சரிவர அமையாததால், யுத்தம் நிகழ்கிறது. போரின் முடிவில் மாபெரும் பிராமணனான - வீரனான சர்வ கலைகளிலும் சிறந்து விளங்கியவனுமான ராவணன், ராமபிரானால் கொல்லப்படுகிறான். சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், தோஷங்கள் ராமபிரானைப் பற்றிக் கொள்கின்றன. இந்த அவதாரத்தில் ராமன், ஒரு மனிதன். அதனால் அவருக்கும் தோஷங்கள் பற்றிக் கொள்கிறது. சிறந்த பிராமணனான ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும், போர்முனையில் எதிரிகளை வீழ்த்தும் வீரனான ராவணனைக் கொன்றதால் வீரஹத்தி தோஷமும், எண்ணற்ற கலைகளில் சிறந்து விளங்கியவன் ஆதலால் சாயஹத்தி தோஷமும் பற்றிக் கொள்கிறது. ஆக மூன்று தோஷங்கள் ராமனைப் பற்றிக் கொள்கிறது.\nமுதல் தோஷமான பிரம்மஹத்தி தோஷம் தன்னை விட்டு அகல, ராமேஸ்வரத்தில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து பூஜைகள் நடத்தினார். அங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி லிங்கத் திருமேனியை அபிஷேகித்து வந்ததால் பிரம்மஹத்தி தோஷம் அகன்றது. இரண்டாவதான வீரஹத்தி தோஷம் நீங்க வேதாரண்யம் சென்றார். வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்தார். ஒரு லிங்கம் ஸ்தாபித்து அனுதினமும் வழிபட்டு வீரஹத்தி தோஷத்தைப் போக்கினார். மூன்றாவது தோஷமான சாயஹத்தி தோஷம் அகல்வதற்கு ராமபிரான் வந்த திருத்தலம் தான் இந்த பட்டீஸ்வரம். அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சூரிய சோம கமல புஷ்கரணி கரையில் அமர்ந்து தியானம் செய்தார். ஒரு லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். தன் அம்பு முனையால் நிலத்தைக் கீறி ஒரு தீர்த்தம் உருவாக்கினார். அதில் இருந்து தீர்த்தம் எடுத்து லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து வழிபட அவருக்கு இருந்த சாயஹத்தி தோஷமும் நீங்கியது. தேவர்களும், முனிவர்களும் ராமபிரான் மேல் மலர்களைப் பொழிந்து வணங்கினர். சர்வதோஷங்களும் ராமபிரானை விட்டு அகன்றன. ரிஷிகள் தங்களது பத்தினிகளுடன் வந்து ராமனைப் போற்றித் துதிக்கின்றனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஞானசம்பந்தருக்காக அமைந்த ஆனி மாத முத்துப் பந்தல் உத்ஸசம் ���ட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அப்போது இந்த கோதண்டராம சுவாமி ஆலயத்துக்கு வரும் திருஞானசம்பந்தருக்கு, கோதண்டராமருக்கு சாத்திய பட்டு வஸ்திரத்தை அணிவிப்பார்கள். இந்த மரியாதை நிகழ்வு இன்றும் நடைபெற்று வருகிறது.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகும்பகோணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 8 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது பட்டீஸ்வரம். கும்பகோணத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nஅருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/167069?ref=imp-news", "date_download": "2019-03-25T00:25:11Z", "digest": "sha1:4Q2F7TAY7ZXHBTNIWHQWKV2UQVUQ4QD7", "length": 7256, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "உலகளவில் 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற தமிழ் சிறுவன்! லிடியனின் கனவு என்ன தெரியுமா - Cineulagam", "raw_content": "\nபொள்ளாச்சி பெண்ணின் கதறல்... காணொளியைக் காணத் துடித்த புலம்பெயர் தமிழருக்கு கிடைத்த பாடம்\nசென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..\nவிவாகரத்திற்குப் பின் கவர்ச்சி உடையில் பிரபல தொகுப்பாளினி.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇறுதி நிமிடத்தில் கனடா வாழ் ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய் கண்ணீர் விட்டு அழுது நெகிழ வைத்த தாய்\nநடிகை ஸ்ருதி ஹாசனின் எல்லைமீறிய கவர்ச்சி போஸ் - விருது விழாவுக்கு இப்படி ஒரு உடையா\nசென்சேஷன் நாயகி ராஷ்மிகாவிற்கு இவ்வளவு சிறிய வயதில் தங்கச்சியா\nகுழந்தைகள் பெரியவர்களானா எப்படி இருக்கும் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத் ஒரு நொடியில் அரங்கத்தையே கண்ணீர் சிந்த வைத்த கோபிநாத்\nகாமெடி நடிகர் சந்தானமா இது இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nஇந்த மெகா ஹிட் படத்தில் விஜயகாந்த் தான் நடிக்கவிருந்ததாம், மிஸ் ஆகிவிட்டதே\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஉடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத���திய பூனம் பஜ்வா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பூவையார் என்கிற கப்பீஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபலங்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் சின்மயி எடுத்த புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவில் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nநடிகை சமந்தாவின் கிளாஸான புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஉலகளவில் 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற தமிழ் சிறுவன் லிடியனின் கனவு என்ன தெரியுமா\nசிபிஎஸ் தொலைக்காட்சி நடத்திய தி வேர்ல்ஸ்ட் பெஸ்ட் போட்டியில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார்.\nஏ.ஆர். ரஹ்மானின் கே. எம். இசைப் பள்ளி மாணவனான அவர் தனது கனவு குறித்து தெரிவித்துள்ளார்.\nலிடியனுக்கு இசை ஆல்பங்கள் வெளியிடும் ஆசை உள்ளது. மேலும் இசையமைப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார். முக்கியமாக நிலவுக்கு சென்று அங்கு பியானோ வாசிக்க வேண்டும் என்பதே லிடியனின் கனவு. நிலவில் என்ன வாசிக்க வேண்டும் என்பதை கூட லிடியன் முடிவு செய்துவிட்டார்.\nமேலும் இவர் 4 மாத குழந்தையாக இருந்த போதே பியானோவில் இசையமைத்ததாக லிடியனின் தந்தை தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-23022019", "date_download": "2019-03-24T23:18:21Z", "digest": "sha1:6EQWCUK7W7HYCHQFWYC6EI47PDSLG6XR", "length": 16761, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 23.02.2019 | Today rasi palan - 23.02.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.02.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n23-02-2019, மாசி 11, சனிக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.11 வரை பின்பு பஞ்சமி பின்இரவு 06.13 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.47 வரை பின்பு சுவாதி. மரணயோகம் இரவு 10.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\n.இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.\nஇன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி லாபம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.\nஇன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். மனஅமைதி இருக்கும்.\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nஇன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய க���ட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பகல் 10.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மதியத்திற்கு பின் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 24.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.03.2019\nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nஇன்றைய ராசிப்பலன் - 23.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.03.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.03.2019\nயாருடன் கூட்டு சேர்ந்தால் தொழிலில் வெற்றி பெறலாம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/bjp-utilizing-war-pulwama-attack-elections-prime-minister-modi", "date_download": "2019-03-25T00:23:16Z", "digest": "sha1:WDRSHTFI3JCJQO36TCAJK5AUH5ALDWF3", "length": 23542, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "தொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்! | bjp utilizing war pulwama attack for elections prime minister modi | nakkheeran", "raw_content": "\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\nஅமித் பகாரியா என்ற பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பார்கள் தானுண்டு தன் பிழைப்புண்டு என்று வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருக்கும் சராசரி குடிமக்கள் பெரும்பாலானோரில் எவரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள் என்று உறுதிபட கூறிவிடலாம்.\nஆனால், அமித் பகாரியா எவரும் அறிந்திராத அல்லது ‘எல்லோரும் அறிந்த, எங்கும் நிறைந்த’ சராசரிக் குடிமகன்களில் ஒருவர் இல்லை. இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவர். 1938 இல் இருந்து வணிகத்திலும் 1949 இல் இருந்து தொழில் துறையிலும் முதலீடு செய்து வெற்றிகரமாக இயங்கி வரும் வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். 1992 இல் குடும்பத் தொழிலை நிர்வகிப்பதிலிருந்து விலகிக்கொண்டு, சொந்தமாக மருத்துவத்துறை சார்ந்த தொழிலை ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில் டாட்டா, ரிலையன்ஸ், பிர்லா, சகாரா, போன்ற பெரும் நிறுவனங்களுடன் 2000 கோடி வர்த்தகம் செய்தவர்.\nஅதிக விற்பனையை எட்டிய மருத்துவ கட்டுமான திட்டமிடுதல் குறித்த நூல் ஒன்றை எழுதியவர். இந்தியன் எக்ஸ்பிரஸ், இமேஜஸ் ரீடெய்ல், இமேஜஸ் மெயில் இயர்புக் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதியவர். இந்தியாவின் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் இவரைப் பற்றி கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. பிபிசி, சிஎன்பிசி, என்டிடிவி, ஸ்டார் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளிலும் இவரைப் பற்றிய செய்திகளும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. சுருங்கக் கூறினால், இந்தியாவின் மேட்டுக் குடியினர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அவர்களில் ஒருவர்.\nஅமித் பகாரியா தொழில் – வணிகம் என்ற வட்டத்தோடு தன்னைச் சுருக்கிக்கொள்பவரும் இல்லை. அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டி வருபவர். போர்த்திற வல்லுநர் – strategist என்று தன்னைப் பற்றி தானே சொல்லிக்கொள்பவர். அவருடைய வலைப்பக்கத்தில் தன்னை அவ்வாறே அறிமுகம் செய்துகொள்கிறார். (பார்க்க:https://www.amitbagaria65.com/home/tag/1914%3A%20NaMo%20or%20MoNa). நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்.\nஇந்தியாவை காக்க கடவுள் எடுத்த அவதாரமே நரேந்திர மோடி என்ற பாஜக தீவிர தொண்டர்களின் நம்பிக்கையை அனுசரனையோடு பார்ப்பவர். இக்கர��த்தை முன்மொழிந்து தொடங்கும் கட்டுரை ஒன்றை அவரது வலைப்பக்கத்தில் காணலாம். மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும் என்ற தீவிரமான விருப்பத்தை கொண்டிருப்பவர். அதன்பொருட்டு, கடந்த ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட நூல் தான் '1914 – நமோ ஆர் மோனா' (1914: NaMo or MoNa).\nவர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இந்நூலில் அலசும் இவர், அதற்கான சாத்தியங்கள் குறைவாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார். பாஜக-வின் செல்வாக்கு பல மாநிலங்களிலும் சரிந்திருப்பதையும் தென்மாநிலங்களில் பாஜக இன்னும் காலூன்றவே இல்லை என்பதையும் விலாவாரியாக அலசியிருக்கும் இந்நூலில், இந்நிலைமை தொடர்ந்தால், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எதிர்கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அவர்கள் மமதா பானர்ஜியை பிரதம மந்திரியாக தேர்தெடுப்பார்கள் என்றும் கணிக்கிறார்.\nஆனால், நூலின் சுவாரசியம் இந்தக் கணிப்பில் இல்லை. சரிந்திருக்கும் செல்வாக்கை மீட்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நரேந்திர மோடி அரசு செய்யவேண்டியவை என்ன என்று இவர் கூறும் ஆலோசனைகள் சுவாரசியம் மிக்கவை என்பதையும் மீறி அதிர்ச்சி தரக்கூடியவை.\n1. தேர்தலுக்கு ஆறு அல்லது ஐந்து வாரங்களுக்கு முன்பாக, தாவூத் இப்ராஹீம் அல்லது ஹசீஃப் சையது (லக்ஷர் – இ – தய்பாவின் நிறுவனர்களில் ஒருவர்) ஆகிய இருவரில் ஒருவரை கொன்று இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும். அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்களின் மீது ஒரு 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' தாக்குதலை தேர்தலுக்கு முன்பாக தொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால், பாஜக சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடும்.\n2. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகிய மூவரையும் ஊழல் வழக்குகளில் கைது செய்யவேண்டும். இவர்களோடு, ப. சிதம்பரத்தையும் ஊழல் வழக்கில் கைது செய்யவேண்டும். அதோடு, விஜய் மல்லய்யா அல்லது நீரவ் மோடி ஆகிய இருவரில் ஒருவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும். மேலே குறித்துள்ள முதல் ஆலோசனையோடு சேர்த்து இவற்றையும் செய்தால், பாஜக 350 -ற்கும் மேற்பட்ட தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையை எட்டிவிடும்.\n3. மேலுள்ள இரண்டு ஆலோசனைகளையும் ஒரு மாற்று வழியாகத்தான் அமித் பகாரியா முன்மொழிகிறார். அவர் சொல்லும் முதல் ஆலோசனை இன்னும் தீவிரமானது. பாகிஸ்தான் மீது 7 - 10 நாட்களில் முடியக்கூடிய குறுகிய கால போர் ஒன்றை தொடுத்து, பாகிஸ்தான் என்ற நாட்டை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடவேண்டும் என்பதுதான் அவர் சொல்லும் முதல் ஆலோசனை.\nபயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு என்று உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்பட்டு இருப்பதாலும், அதன் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டிப்பான நிலையை எடுத்திருப்பதாலும், இந்தப் போரை உலக நாடுகள் எதிர்க்கமாட்டார்கள் என்றும், 7 – 10 நாட்களில் போரை வெற்றிகரமாக முடித்துவிடலாம் என்றும் சர்வ சாதாரணமாக சொல்லிச் செல்கிறார் அமித் பகாரியா.\nஅமித் பகாரியாவின் இந்த ஆலோசனைகள் ஏதோ ஒரு பெரும் பணக்காரரின் அசட்டுத்தனமான பேச்சு அல்ல. பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிலிருந்து, உயர்மட்ட தலைவர்கள் வரை பலருக்கும் இருக்கக்கூடிய சிந்தனையை, வெளிப்படுத்தியுள்ளார் அமித் பகாரியா என்றே சொல்லவேண்டும்.\nகாஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் என்ற செய்தி வெளியானவுடன், “மக்களுடைய இரத்தம் கொதித்துக்கொண்டு இருக்கிறது” என்று நரேந்திர மோடி எதிர்வினை ஆற்றியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அண்டை நாட்டின் மீது போர் தொடுப்பதுதான் கடைசி ஆயுதம் என்றால் அதற்கு பாஜகவின் அடிமட்ட தொண்டர்களிலிருந்து உயர்மட்ட தலைவர்கள் வரை தயங்கமாட்டார்கள் என்பதை வெளிப்படையாக சொன்ன அமித் பகாரியாவின் ‘சிந்தனையை’ பாஜக தலைவர்கள் நடைமுறையில் பிரயோகம் செய்ய தயாராகிறார்களோ என்று எண்ணச் செய்கிறது அவருடைய எதிர்வினை.\nஅப்படி ஒரு போர் தொடுக்கப்பட்டால், அது அண்டை நாட்டின் மீதான போராக மட்டும் இருக்காது. சொந்த நாட்டில் தனது எதிரிகள் என்று கருதுவோர் மீதும் பாஜக தொடுக்கும் போராகவும் நீளும்.\nகட்டுரையாளரை தொடர்பு கொள்ள... (mathi2006@gmail.com)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹலோ மிஸ்டர் மோடி, உங்க சாதனைகளை கொஞ்சம் பேசலாமா\nநரேந்திர மோடிக்கு எதிராக அய்யாக்கண்ணு உள்பட 111 விவசாயிகள் போட்டி\nமக்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்- நரேந்திர மோடி ஆவேசம்...\nஜம்மு காஷ்மீர்: பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்... சிறுவன் பலி..\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nதேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஹலோ மிஸ்டர் மோடி, உங்க சாதனைகளை கொஞ்சம் பேசலாமா\nகாங்கிரஸை திட்டினால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா\nதி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை... - ஷானவாஸ் அதிரடி\nபுதுச்சேரி (மாநில) - மக்களவை தொகுதி நிலவரம்:\nஅந்த இடத்திலிருந்தும், செல்ஃபோன்களில் இருந்தும் எந்தளவு ஆதாரங்களை சேகரிச்சுருக்காங்க... - பொள்ளாச்சி விவகாரம் குறித்து அப்சரா ஆதங்கம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_189.html", "date_download": "2019-03-25T00:35:26Z", "digest": "sha1:BQB3FIABMCMHQ5M5I2XDM2TRTOIXD2GE", "length": 9045, "nlines": 40, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நிஜங்கள் நிறைந்து குறைகள் களையும் ஆண்டாக அமையட்டும்! அங்கஜன் இராமநாதன் - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செ��்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled நிஜங்கள் நிறைந்து குறைகள் களையும் ஆண்டாக அமையட்டும்\nநிஜங்கள் நிறைந்து குறைகள் களையும் ஆண்டாக அமையட்டும்\nநிஜங்கள் நிறைந்து குறைகள் களையும் ஆண்டாக அமையட்டும் என முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அனைவருக்கும் புதுவருட வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபுதிதாய் உதயாமயிருக்கும் இவ்வருடம் மக்கள் சக்தியுடன் தீர்மானமிக்க ஆண்டாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்களை வழங்குகிறேன்.\nகிழக்கில் உதித்து மேற்கில் சூரியன் மறைந்தாலும், மீண்டும் கிழக்கிலே ஒளிக்கீற்றுடன் புலர்வது போன்று, நமது வாழ்க்கை வட்டதினை சுபிற்சமிக்கதாய் நாம் வெற்றி வாகை சூடுவதற்கு காத்திரமான மனகிடக்கைகளை மாற்றத்துடனும், மனவலிமை தெரிவுடன் ஏற்றம் பெறசெய்தால் உயர்சியான தேர்ச்சிகளை அடைந்து விடலாம்.\nபூவுலகில் மண்டலங்களாக வகுக்கப்பட்டிருப்பதை போன்று எமது வாழ்க்கைக்கான வலையங்களையும் திடமான வரைபுகளுடன் வரையறை செய்தால் உரிய இலக்குகளை அடைந்து விடலாம்.\nநாம் எதை அதிகமாக உற்றுநோக்குகின்றோமோ அதற்கான சமிக்கைகள் இயல்பாக கிடைத்தாலும் ஒன்றாக பயணிப்பதே உறுதியானதாக அமையும்.\nஎதிர்மறையாக சிந்திப்பதை விடுத்தும், நிழல்களை தொடராமலும் எமது பழமைகளுடன் புதியனவற்றையும் உள்ளீர்த்து புதிய நிகழ்காலயுகத்தில் நாம் பெறுவனவற்றை இவ் வையகமும், சந்ததியும் பேறாக கருத வேண்டும்.\nஎம்மோடு கைகோர்த்திருக்கும் மக்களின் எண்ணக்கருவும் அவற்றை நோக்கியதாகவே காணப்படுகின்றது. சுயங்களின் தவாறான புரிதல்களை ஏற்படுத்தியமையின் விளைவு நமது வாழ்க்கை அபிவிருத்தியிலும் பல ஆண்டுகால பின்னடைவுகளையே பிரசவித்துள்ளோம்.\nஒவ்வொரு புதிய ஆண்டும் நிறைந்த எதிர்பார்புக்ளுடன் தடங்களை பதிய முற்படும் போதும் பின்னிலை படுத்தப்பட்டவர்களினால் தொடர்ச்சியாக தளர்வுகளையே அடைமங்களாக ஏற்படுத்தி இருக்கின்றோம்.\nநிர்க்கதியாகியிருக்கும் எமது மக்களை வலுவாக்க தவறுகளை நியாயப்படுத்தாமல் குறைகளை நிறைகளாக்கி கொள்ள மக்கள் புரட்சியுடன் நல்லெண்ணங்களை விதைத்து எதிர்பார்ப்புக்களை அறுவடை செய்���ும் பொன்னான ஆண்டாக அமைய உறுதி பூணுவோம்.\nஅலட்சியங்களை விடுத்து எமது எதிர்கால தலைமுறையினரின் இலட்சியங்களை வென்றெடுக்க இலக்குகளை நோக்கி நகர ஆரம்பிப்போம்.\nபல்வேறு இடர்களிலிருந்தும் பரிணமித்தது போன்று கடின உழைப்பின் பயனை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் இவ் நூற்றாண்டின் யுகபுருசர்கள் ஆவோம் என வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/12/pdf-online-converter-pdf-creator.html", "date_download": "2019-03-24T23:15:06Z", "digest": "sha1:N5F6UA7LU4S5NLN4KAMZ7VGHYFF5V33F", "length": 3982, "nlines": 77, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: PDF - Online Converter & PDF Creator மென்பொருள்", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nAdobe Reader மிகவும் பாதுகாப்புமிக்கது நம்பாகமானது அடுத்தவர்கள் Edit செய்ய முடியாது நாம் பயன்படுத்தும் கணினியில் பணி செய்ய விரும்பும் போது Adobe Reader மென்பொருள் கணினியில் இருப்பதில்லை இணைய இணைப்பு இருந்தால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று Word, Photo’s & cad file ஆகியவற்றை adobe Reader file மாற்றிக்கொள்ளலாம்.\nஇணைய இணைப்பு எப்போதும் பயன்படுத்த விரும்பாத போது கீழ்க்கண்ட இணையதளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவி தொடர்ந்து பயன்படுத்தலாம்.\nஇந்த மென்பொருள் நிறுவி நாம் Adobe Reader-க மாற்ற நினைக்கும் Word, Photo’s & cad file ஆகியவற்றை Priter- வழியாக சென்று adobe Reader file மற்றும் PNG, JPEG, BMP, PCX, TIFE, PS, EPS, TXT, PSD, PCL, Raw, SVG, போன்ற Format-களில் மாற்றி சேமித்து பயன்படுத்தி கொள்ளலாம்\nவிஷுவல் மொழி ஆன்லைன் அகராதி - Visual Dictionary On...\nஇணைய உலவி தமிழ் மொழியில் - 2\nTamil Fonts - தமிழ் எழுத்துரு - 500 வகைகள்\nமச்ச ராசி பலன் - ஆண் & பெண்\nகணினி அலகு - பிட் - பைட் - மெகா பைட் - கிகாபைட் ....\nதமிழ் மொழி இலக்கணம் & பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/vivegam-review-mass-level-released-today-ajay-kumar-is-an-international-intelligence-officer-international-terrorists-keep-powerful-nuclear-bombs-ajith-kumar-kajal-agarwal/", "date_download": "2019-03-24T23:50:34Z", "digest": "sha1:734KJO4735BWR4X56JMKWSF5UF3YJR56", "length": 15571, "nlines": 111, "source_domain": "puthiyaagarathi.com", "title": "'விவேகம்' விமர்சனம் - 'மாஸ் லெவல்'! - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\n‘விவேகம்’ விமர்சனம் – ‘மாஸ் லெவல்’\nபெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (24/8/17) வெளியாகி இருக்கிறது ‘விவேகம்’. நடிப்பு: அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், விவேக் ஓபராய், கருணாகரன். இசை: அனிருத். இயக்கம்: ‘சிறுத்தை’ சிவா. சர்வதேச உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஏகே என்ற அஜெய்குமார் என்ற அஜித்குமார். வழக்கம்போல் அவருடைய குழுவில் நான்கு போலீஸ் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்யன் என்ற விவேக் ஓபராய்.\nஇந்தியாவில் சர்வதேச தீவிரவாதிகள் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த அணு குண்டுகளை வைத்து விடுகின்றனர். அவற்றில் ஒரு குண்டு வெடித்து, நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். மீதம் உள்ள இரண்டு குண்டுகளையும் வெற்றிகரமாக அகற்றினாரா கர்ப்பிணியாக இருக்கும் தன் காதல் மனைவி காஜல் அகர்வாலை வில்லன் கும்பலிடம் இருந்து காப்பாற்றினாரா கர்ப்பிணியாக இருக்கும் தன் காதல் மனைவி காஜல் அகர்வாலை வில்லன் கும்பலிடம் இருந்து காப்பாற்றினாரா\nஇதன் பிறகு, இந்தியாவில் இருந்து செர்பியா நாட்டிற்கு கதை நகர்கிறது. படத்தின் 80 சதவீத காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில்தான் படமாக்கப்பட்டு உள்ளது. இதுவும் தமிழ் சினிமாவுக்கு புதியதுதான்.\nஇரண்டாவது காட்சியிலேயே, பயங்கரவாதிகளின் கூடாரத்திற்குள் அதிரடியாக நுழைந்து, இரண்டு கைகளாலும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தும் காட்சியிலேயே அஜித்தின் மாஸ் ஆக்ஷன் ஆரம்பம் ஆகிவிடுகின்றன. அதிலும், பத்து ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் சூழ்ந்து அவர் மீது தாக்குதல் நடத்த, அவர்களை சுட்டு வீழ்த்தி ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து தப்பிக்கும் காட்சிகளில் அஜித்குமார் அதிரடி ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். ���ந்த காட்சிகளில், திரையரங்கில் ரசிகர்களின் ஆரவாரம் காதை கிழிக்கிறது.\nதீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு குண்டு வைத்தது அக்ஷராஹாஸன்தான் என ஆரம்பத்தில் நம்புவதும், பின்னர் அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்ததும் அவரை காப்பாற்ற முயல்வதும், தன் கண் எதிரிலேயே அக்ஷராஹாஸன் கொல்லப்படும் காட்சிகளிலும் அஜித்குமாரின் நடிப்பு அபாரம். குறிப்பாக, கர்ப்பிணி மனைவியான காஜல் அகர்வாலுடனான காதல் காட்சிகள், எமோஷனல் காட்சிகளில் அஜித்குமாருடன், காஜலும் பெரிய அளவில் ஸ்கோர் செய்கிறார். காஜலுக்கு இந்தப்படம் பெரிய திருப்புமுனையாக அமையும்.\n”வாழ்க்கையில இழக்கக்கூடாத ரெண்டு விஷயம். ஒண்ணு…அப்பா, அம்மாவின் அன்பையும், இன்னொண்ணு நல்ல நட்பையும் இழக்கவே கூடாது,”, ”இன்னும் இந்த உலகத்துல விலை போகாத உண்மையும், வளையாத நேர்மையும் இருக்குடா நண்பா,” என விவேக் ஓபராயிடம் அஜித்குமார் பேசும் பஞ்ச் வசனங்களுக்கு விசில் சத்தம் பறக்கிறது.\nவிவேக் ஓபராய் ஓரிடத்தில், ”நண்பா…உண்மையில் இந்த உலகத்தை ஆளுறது ரகசிய அரசாங்கம்,” என்று இலுயூமினாட்டிகள் பற்றியும் மறைமுகமாகச் சொல்கிறார். படத்துக்கு வசனங்களும் பெரிய பலம்.\nஉளவுப்பிரிவுக்குள் இருந்து கொண்டே தீவிரவாத கும்பலுக்கு துணை போகும் வில்லன் பாத்திரத்தில் விவேக் ஓபராய் பின்னி இருக்கிறார். அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரலாம். ஆனால், அவருக்கான இரவல் குரல்தான் செட் ஆகவில்லை. அக்ஷராஹாஸனுக்கும் அழகான ஓப்பனிங் காட்சிகள். கமலின் மகள் என்பதற்கு பங்கமில்லாமல் நடித்திருக்கிறார் அக்ஷரா.\nபடத்தின் மிகப்பெரிய பலம், அனிருத்தின் இசை. வேகமான திரைக்கதை பலம் என்றாலும், அதை இன்னும் வேகப்படுத்தி இருக்கிறது, அனிருத்தின் பின்னணி இசை. வெற்றியின் கேமரா, செர்பியா, பல்கேரியா நாடுகளை அழகாகக் காட்டியிருக்கிறது. இந்திய சினிமாவில் வெற்றிக்கு மிகப்பெரும் வரவேற்பு காத்திருக்கிறது.\nஎல்லாவற்றையும்விட படத்தின் இறுதியில், ‘மேக்கிங் ஆஃப் விவேகம்’ குறித்து ஐந்து நிமிடக் காட்சிகள் இடம் பெறுகிறது. ஒட்டுமொத்த படத்தையும்விட இந்தக் காட்சிகளுக்கே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதும் உண்மை.\nஇயக்குநர் சிவா, அஜீத்தின் ரசிகராக மாறிவிட்டார் என்பதை படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் ���ெரிந்து விடுகிறது. அந்தளவுக்கு காட்சிக்கு காட்சி அஜித்திற்கு பஞ்ச் வசனங்கள். ஒன்று, அவர் பேசுகிறார். இல்லாவிட்டால் அவரைப் பற்றி விவேக் ஓபராய், காஜல் அகர்வால் பேசுகின்றனர்.\n‘தல’ ரசிகர்களுக்கான என்றால் இந்தப் படம் அவர்களை ஏமாற்றவில்லைதான். ஆனால் பொது ரசிகர்கள் பார்வையில் சொல்வதென்றால், தீவிரவாதம், இல்யூமினாட்டி, காதல், சென்டிமென்ட் என பல அம்சங்களை ஒரே கதைக்குள் திணிக்காமல், ஏதாவது ஒன்றை அழுத்தமாகச் சொல்லி இருந்தால் இன்னும் விவேகம் ஆக இருந்திருக்கும். பில்டப்பும் அதிகம்பா. முடியல.\nPosted in சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nNextஅந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/10/rabri.html", "date_download": "2019-03-24T23:14:54Z", "digest": "sha1:YPPHWYQU5KPZNL4SEQW7GMS2EJ7JJMPG", "length": 15730, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | bihar: is rabri the next cm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொ���ுட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nமீண்டும் ராப் தேவி ஆட்சி\nபிகால் ஆட்சியமைக்க தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என ராஷ்ட்ய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ராப் தேவி கோக்கை விடுத்துள்ளார்.\nதனது கணவரும் கட்சியின் நறுவனருமான லாலு பிரசாத் யாதவுடன் வெள்ளிக்கிழமை ஆளுநிர் மாளிகை சென்ற அவர் ஆட்சி அமைக்க உமை கோனார்.\nஇது தொடர்பான தனது டிவை சனிக்கிழமை அறிவிப்பதாக ஆளுநிர் வினோத் பாண்டே அவர்களிடம் தெவித்தார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களையும் ஆளுநிடம் ராப் தேவி வழங்கினார்.\nன்னதாக நதீஷ் குமார் தல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பின் மிக மிகழ்ச்சியுடன் காணப்பட்ட லாலு நருபர்களிடம் கூறுகையில், இந்த அரசு அமைந்ததே சட்ட விரோதமானது, அவமானகரமானது.\nஅடுத்து ராப் தலைமையில் ஆட்சியமைக்க உமை கோருவோம். நிதீஷின் தோல்வி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் லம் போதிய எம்.எல்.ஏக்களே இல்லாமல் ஒரு ஆட்சியை நுழைக்க யன்ற மத்திய அரசின் சதி வெளிப்பட்டுவிட்டது.\nநதீசின் ஆட்சி கவிழ உதவிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இடது சா கட்சிகளுக்கு நின்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார்.\nஇந் நலையில் ராப் தேவியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என பிகார் ஆளுநிருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோக்கை விடுத்துள்ளது. மேலும் ஆளுநிர் வ���னோத் பாண்டே உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nநதீஷின் ராஜினாமாவையடுத்து மாநலம் ழுவதும் லாலு ஆதரவாளர்கள் வெடிகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொலிவியாவில் கொட்டித் தீர்த்த கனமழை... நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி\nநாய் ஆனாலும் இதுவும் தாய் தானே... அன்னவாசல் அருகே ஒரு நெகிழ்ச்சி கதை\nகெயிலின் குழாய் பதிக்கும் வேலை.. உள்வாங்கும் விவசாய நிலங்கள்.. கண்ணீரில் விவசாயிகள்\nஅதிசயம் ஆனால் உண்மை.. மனித ரூபத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி.. திருச்சி அருகே பரபரப்பு\nதிருவிளக்கில் ஒளிரும் மகாலட்சுமி - எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்\nவிண்வெளி வீரர்களுக்கான ‘குகை’ வீடுகள்... நிலவில் கட்டுகிறது இஸ்ரோ\nசந்திர கிரகணம்: நீல நிலவு... ரத்த நிலவு... என்ன செய்யலாம்\n60 ஆண்டுக்குப் பின் தைபூசம் நாளில் சந்திரகிரகணம்: பழனியில் காலையில் தேரோட்டம்\nதைபூசம் நாளில் சந்திரகிரகணம்... பழனியில் பகலில் தோரோட்டம் - கோவில்கள் பூஜை நேரம் மாற்றம்\nசசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது\nகருணாநிதி மகள் செல்விக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nநிலங்களை ஆக்கிரமிக்கும் கருவேல மரங்கள் .... விவசாயிகள் வேதனை\nஅவசரக் காலங்களில் சென்னை ஈசிஆரில் விமானங்கள் தரையிறங்க அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/05/choanswer1.html", "date_download": "2019-03-24T23:14:06Z", "digest": "sha1:WBAQUIMGABQ5WDKHNAYZJPJK6LNUVIPJ", "length": 24407, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாலா அமர்நாத் மரணம் | thatstamil Tamil Edition - cho Detail questions, answer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nகே: விசுவின் அரட்டை அரங்கத்தில் ஆண்களை விட பெண்களே - அதிலும்குறிப்பாக டீன் ஏஜ் பெண்களும், சிறுமிகளுமே மிகத் துடிப்போடு பேசுவதைகவனித்தீர்களா... இப்போது என்ன சொல்கிறீர்கள்...\nப: அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர்கள் ( ஆண், பெண் இரு சாரருமே) பேசுகிற பேச்சு, எனக்கு அதிர்ச்சியளிக்கிறது: என்னைகவலைக்குள்ளாக்குகிறது. அந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு, நிகழ்ச்சியை அமைதியாக நடத்திச் செல்கிற விசுவின் பொறுமை, என்னைவியப்புக்குள்ளாக்குகிறது. பொறுமைக் கடல்தான் அந்த இளைஞர்களில் பெரும்பாலானர்வர்களைப் பொறுத்தவரையில் - எதிர்காலத்தைப் பற்றியஅச்சத்தைத் தோற்றுவிப்பவர்கள் அவர்கள்.\nகே: நம் விஞ்ஞானிகள் லஞ்ச ஊழலை கண்டுபிடிக்க, மருந்து ஏதாவது கண்டு பிடித்தால் - எப்படி இருக்கும்\nப: அந்த மருந்தில் சேர வேண்டிய பொருட்கள், அந்த மருந்துகளின் பாட்டில்கள், அல்லது பாக்கெட்டுகள், போன்றவற்றைவாங்குவதிலும்,வினியோகம் செய்வதிலும் பெரும் ஊழல் நடக்கும்: மருந்தே கலப்படமாகி விடும்: ஊழலுக்கு புதியதோர் களம் பிறந்து தவிர வேறுபலன் இருக்காது.\nகே: காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் மறு சிந்தனை செய்யத் துவங்கி இருக்கிறார்கள் என்று மத்திய மந்திரி பெர்னாண்டஸ் கூறியிருப்பது பற்றி...\nப: பெர்னாண்டஸ் ஆதாரத்துடன் இப்படி பேசியிருக்கிறாரா அல்லது தனக்கு இயற்கையாகவே உள்ள தீவிரவாத பரிவு காரணமாக இப்படிகூறியிருக்கிறாரா - என்பது போகப் போகத்தான் தெரிய வேண்டும்.\nகே: நீண்ட ஆயுளுக்கான (ஜெனோம்) முயற்சிகள் வெற்றி பெற்றால், அரசியல்வாதிகள் என்ன நினைப்பார்கள்\nகே:அரசியல்வாதிகள் நினைப்பது இருக்கட்டும்.அவர்களுடைய வாரிசுகள் மனம் ஒடிந்து போய் விடுவார்கள். நமக்கு சான்ஸே வராதுபோலிருக்கிறதே என்று 600 வயது தகப்பனாரைப் பார்த்து வயிறெரிந்து வெதும்புவதைத் தவிர, அவர்களுககு வேறு வழி இருக்காதே\nகே: ஊழல் குற்றச்சாட்டுகளில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் கைதாகி சிறை செல்வது வேதனை அளிக்கிறது என்று சபாநாயகர் பி..டி.ஆர். பழனிவேல்ராஜன் கூறியுள்ளது பற்றி...\nப: இதற்கே இப்படி வேதனைப்பட்டால், பிறகு என்ன ஆவது ஒரு நீதிபதி இப்படி சிக்குகிற நாள் வருகிறபோதுே, பழனிவேல் ராஜன் என்னசெய்வாரோ\nகே: சோனியா காந்தி தலைமைப் பதவி ஏற்றதால், காங்கிரஸ் அடைந்த நன்மைகள் என்ன\nப: உடையாமல் இருந்த்து நன்மை: உருப்படாமல் இருப்பது தீமை.\nகே: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி...\nப: இது அந்நாட்டு சட்டத்தின் தீர்ப்பு அல்லா: அரசு திட்டத்தின் தீர்ப்பு.\nகே:அதிகமாக சிந்தனை செய்பவர்களுக்கு, தலையில் முடி இருக்காதாமே உண்மையா\nகே:அதிகமாகப் பேசுபவர்களுக்கு தாடி வளராது என்றால், இதுவும் உண்மையாகத்தான் இருக்கும்.\nகே:தி.மு.க., அ.தி.மு.க. - ஆகிய இரு கூட்டணிகளிலும் பா.ம.க.வுக்கு ஒரே நிலைதான். கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்னிடம் பழகிய விதம்,கொடுத்த மரியாதை இரண்டும் ஒரே மாதிரிதான். வித்தியாசம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறுவது பற்றி...\nப: கேட்கிற அளவு சீட் கொடுக்கப் போகீறீர்களாஅல்லது அ.தி.மு.க. அணிக்கு போகட்டுமாஅல்லது அ.தி.மு.க. அணிக்கு போகட்டுமா என்று கருணாநிதியிடம் நேரிடையாக கேட்கமனமில்லாத காரணத்தால், ராமதாஸ் இப்படி பேசியிருக்கிறார்.பண்பாளர்\nகே: கங்கை,யமுனா, காவிரி - என்று நமது நாட்டில் ஓடும் நதிகளுக்கெல்லாம், பெரும்பாலும் பெண்ணின் பெயரையே வைத்திருப்பது - பெண்மையின்சிறப்பைத்தானே உயர்த்துகிறது\nப: நதி எந்தப் பாதையில் திரும்பும் , எப்போது பெகுக்கெடுத்து ஓடும். எப்போது வறண்டு விடும் - என்பதெல்லாம் நிச்சயமாகத் தெரியாத விஷயங்கள்:அந்த சிறப்பை பெண்களும் பெற்றிருக்கிறார்கள் - என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய பெண் விரோதப் போக்கு என்னை வியப்பில்ஆழ்த்துகிறது.\nகே: தமிழகத்தில் உள்ள ஆறு கோடி தமிழர்களுக்கும், மற்றும் உலகத் தமிழர்களுக்கும் முகவரி கொடுத்தவர் பிரபாகரன்தான் என்கிறாரேராமதாஸ்...\nப:பெரியார், அண்ணா என்றெல்லாம் பேசி வந்தது வெறும் டூப் என்று ஒப்புக் கொள்வது அவருடைய இஷ்டம் அதில் குறுக்கிட நாம் யார்\nகே: கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரப் படங்கள், அடியோடு நிறுத்தப்பட்டு விட்டதே, இது சரியா\nப: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கிட்டத்தட்ட ஸ்வாமி, பிரேமானந்தா மாதிரி ஆகிவிட்டார்கள். பிரேமானந்தா பெயரைப் போட்டு யாராவதுதனது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வார்களா\nகே: குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள ஒரு கல்லூரியில், மாணவர்கள் சிலர் மாணவிகள் இன்ன உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி, துணைவேந்தர் அறை முன்பாக நடனம் ஆடிய நிகழ்ச்சி பற்றி...\nப: அவர்கள் செய்தது அநாகரிகம். ஆனால் அவர்களுடைய அணுகுமுறை கண்டனத்துக்குரியது என்பதால், அவர்களுடைய கோரிக்கையே அர்த்தமற்றதுஎன்று கூறிவிட முடியாது. இதில் எல்லாம் ஓர் ஒழுங்குமுறை கொண்டு வரப்படுவது நல்லதுதான்.\nகே:ஆட்சியில் பங்கு கேட்கும் த.மா.கா. எப்படி காமராஜ் ஆட்சி அமைக்க முடியும் என்று மு.க. ஸ்டாலின் பேசி இருக்கிறாரே\nப: காமராஜ் ஆட்சியை உடனடியாக அமைத்தால்தான் உண்டா ஏதோ ஒரு ஆட்சியில் பங்கு பெற்று - கா ஆட்சி: அதற்குப் பிறகு ம ஆட்சி என்றுபோனால் கடைசியில் காமராஜ் ஆட்சி அமைந்த திருப்தி வந்துவிடுமே\nகே; பெண்களை மதிக்காத நாடும், வீடும் நிச்சயம் உருப்படாது என்று சொல்கிறார்களே இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா\nப: உண்டு. பெண்களை மதிக்க வேண்டும் என்பதில் முழுமையாக உடன்பாடு உண்டு.\nகே:கவர்னர் பதவி - தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி - அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவி - இவை மூன்றில் ஏதேனும் ஒரு பதவியை நீங்கள்பெற்றே தீர வேண்டும் என்ற நிலை வந்தால், எந்தப் பதவியைத் தேர்ந்தெடுப்பீர்கள்\nப:அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவி - சுத்தமாக வேலை இருக்காது: வந்தேனா போனேனா என்று கூட யாரும் கவலைப்பட மாட்டார்கள். நிம்மதி.\nகே: கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது பற்றி ...\nப: உம். சரி. அடுத்த கேள்விக்கு போவோம்.\nகே: காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாஹுதின் என்ற தீவிரவாத அமைப்பு, போர் நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளது பற்றி...\nப: பார்ப்போம். இது தாக்குப் பிடிக்கிறதா என்று பார்த்த பிறகுதான் அபிப்ராயம் சொல்ல முடியும்.\nகே: கூட்டணியில் இருந்து கொண்டே குழப்பம் ஏற்படுத்தும் வேற்று கட்சி மந்திரிகளை வெளியேற்றாமல், ராம்ஜெத் மலானியை வெளியேற்றியதற்குஎன்ன காரணம்\nப: ராம்ஜெத் மலானியிடம், எம்.பி.க்கள் இல்லை. நான்கு எம்.பிக்கள் அவர் வசம் இருந்திருந்தால், சமாதானப் பேச்சு நடந்திருக்கும்.\nகே: ஜாதி சங்கங்களைத் தடை செய், சட்டத்தில் இடம் உள்ளதா என்பது பற்றி அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் கலைஞர் கூறியிருப்பது பற்றி...\nப: ஜாதிச் சங்கங்களைத் தடை செய்ய முடியாது. தேர்தலில் ஜாதிப் பிரச்சாரத்தின் மூலம் ஓட்டு சேகரித்தால், அது சட்ட விரோதமானது. இதை வைத்துநடவடிக்கை எடுக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/27171602/1187015/Salem-near-bus-running-cell-phone-theft.vpf", "date_download": "2019-03-25T00:37:25Z", "digest": "sha1:RHRUVFUHOZKBEEUN5LVW62HIFKDTIQD2", "length": 14047, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "சேலம் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருட்டு || Salem near bus running cell phone theft", "raw_content": "\nசென்னை 25-03-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசேலம் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருட்டு\nசேலம் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் அருகே ஓடும் பஸ்சில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்த மணி என்பவரின் மகன் சாம்பசிவம்(வயது 26). இவர் சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் உள்ள ஒரு வாலிபர் சாம்பசிவத்திடம் இருந்து நைசாக செல்போனை எடுத்து அருகில் உள்ள அவர் நண்பரிடம் கொடுத்தார். அதை அருகில் உள்ள ஒருவர் பார்த்து சத்தம் போடவே 2 பேரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.\nஇது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில். சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஆனந்த்ராஜ்(21), தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த சுந்திர மூர்த்தி மகன் ரஞ்சித்(23) என்பது தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்��ி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்\nசென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முக ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார்- கமல்ஹாசன்\nமும்பை அணிக்கு எதிராக டெல்லி வீரர் ரிஷப் பந்த் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தல்\nஐபிஎல் கிரிக்கெட் - ஆண்ட்ரு ரசல் அதிரடியில் ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் பயங்கர தீ விபத்து\nதிருப்பூரில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு\nஒரு எலுமிச்சம் பழம் ரூ.41 ஆயிரத்துக்கு ஏலம் - பக்தர்கள் போட்டி போட்டு எடுத்தனர்\nஎன்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும்- கோவையில் கமல்ஹாசன் பேச்சு\nவில்லியனூர் அருகே தென்னை மரத்தில் இருந்து விழுந்து கூலிதொழிலாளி பலி\nகரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்\nகோப்பையை வெல்லாத கேப்டன்- காம்பீர் கருத்துக்கு கோலி பதிலடி\nநாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது - ஐகோர்ட் தீர்ப்பு\nஅமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்\nகர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களை இயக்க 6 மாதங்களுக்கு தடை - காரணம் இது தான்\nதேனி தொகுதியில் தினகரனே நின்றாலும் கவலை இல்லை - ஓ.பன்னீர்செல்வம் மகன் பேட்டி\nஓபிஎஸ் மகனை அவரது இடத்திலேயே தோற்கடிப்பேன்- இளங்கோவன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2018/08/25125905/1006735/Ore-Desam-August-25th-India-News.vpf", "date_download": "2019-03-25T00:09:27Z", "digest": "sha1:6KREOE5QI22Z5OBDRTXODBDHFGCSUX5Y", "length": 4418, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் - 25.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே தேசம் - 25.08.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nநாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/2360-2010-01-21-05-22-29", "date_download": "2019-03-24T23:42:53Z", "digest": "sha1:LNDTWFOO6EALB24KAJDKJKHBFVWLSJ5Z", "length": 64401, "nlines": 291, "source_domain": "keetru.com", "title": "‘குற்றப் பரம்பரை’ச் சட்டங்களுக்கு எதிராக பெரியாரின் குரல்!", "raw_content": "\n‘குற்றப் பரம்பரை’ச் சட்டங்களுக்கு எதிராக பெரியார் கொடுத்த குரல்\nதிராவிடம்: ஈழத்து தமிழ் அறிஞர்களும் அம்பேத்கரும் தந்த விளக்கம் என்ன\nபகுத்தறிவுச் சிகரம் - பெரியார்\nதிராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றி...\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nஇழப்பிலும், மகிழ்விலும் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்தும் இணையர்\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nஇந்துத்துவ எதிர்ப்பும் இந்து எதிர்ப்பும்\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\n‘குற்றப் பரம��பரை’ச் சட்டங்களுக்கு எதிராக பெரியாரின் குரல்\nமுத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கார் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டு பிளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ்கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.\n1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நீதிக்கட்சி உழைத்த உழைப்பை நினைவுகூர்ந்து நீதிக்கட்சிக்கு ஆதரவாக தேவர் செயல்பட்டிருந்தால் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்த்த போராளி என முழுமையாக அவரைப் பாராட்டியிருக்கலாம். அந்தத் தேர்தலில் பெரியார் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது,\n....... முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமாகியவை ஏற்பட்டு சிறிது ஞான ஒளியும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்ட பிறகு, அரசியலில் கல்வி விஷயத்திலேயே முதன்முதல் மாறுதல் ஏற்படலாயிற்று. அதாவது 1920 ஆம் வருடத்துக்கு முன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் வருடம் ஒன்றுக்கு (1, 40, 00, 000) ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப்பனரல்லாதார் மந்திரி பதவி அடைய நேர்ந்து கல்வி இலாக்காவில் ஆதிக்கம் பெற்ற பிறகு இன்று கல்வி இலாக்காவுக்கு வருடம் 1-க்கு (225, 00, 000) இரண்டு கோடியே இருபத்தி ஐந்து ���ட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து அதற்கேற்றாற்போல் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் சர்வகலா சாலைகளையும் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக அதிகப்படுத்தி ‘சண்டாளர்’கள், ‘மிலேச்சர்’கள், ‘சூத்திரர்’கள் ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமுலுக்கும் கொண்டு வந்துவிட்டுவிட்டார்கள்.\nஇதன் பயனாகவே ஒவ்வொரு வகுப்புக்கும் அதாவது ஈன ஜாதி, சண்டாள ஜாதி, பரம்பரை விவசார ஜாதி, பரம்பரை திருட்டு ஜாதி என்று சொல்லக்கூடிய மக்களுக்கெல்லாம் சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டு, அநேக வகுப்பு சங்கங்களும் ஏற்பட்டு முற்போக்குக்கு உழைக்க முன் வரலாயின.\nஇந்தத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராஜாஜி பார்ப்பனர் முதல்வரானார். அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்பேன் என்று சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச் சட்டங்களை முன்பைவிட மிகக் கடுமையாக மக்களிடம் செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.\nசட்டசபையில் ஒருமுறை திருமங்கலம், செக்கானூரணி பகுதிகளில் இன்னும் குற்றப் பரம்பரைச் சட்டம் நடைமுறையில் உள்ளது என தேவர் பேசியபோது, இராஜாஜி, செக்கானூரணி பகுதியில் இருந்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை எனத் திமிராகப் பேசினார். பதிலுக்கு தேவர் எதுவும் பேசவில்லை. அந்தக் காலத்தில் பெரியார் குற்றப் பரம்பரை உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்.\n...... தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்து, பாமர மக்களின் வோட்டுக்களைப் பறித்தனர். காங்கிரஸ்காரர் செய்த விஷமப் பிரச்சாரத்தின் பயனாகவும், காங்கிரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுலகமே பொன்னுலகமாகி விடுமென பாமர மக்கள் முட்டாள்தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 மாகாணங்களிலே காங்கிரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், எல்லைப்புற மாகாணத்தைத் தவிர வேறு எந்த காங்கிரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கிரஸ்காரரால் வெறுக்கப்பட்ட சி.ஐ.டி.களும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கிரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்து விட்டார்கள். காங்கிரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜத்துரோக குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டு, தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர் மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம் செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.\nகாங்கிரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால் - யோக்கியப் பொறுப்புடையவர்களானால் - நேர்மையுடையவர்களானால் - அடக்கு முறைச் சட்டங்களை இதற்குள் ஒழித்திருக்க வேண்டாமா\nஅடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை தமது வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழிக்கும் ஒரு மசோதாவை அக்கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப்பமளித்த காங்கிரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம் வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் கிருஷ்ணமாச்சாரியார் முயற்சி காங்கிரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக்கடியென்றே சொல்ல வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கிரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.”\nஇந்தக் காலத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் என்று ஒரு புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தையும் இராஜாஜி அரசு பயன்படுத்தத் தொடங்கியது. நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்து மூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் சாதியைச் சார்ந்த மாணவர்களும் தமது எதிர்காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். ���மைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அப்போது குடிஅரசில் பெரியார்தான் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து எழுதினார்.\n“இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி, நமது சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மென்ட் ஆகட்7-1எ படி 4-மாதம், 6-மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக் கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.\nமற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.ஏ. (ஒரு சந்யாசி), கே.எம்.பாலசுப்பிரமணியம், பி.ஏ., பி.எல்., ஷண்முக நந்தசுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை, எம்.ஏ., (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3 வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் தினமும் 10 பேர், 15 பேர் வீதம் தண்டிக்கப்பட்டுக் கொண்டும் வருகிறார்கள். இந்த சுயராஜ்ய சர்க்கார் இந்தக் காரியங்கள் மாத்திரம்தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்து விடுவார்கள் என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக்கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று கருதி, நமது தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அருப்புக்கோட்டை அரசியல் மகாநாடு தலைமைப் பிரசங்கத்தில், இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும் அவர்கள் மீது ஆயுள் பரியந்தம் அல்லது தூக்குப் போடும்படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிக தயாள குணத்தோடு, இளகிய மனம் கொண்டு பேசியிருக்கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்து தலையங்கம் எழுதி இருக்கிறது.\n.... மகாத்மா அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ராஜாஜி கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக்காமல் போயிருந்தால் அது பெரும் முட்டாள்தனமாயிருந்திருக்கும் என்று ஒரு விடத்தில் காந்திஜி கூறுகிறார்.\n.... நாம் வெறுத்த - நாம் ரத்துச் செய்தே தீருவோமென்று கூறி வந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத்தானா நாம் கையாள வேண்டுமென்பது தான் என் கேள்வி. அச்சட்டத்தை காங்கிரஸ் மந்திரிகள் கையிலெடுத்தது பாவமில்லையென்று மகாத்மாஜியே கூறினாலும் அது குற்றங்குற்றமேயென்று தான் நான் கூறுவேன். இதற்காக சிலர் எனக்கு ‘தேசத்துரோகி’ப் பட்டஞ் சூட்டினாலும் அதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.”\n1937 ஆம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த தவறான நிலைப்பாட்டினால் குற்றப் பரம்பரைச் சட்டம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடித்தது. 1934 அபிராமம் மாநாட்டுக்குப் பிறகு - அந்த மாநாட்டுக் கோரிக்கையை அப்போதைய பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி அரசு செயல்படுத்திய பிறகு கைரேகைச் சட்டம் நீக்கப்பட்ட 1947 ஜூன் 5 வரை தேவர் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து எந்தப் போராட்டமும் செய்யவில்லை என்பதோடு, கூடவே இன்னும் கடுமையான அடக்குமுறைச் சட்டங்கள் வந்தபோதும் அமைதியாகவே இருந்தார். 1937 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை ஏன் நீக்கவில்லை என காங்கிரசையோ இராஜாஜியையோ எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 1939 வரை காங்கிரசிலிருந்து நேதாஜி வெளியேற்றப்படும் வரை காங்கிரசிலேயே இருந்து விட்டு தனது அரசியல் ஆசான் சீனிவாச அய்யங்கார் அறிவுரையின் பேரில்தான் நேதாஜியுடன் பார்வர்டு ப்ளாக்கில் இணைகிறார். 1938 இல் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்த பின்னரும் தனது ஜாதி மக்கள் கல்வி வாய்ப்பை இழந்த பின்னும் 1939 இல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் சீனிவாச அய்யங்காருடன் பணியாற்றிக் கொண்டு தான் இருந்தார்.\n1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகச் துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்���ு தடை என்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார். 1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும் தான் என்பது இராமச்சந்திர சேர்வைக்குத் தெரியும். அதனால் தன் குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் பெரியாருக்குத் துணையாக்கினார்.\n1952 இல் இராஜாஜி மீண்டும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்கிறார். தகப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார். சுமார் 6000பள்ளிகளை மீண்டும் இழுத்து மூடினார். குற்றப் பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்ய முடியும் திருடத்தானே முடியும் அதை எதிர்த்துக் களம் கண்டவர் - இராஜாஜியை விரட்டி அடித்து குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தவர் பெரியார். அந்தக் காலத்தில் குலக் கல்வித் திட்டத்தை ஒழிக்க தனது கள்ளர், மறவர், அகமுடையர்களுக்காக தேவர் என்ன செய்தார்\n1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங் குடியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தில் பிறந்த ஆர்.எஸ். மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார். ஒரு நிலச் சிக்கல் தொடர்பாக அவர் எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து அவரை வேலையை விட்டே நீக்கம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பெரியார் கொதித்தெழுந்தார். 1956 நவம்பர் 4 ஆம் நாள் திருச்சியில் இதற்காக ஒரு சிறப்பு கண்டனக் கூட்டத்தை நடத்துகிறார். ‘பார்ப்பான் ஆளும் நாடு கடும்புலிகள் வாழும் காடு’ என அந்தக் கூட்டத்தில்தான் முழங்கினார். நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் அந்த உரை நூலாகவே வெளிவந்துள்ளது. அந்த உரைக்காக நீதிமன்ற அவமதிப்புக்காக 1957 ஆம் ஆண்டு பெரியாருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கள்ளர் சமுதாய கலெக்டருக்காக கடுங்காவல் தண்டனை பெற்றவர் பெரியார். 1960 செப்டம்பர் 17அன்று பெரியார் பிறந்த நாள் அன்று அதே ஆர்.எஸ். மலையப்பன் பெரியாருடன் ஒரே மேடையில் உரையாற்றினார். இன்று வரை அந்த மலையப்பனின் ஊரிலும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் பெரியார் சிலையும் பெரியார் படமும் சிறப்பாக வீற்றிருக்கிறது. இன்றும் திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லப்படும் பகுதியாக அப்பகுதி உள்ளது. மலையப்பன் விவகாரத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன\nசட்டப்படி கள்ளர்களையும் மறவர், அகமுடையார்களையும் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களென்றும் சூத்திரர்களென்றும் இழிவுபடுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்குமாறு 1957 இல் பெரியார் ஆணையிட்டார். நூற்றுக்கணக்கான தேவர்கள் எரித்துச் சிறை சென்றார்கள். இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தில் தேவரின் பங்கு என்ன மண்டல்குழு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளில் ஒருவர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி இரத்தினவேல் பாண்டியன். அவர் தனது தனிப்பட்ட தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமைக்காக பெரியார் உழைத்த உழைப்பை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.\nகுற்றப் பரம்பரையில் பிறந்தவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கியது திராவிடர் இயக்கம். அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளே நினைவுகூறும் பெரியார் பணியை யாரோ சிலர் கேவலமாகப் பேசுவதை ஒரு முக்கியச் செய்தியாக ஒரு பெரியார் தொண்டர் என்பவரே சொல்வது வருத்தத்துக்கு உரியது. கடும் கண்டனத்துக்கு உரியது. குற்றப் பழங்குடி சட்டத்தைப் பற்றியும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களில் அப்போதைய ஆட்சியாளரின் நடவடிக்கைகள், அப்போதைய சமுதாய இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் அச்சட்டம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் ஒழியும்.\nதமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்\n1956 இல் நேரு தட்சிணப் பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு. அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். ‘தென்மாநிலக் கூட்டமைப்பாக’ நான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி. இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20அரச���யல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்றார். தட்சிணப் பிரதேச திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். பெரியாரது அறிக்கையில்,\n“பொதுவாக ஆந்திரா பிரிந்தத்திலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூட நம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.\nமூன்றாவது - இவர்கள் இரு நாட்டவர்களும் பெயரளவில் இரு நாட்டவர்கள். ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். அப்படி 14 இல் 7 இல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்” - என முழங்கினார்.\nதட்சிணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டக் குழுவில் பெரியார் வைத்த கருத்துக்கள் மிக முக்கியமானவை. மொழிவாரி மாகாண பிரிப்பு மட்டும் போதாது.\n1. மத்திய அரசுக்கு படை, போக்குவரத்து, வெளியுற���ு ஆகிய துறைகளைத் தவிர மீதமுள்ள அனைத்துத் துறைகளும் பிரியப்போகும் மொழி வாரி மாகாணங்களுக்கே இருக்க வேண்டும்.\n2. பிரியப் போகும் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்.\nஎன இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்தார். இந்தக் கருத்துக்களுக்கு அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா. ஆதித்தனார், தமிழரசுக் கழகம் ம.பொ.சிவஞானம், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட குழுவினர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே பெரியார் இக்குழுவில் சேராமல் தனியே போராடினார்.\n“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.\nஇது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனானாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கெண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்\nஎன்பதுதான் அப்போது பெரியாருடைய நிலைப்பாடு. எல்லோரும் அப்போது வெறும் பிரிவினைக்காக மட்டும் போராடியபோது பிரிவினையோடு உரிமைக்காகவும் போராடியவர் பெரியார்.\nதமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிற்படுத்தப்பட்டோர் நலனாகட்டும், தாழ்த்தப்பட்டோர் நலனாகட்டும், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை, பகுத்தறிவு, மாற்று வாழ்வியல் என எந்த இலக்கை எடுத்துக் கொண்டாலும் அந்த இலக்குகளுக்காகப் போராடுபவர்களுக்கு அடிப்படைப் பாடம் பெரியாரியல், அனைத்துத் தளங்களிலும் போராடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி பெரியார். அவரது சிந்தனைகள் பெரியார் திராவிடர் கழகத்தால் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டும் தோழர் வீரமணி அவர்களால் வெளியிடத் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. பெரியார் சிந்தனைகள் முழுமையாக வெளிவந்தால் தோழர் தா. பாண்டியன், தோழர் திருமாவளவன், தோழர் சீமான் போன்றோர் வினா எழுப்பும் சூழலே வந்திருக்காது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஎப்படி இது போல் நாக்கூசாமல் பொய் பேசுகிரீர்கள்..\nஈரோடு ராம்சாமி மற்றும் நீதிக்கட்சியினர ் ஆங்கிலேயர்களுக் கு கூஜா தூக்கியது வரலாறு. ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாத ு என்று கூறிய ஈரோடு ராம்சாமி போன்றோர்கள் இன்று உம் போன்ற பொய்யர்களால் சித்தரிக்கப்படு வது வாடிக்கையாகி வருவது வெட்கி தலை குனிய வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளிவிட்டட்ட்த ு.\nஉங்களிடம் இந்த தனிக்கை செய்ய ஆளில்லாத ஊடகம் இருப்பதால் எது வேண்டுமானாலும் மனசாட்சியின்றி எழுதி உண்மையாக்கப் பார்க்கிறீர்கள்.\nஇதை ஒரு பத்திரிக்கையில் எழுதும் நெஞ்சுரம் உமக்கு இருக்கிறதா\nஎவன் ஆண்டாலும் சூத்திரப்பட்டம் , சண்டாளப்பட்டம், பஞ்சமர் பட்டம் போகாத போது, அவன் சுதந்திரம் கொடுத்ததன் லட்சனத்தை தான் பரமக்குடி வரை பார்க்கிறோமே. என்ன செந்தில்நாதன், குத்துதா உங்களுக்கு எந்த பத்திரிக்கையில் எழுத வேண்டும் சொல்லுங்கள், அதில் எழுதுகிறோம், ஆனால் அப்படியே வெளிவரும் பொறுப்பை நீங்கள் ஏற்க தயாரா\n1920ப் படுகொலையை எதிர்து பெரியார் மட்ரும் நீதி கட்ஷி பஙலிப்பு என்ன\nவரலாறு தெரியாமல் எழுதாதீர்கள்.கு ற்றப்பரம்பரைச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தபட்டத ு 1920 முதல் 1937 வரை. இந்த காலகட்டத்தில் ஆட்சி நடத்தியது நீதிக்கட்சி. ஏறத்தாழ 1,35,000 பேர் இந்த அடக்குமுறை சட்டத்தால் காவல் நிலையங்களில் இரவில் வைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தது நீதிக்கட்சி என்பதை வசதியாக மறைப்பது ஏன் 1920களில் பெரியார் அவ��்களும் காங்கிரசின் தலைவராக இருந்து இவர்களுக்கு என்ன செய்தார் 1920களில் பெரியார் அவர்களும் காங்கிரசின் தலைவராக இருந்து இவர்களுக்கு என்ன செய்தார் தேவர் அவர்கள் 1934ல் அபிராமத்தில் இதை எதிர்த்து மாநாடு நடத்திய பிறகு நடத்திய தொடர் போராட்டங்கள் பற்றி அறியாமல் எழுதாதீர்கள். 1940லிருந்து 1946 வரை சிறையில் இருந்தார்.தேவர் மீது போட்ட எப்.ஐ.ஆர். என்ன தெரியமா தேவர் அவர்கள் 1934ல் அபிராமத்தில் இதை எதிர்த்து மாநாடு நடத்திய பிறகு நடத்திய தொடர் போராட்டங்கள் பற்றி அறியாமல் எழுதாதீர்கள். 1940லிருந்து 1946 வரை சிறையில் இருந்தார்.தேவர் மீது போட்ட எப்.ஐ.ஆர். என்ன தெரியமா தென்னாட்டில் மக்களை ஒன்று சேர்த்து ஒரு ஆயுத புரட்சிக்கு தலைமை தாங்க திட்டமிட்டுள்ளா ர் என்பதாவது தெரியுமா தென்னாட்டில் மக்களை ஒன்று சேர்த்து ஒரு ஆயுத புரட்சிக்கு தலைமை தாங்க திட்டமிட்டுள்ளா ர் என்பதாவது தெரியுமா குற்ற பரம்பரை சட்டம் ஏன் ஏவப்பட்டது என்றாவது தெரியுமா குற்ற பரம்பரை சட்டம் ஏன் ஏவப்பட்டது என்றாவது தெரியுமா நீங்கள் நேர்மையான பெரியார் தொண்டராக இருந்தால் பொது விவாதத்திற்கு தயாரா நீங்கள் நேர்மையான பெரியார் தொண்டராக இருந்தால் பொது விவாதத்திற்கு தயாரா என்னுடைய எண் 9655587892. முகில் நிலவன் தொகுத்த குற்றப் பரம்பரை அரசியல் என்ற நூலை ஒரு முறை படியுங்கள்.குற் றப் பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்ய முடியும் என்னுடைய எண் 9655587892. முகில் நிலவன் தொகுத்த குற்றப் பரம்பரை அரசியல் என்ற நூலை ஒரு முறை படியுங்கள்.குற் றப் பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்ய முடியும் திருடத்தானே முடியும் என்று சாதிய ஆணவத்தோடு எழுதுவதுதான் பெரியார் கற்று கொடுத்த பாடமா திருடத்தானே முடியும் என்று சாதிய ஆணவத்தோடு எழுதுவதுதான் பெரியார் கற்று கொடுத்த பாடமா ம.பொ.சி.யின் தமிழகத்தில் பிற மொழியினர் என்ற நூலை படியுங்கள். நீதி கட்சி தமிழனுக்கானதா அல்லது தெலுங்கனுக்கானத ா என்று புரியும்.\nநீதி கட்சி எப்பொழுதும் பணக்காரர்களின் கட்சியாகவே இருந்தது.அதை மாற்றியதே நமது தேவர் அண்ணன் தான்.அவர் இல்லை எனில் தமிழ் நாடு கள்ளர் மக்கள் நிலைமை மிகவும் மோசமாக போயிருக்கம்.இதி ல் மிகவும் பாதிக்க பட்டவர்கள் தஞ்சை,மதுரை மக்கள் தான்.எனவே வரலாறு மிகவும் முக்கியம்.அதை தவறாக தினிக்கும் போக்கை கையில் எடுக்கும் இது போன்ற ஆசிரியர்களின் படைப்புகளை தயவு கூர்ண்து தணிக்கை செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.\nவறலாறு மிகவும் முக்கியம்-தவறாக தினிக்கப்படக்கூ டாது.வந்த வழி சரியாக தெரியவில்லை என்றால் போகும் பாதை சரியாக இருக்காது. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horizoncampus.edu.lk/bachelor-of-education-early-childhood-education-hons-asia-e-university-malaysia-aeu-3/", "date_download": "2019-03-25T00:19:31Z", "digest": "sha1:CKJDVIP7YMKGDQ5YDLYYNF4LCKPATQTF", "length": 5850, "nlines": 158, "source_domain": "horizoncampus.edu.lk", "title": "Bachelor of Education (Early Childhood Education) (Hons) Asia e University (Malaysia) AeU – Horizon Campus – Malabe", "raw_content": "\nகல்வி இளமானி சிறப்புப்பட்டம் (குழந்தை பருவ கல்வி) Asia e பல்கலைக்கழகம் (மலேசியா) AeU.\nபட்டப்படிப்பு தொடர்பான ஒரு கண்ணோட்டம் (Key Information)\nபட்டப்படிப்பு கல்வி இளமானி சிறப்புப்பட்டம் (குழந்தை பருவ கல்வி) Asia e பல்கலைக்கழகம் (மலேசியா) AeU.\nகால வரையறை: 3 வருடங்கள் + (ஆசிரியர் பயிற்சி உள்ளடங்களாக\nபட்டம் வழங்கும் நிறுவனம்: Asia e பல்கலைக்கழகம் (மலேசியா) AeU.\nஅங்கீகார நிலை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இலங்கை\nக.பொ.த உ /த 2 பாடங்களில் சித்தி அல்லது\nக.பொ.த சா/த+2 வருட ஆசிரியர் அனுபவம் அல்லது\nஆசிரியர் டிப்ளோமா/அங்கீகரிக்கப்பட்ட தகுதி அல்லது\n•\tபட்டதாரி முன்பள்ளி ஆசிரியர்\n•\tசிறந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-03-25T00:32:52Z", "digest": "sha1:J5W6XGQHY3I2SBEHYKRQHXSPDWRF2C6M", "length": 12449, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search போர் விமானங்கள் ", "raw_content": "\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் விரட்டியடிக்க தயாராகும் விமானப்படை\nஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், F-16 ரக போர் விமானங்களை குவிப்பதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. புல்வாமாத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து எல்லைகளும் உஷார்ப்படுத்தப்பட்டு, முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லைப் பகுதியை...\nஎல்லையில் பதற்றம் - அரபிக்கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் குவிப்பு\nஎல்லையில் எழுந்திருக்கும் பதற்றத்தாலும், பாகிஸ்தான் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும், வடக்கு அரபிக் கடல் பக��தியில், விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட 60க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை இந்திய கடற்படை குவித்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தானில் இருந்து இயங்கும்,...\nஇந்தியா - பாக்., எல்லையில் நள்ளிரவில் பயங்கர ஓசைகளால் அச்சப்படும் பொதுமக்கள்\nஇந்தியா பாகிஸ்தான் எல்லை நகரான அமிர்தசரஸில் நள்ளிரவு வேளையில் பெரும் இடிபோன்ற ஓசைகள் கேட்டதாக உள்ளூர் மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். அதிகாலையில் காதை பிளக்கும் ஓசைகள்: அதிர்வு காரணமாக சில வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் சிதறி விழுந்ததால் பாகிஸ்தான் விமானங்கள் குண்டு வீசியதாக வதந்திகள்...\nபாகிஸ்தான் எல்லையில் இந்திய போர் விமானங்கள் பயிற்சி,அதிவேகத்தில் பறந்து தயார் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தின\nபாகிஸ்தான் எல்லை நெடுகிலும் இந்திய விமானப்படை சார்பில் தயார்நிலை ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையோரப் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் அதிவேகத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன. புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான்...\nபாக்., போர் விமானங்கள் ஊடுருவல் நேற்று இரவு பூஞ்ச் செக்டாரில் பலத்த சப்தம்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வான் பாதுகாப்பு ரேடார்களில் பாகிஸ்தானின் கோ சூப்பர்சானிக் போர் விமானங்கள் இரண்டு அந்நாட்டு எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் உலவியது...\nஉலக அளவில் ஆயுத இறக்குமதியில் 2வது இடத்தில் உள்ள இந்தியா\nஉலக அளவில் ராணுவ தளவாடப் பொருட்கள், ஆயுதங்கள் இறக்குமதியில் 2வது இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுதங்கள் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இறக்குமதி 24 சதவீதம் குறைந்துள்ளது. சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலின்படி,...\nஇந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே\nஇந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 26ஆம் தேத��, இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன், அதில் ஒரு விமானமும் சுட்டுவீழ்த்தப்பட்டது. வான்பரப்பில்...\nஅபிநந்தன் பாகிஸ்தானில் அனுபவித்த சித்தரவதைகள்...\nஇந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் துன்புறுத்திய தகவல் வெளியாகி உள்ளது. அபிநந்தனை தூக்கமின்றி தவிக்க விட்டதோடு, தனித்து அடைத்து வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்கியுள்ளனர். இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் விமானங்களை கடந்த மாதம் 27-ஆம்...\nபாகிஸ்தான் போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட அம்ராம் ஏவுகணைகளின் சிதைவுகளை தேடும் பணி தீவிரம்\nபாகிஸ்தான் போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட அம்ராம் (amraam) ஏவுகணைகளின் சிதைவுகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக, அமெரிக்கத் தயாரிப்பான எப் 16 போர் விமானங்களையும், AMRAAM ஏவுகணைகளையும் பாகிஸ்தான் உபயோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 40...\nபாகிஸ்தான் இந்திய சுகோய் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறுவது பொய்\nபாகிஸ்தான் வான் பரப்பில் தாக்குதல் தொடுத்த இந்திய போர் விமானங்களில் சுகோய் 30 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளதை இந்திய விமானப் படை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய விமானப் படையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் சுகோய் 30 விமானத்தை...\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு\nசிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்\nகொடநாடு கொள்ளை குற்றவாளிகள் ஜாமீன் பெற திமுக உதவியது ஏன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ca-practice-for-group-4-003095.html", "date_download": "2019-03-24T23:09:11Z", "digest": "sha1:ANXAR242WTKAWCAZMLZ7DP4OTYZ3CSIH", "length": 11434, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப் 4 தேர்வை வெல்ல நடப்பு கேள்வி பதில்கள் | CA practice for Group 4 - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப் 4 தேர்வை வெல்ல நடப்பு கேள்வி பதில்கள்\nகுரூப் 4 தேர்வை வெல்ல நடப்��ு கேள்வி பதில்கள்\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம். இன்னும் 3 நாட்கள் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ள விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். போட்டி தேர்வு எழுதலாமா வேண்டாமா எனற இரண்டு கெட்ட மனமாக இருந்திங்களா விண்ணப்பியுங்கள் உங்கள் சந்தேகத்தை விடுங்கள். வெற்றி பெற வேண்டும் என்றால் வெற்றி பெற வேண்டும் என்ற தவிப்பை விடுத்து வேலையை கவனித்தால் போதுமானது வெற்றி உறுதியாகிவிடும்.\n1 ஆப்ஸன் பி என்ற புத்தகத்தை எழுதியவர் யார்\nவிடை:பேஸ்புக் நிறுவன சிஇஒ ஷேண்ட்பார்க் எழுதியுள்ளார்\n2 பவர் டெக்ஸ் இந்தியா புதிய விசைத்தறி தொழில் மேம்பாட்டு திட்டம் எங்கு தொடங்கப்பட்டது\n3 மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் நடத்திய ஆய்வில் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக தேர்வு பெற்றது\n4 தேசிய உருக்கு கொள்கை 2017 இல் இதன் நோக்கம் என்ன\nவிடை: அரசின் உள்நாட்டு திட்ட பணிகளில் உள்நாட்டில் தயாரான இரும்புகளை பயன்படுத்துவது\n5 உலக பாட்மிட்டன் தரவரிசையில் இந்தியாவின் சிந்து எத்தனையாவது இடம்\nவிடை: 2 வது இடம்\n6 எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் கிராமத்தில் கட்டாயமக இரண்டு ஆண்டுகள் தங்கி சேவையாற்ற வேண்டும் என்ற உத்தரவிட்ட அரசு எது\nவிடை: உத்தர பிரதேச அரசு முதலமைச்சர்\n7புகை பழக்கத்தால் அதிக அளவில் உயிர் இழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்\n8 எந்த விமானப்படை தளத்தை எந்த ஏவுகணை வைத்து தகர்த்தது\nவிடை: டொமஹாக் ஏவுகணை மூலம் சிரிய விமாணப்படை\n9 64வது தேசிய திறப்படத்தில் விருது பெற்ற தமிழ்ப்படம் எது\n10 இபே நிறுவனத்தை கைப்பற்ற எந்த நிறுவனம் முடிவு\nபோட்டி தேர்வுக்கான பொது அறிவு சக்கர வியூகத்தை அமையுங்கள் வெற்றி பெறுங்கள்\nசீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு ���ாரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஅங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/04/04/up.html", "date_download": "2019-03-24T23:15:02Z", "digest": "sha1:5XRIFZ5334USVCPCBTWBD3N4XIIL6BMQ", "length": 15866, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | fertility rate comes down in up - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவனக்காவலர்களை துப்பா��்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஇந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநலமான உத்திரப் பிரதேசத்தில் மாற்றம் தெய ஆரம்பித்துள்ளது. இங்கு ஒரு வழியாக மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது.\nஇத்தனை ஆண்டுகளாய் பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநலங்களுடன் இணைத்து சக வளர்ச்சியில் நிாேய் வாய்ப்பட்ட மாநலங்களாகப் பேசப்பட்ட உத்திரப் பிரதேசத்தில் மாற்றம் தெய ஆரம்பித்துள்ளது.\n140 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட இம் மாநலத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்து வருவதோடு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஆகியவை அதிகத்து வருவது இன்ப அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நலை தொடரந்தால் வரும் 2016ம் ஆண்டில் உத்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகைப் பெருக்கம் 2.2 சதவீதமாகக் குறையும் என்கிறார் மாநலத் தலைமைச் செயலாளர் யோகேந்திர நிாராயண். இதன் லம் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட இம் மாநலத்தில் பொருளாதாரத்தையும் நமிரச் செய்ய இயலும் என்கிறார்.\nகுடும்ப நிலத்தைப் பொறுத்தவரை மொத்தள்ள 26 மாநலங்களில் உத்திரப் பிரதேசம் சமீப காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 1951ம் ஆண்டில் இம் மாநலத்தில் ஒரு குடும்பத்தில் சராசயாக 6 பேர் இருந்தனர். 40 ஆண்டுகளுக்குப் பின் 1991ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 ஆகக் குறைந்துள்ளது.\nஆனால், 1992ம் ஆண்டிலிருந்து 1998ம் ஆண்டுக்குள் 6 வருடத்தில் சராச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைந்துள்ளது என்கிறார் நிாராயண்.\nகுழந்தைப் பிறப்பின் விகிதம் குறைந்து வருகிறது. இந்த நலை நீடித்தால் எங்களால் தமிழகம், கேரளத்தைப் போல சராச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டாகக் குறைத்துக் காட்ட இயலும். உத்திரப் பிரதேசத்தின் இந்த திடீர் புரட்சிக்கு அமெக்க நதியுதவிடன் (யு.எஸ்.எய்ட்) செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப நிலத் திட்டமே காரணம்.\nநிவீன கருத்தடை சாதனங்கள் குறித்து குறிப்பாக பெண்களிடம் பிரசாரம் செய்யப்படுகிறது. பால் வளக் கூட்டுறவு அமைப்புகள், தன்னார்வ நறுவனங்கள் லமாக 28 சதவீத கருத்தடை சாதனங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் reduction செய்திகள்View All\nதொடங்கியது சபரிமலை சீசன் - காற்று வாங்கும�� டாஸ்மாக் கடைகள்\nமகளிர் இட ஒதுக்கீடு அளவு குறையலாம்-சரத் பவார் கூறுகிறார்\nரோமிங் கட்டணம் ஒரு பைசா: அதிரடியாகக் குறைத்தது பிஎஸ்என்எல்\nகோபன்ஹேகன்: ஒவ்வொரு நாடும் ஒரு கோரிக்கையோடு..\nபுகை மாசுக் குறைப்பு குறித்த உலக நாடுகளின் நிலைப்பாடு\nஉலக பேரழிவு குறைப்புத் தினம்\nஉலக பேரழிவு குறைப்புத் தினம்\nஉலக பேரழிவு குறைப்புத் தினம்\nநெல்லையில் நாளை கைத்தறி கண்காட்சி துவக்கம்\nஅக். 1 முதல் ரயில்களி்ல் தட்கல் கட்டணம் குறைப்பு\nஐசிஐசிஐ அரை சதவீத வட்டிக் குறைப்பு\nபஸ் கட்டணத்தை குறைக்கவில்லை-அமைச்சர் நேரு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rajinikanth-staying-away-from-pollachi-case-391176.html", "date_download": "2019-03-24T23:17:35Z", "digest": "sha1:FJO4TGQKENUBAHC2MOUQWBFCLJJYRXGY", "length": 11415, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pollachi News: பொள்ளாச்சி விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nPollachi News: பொள்ளாச்சி விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி-வீடியோ\nபொள்ளாச்சி விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி காப்பது மக்களை வழக்கம் போன்று எரிச்சல் அடைய வைத்துள்ளது. பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் 200 பேரை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது. இந்த கொடூரத்தை செய்த 20 பேரில் வெறும் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nPollachi News: பொள்ளாச்சி விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி-வீடியோ\nRajini watched IPL match சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\nTheni Lok sabha constituency: மும்முனை போட்டியில் தேனி தொகுதி-வீடியோ\n3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார் சத்யபிரதசாஹூ அறிவிப்பு-வீடியோ\nவசந்தகுமாரை எதிர்த்து பிரச்சாரம் செய்வாரா.. தர்மசங்கடத்தில் தமிழிசை- வீடியோ\nவெளியானது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சொத்து மதிப்பு-வீடியோ\nகுழந்தையின் சடலத்தை தெரு நாய் இழுத்து சென்றதால் பரபரப்பு-வீடியோ\nImran Tahir dropped catch அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்\nCHENNAI Spin record சென்னையின் பழைய சாதனையை மீண்டும் செய்த தோனி\nஜெயலலிதா மறைவுக்கு காங்கிரஸ் திமுக தான் காரணம்- தம்பிதுரை ஆவேசம் -வீடியோ\nஇஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள்- அமைச்சர் செங்கோட்டையன் சர்ச்சை பேச்சு-வீடியோ\nசிறப்பாக செயல்படும் முதல்வர்கள்...நம்ம முதல்வர் எத்தனாவது இடம் தெரியுமா\nCongress Candidates List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு-வீடியோ\nஎல்லா படங்களும் எல்லாருக்கும் புடிக்காது சாம் சி.எஸ் பேச்சு- வீடியோ\nஇயக்குனருக்கு மட்டும் எல்லா மேடையும் நன்றி சொல்லும் மேடையாக தான் இருக்கும்- வீடியோ\nகண்ணம்மா பாட்டு தான் படத்திற்கான முதல் அடையாளம்- ஹரிஷ் கல்யாண்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\ncinema சினிமா rajinikanth pollachi பொள்ளாச்சி ரஜினிகாந்த்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/11/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2019-03-25T00:30:41Z", "digest": "sha1:WTUT6UXKYKXUU6HQOJI4IGNU6ZDH5GLV", "length": 23194, "nlines": 193, "source_domain": "tamilandvedas.com", "title": "மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்! (Post No.5661) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்\nபாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஏழாம் கட்டுரை)\nமனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்\nமனத்தையும் மூளையையும் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி முன்னேற முன்னேற நாளுக்கு ஒரு பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பை அறிந்து வருகிறோம்.\nஇந்த வகையில் இப்போது அறிவியல் ஆய்வு ஒன்று தரும் முடிவு ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 5000 முகங்களைத் தெளிவாக அடையாளம் காண முடியும் என்று அறிவிக்கிறது. சில மனிதர்கள் சுமார் பத்தாயிரம் முகங்களைக் கூடத் தெளிவாக அடையாளம் காண்கிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.\nஉலகில் அன்றாடம் நாம் ஏராளமான முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களில் தெரிந்தவர்கள் சிலர்; தெரியாதவர்கள் பல��்.\nஅறிவியல் இதழான ஸயின்ஸ் இதழில் ஃப்ராங்கி ஷெம்ப்ரி, இது பற்றி எழுதுகையில் இப்படிப்பட்ட ஆய்வு உலகில் இது தான் முதல் தடவை எனக் குறிப்பிடுகிறார். முகங்களை இனம் கண்டு அடையாளம் காணும் ஆய்வுகள் பல ஏற்கனவே நடைபெற்றிருந்தாலும் எத்தனை பேரை ஒரு மனிதன் அடையாளம் காண முடியும் என்பதைப் பற்றித் துல்லியமாக அறிவதற்கான ஆய்வு இதுவரை நடந்ததில்லை.\nபிரிட்டனைச் சேர்ந்த யார்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ராப் ஜென்கின்ஸ் தலைமையிலான குழு இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டது.\nஇந்த ஆய்வின் முடிவுகள் ‘ப்ரொசீடிங்ஸ் ஆஃப் தி ராயல் சொஸைடி பி’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்காக தன்னார்வத் தொண்டர்களை க்ளாஸ்கோ பல்கலைக் கழக மற்றும் அபெர்டீன் பல்கலைக் கழக மாணவ சமுதாயத்திலிருந்து ஆய்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஅவர்களுக்கு இரு சோதனைக்ள் தரப்பட்டன. முதல் சோதனையில் ஒரு மணி நேரத்தில் தனக்குத் தெரிந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளித் தோழர்கள், பல்துறை வித்தகர்கள் உள்ளிட்டோரில் எத்தனை பேரை சரியாக அடையாளம் காட்ட முடியும் என்று கேட்கப்பட்டது. சோதனையில் பங்கு கொண்டோர் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்ல வேண்டும் என்பது கூட இல்லை. இவர் எனது பள்ளித் தோழர், இவர் எனது தெருவில் வசிப்பவர் என்று சொன்னால் கூடப் போதும். அவரைப் பார்த்தால் தெளிவாக இன்னொரு முறை அடையாளம் காட்ட முடியும் என்ற தகுதி இருந்தால் போதும், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஒரு மணி நேர சோதனையில் நேரம் ஆக ஆக, அடையாளம் காணும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. களைத்துப் போன சோதனையாளர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக சோதனை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.\nசோதனையின் அடுத்த கட்டமாக 3441 பிரபலங்களின் போட்டோக்கள் அவர்களிடம் காட்டப்பட்டன. அதில் அவர்களுக்கு யாரையெல்லாம் தெரியும் என்று கேட்கப்பட்டது. யாரையும் அவர்கள் விட்டு விடக் கூடாது என்பதற்காக, பிரபலங்கள் ஒவ்வொருவரின் இரு வெவ்வேறு போட்டோக்கள் காட்டப்பட்டன.\nஇந்த இரு சோதனைகளின் முடிவுகளும் இணைந்து பார்க்கப்பட்ட பின்னர் சோதனையில் பங்கு கொண்டோர் ஆயிரம் முதல் பத்தாயிரம் பேர்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காண்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது.\nசராசரியாகச் சொல்வதென்றா���் ஒரு மனிதனால் 5000 பேர்களை அடையாளம் காட்ட முடியும்\nஆயிரம் முதல் பத்தாயிரம் என்ற அளவிற்கு, இவ்வளவு பெரிய வேறுபாடு மனிதருக்கு மனிதர் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு, சிலருக்கு முகங்களை மிகச் சுலபமாக இனம் காணுவது இயல்பாகவே இருக்கிறது என்று ஆய்வாளர்கள் பதில் அளித்தனர். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கக் கூடும் என்கிறார் ஆய்வாளர் ஜென்கின்ஸ்.\nசமூகச் சூழ்நிலையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர். சிலர் மிகவும் அதிகமாக ஜனத்தொகை உள்ள இடத்தில் வாழ்வதால் அதிகம் பேரை அறியக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கலாம் என்பது அவரின் கணிப்பு.\nஆய்வாளரில் ஒருவரான யார்க் பல்கலைக்கழக் உளவியல் நிபுணர் மைக் ப்ருடன், “ ஆய்வு முடிவு தரும் மிக அதிகமான எண்ணிக்கை எங்களுக்கே ஆச்சரியத்தைத் தருகிறது. ஏனெனில் மிகப் பண்டைய காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த போது அவர்கள் நூறு பேருக்கும் கீழாக இருந்த கூட்டத்திலேயே வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போதோ இப்படி மிக அதிகமான அளவில் மனிதர்களை இனம் காண முடிவது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான் “ என்கிறார் அவர்.\nஇந்த ஆய்வு ஒரு முக்கியமான விஷயத்திற்குப் பயன்படும். கணினிப் பயன்பாட்டில் முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருளை இன்னும் மேம்படுத்த இது உதவும் என்கிறார் அவர்.\nஆய்வின் அடுத்த கட்டம் சற்று சிக்கலானது. வயதாக ஆக, இந்த நினைவாற்றல் திறன் எப்படி ஆகும் என்பது தான் அது. இப்போது சோதனையில் பங்கேற்றவர்களின் வயது 18 முதல் 61 முடிய இருந்தது. இவர்களின் சராசரி வயது 24.\nமிக அதிகமாக முகங்களைக் கண்டறியும் உச்ச பட்ச வயது என்று ஒன்று இருக்கிறதா என்பதை ஆய்வின் அடுத்த கட்டம் எடுத்துச் சொல்லும் என்கிறார் அவர். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் எந்த முகமும் நினைவில் பதியாதோ என்பதையும் ஆய்வு கண்டறியும்.\nசுவையான இந்தச் செய்திக்காக நினைவாற்றல் திறனில் அக்கறை கொண்டுள்ளோரும், சாஃப்ட்வேர் வடிவமைப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஎண்ணங்கள் பற்றிய பழைய ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுமார் நாற்பதினாயிரம் எண்ணங்களை எண்ணுகிறான் என்பது கண்டறியப்பட்டது. அதாவது எண்பது வயது கொண்ட ஒருவர் தனது வாழ்நாளில் நூற்றிப்பதினாறு கோடியே எண்பது லட்சம் எண்ணங்களை எண்ணுகிறார்.\nஆயுளுக்கு 117 கோடி எண்ணங்கள் என்ற பிரமிப்பிற்கு அடுத்த கட்டமாக ஆயுளுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் முகங்களை அடையாளம் காட்டும் மனிதனின் திறன் பற்றிய ஆய்வு இப்போது 2018 அக்டோபரில் வெளியாகி நமக்கு இன்னும் அதிக வியப்பை ஊட்டுகிறது\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..\nஎண்பத்துமூன்று வயது ஆகும் அமெரிக்க டாக்டர் ஹெர்பர்ட் பென்ஸன் (Herbert Benson – பிறப்பு 1935) யோகா பற்றி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த பிரபலமான டாக்டர். மனிதனுக்கு யோகா மூலமாக என்னென்ன சக்திகள் ஏற்படக் கூடும் என்பதை அறிவதற்காக ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலின் மருத்துவப் பேராசிரியரும் பென்ஸன் – ஹென்றி இன்ஸ்டிடியூட்டின் டைரக்டருமான அவர் ஆயிர்த்தி தொள்ளாயிர்த்து எண்பதுகளில் இமயமலைக்கு வந்து ஆய்வுகளை நடத்தினார்.\nசிறப்பான டும்மோ (Tummo) என்ற ஒரு யோகா பயிற்சியை மேற்கொண்ட ஒரு துறவியின் கை விரலின் நுனி 17 டிகிரி அளவு வெப்பத்தை அதிகரித்துக் காட்டியதைக் கண்டு அவர் வியந்தார். எப்படி அதைச் செய்கிறார் என்பதை யாராலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லைல்\nசிக்கிமுக்கு சென்ற போது அவர்கள் யோகிகள் தங்கள் ஆற்றலினால் 64 சதவிகிதம் உடல் இயக்கங்களை மாற்றிக் காட்டியதைக் கண்டு அயர்ந்து போயினர்.\n15000 அடி உயரத்தில் இமயமலையில் இருக்கும் யோகிகள் கம்பளிப் போர்வை கூட இல்லாமல் அப்படிப்பட்ட கடும் குளிரில் இயல்பான உடல் வெப்பத்தினால் மட்டுமே வாழ்வது வீடியோ பிலிம் எடுக்கப்பட்டது.\nபிரக்ஞையின் மூலம் உடல் இயக்கங்களை மாற்றிக் காட்டலாம் என்பதை நேரில் கண்ட பென்ஸன் 12 புத்தகங்களை எழுதியுள்ளார். இவை பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. தி ரிலாக்சேஷன் ரெஸ்பான்ஸ், தி மைண்ட் பாடி எஃபெக்ட், யுவர் மாக்ஸிமம் மைண்ட் உள்ளிட்ட அவரது புத்தகங்களில் மனம் பற்றிய விஞ்ஞானிகளின் அபூர்வ சோதனைகள் விளக்கப்பட்டுள்ளன.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதி���ார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-03-24T23:37:40Z", "digest": "sha1:YBDXRUAV5KBYLN2U7CZKWPYPWGPFM73D", "length": 32521, "nlines": 382, "source_domain": "www.naamtamilar.org", "title": "கருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nகருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான்\nநாள்: ஆகஸ்ட் 05, 2015 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், வட சென்னை\nடிசம்பர் 3 இயக்கம் சார்பாக மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று (05-08-15) சென்னை, சேப்பாக்கத்தில் பட்டினிப்போராட்டம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவினையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பத��ல்கள் பின்வருமாறு:\nமதுவிலக்கு கோரி திமுகவும், வைகோவும் போராடுகிறார்கள்; ஆனால், அவர்களில் வைகோவின் மகன் சிகரெட் விற்கிறார். டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமாக சாராய ஆலைகள் இயங்குவதாக கூறுகிறார்களே, அப்படியென்றால், அவர்கள் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார்களே\n சிகரெட் வியாபாரி மது வியாபாரத்தை கண்டித்து போராடுகிறார். மதுவை காய்ச்சி விற்பவர்கள் மதுவுக்கு எதிராக போராடுகிறார்கள். நாங்கள் போராடுகிறோம் என்றால், அதில் ஒரு நியாயமிருக்கிறது. 5 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியபோது மதுபானக்கடைகளை நடத்தியவர்கள் நாங்களும் போராடுகிறோம் என்றால், எப்படி ஏற்பது 5 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியிலும் மதுபானக்கடைகள் இருந்துகொண்டுதான் இருந்தது. அதிமுகவுக்கு மிடாஸ் ஆலைகள் என்றால், திமுகவுக்கு டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்களின் ஆலைகளிலிருந்து மது காய்ச்சி விற்கப்பட்டது. அப்படிப்பட்ட இவர்களுக்கு மதுவிலக்கைப் பற்றிப் பேச என்ன தகுதியும், நேர்மையும் இருக்கிறது 5 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியிலும் மதுபானக்கடைகள் இருந்துகொண்டுதான் இருந்தது. அதிமுகவுக்கு மிடாஸ் ஆலைகள் என்றால், திமுகவுக்கு டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் போன்றவர்களின் ஆலைகளிலிருந்து மது காய்ச்சி விற்கப்பட்டது. அப்படிப்பட்ட இவர்களுக்கு மதுவிலக்கைப் பற்றிப் பேச என்ன தகுதியும், நேர்மையும் இருக்கிறது அப்படியென்றால், குறைந்தபட்சம் திமுகவினர் நடத்துகிற மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். நான் கடந்த காலங்களில் செய்தது தவறென்று, மக்களிடம் கருணாநிதி பொதுமன்னிப்பு கோர வேண்டும். இன்றைக்கு குழந்தைகள், மாணவர்கள் குடிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறுகிறார். மாணவர்களும், குழந்தைகளும் குடிப்பார்கள் என்ற தொலைநோக்குப்பார்வை கூடவா இல்லாது கருணாநிதி இவ்வளவு ஆண்டுகளாக நாட்டையாண்டார் அப்படியென்றால், குறைந்தபட்சம் திமுகவினர் நடத்துகிற மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். நான் கடந்த காலங்களில் செய்தது தவறென்று, மக்களிடம் கருணாநிதி பொதுமன்னிப்பு கோர வேண்டும். இன்றைக்கு குழந்தைகள், மாணவர்கள் குடிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறுகிறார். மாணவர்களும், குழந்தைகளும் குடிப்பார்கள் என்ற தொலைநோக்குப்பார்வை கூடவா இல்லாது கருணாநிதி இவ்வளவு ஆண்டுகளாக நாட்டையாண்டார் 2006-யிலும் மதுவிலக்கை கொண்டுவருவேன் எனக் கூறினார் கருணாநிதி. வந்தபிறகு, சட்டமன்றத்தில் சாத்தியமில்லை என்றார். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மூடுவேன் என்கிறார். வந்தபோது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். மதுவுக்கு எதிராக மக்களுக்கு வெறுப்புணர்வும், கோபமும் இருக்கிறது; வருகிற தேர்தலில் முக்கியக்காரணியாக மது இருக்கும் என்பதால் கருணாநிதி மதுவிலக்கைப் பற்றிப் சொல்கிறார். அதனால், இதுவெல்லாம் மக்களை ஏமாற்றுகிற வேலை.\nமதுபானக்கடைகளை மூடக்கோரி மக்கள் நடத்துகிற போராட்டங்களை அரசு எப்படி அணுகுகிறது\nபள்ளி, கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், வழிபாட்டுத்தலங்கள் அருகிலும் கடைகள் இருக்கிறது. அங்கு பெண்கள் கடந்து செல்ல முடியவில்லை. கடந்து செல்லும் பெண்கள் எல்லாம் முகச்சுழிப்போடும், வேதனையோடும் செல்கிறார்கள். பள்ளிகளுக்கு, பெண்பிள்ளைகளை அனுப்ப முடியவில்லை என்று தாய்மார்கள் வேதனைப்படுகிறார்கள். இதுபோன்ற இடங்களில் இருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடுங்கள் என்றுதான் குறைந்தபட்ச கோரிக்கை வைக்கிறோம். அந்தக் கோரிக்கையை வைத்துதான் ஐயா சசிபெருமாள் போராடி, செத்தார். அவரது உடல் இன்னும் அடக்கம்செய்யாமலிருக்கிறது. அதனைப்பற்றி எவரும் பேசவில்லை. அவரது குடும்பங்கள் இன்னும் பட்டினிப்போராட்டம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன மதுபானக்கடைகளை எங்கள் பெயருக்கு எழுதி வையுங்கள் என்றா கேட்கிறார்கள் குறைந்தபட்சம் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் பக்கத்திலிருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடிவிடுங்கள் என்றுதானே கேட்கிறார்கள், அதனைக்கூட அரசால் செய்ய முடியாதா குறைந்தபட்சம் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் பக்கத்திலிருக்கும் மதுபானக்கடைகளையாவது மூடிவிடுங்கள் என்றுதானே கேட்கிறார்கள், அதனைக்கூட அரசால் செய்ய முடியாதா போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காவிட்டால் அப்புறம் என்ன மக்களாட்சி போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காவிட்டால் அப்புறம் என்ன மக்களாட்சி மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற முழக்கமெல்லாம் இங்கே போராடுகிற மாற்றுத்திறனாளிகள் மண்ணின் மீது, மக்���ளின் மீதுள்ள பற்றினால் போராட்டம் செய்கிறார்கள். மது குடித்துவிட்டு விபத்தாகி இறக்காது இருப்பவன் மாற்றுத்திறனாளியாகத்தானே போவான். எங்களைப் போல இன்னொருவர் உருவாகக்கூடாது என்றுதானே இவர்கள் போராடுகிறார்கள், இந்தப் போராட்டம் செய்பவர்களை அடிப்படை வசதியில்லாத இடத்தில் அடைக்கிறார்கள். அடித்து துன்புறுத்தி வசதியில்லாத இடத்தில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். இதுதான் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் செய்கிற செயலா இங்கே போராடுகிற மாற்றுத்திறனாளிகள் மண்ணின் மீது, மக்களின் மீதுள்ள பற்றினால் போராட்டம் செய்கிறார்கள். மது குடித்துவிட்டு விபத்தாகி இறக்காது இருப்பவன் மாற்றுத்திறனாளியாகத்தானே போவான். எங்களைப் போல இன்னொருவர் உருவாகக்கூடாது என்றுதானே இவர்கள் போராடுகிறார்கள், இந்தப் போராட்டம் செய்பவர்களை அடிப்படை வசதியில்லாத இடத்தில் அடைக்கிறார்கள். அடித்து துன்புறுத்தி வசதியில்லாத இடத்தில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். இதுதான் மக்களின் மீது அக்கறையுள்ளவர்கள் செய்கிற செயலா போராடுகிற மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை குறைக்கிறேன்; கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கிற கடைகளையாவது அகற்றுகிறேன் என அரசு வாய்திறந்து பதில் சொல்ல வேண்டும். பக்கத்தில் கேரளா நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அதனால், கேரளாவைப் போல படிப்படியாக 6000 மதுபானக்கடைகளில் குறைந்தது 500 மதுபானக்கடைகளையாவது மூட வேண்டும். அதனையெல்லாம் விடுத்து ஒன்றும் செய்யாமல் இருப்பது, மக்களுக்கும், அரசுக்குமான ஒரு அகந்தைப்போர் போலதான் இருக்கிறது.\nசிறையில் அடைப்பதன்மூலம் இந்தப்போராட்டத்தை ஒடுக்க முடியுமா\n4000 பேர் என்பதால், சிறையில் அடைத்துவிட்டார்கள்; 4 இலட்சம் பேர் வந்தால் என்ன செய்வார்கள் அப்படியெல்லாம், அரசு செய்வது முறையாகாது. மக்களின் கோரிக்கை நியாயமானதா அப்படியெல்லாம், அரசு செய்வது முறையாகாது. மக்களின் கோரிக்கை நியாயமானதா இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும். சாத்தியமா இல்லையா என்பதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. மக்களுக்குத் தேவையா இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும். பக்கத்துக்கு மாநி���த்துக்கு போய் குடித்து விடுவான் என்று காரணம் சொல்கிறார்கள். தெருவுக்கு 2 மதுபானக்கடை வைத்திருக்கும்போது, குடிப்பவனைவிட பக்கத்துக்கு மாநிலத்தில் போய் குடிப்பவனின் எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும். அப்படியென்றால், குடிப்பவர்களின் எண்ணிக்கையாவது குறையுமல்லவா அதனால், இந்தப் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது வேறொரு பக்கம் வெடித்துக்கொண்டிருக்கும். அதனால், அரசு அதனை செய்யக்கூடாது. அப்படிப் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் அது அராஜகம்; அதிகாரத்திமிர்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தடியடி தாக்குதல் காட்டுமிராண்டித்தனம். -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்\nதிராவிட கட்சிக்கு மாற்று இன்னொரு திராவிட கட்சி அல்ல…\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-03-25T00:29:23Z", "digest": "sha1:VGWI2SPWUAGHUXOOKIATWOOCMCZZB6BO", "length": 18401, "nlines": 120, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உப்பில்லாமல் சாப்பிட முடியாது நட்பில்லாமல் வாழ முடியாது....! -தில்லைக்கரசி நடராஜன் - புதிய அகராதி", "raw_content": "Monday, March 25மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஉப்பில்லாமல் சாப்பிட முடியாது நட்பில்லாமல் வாழ முடியாது….\nதன்னம்பிக்கை என்பது கடையில் வாங்கும் பொருளல்ல. ஆனாலும் அதைப்பெற என்ன செய்வது என்று யோசித்து பார்த்தபோது உடனே ஞாபகம் வந்தது ஓர் அருமையான நண்பரின் பெயர்.\nஎட்டு வருடங்களுக்கு முன்னால் திடீரென்று என் கணவருக்கு ஒரு விபத்து நேர்ந்தது. உதவிக்கு ஓடி வந்தது நண்பர் கூட்டம்.\nஉறவுகள் வேண்டாமென்று சொல்லவில்லை. உறவுகளைத் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நாம் துன்பப்படும்போது, ‘நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் சொல்லும் நண்பர்களின் வார்த்தைகள் பெரிய டானிக்.\nபல வருடங்களுக்கு முன்னால், பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். அதில் மூன்று பேருக்கு அவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது வேலை கிடைத்து விட்டது. அந்த மூன்று பேரில் ஒருவன் என்னைப் பார்க்க வந்தான்.\nநான், “வாழ்த்துக்கள் ரகு. வேலை கிடைச்சாச்சு. அம்மா, அப்பாவுக்கு சந்தோஷமா,” என்றதும் அவன், “இல்லைங்க மேடம். பெரிய சந்தோஷம்னு சொல்ல முடியல,” என்றான். நான் ஆச்சர்யமாகப் பார்த்தேன். “என்னப்பா…உனக்கு கிடைச்சிருக்க வேலையைப் பத்தி பெருமையாத்தானே உங்க அப்பா பேசினாரு,” என்றேன்.\nஅதற்கு அவன், “அதெல்லாம் சரிதான் மேடம். எங்க நாலு பேருக்கும் வேலை கிடைச்சிருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும். ஆனா குமாருக்கு மாத்திரம் வேலை கிடைக்கல மேடம். எங்க நாலு பேருல அவனோட குடும்பம்தான் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். எங்க எல்லாருக்கும் அவன்தான் நிறைய நோட்ஸ் பிரிப்பேர் பண்ணி கொடுப்பான். அவன் இன்னும் கேம்பஸ்ல செலக்ட் ஆகல. அதனால எங்களுக்கு வருத்தமாத்தான் மேடம் இருக்கு,” என்றான்.\nஎனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. சொந்தக்காரனுக்கும் நாண்பனுக்கும் எவ்வளவு வித்தியாசம். எங்கே தன் பிள்ளையைவிட தன் அக்கா மகனோ தங்கை மகனோ அதிகமாய் சம்பாதித்தால் தன் மரியாதை குறைந்து விடுமோ என யோசிக்கும் உறவுகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தனக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தைக���கூட அனுபவிக்காமல் நண்பனுக்காக வருந்தும் இவனைப்பற்றி என்ன சொல்ல….\nமீண்டும் ரகு, “மேடம், நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கத்தான் வந்தேன். நீங்க மாரியம்மன் கோயிலுக்கு அதிகமாக போவீங்கன்னு தெரியும். குமாருக்கு வேலை கிடைக்கணும். நான் என்ன மாதிரி வேண்டுதல் செஞ்சா அவனுக்கு வேலை கிடைக்கும்னு சொல்லுங்க மேடம்,” என்றான்.\nநான், “ரகு, என்னைப் பொருத்தவரை மனசார நீ அம்மனை நம்பி உன்னோட பிரண்டுக்காக வேண்டினாலே போதும். இருந்தாலும் உன் திருப்திக்காக காலைல குளிச்சிட்டு உன் வீட்டுல இருந்து நடந்து கோவிலுக்குப் போய் அம்மனை தரிசனம் பண்ணிட்டு வா,” என்றேன். என்னையும் குமாருக்காக வேண்டிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போனான்.\nஒரு வாரம் கழித்து ரகுவின் அம்மாவை வழியில் சந்தித்தேன். அவர், “மேடம், அன்னிக்கு உங்க வீட்டுக்கு ரகு வந்த பின்னால் தெனமும் காலையில எந்திருச்சி குளிச்சிட்டு வெறும் காலோட மாரியம்மன் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு வரான். முன்னாடி லாம் கோயிலுக்குப் போடான்னா சலிச்சுக்குவான். ஏதோ வேலை கிடைச்சதும் மாறிட்டான் போல,” என்றார் சிரித்தபடி.\nஇரண்டு மாதம் கழித்து என்னைப் பார்க்க வந்த ரகுவின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.\n“மேடம், குமாருக்கு வேலை கிடைச்சிடுச்சி,” என்று உற்சாகமாய் சொன்னான். “ரகு, குமாருக்கு வேலை கிடைச்சது எனக்கும் ரொம்ப சந்தோஷம். அது சரி. நீ அவனுக்காக கோயிலுக்குப் போனதை அவன்கிட்ட சொன்னியா\nஅதற்கு ரகு, “இல்லைங்க மேடம். சொல்லல. அதுல ரெண்டு காரணம். ஒண்ணு, வேலை வாங்க குமார் அவ்வளவு பிரிப்பேர் பண்ணினான். நான் கோயிலுக்குப் போனதப் பத்தி சொன்னா ஏதோ அதனால மட்டுமே அவனுக்கு வேலை கிடைச்சதுங்கற மாதிரி ஆயிடும். அவனுக்கு வேலை கிடைச்சதுக்கு முக்கியமான காரணம் அவனோட தன்னம்பிக்கையும் உழைப்பும். ரெண்டாவது, நான் கோயிலுக்குப் போனது என்னோட நம்பிக்கை. நேத்துக்கூட நான் கோயிலுக்குப் போயி சாமிக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன். உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ்,” என்றான்.\nநான் அவனைப் பார்த்து பெருமைப்பட்டேன். என்ன ஞானம். நண்பன் முன்னேற வேண்டும். அதே சமயம் அவனுக்காக தான் வேண்டியதைக்கூட சொல்ல விரும்பாத மனசு.\nசமீபத்தில் ஓர் அனுபவம். எனக்குத் தெரிந்த மூன்று கல்லூரி மாணவிகள். அவர்களின் தோழி ஒருத்தி, குடும்ப வறுமையால் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தாள். அவளுக்காக இந்த மாணவிகள் மூவரும் எல்லோரிடமும் கையேந்தி உதவி கேட்டு அவளுக்கான கட்டணத்தை செலுத்தினார்கள். யாருக்கு இந்த மனசு வரும். தனக்காகக் கூட பிரத்தியாரிடம் கையேந்த கூசும் இந்த நாளில், தன் தோழிக் காக யாச கம் கேட்ட அந்த மாணவி களுக்கு ஆயிரம் சல்யூட்.\nஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் மருமகளின் பிரசவத்தின்போது நான் உள்பட எந்த உறவுகளும் அவளுடன் இல்லை. என் மருமகளுக்கும் மகனுக்கும் ஒத்தாசையாக இருந்தது அவர்களின் தோழர்களும் தோழிகளும் தான்.\nஉறவுகளாகப் பிறந்துவிட்டோம் என்பதற்காக நான் செய்முறைகளைச் செய்துதான் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் எந்த உறவுமே இல்லாமல் நண்பனின் நண்பர்களையும் நட்பாக்கிக் கொள்ள முடிகிறது என்றால் அது நட்பின் மீதுள்ள ஈர்ப்பாலும் நம்பிக்கையாலும் தான்.\nமறுபடியும் ஆரம்ப வரிகளுக்கு வருகிறேன்.\nதன்னம்பிக்கை, கடையில் வாங்கும் பொருளல்ல. ஒவ்வொரு மனுதனுக்குள்ளும் தன்னைம்பிக்கை தருவது அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களும் ஆண்டவனும் மட்டுமல்ல. அருமை தோழர்களும் தோழிகளும் கூடத்தான்.\nஉப்பில்லாமல் சாப்பிட முடியாது. நட்பில்லாமல் வாழ முடியாது.\n(“புதிய அகராதி” இதழ் சந்தா தொடர்புக்கு: 9840961947)\n “ஏழைகளை நோக்கி நகரும் களஞ்சியம்”\nNext“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nசேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர���காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssrvderaniel.com/new-office-2013.html", "date_download": "2019-03-24T23:14:08Z", "digest": "sha1:G6UM3A6H4XAJT2XGP4E2E5BGMNQINTWD", "length": 2129, "nlines": 13, "source_domain": "ssrvderaniel.com", "title": "Welcome to Eraniel Keezha Theru Chettu Samuthaya SRI SINGA RATCHAGA VINAYAGAR DEVASTHANAM", "raw_content": "புதிய அலுவலக கட்டிடம் திறப்புவிழா - 2013\nநமது இரணியல் கீழத்தெரு ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அலுவலக கட்டிடம் பழமையான\nஓட்டு கட்டிடமாகவும், பாதுகாப்பின்றி இருந்த காரணத்தால் முத்தாரம்மன் கோவில் அருகில் புதிய அலுவலக\nகட்டிடம் கட்டுவதென்று முடிவெடுக்கப்பட்டு கடந்த ஆறு மாத காலமாக கட்டுமான பணிகள் நடைபெற்று\nவந்தது. இதனுடன் சேர்த்து விருந்தினர்கள் தங்குவதற்கு என்று ஒரு கட்டிடமும் சேர்த்து கட்டப்படுள்ளது.\nஇதன் திறப்பு விழாவானது விநாயகர் சதுர்த்தி தினமன்று நடைபெற்றது. அன்று காலை 7:00 மணி அ ளவில்\nதிரு. கோலப்பன் ( நெய்வேலி ) அவர்களால் இரு கட்டிடமும் திறக்கப்பட்டது. மேலும் கணபதி ஹோமமும்\nநடத்தப்பட்டது. பின்னர் மகளிர் அணியினரால் புதிய அலுவலக கட்டிடத்தில் பால் காய்ச்சபட்டது.\nஇரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:07:51Z", "digest": "sha1:QF3B724PUPEJGXTSWVU62IXHAEG7HFVW", "length": 9874, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்", "raw_content": "\nவிஷாலுக்கு ‘செக்’ வைத்திருக்கும் தமிழக அரசு\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது...\n“இப்படியே கோர்ட்டுக்கும், வீட்டுக்குமா அலைங்க…” – தயாரிப்பாளர்களுக்கு சாபம் விட்ட இளையராஜா..\nநேற்று முன்தினம் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின்...\n“என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா…” – ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..\nஅனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட...\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பிரத்யேக மாஸ்டரிங் யுனிட் துவக்கப்பட்டது..\n“எஸ்.பி.பி., இளையராஜா நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன்” – விஷாலின் நம்பிக்கை..\nசுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு...\nதயாரிப்பாளர் சங்கத்தில் மோதல��� முற்றுகிறது. காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க...\n2018-ம் ஆண்டில் வெற்றி, தோல்வியடைந்த திரைப்படங்களின் பட்டியல்..\n2018-ம் ஆண்டில் வெளியான 183 படங்களில் லாபம் அடைந்து...\nதயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவரானார் நடிகர் பார்த்திபன்..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர...\nசினிமா பாடல்களுக்கான ராயல்டி – இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவரும் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்த் திரைப்பட...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி முதலமைச்சரிடம் மனு..\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் தமிழ்த்...\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகிறாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\n“இயக்குநரின் பாராட்டைவிடவா சம்பளம் முக்கியம்..” – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\nஅறிமுக நடிகர் மைத்ரேயனின் நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘பரியேறும் பெருமாள்’..\nஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் ‘கீ’\n‘உறியடி-2’ திரைப்படம் நிச்சயமாக யோசிக்க வைக்கும்” – நடிகர் சூர்யாவின் உத்தரவாதம்.\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆதி சாய்குமார் மற்றும் வேதிகா\nமதுக் கடைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதைதான் ‘குடிமகன்’ திரைப்படம்..\nதமிழ்ச் சினிமாவில் மீண்டும் நடிக்க வருகி��ாராம் நடிகை ஸ்வாதி…\n‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன் பற்றிய ‘ஞாபகம் வருதே’ நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்..\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு நடிக்கும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாரா, கலையரசன் நடிக்கும் ‘ஐரா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் டிரெயிலர்\n‘இருவர் ஒப்பந்தம்’ படத்தின் டீஸர்\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ‘கே-13’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-tamil-questions-part-29-002239.html", "date_download": "2019-03-24T23:12:37Z", "digest": "sha1:DTQDPREYZMEZMTJMLHHA7LPGSXGK42SJ", "length": 12097, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருமக்கள் வழி மான்மியம் - நூலின் ஆசிரியர் யாருன்னு தெரியுமா?... பொது தமிழ் கேள்விகள் | General Tamil Questions part 29 - Tamil Careerindia", "raw_content": "\n» மருமக்கள் வழி மான்மியம் - நூலின் ஆசிரியர் யாருன்னு தெரியுமா... பொது தமிழ் கேள்விகள்\nமருமக்கள் வழி மான்மியம் - நூலின் ஆசிரியர் யாருன்னு தெரியுமா... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது தமிழ் வினா விடைகள்\n1. பாரதிதாசனுக்கு தாசனாக விளங்கியவர் யார்\nஅ. சுரதா ஆ. கண்ணதாசன் இ. வண்ணதாசன் ஈ. முடியரசன்\n2. குழந்தைச் செல்வம் - என்ற நூலின் ஆசிரியர் யார்\nஅ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆ. திரு.வி.க இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வ.உ. சிதம்பரனார்\n(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)\n3. நாட்டுக்கும்மி என்ற தேசபக்திப் பாடல்களை எழுதியவர் யார்\nஅ. கவிமணி ஆ. பாரதியார் இ. பாரதிதாசன் ஈ. நாமக்கல் கவிஞர்\n(விடை : நாமக்கல் கவிஞர்)\n4. மந்திரங்கள் ஓதியது அந்தக் காலம் எந்திரத்தால் மழைவருவது இந்தக் காலம் இது யாருடைய பாடல் வரிகள்\nஅ. உடுமலை நாராயண கவி ஆ. பட்டுக்கோட்டையார் இ. மருதகாசி ஈ. கண்ணதாசன்\n(விடை : உடுமலை நாராயண கவி)\n5. மருமக்கள் வழி மான்மியம் - நூலின் ஆசிரியர் யார்\nஅ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆ. திரு.வி.க இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வ.உ.சிதம்பரனார்\n(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)\n6. பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கையின் பெயரை கூறுக\nஅ. சக்கரவர்த்தினி ஆ. வந்தே மாதரம் இ. நவஜீவன் ஈ. நவசக்தி\n7. பாததியார் பிறந்த மாவட்டம் எது\nஅ. தூத்துக்குடி மாவட்டம் ஆ. திருச்சி மாவட்டம் இ. தஞ்சை மாவட்டம் ஈ. திருவாரூர் மாவட்டம்\n(விடை : தூத்துக்குடி மாவட்டம்)\n8. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது\nஅ. பழையனூர் ஆ. மோகனூர் இ. மாதனூர் ஈ- ஆம்பூர்\n9. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக முளைத்தது என்று நாமக்கல் கவிஞரைப் போற்றியவர்\nஅ. அறிஞர் அண்ணா ஆ. பெரியார் இ. இராஜாஜி ஈ. வ.உ.சி\n10. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன\nஅ. இராசகோபாலன் ஆ. முத்தையா இ. அரங்கசாமி ஈ. துரைராசு\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-about-dmk-alliance-name-344150.html", "date_download": "2019-03-24T23:14:28Z", "digest": "sha1:GS3RUDDHZQNQSLUCNN5J52TTYUGNDMIO", "length": 18433, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக கூட்டணிக்கு வைத்த புதுப் பெயரில் குறை... எச்.ராஜா கண்ணில் எது படுகிறது பாருங்க..! | H Raja about DMK Alliance Name - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n31 min ago அண்ணன்- தம்பி, சித்���ப்பா- மகள் வெவ்வேறு அணிகளில் மோதி பார்த்தோம்.. இங்க யார் யார் மோதறாங்கனு பாருங்க\n46 min ago அண்ணனுக்கு வியர்க்குது.. உதயநிதிக்கு துடைத்து விட்ட திமுக வேட்பாளர்.. வெடித்தது சர்ச்சை\n55 min ago விஜயகாந்த் நல்லவர்… அவரை நான் விமர்சிக்க மாட்டேன்… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்\n59 min ago ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டெபாசிட் இழக்க பாடுபடுவோம்… அமைச்சர் செல்லூர் ராஜூ கலகல\nSports முடிஞ்சா தொட்டுப் பாரு.. முதல் போட்டியிலேயே மற்ற அணிகளுக்கு வார்னிங் மெசேஜ் அனுப்பிய தோனி\nTechnology 28,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மம்மூத்-ன் செல்கள் ஆய்வு\nMovies கதிர் கொலைக்கு பழி வாங்கும் விஜய்: இது தான் தளபதி 63 கதையா\nAutomobiles 530ஐ எம் ஸ்போர்ட் காரை இந்தியாவில் களமிறக்கிய பிஎம்டபிள்யூ: போட்டி நிறுவனங்கள் களக்கம்\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nதிமுக கூட்டணிக்கு வைத்த புதுப் பெயரில் குறை... எச்.ராஜா கண்ணில் எது படுகிறது பாருங்க..\nசென்னை: திமுக கூட்டணிக்கு புதுசா ஒரு பெயர் வெச்சாலும் வெச்சாங்க.. பாஜக புலம்பலையும் விமர்சனத்தையும் ஆரம்பித்துவிட்டது. அதிலும் எச்.ராஜா கண்ணில் எது தெரியுது பாருங்க\nநேற்று திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பு கூட்டணிக்கு \"மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறோம்\" என்று ஸ்டாலின் சொன்னார்.\nஇதைதான் பாஜக பிடித்து கொண்டது. முதல் ஆளாக கண்டனம் சொன்னது தமிழிசை சவுந்தராஜன்தான் \"மதச்சார்பின்மை கட்சியை ஆதரிப்போம் என்று கூறும் ஸ்டாலின், கட்சி பெயரே மதம் சார்ந்த பெயர் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் உங்கள் மதச்சார்பின்மையா \"மதச்சார்பின்மை கட்சியை ஆதரிப்போம் என்று கூறும் ஸ்டாலின், கட்சி பெயரே மதம் சார்ந்த பெயர் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் உங்கள் மதச்சார்பின்மையா, திமுக-காங்கிரஸ் கூட்டணி அடிக்கடி நிறமாறும் பச்சோந்தி கூட்டணி\" என்று விமர்சித்திருந்தார்.\nகூட்டணியில் முஸ்லிம் லீக் இருக்கும். ஆனால் கூட்டணிக்கு பெயர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாம். கேப்பைல நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மநி எங்கே போயிற்று என்பது போல் உள்ளது.\nஇன்றைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இந்த கூட்டணி பெயர் பற்றி கருத்து சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக ட்விட்டரில்,\"கூட்டணியில் முஸ்லிம் லீக் இருக்கும். ஆனால் கூட்டணிக்கு பெயர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாம். கேப்பைல நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மநி எங்கே போயிற்று என்பது போல் உள்ளது\" என பதிவிட்டுள்ளார்.\nஇருக்கிற கட்சியை எல்லாம் விட்டுவிட்டு எச்.ராஜா கண்ணில் முஸ்லீம் லீக்தான் முதலில் தென்பட்டுள்ளது. ஆனால் எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்கள் ஏகப்பட்டவை குவிந்து வருகிறது. \"மதசார்பற்ற என்றால் எல்லா மதத்தினரும் ஒற்றுமையானது என்று அர்த்தம்\" என்று ஒருவர் பாடம் நடத்துகிறார். மற்றொருவரோ, \"இந்துக்களுக்கு உதவ நன்மை செய்ய கட்சி கூடாதா அப்படி ஒரு கட்சி இருந்தால் அது மத வாத கட்சியா அப்படி ஒரு கட்சி இருந்தால் அது மத வாத கட்சியா\" என கேள்வி எழுப்புகிறார்.\n\"நீங்களும் தான் முதலில் அதிமுகவோடு , பிறகு திமுகவோடு, இப்போது மறுபடியும் அதிமுவோடு கூட்டணி. இதற்கு பெயர் பச்சோந்தியா, கூட்டணி மாற்றமா இல்லை தடுமாற்றமா\" என்று நமக்கும் ஒரு கேள்வி கேட்க தோன்றுகிறது.\nநமக்கு இன்னொரு கேள்வியும் எழுப்ப தோன்றுகிறது.. அதென்ன ட்வீட்டில் \"மநி\" என்று உள்ளது ஓ... \"மதி\" என்பதுதான் இப்படி வழக்கம்போல் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டதா ஓ... \"மதி\" என்பதுதான் இப்படி வழக்கம்போல் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டதா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்வேன்.. அமமுகவில் இணைந்த சினிமா டான்ஸ் மாஸ்டர் கலா உருக்கம்\nBREAKING NEWS LIVE - வேலூரில் முதல்வர் பிரச்சாரம்.. புதிய நீதிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேச்சு\n இன்று வெளியாகிறது மநீம கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்\nமக்கள் நீதி மய்யத்துக்கு வந்த புதுவரவு.. சட்டசபை இடைத்தேர்தலில் இரு தொகுதிகள் ஒதுக்கீடு\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்யமாட்டோம்... சீமான் ஆவேச பேச்சு\nபடையெடுத்து நிற்கும் பலங்கள்.. சம்பந்தமே இல்லாமல் இறக்கி விடப்பட்ட இளங்கோவன்.. தடதடக்கும் தேனி\nகிளி ஜ��சியத்தை நம்பி அரசியல் செய்யவில்லை… ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பொளேர்\nஇளங்கோவனை கரை சேர்க்க களம் இறங்குமா திமுக.. தேனியில் காத்திருக்கும் காங்கிரஸ்\nரவீந்திரநாத், தங்கதமிழ்ச் செல்வன், ஈவிகேஎஸ் என மும்முனை போட்டி.. ஸ்டார் தொகுதியானது தேனி\nஅடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்\nஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்- சத்யபிரதசாஹூ\nசிதம்பரத்தில் பரபரப்பு.. திருமாவளவன் பங்கேற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங். வெளிநடப்பு\nஅமித்ஷாவிடம் அதிமுகவை அடகு வைத்த எடப்பாடி.. நன்றி இல்லாத பாமக.. தருமபுரியில் ஸ்டாலின் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/pollachi-horror-cbcid-letter-facebook-whatsapp-344135.html", "date_download": "2019-03-24T23:29:50Z", "digest": "sha1:EMDUYSVR6I4WTHD3RXDIQI5ID3AMHNQI", "length": 16739, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொள்ளாச்சி கொடூரம்… பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் | Pollachi horror: CBCID letter To Facebook, Whatsapp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n35 min ago திமுக வெற்றி பெற்றுவிட்டால்… பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்… அமைச்சர் தங்கமணி பேச்சு\n38 min ago திருவள்ளூர் வேட்பாளரை மாற்ற வேண்டும்.. தமிழக காங்கிரசில் குழப்பம்.. 2 பேர் தீக்குளிக்க முயற்சி\n46 min ago சீனியர்களுக்கு \"ஓய்வு\" கொடுக்கும் கட்சிகள்.. அத்வானி, ஜோஷி வரிசையில் ஓரங்கட்டப்பட்ட முலாயம்சிங்\n1 hr ago நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு செய்யாதீர்… அய்யாக்கண்ணு பொன். ராதா வேண்டுகோள்\nSports சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி… டாஸ் வென்ற கொல்கொத்தா பந்துவீச்சு\nMovies ராதாரவியுடன் சேர்த்து விஷாலுக்கும் செம டோஸ் விட்ட வரலட்சுமி\nTechnology உங்கள் பிஎப் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nAutomobiles இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வக��ப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nபொள்ளாச்சி கொடூரம்… பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம்\nகோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்களை பகிர்வதை தடுக்க வலியுறுத்தி பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.\nபொள்ளாச்சியில் பள்ளி , கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாகையிலும் ஒரு பொள்ளாச்சி கொடூரம்.. பெண்களை ஏமாற்றிய பாலியல் கொடூரன் கைது.. ஆபாச படங்கள் வெளியீடு\nமேலும், மின்னஞ்சல் மூலம் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களையும் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கோயம்புத்தூர் செய்திகள்View All\nகோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள்\nஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.. வாக்களியுங்கள்.. மார்க்சிஸ்ட் அதிரடி வாக்குறுதி\nசண்முகசுந்தரம்- பொள்ளாச்சி திமுக வேட்பாளர்: பாலியல் கொடூர சம்பவம் தேர்தலில் தாக்கம் ஏற்படுத்துமா\nபொள்ளாச்சி வழ��்கில் நான் சாட்சிதான்.. திருநாவுக்கரசை எனக்கு தெரியாது.. மயூரா ஜெயக்குமார் விளக்கம்\nஅவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் உடலுக்கு முதல்வர் அஞ்சலி.. உருக்கம்\nதமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்தது.. காலியிடங்கள் 22 ஆக உயர்ந்தது\nசூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்.. காலையில் நாளிதழ் படிக்கும் போது மாரடைப்பு\nபொள்ளாச்சி கொடூரம்… முழுமையாக ஆடியோ, வீடியோவை வெளியிடாதது ஏன்... பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி\nபொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு… 6 டி.எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்பு\n4 நாள் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசு.. பல விஷயங்களை கறந்த சிபிசிஐடி போலீஸ்\nபொள்ளாச்சி விவகாரம்... கோவை எஸ்பியை முதலில் விசாரிக்க வேண்டும்.. அதிகரிக்கும் குரல்கள்\nமொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு... சக கைதிகள் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npollachi social media court பொள்ளாச்சி சமூக வலைதளம் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/73-former-ias-ips-in-a-letter-to-election-commission-of-india-385704.html", "date_download": "2019-03-25T00:00:24Z", "digest": "sha1:GKTNIURLT54YMZ6G3O6PAWQ4XHV7TPEF", "length": 10907, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் அதிகாரிகள் அசத்தல் ஐடியா!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் அதிகாரிகள் அசத்தல் ஐடியா\nலோக்சபா தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு இல்லாமல் வாக்குப்பதிவு நடக்க முன்னாள் ஆட்சிப்பணியாளர்கள் 73 பேர் நல்ல ஐடியா ஒன்றை அளித்து இருக்கிறார்கள். வித்தியாசமான ஐடியா ஒன்றை அவர்கள் அளித்துள்ளனர்.\nதேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் அதிகாரிகள் அசத்தல் ஐடியா\nஒருவேளை காந்தியை நாம் எப்படி பார்த்திருப்போம் \nLok Sabha Election 2019: வேட்பாளர் நிலவரம் தயாநிதிமாறன்\nகேரளாவில் போட்டியிட களமிறங்குகிறார் ராகுல் காந்தி\nBJP candidate List: பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ\nமுதல் லோக்பால் தலைவராக பதவியேற்றார் பினாகி சந்திரகோஷ்- வீடியோ\nYeddy diaries: பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா லஞ்சம் கொடுத்தாரா\nImran Tahir dropped catch அதிர்ச்சி கொடுத்த இம்ரான் தாஹிர்\nCHENNAI Spin record சென்னையின் பழைய சாதனையை மீண்டும் செய்த தோனி\nகொள்கை பிடிச்சிருக்கு: பாஜகவில் இணைந்த கவுதம் கம்பீர்-வீடியோ\nPuducherry Vaithilingam: நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம்- போட்டி வீடியோ\nDeve Gowda: முதல் முறையாக, பெங்களூரில் களமிறங்கும் தேவகவுடா\nவேட்புமனுவை தாக்கல் செய்யும் பிரகாஷ்ராஜ்.. முதல்நாளே விதிமீறல் புகார்\nஎல்லா படங்களும் எல்லாருக்கும் புடிக்காது சாம் சி.எஸ் பேச்சு- வீடியோ\nஇயக்குனருக்கு மட்டும் எல்லா மேடையும் நன்றி சொல்லும் மேடையாக தான் இருக்கும்- வீடியோ\nகண்ணம்மா பாட்டு தான் படத்திற்கான முதல் அடையாளம்- ஹரிஷ் கல்யாண்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\n7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/08045404/Law-Officer-Arrested.vpf", "date_download": "2019-03-25T00:16:22Z", "digest": "sha1:RKDEUAUIVAV7LT4E2LIP274GKAMXYH42", "length": 10363, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Law Officer Arrested || போலி பணி ஆணை கொடுத்து 8 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடிசட்டத்துறை பணியாளர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோலி பணி ஆணை கொடுத்து 8 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடிசட்டத்துறை பணியாளர் கைது + \"||\" + Law Officer Arrested\nபோலி பணி ஆணை கொடுத்து 8 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடிசட்டத்துறை பணியாளர் கைது\nதலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணை கொடுத்து 8 பேரிடம் ரூ.24 லட்சத்தை மோசடி செய்ததாக தலைமை செயலக சட்டத்துறை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணை கொடுத்து சட்டத்துறை பணியாளர் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த பாலாஜி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.\nபோலி ஆணை மூலம் ரூ.24 லட்சம் மோசடி\nசென்னை தலைமை செயலகத்த���ல் உள்ள சட்டத்துறை அலுவலகத்தில் உதவியாளராக ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த ராம் என்ற குணசேகரன் பணியாற்றி வருகிறார். நான் உள்பட 8 பேருக்கு தலைமை செயலகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி, தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.24 லட்சம் வாங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் எங்களுக்கான பணி ஆணையையும் வழங்கினார்.\nஆனால் அது போலி பணி ஆணை என்பது பின்னர் தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் முறையிட்டபோது அவர் பணத்தை தரவில்லை. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பணத்தை திருப்பி தருவதாக போலீசாரிடம் உத்தரவாதம் அளித்தார். எனினும் போலி பணி ஆணை வழங்கியது தொடர்பாக அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/07193850/Howrah--New-Delhi-Rajdhani-Express---bomb-call.vpf", "date_download": "2019-03-25T00:17:50Z", "digest": "sha1:YBKOAX7RQOD6HORLLSXM5W64KTXMJQR5", "length": 8252, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Howrah - New Delhi Rajdhani Express bomb call || டெல்லி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் தேர��தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடெல்லி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் + \"||\" + Howrah - New Delhi Rajdhani Express bomb call\nடெல்லி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஹவுராவிலிருந்து டெல்லி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.\nஹவுராவிலிருந்து டெல்லி வரை சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டலை தொடர்ந்து காஸியாபாத்தில் ரயில் நிறுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அனைத்து பெட்டிகளிலும் சோதனை மேற்கொண்டர். வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n1. 13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ்\n2. ‘தாமரை’க்கு ‘கை’ கொடுக்குமா கேரளா\n3. இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்\n4. போட்டியிட ஆள் இல்லாததால் காங்கிரசிடம் 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் தேவேகவுடா\n5. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.667 கோடி சொத்து : 5 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-03-24T23:16:14Z", "digest": "sha1:BP3IIQ2AJ54BJJHLQETHSTHTYARJGFDR", "length": 27868, "nlines": 381, "source_domain": "www.naamtamilar.org", "title": "மாணவர் லெனின் குடும்பத்துக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nமாணவர் லெனின் குடும்பத்துக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்தல்\nநாள்: ஜூலை 19, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமாணவர் லெனின் குடும்பத்துக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்தல்\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nகல்விக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வங்கி கொடுத்த அழுத்தத்தால் மதுரை அவுனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் லெனின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே, வங்கிகள் கொடுத்த நெருக்கடியால் கடன்தொல்லை தாங்க முடியாது இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நாடு முழுக்க தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் அது தொடர்ந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டிருப்பது மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.\nஒரு சமூகத்தைப் பண்பட்ட சமூகமாக மாற்றுவது கல்விதான். கல்வியிலே முழுமையான தன்னிறைவு பெருகிறபோதுதான் சமூக மாற்றங்களும், வளர்ச்சிகளும் ஏற்படத் தொடங்குகிறது. அரசாங்கம் என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதுகூட கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பரவலாக்கப்பட்டு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் மக்களுக்குக் கட்டணமில்லாது தரமான கல்வியை அளிக்க வேண்டியது ஒரு அரசின் தலையாயக் கடமை. அதனை கடன்வாங்கிப் பெற வேண்டிய நிலையில் வைத்திருப்பது பெருங்கொடுமையாகும். இதனைத்தான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு, ‘கல்வி என்பது கடன் அல்ல மக்களுக்குக் கட்டணமில்லாது தரமான கல்வியை அளிக்க வேண்டியது ஒரு அரசின் தலையாயக் கடமை. அதனை கடன்வாங்கிப் பெற வேண்டிய நிலையில் வைத்திருப்பது பெருங்கொடுமையாகும். இதனைத்தான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு, ‘கல்வி என்பது கடன் அல்ல கடமை’ என வரையறுத்து, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை இலவசம், மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்கள் முற்றிலும் தள்ளுபடி என அறிவித்தது. ஆனால், ஆளுகிற அரசுகள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனைப் பொருட்களிலும் கல்விக்கென்று வரியைப் பிடித்துக்கொண்டு கல்வியைக் காசுக்கு விற்கிறது.\nதற்கொலை செய்துகொண்ட லெனின் ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், தனது பொறியியல் படிப்பிற்காக 1.90 இலட்சம் ரூபாயை பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியானது தனது பங்கினை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுள்ளதால் அந்நிறுவனமானது அடியாட்களை அனுப்பி கடனை கட்டுமாறு லெனினின் குடும்பத்தை மிரட்டியுள்ளது. படிப்பை முடித்து ஒரு மாத காலமே ஆன நிலையில் கடனைக் கட்டச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான லெனின் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு டிராக்டர் தவணைத்தொகையை கட்டாத தஞ்சை விவசாயி பாலனை தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், காவல்துறையினரும் மிரட்டி பலபேர் முன்னிலைய��ல் அடித்துதைத்தது நமக்கு நினைவிருக்கலாம். ஏறக்குறைய அதே அணுகுமுறையைத்தான் ரிலையன்ஸ் நிறுவனமும் கையாள்கிறது. இதனால்தான், மாணவர் லெனினின் தற்கொலையும் நிகழ்ந்திருக்கிறது. இந்தப் போக்கினை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால், ‘விவசாயி தற்கொலை’ என்ற செய்தியோடு இனி, ‘மாணவர் தற்கொலை’ என்பதும் வாடிக்கையான செய்தியாக மாறிவிடும்.\nஎனவே, இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவண்ணம் தடுக்க வேண்டும். அத்தோடு, பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு 25 ரூ இலட்ச ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுத்தர வழிவகை செய்ய வேண்டும். ‘வேலை கிடைக்காத மாணவர்களின் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதியோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்விக்கடன்களையும் தமிழக அரசே ஏற்று மாணவச்சமுதாயத்தைக் காக்க வேண்டும் என நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்துகிறது.\nபெருந்தலைவர் காமராசர் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – அம்பத்தூர்\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 24-07-2016\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-03-25T00:09:20Z", "digest": "sha1:64QSJAIR3NZSAOVVKWA2KEOSTBY3BR5N", "length": 34016, "nlines": 391, "source_domain": "www.naamtamilar.org", "title": "மே 18, வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும்! : சீமான் பேரழைப்பு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nமே 18, வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும்\nநாள்: மே 18, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமே 18, விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும் : சீமான் பேரழைப்பு | நாம் தமிழர் கட்சி\nமே 18, இனப்படுகொலை நாள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக���கையில் கூறியிருப்பதாவது,\nஉலக வரலாற்றில் இரத்தக்கறை படிந்த பக்கங்கள் ஏராளமுண்டு. ஆனால், இதுவரை நடந்திராத இனப்படுகொலையைச் சிங்கள அரசு தனது அரசதிகாரத்தின் மூலமாகக் கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவேற்றி தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்தை உலக வல்லாதிக்கத்தின் துணையோடு அழித்து முடித்தது. ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதில் பெருங்காயமாகத் தேங்கிவிட்ட ஈழத்தின் அழிவு இன்னும் வடுக்களாக, வலிகளாக மிஞ்சி உலகத் தமிழினத்தை ஆழ்ந்தக் குற்ற உணர்ச்சிக்குள் ஆழ்த்தி வீழ்த்திப் போட்டிருக்கிறது. நம் கைக்கெட்டிய தொலைவில் இருக்கிற ஈழத்தீவில் நடந்த தமிழர்களின் விடுதலைப்போராட்டம் நம் கண்முன்னாலேயே அழித்துச் சிதைத்து முடிக்கப்பட்டதன் துயர் ஒவ்வொரு தமிழனின் மனதிற்குள்ளும் பெரும் கனலாக எரிந்து கொண்டிருக்கிறது.\n10 ஆண்டுகள் கடந்தாலும் நினைக்க நினைக்கத் தோல்வியின் வலி நம்மை வருத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த மே மாதத்தில்தான் 2009ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான தமிழர்கள் தாயக விடுதலைப்போரில் மாண்டார்கள். சிங்களப் பேரினவாத அரசாங்கம் உலக வல்லாதிக்க நாடுகளோடு கைகோர்த்துக் கொண்டு தமிழர்களின் விடுதலைப்போரை அழித்து முடித்தார்கள். ஏறக்குறைய 10 கோடித் தமிழர்கள் தங்களது தாய் நாடென இந்தியாவினைக் கருதி வாக்குச்செலுத்தி வரிசெலுத்தி வாழ்ந்த வருகின்ற சூழலில் இந்தியப் பெருந்தேசத்தின் துணையோடு சிங்களப் பேரினவாத கரங்களில் தமிழர்கள் சிக்குண்டு கொல்லப்பட்டு உலகமெங்கும் ஏதிலிகளாக, நாடற்ற அனாதைகளாகத் துரத்தி அடிக்கப்பட்ட வரலாறு எதன்பொருட்டும் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது.\nவரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்கு உள்ளங்கையளவுக்குக்கூடச் சொந்த நாடில்லை என்பது தமிழரின் இறையாண்மை உணர்விற்கு எதிரானதாகும். அப்படி உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து அழிக்கின்ற அளவுக்கு என்ன பயங்கரவாத கோரிக்கையினைத் தமிழர்கள் முன்வைத்தார்கள் இப்பூமிப்பந்தில் வாழுகின்ற எல்லா மனிதர்களையும் போலச் சகலவிதமான உரிமைகளோடு வசிக்க, வாழ ஒரு நாடுதான் கேட்டார்கள். சிங்கள அரசப் பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டுத் தமிழர்கள் தங்களது வாழ்க்கையினை ஒரு அடிமை தேசிய இனமாகத்தான் கடத்த வேண்டுமா என்கின்ற உலக மானுடத்தின் முன்னால் வைக்கப்படும் வினாவிற்கு இதுநாள்வரை விடையில்லை.\nதனது உதிரச் சகோதரிகள் நிர்வாணமாக ஈழத்து வீதிகளில் சிங்களக் காடையர்களால் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் குருதி வடிய கொலைசெய்யப்பட்டு வீழ்ந்தநொடிகளில் அவர்களது ஆழ்மனம் நம்மைக் காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிய தவிப்பின் வலி தமிழன் ஒவ்வொருவரின் உயிருக்குள்ளும் விடுதலைதாகமாய் மிஞ்சிக் கிடக்கிறது. எந்த இனமும் அடையக்கூடாத இழிவு தனது சொந்தங்களின் வன்புணர்வு செய்யப்பட்ட உடலை நேரடியாகக் கண்டுவிட்ட வலி தமிழ்த்தேசிய இளைஞனின் கண்களுக்குள் வன்மமாய் மிஞ்சிக் கிடக்கிறது. பால்மனம் பாறாத பச்சிளம் பாலகன் எங்களது மகன் பாலச்சந்திரனின் வெறித்த பார்வையும், உயிரற்ற அவனது பிஞ்சு உடலும் எதன்பொருட்டும் மறைக்கவே முடியா துயர் கனவாய் தமிழர்தம் உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது.\nமானத்தமிழினம் இதனை மறந்து போகலாமா அன்னைத் தமிழினம் இதனைக் கடந்து போகலாமா அன்னைத் தமிழினம் இதனைக் கடந்து போகலாமா என்கிற கேள்விகளோடு ஒவ்வொரு வருடத்தின் மே மாதமும் எங்களது உளமனச்சான்றை உலுக்கிக் கேள்வியெழுப்புகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் தாயாராக விளங்கிய அன்னையார் பார்வதி அம்மாள் தனது இறுதிக்காலத்தில் மருத்துவத் தேவைக்காகத் தாயகத்தமிழகத்தின் உதவியை எதிர்நோக்கி நின்றபோதிலும்கூட அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட தமிழர் விரோதக் கட்சிகளின் ஈனத்தனமான அரசியலால் தனது சொந்தத் தாயையே காப்பாற்ற வக்கில்லாமல் தலைகுனிந்து நின்றதை எக்காலத்திலும் மறக்க முடியாது. கூப்பிடு தூரத்தில் 8 கோடித் தமிழர்கள் வாழ்ந்தபோதிலும் எவ்வித ஆதரவுமற்று ஈழ உறவுகள் அழிந்துபோனது எதனாலும் சகித்துக்கொள்ள முடியாத பெருங்கொடுமை.\nசொந்தச் சகோதரர்கள் சாதல் கண்டும் சிந்தனையிரங்காமல் தான் யாரென அறிவற்று இனமான பெருமைகளை மறந்துவிட்டு இனத்தின் அழிவை சகித்து வாழ்ந்த இழி இனமாக எஞ்சியதைத் தவிரத் தாயகத்தமிழினம் சாதித்தது ஒன்றுமில்லை. அடிமை இருள் வாழ்வில் தொலைந்த அன்னைத் தமிழினத்திற்குள்ளும் விடுதலைக்கான வெளிச்சப்பொறிகள் உண்டென வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்டோர் நிரூபித்துக் காட்டிய பிறகும்கூட இனியும் உலக���்தமிழினம் நாம் தமிழர் என உணர்ந்து ஒரே குடையின் கீழ் திரளாமல் போனால் இனம் காக்க இன்னுயிர் ஈந்த மாவீரர்களின் ஆன்மாவிற்குச் செய்கிற பெருந்துரோகமாகும். இனப்படுகொலை நடந்து இன்னும் 10 ஆண்டுகள்கூடக் கடக்காத சூழலில் இதனை வரலாற்றுத் துயரம் எனக் கருதி வெறுமனே கடந்துவிட முடியாது. பொது வாக்கெடுப்பின் மூலமாக ஈழத்தாயகம் விடுதலைபெறும் வரை ஒவ்வொரு தமிழனின் உரிமை முழக்கக்குரலும் உலகத்து வீதிகளில் உரத்து ஒழிக்க வேண்டும்.\nசமூக ஊடகங்களில், இணையப் பெருவெளிகளில் பங்கேற்று பணியாற்றுகிற தமிழின இளையோர் தன்னினத்தின் இழிநிலை அறிந்து விடுதலை காண ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வரலாற்றுக்கடமை.\nமே 18.. தாயக விடுதலை கனவிற்கான இலட்சோப இலட்சம் தமிழர்கள் தங்களது உயிர் மூச்சைக் காற்றில் கரைத்துத் தியாகம் செய்த இனத்தின் எழுச்சிக்காக வித்திட்ட நாள். நமது கடைசி மூச்சு இருக்கும்வரை இந்நாளை இன மீட்சிக்கான நாளாகக் கருதி ஈழ நிலத்தின் அடிமைச் சங்கிலியை அறுத்தெறிய வேண்டும். முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட நமது விடுதலைப்போராட்டம் இன்று உலகம் முழுக்கப் புலிக்கொடியேந்தி பற்றிப் பரவியிருக்கிறது. நமது தொப்புள்கொடி உறவுகள் தாய் மண்ணின் விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும்.\nநம்மினம் அழிந்தத் துயர் தீர கைகோர்த்து நிற்போம்\nஅடிமைக் களங்கத்தை நமது உரிமை முழக்கங்களால் முடிப்போம்\nவென்றே தீரும் தமிழர்களின் ஈழம்\n– இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅவசர அறிவிப்பு: இன எழுச்சிப் பொதுக்கூட்டப் களப்பணியாற்ற திரண்டு வாருங்கள்\nமே பதினெட்டு – மாபெரும் படைகட்டு\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/general-knowledge/tamil-development-department-awards-0", "date_download": "2019-03-25T00:24:46Z", "digest": "sha1:6S5BOEEPDCWNPNBOLYRZJ2SYZFZSWTHG", "length": 8224, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் | Tamil Development Department Awards | nakkheeran", "raw_content": "\nதமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்\nதமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூகநீதிக்கு உழைத்திட்ட பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக வ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு மற்றும் குடிமக்கள் திருத்த மசோதா\n106-வது இந்திய அறிவியல் மாநாடு\nநிடி ஆயோக் ஆண்டு இறுதி ஆய்வறிக்கை\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியா\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ��ட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/40617-the-philippine-president-considers-god-as-a-fool.html", "date_download": "2019-03-25T00:21:33Z", "digest": "sha1:SEVLZDIMEKMGD7SABIDTACMQNIDDC5RA", "length": 11592, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கடவுள் இருப்பதை நிரூபித்தால் உடனே பதவி விலகுவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் | The Philippine President considers God as a fool", "raw_content": "\nஅதிர்ச்சியில் சிவகங்கை மக்கள்... காரணம் இதுதானாம்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி\nமு.க.ஸ்டாலின் பேச்சில் நாகரீகம் குறைந்து வருகிறது: தமிழிசை\n'பாஜக தான் மிகவும் தீவிரமான ஜாதிக் கட்சி' - அகிலேஷ் யாதவ் தாக்கு\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகடவுள் இருப்பதை நிரூபித்தால் உடனே பதவி விலகுவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர்\n''கடவுள் இருப்பதை யாரேனும் நிரூபித்தால் அடுத்த வினாடியே, தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சர்ச்சைப் பேச்சுக்கு பெயர்போன பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே, கடவுள் குறித்து சர்ச்சைக் கருத்துகளை அவ்வப்போது பேசி வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று, பிலிப்பைன்ஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், \"கடவுள் இருக்கிறார் என்ற கருத்து எங்கிருந்து வந்தது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு, ஏதாவது ஒரு சிறிய ஆதாரத்தைக் காட்டுங்கள் அல்லது புகைப்படத்தை வெளியிடுங்கள். மனிதனால் கடவுளிடம் பேச முடிந்தாலோ அல்லது பார்க்க முடிந்தாலோ, நான் அதிபர் பதவியை உடனே ராஜினாமா செய்து விடுகிறேன்\" என்றார்.\nதனது அதிரடி நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், உலக நாடுகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருபவர் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே. போதை மருந்து கடத்துபவர்களை கண்டவுடன் சுட உத்தரவிட்டார். தன் கையாலேயே அவர்களை கொலை செல்வேன் என்று பலமுறை பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ளார். இது போ��, கடவுள் குறித்த தனது நிலைப்பாட்டினை பொது நிகழ்வுகளில் பேசுவது, பெண்களை அவமதிக்கும் வார்த்தைகளை உபோயோகிப்பது என டுடேர்டேவின் சர்ச்சைக்கு அளவே இல்லை என்பது குறிப்பிடத்தகது\nதொடர்புடையவை: ஐ.நா. அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்\nபிலிப்பைன்ஸ் அதிபர் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: ஐ.நா மனிதஉரிமை தலைவர்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை- நிறவெறி படுகொலையா என விசாரணை\nஅதிக ஹோம் வொர்க் வேண்டாம் - குகையில் சிக்கிய சிறுவன் உருக்கம்\nவீக்லி நியூஸுலகம்: கள்ளம் கபடமற்ற ருமேனிய கிராமம் மற்றும் சீரியலாகும் ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி கதை\nஜப்பானில் சாமியார் உள்பட 7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோத்ரா வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஆயுள்\nகிண்டி இரும்பு குடோனில் தீ விபத்து: வாகன ஓட்டிகள் சிரமம்\nபழைய இரும்பு குடோனில் தீ விபத்து\nஇறைவனிடம் அன்பு செலுத்துபவரா நீங்கள்\n1. இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...\n2. நயன்தாரா குறித்து ராதாரவி சர்ச்சை பேச்சு\n3. கோவாவில் மளிகைக்கடை நடத்தி வரும் மனோகர் பரிக்கரின் சகோதரர்\n4. உடலையும் மனதையும் குளிர்ச்சியாக வைக்க நெல்லி மோர்.... \n5. மருமகளை கொன்ற ஆத்திரத்தில் மகனை கொலை செய்த தந்தை\n6. ஐபிஎல்-க்கு எதிராக போராட்டம் நடத்திய நலம் விரும்பிகளை இந்த வருடம் காணோம் - நடிகை கஸ்தூரியின் 'நறுக்' ட்வீட்\n7. கோடீஸ்வர வேட்பாளருக்கு சொந்தமாக கார் இல்லை\nநயன்தாராவை குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ\nவெளுத்துக்கட்டிய வார்னர்...கொல்கத்தாவுக்கு 182 டார்கெட்\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm நடத்தும் பிரத்யேக கருத்துக் கணிப்பு \nஐபிஎல் 2019: கொல்கத்தா - ஹைதராபாத்; மும்பை - டெல்லி இன்று மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2018/08/blog-post_29.html", "date_download": "2019-03-24T23:16:29Z", "digest": "sha1:6JYZJF43DFBQJFEDRY3URM3M2OOQAF5U", "length": 5676, "nlines": 45, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: ஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம்", "raw_content": "\nஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம்\nஊதிய மாற்றக் குழுவின் தலைவர் திரு H.C.பந்த் தலைமையில் 27.08.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தின் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு பெற்றனர். கடந்த கூட்டத்தில் ஊழியர் தரப்பு தங்களின் முன்மொழிவை கொடுத்திருந்தது. இந்தக் கூட்டத்தில் நிர்வாக தரப்பு அவர்களின் முன் மொழிவை முன்வைத்தது. நிர்வாக தரப்பில் புதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவிற்கு பழையை ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச ஊதியத்தை 2.4ஆல் பெருக்கி NE1ன் குறைந்த பட்ச ஊதிய விகிதத்தை 18,600 ரூபாய் என முன்வைத்தது. ஊழியர் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ளாமல் பெருக்கல் காரணி என்பது 2.44ஆக இருக்க வேண்டும் என்றும் அதன் காரணமாக E1 ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவு ரூ.18,934/- என இருப்பதை முழுமையாக்கி ரூ.19,000/- என இருக்க வேண்டும் என்று வாதிட்டனர். அத்துடன் அனைத்து ஊதிய விகிதத்தின் குறைந்த பட்ச அளவை கணக்கிட பெருக்கல் காரணியாக 2.44 என்பதை அடிப்படையாக வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதனை பரிசீலிக்க நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.\nஊதிய விகிதத்தின் கால அளவு 43 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் முன்வைத்த ஆலோசனைக்கு பதிலளித்த நிர்வாக தரப்பு, இதன் காரணமாக ஓய்வூதிய பங்கீட்டில் செலவு கடுமையாக உயரும் என தெரிவித்தது. ஊதிய மாற்றத்திற்கு பின் எந்த ஒரு ஊழியரும் ஊதிய தேக்க நிலையை அடைந்துவிடாமல் இருப்பதற்கு தேவையான கால அளவு இருக்க வேண்டும் என ஊழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை 10.09.2018 அன்று நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது.\nபேச்சு வார்த்தை மிக மெதுவாக செல்வது குறித்து ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். இதே வேகத்தில் சென்றால் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க முடியாது என்று தெரிவித்த அவர்கள் இன்னமும் குறைந்த கால இடைவெளியில் இந்தக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.\nஊதிய மாற்றக் குழுவின் மூன்றாவது கூட்டம்\nகன மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு கை கொடுப்போம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/3rd-test-cricket-sri-lanka-struck-135-runs-in-first-innings-indian-team-scored-487-runs-122-3-overs-first-innings-follow-on-sri-lanka/", "date_download": "2019-03-24T23:26:31Z", "digest": "sha1:3GQFGOZHEYNMI4ALECAKNAKU6KUETZGY", "length": 8183, "nlines": 102, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது! - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் 135 ரன்களில் இலங்கை சுருண்டது\nபல்லகெலே: இலங்கை-இந்தியா இடையிலான 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரங்களில் சுருண்டது.\nஇந்த டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஷிகர் தவன் 119, ஹார்திக் பாண்டியா 108 ரன்கள் விளாசினர்.\nஇந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 135 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் சாண்டிமால் 48 ரன்கள் சேர்த்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4, அஸ்வின் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதன்காரணமாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கினார். எனவே, 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இப்போட்டியில் 3 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. ஏற்கனவே நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுமே 4-ஆவது நாளில் நிறைவுபெற்றது.\nதற்போது 3-ஆவது டெஸ்ட் போட்டி அதை விடவும் குறுகிய காலத்தில் நிறைவடைய வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது\nPosted in முக்கிய செய்திகள், விளையாட்டு\nPrevகாயத்ரியை திட்டமிட்டு காப்பாற்றினாரா பிக்பாஸ்\nNextமோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு: அதிமுக அணிகள் இணையுமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந���துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/boomerang/videos", "date_download": "2019-03-25T00:22:56Z", "digest": "sha1:LKIZGBQI6YQN5BLAILQRXHQTGB6BLEUZ", "length": 4664, "nlines": 124, "source_domain": "topic.cineulagam.com", "title": "Boomerang Movie News, Boomerang Movie Photos, Boomerang Movie Videos, Boomerang Movie Review, Boomerang Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nதடையை மீறி சின்மயிக்கு நான் வாய்ப்பு தருகிறேன்: அறிவித்த பிரபலம்\nடப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்திலும் பாடவோ டப்பிங் பேசவோ இல்லை.\nநடிகர் வெங்கடேஷ் மகளுக்கு திருமணம் முடிந்தது - நட்சத்திரங்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள் இதோ\nதெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் வெங்கடேஷ். இவர் தற்போதும் தெலுங்கில் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்.\nஜெயலலிதாவாக நடிக்க ஒப்புக்கொள்ள இது ஒன்று தான் காரணம்: கங்கனா ஓபன் டாக்\nமறைந்த நடிகையும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் விஜய் எடுக்கிறார்.\nநான் அஜித் ரசிகராக நடிக்கிறேனா- அதர்வா பூமராங் பட ஸ்பெஷல் பேட்டி\nபூமராங் படத்தின் வீடியோ விமர்சனம்\n படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனம்\nஅதர்வா நடித்திருக்கும் பூமராங் படத்தின் Sneak Peek\nகாத்துக்கும், தண்ணீருக்கும் போராட விட்டீங்களேடா- மீண்டும் ஒரு அரசியல் பேசும் பூமராங் ட்ரைலர்\nRJ Balajiக்கு இப்ப நல்ல மார்க்கெட் இருக்கு கொஞ்சம் பாத்து பண்ணுங்க\nபிரபல நடிகை மேகா ஆகாஷ் கலக்கும் பூமராங் படத்தின் வீடியோ பாடல் இதோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:17:19Z", "digest": "sha1:RSJFUZV3AMQEJ5EXSRRXU5CFD3QDYQZF", "length": 2478, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "மாளவிகா மோகனன் Archives - Behind Frames", "raw_content": "\n1:45 PM எம்பிரான் ; விமர்சனம்\n1:42 PM உச்சகட்டம் ; விமர்சனம்\n1:37 PM அக்னி தேவி ; விமர்சனம்\nவிஜய் தேவரகொண்டாவின் ‘ஹீரோ’ மூலம் இயக்குனரான எழுத்தாளர்\n‘காக்கா முட்டை’ படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. ‘குற்றமே தண்டனை’ படத்தில் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின்...\nஅக்னி தேவி ; விமர்சனம்\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nஅக்னி தேவி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/04/16.html", "date_download": "2019-03-24T23:46:01Z", "digest": "sha1:VHPTYAHPZZAGRFHW62CIWADGV2234T65", "length": 6864, "nlines": 151, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: பல்சுவை ( 16 )", "raw_content": "\nபல்சுவை ( 16 )\nஅலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம், யுனானி, அக்கு பஞ்சர் போன்ற பல மருத்துவ முறைகள் வழக்கில் உள்ளன.\nஒவ்வொரு மருத்துவமும் எப்படி நோய்களைக் குணப்படுத்துகின்றன என்பதற்கு அறிவியல் அடிப்படைகள் உள்ளன.\nஇப்போது நமது நாட்டில் வேகமாக ஒரு மருத்துவம்(\nஆதாவது அக்கு பஞ்சர் மாதிரியே வெறும் கை விரல்களால் தொட்டுச் சிகிச்சை தரும் அக்கு டச், அக்கு பிரஸ்சர், தொடாமலேயே சிகிச்சைதரும் பிராணிக் சிகிச்சை, காதுகளால் கேட்டாலே புற்று நோய் உட்பட அனைத்தும் குணமாவதாகச் சொல்லப்படும் செவிவழித் தொடு சிகிச்சை, அதையெல்லாம் புத்தகத்தில் படித்தாலே குணப்படுத்தும் என்று சொல்லப்படும் கண் வழித் தோடு சிகிச்சை இவையெல்லாம் மருத்துவச் சந்தையில் இடம் பெற்றுள்ளன.\nஇவற்றுக்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா\nஇல்லை என்பதே எனது கருத்து\nஆனாலும் அவற்றை ஏராளமான மக்களும் படித்தவர்களும்கூட நம்புகிறார்கள்.\nஅலோபதி மருத்துவத்தின் அவலங்களைச் சொல்லி அதன்மேல் கொண்ட அதிருப்தியின் வாயிலாகவே ��டைசியில் சொல்லப்பட்ட போலி மருத்துவங்கள் புகழ்பெற்று வருகின்றன\nஅது தாற்காலிகம்தான் என்றாலும் அதை நம்பி மக்கள் ஏமாறுவது பரிதாபத்துக்கு உரியது\nமக்கள் மனங்களில் அறிவியல் பார்வை மேலோங்கினால் தவிர இந்த அவலம் தவிர்க்க முடியாது என்றே எண்ணுகிறேன்.....\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 128 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 25 )\nஉணவே மருந்து ( 55 )\nபல்சுவை ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 24 )\nஞானிகள் ( 4 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nபல்சுவை ( 15 )\nஇயற்கை ( 17 )\nஇயற்கை ( 16 )\nஇயற்கை ( 15 )\nதத்துவம் ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nஇயற்கை ( 14 )\nஅரசியல் ( 44 )\nஅரசியல் ( 43 )\nஎனது மொழி ( 126 )\nஉணவே மருந்து ( 54 )\nஎனது மொழி ( 125 )\nஉணவே மருந்து ( 53 )\nதத்துவம் ( 8 )\nஎனது மொழி ( 124 )\nஎனது மொழி ( 123 )\nஎனது மொழி ( 122 )\nஎனது மொழி ( 121 )\nவிவசாயம் ( 53 )\nபிற உயிரினங்கள் ( 6 )\nபிற உயிரினங்கள் ( 5 )\nவிவசாயம் ( 52 )\nவிவசாயம் ( 51 )\nஅரசியல் ( 42 )\nஎனது மொழி ( 120 )\nதத்துவம் ( 7 )\nஇயற்கை ( 13 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154022&cat=464", "date_download": "2019-03-25T00:54:01Z", "digest": "sha1:UIICMLORLLSP5WSKREGC6DFPUJ56TGX4", "length": 27791, "nlines": 636, "source_domain": "www.dinamalar.com", "title": "சர்வதேச கராத்தே போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » சர்வதேச கராத்தே போட்டி அக்டோபர் 07,2018 19:47 IST\nவிளையாட்டு » சர்வதேச கராத்தே போட்டி அக்டோபர் 07,2018 19:47 IST\nகோவை கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேஷியா, ஈரோன், மலேசியா, வங்கதேசம், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து 300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கட்டா போட்டி 7 வயது மாணவிகள் பிரிவில் ரமேராவும், 8 வயது பிரிவில் மதுமிதாவும், 9 வயது பிரிவில் ரமலாவும் முதலிடம் பிடித்தனர். 7 வயது மாணவர்கள் பிரிவில் சதீஷ்குமாரும், 8 வயது பிரிவில் ரமீஸ் ரசூலும் வெற்றி பெற்றனர்.\nமாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி\nவாலிபால்: கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nமாநில அளவிலான செஸ் போட்டி\nதேசிய அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nதேசிய அளவிலான ஹாக்கி: பஞ்சாப் வங்கி அணி வெற்றி\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nநடிகர் கோவை செந்தில் மறைவு\nகபடி: எஸ்.டி.சி., கல்லூரி முதலிடம்\nமண்டல கபடி: எஸ்.டி.சி., முதலிடம்\nகபடியில் சக்தி கல்லூரி முதலிடம்\nவாலிபால்: ரத்தினம் கல்லூரி முதலிடம்\n7 பேரை விடுவிக்காதது ஏன்\nமருந்தாளர் தினம்: மாணவர்கள் விழிப்புணர்வு\nசெஸ் போட்டியில் பி.எஸ்.ஜி., முதலிடம்\nஸ்குவாஷ்: இந்திய வீராங்கனைகள் தோல்வி\nசெஸ்: சென்னை வீரர்கள் வெற்றி\nஎறிபந்து: டெல்லி, தமிழ்நாடு வெற்றி\nபீச் வாலிபால்: தமிழகம் வெற்றி\nஅமைச்சர் முயற்சி மாணவர்கள் மகிழ்ச்சி\nஹாக்கி: சென்னை, கோவை சாம்பியன்\nகாந்தி வேடமணிந்து மாணவர்கள் பேரணி\n'காங்., கூட்டணி வெற்றி பெறும்'\nகபடி: நேரு கல்லூரி முதலிடம்\nரிலையன்ஸ் கால்பந்து: ரத்தினம் வெற்றி\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nமணல் கடத்தல் 7 லாரிகள் பறிமுதல்\nமினி உலக கோப்பையில் ஊட்டி மாணவர்கள்\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nதாமத விடுமுறை : மாணவர்கள் அவதி\nதேர்தல் எப்போ வந்தாலும் வெற்றி தான்\nசென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\n7 பேர் விடுதலை கூடாது; கவர்னரிடம் மனு\nகலர் பவுடர் கலந்து போலி மதுபானம் தயாரிப்பு\nடெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\n7 பேர் விடுதலையை தடுப்போம் ஒரு பெண்ணின் சபதம்\nசீனியர் டிவிசன் ஹாக்கி: மத்திய கலால் அணி வெற்றி\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nஅத்திக்கடவு திட்டம் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nதிமுக தோற்கும்; சி.பி.ஆர்., ஆருடம்\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nஓ.பி.எஸ் மகன் என்பதுதான் குறை\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅத்திக்கடவு திட்ட��் ஏமாற்று வேலை\nபேசும் மோடி பேசாத மோடி\nநவீன தமிழ்நாடு கலை விழா\nமுன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடித்தது என்ன\nமூன்றே மாதத்தில் மேம்பாலம் விரிசல்\nபெட்ரோல் டோக்கன்கள், பணம் பறிமுதல்\n3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; கோயில் விழாவில் சோகம்\nபழநி விபத்து : மலேசிய பெண், சிறுவன் பலி\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nகருப்பு பணத்தில் புரளும் கட்சிகள்\nஒரு எலுமிச்சை பழம் ரூ. 41 ஆயிரம்\nதேர்தல் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு\nஅ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம்; மோடி பங்கேற்பு\nகோனியம்மன் கோயில் தேரோட்டம், கோவை\nதிமுக அணியில் தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகடைமடை காய்ந்ததால் கருகிய நெற்கதிர்கள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nசிறப்பு ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள்\nவெள்ளி வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு\nகிளப் டேபிள் டென்னிஸ்; ராஜ்குமார்-யுக்தி அசத்தல்\nகிளப் டேபிள் டென்னிஸ் துவக்கம்\nகபடி போட்டி: தமிழ்த்துறை முதலிடம்\nவாலிபால் ; ஏ.பி.சி., வெற்றி\nசமயபுரம் மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஉறியடி 2 - டீசர்\nஎனக்கு நிக்கி தான் இன்ஸப்ரேஷன் ஜீவா கல கல\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வெற்றி விழா\nஎனக்கு விஜய் தான் பிடிக்கும் அஞ்சலி நாயர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/dec/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3054562.html", "date_download": "2019-03-24T23:11:05Z", "digest": "sha1:MGWKDRKKYQQ3RUAYCTCLYTMPDRKTJGHJ", "length": 7782, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பிளாஸ்டிக் தடை: பிரசார வாகனம் நாளை தொடக்கம்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nபிளாஸ்டிக் தடை: பிரசார வ���கனம் நாளை தொடக்கம்\nBy சென்னை, | Published on : 09th December 2018 03:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (டிச.10) தொடங்கி வைக்கிறார். இந்த வாகனமானது, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.\nதமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி வருகிறது.\nபிரசார வாகனம்: பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்த பிரசார வாகனம் தயாராக உள்ளது.\nஇந்த வாகனத்தின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார். சென்னையில் இருந்து புறப்படும் விழிப்புணர்வு பிரசார வாகனம், மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்கிறது.\nஜனவரி 1-ஆம் தேதிக்குள்ளாக பிரசார வாகனம் அனைத்து இடங்களுக்கும் செல்லவுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் எவை, அவற்றுக்குப் பதிலாக எத்தகைய பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பன குறித்த\nஅனைத்துத் தகவல்களையும் பிரசார வாகனத்தின் மூலமாக மக்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/08/blog-post_331.html", "date_download": "2019-03-25T01:09:11Z", "digest": "sha1:YM7PGJ6Y6OJR4M3JZI3ACWA77FZLY3UR", "length": 9597, "nlines": 78, "source_domain": "www.maarutham.com", "title": "சீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ china/Technology /சீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம்\nசீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம்\n'ஜினிவேய்' என்ற செயலி, செப்டம்பர் மாதம் ஷிண்டாவோவில் தொடங்கப்படவுள்ளது.\nமிங் வம்சத்தின் ரகசிய காவல்துறையை நினைவுபடுத்தும் விதமாக ஜினிவெய் என்று செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது.\nசீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமின்றி அனைவரும் தனிப்பட்ட பாதுகாவலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் செயலி அறிமுகப்படுத்தவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n'ஜினிவேய்' என்ற செயலி, செப்டம்பர் மாதம் ஷிண்டாவோவில் தொடங்கப்படவுள்ளது. ஊபர் போன்ற சேவைகளை வழங்கும் இந்த செயலி, நகரம் முழுவதும் உள்ள 57 பாதுகாப்பு நிறுவனங்களின் 50 ஆயிரம் ஊழியர்களை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும் வசதியை வழங்கும்.\nபாதுகாப்பற்று உணரும் எவரும் பாதுகாவலர் சேவைகளை பெறலாம். குறிப்பாக மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் செல்லும்போது பாதுகாவலர்களை பயன்படுத்தலாம். டாக்ஸி சேவைகளில் இருப்பதைப் போன்றே, தேவைப்படும் சமயத்தில் பாதுகாவலர்கள் கிடைப்பதை செயலியின் மூலம் பயன்பாட்டாளர்கள் தெரிந்து கொள்ளமுடியும்.\nஒரு மணி நேரத்திற்கு 70 முதல் 200 யுவான் ($ 10.50- £ 30; £ 8.15- £ 23) என்ற விலைக்கு இந்த செயலி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;\nதனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இந்த செயலி பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் சீனா டெய்லி ஆங்கில நாளிதழ் கூறுகிறது.\nமுன்னாள் ராணுவ அதிகாரிகள், இந்த பாதுகாவலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுடைய தற்போதைய அடையாள அட்டை மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்தது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் காட்டவேண்டும் என்று இந்த செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான லி ஷாங்ஷாங் கூறுகிறார்.\nபாதுகாப்பு இல்லை என்று கருதுபவர்கள் பயன்படுத்த ஏற்றது என்கிறார் செயலி வடிவமைப்பாளர்களில் ஒருவரான லி ஷாங்ஷாங்.\n\"பாதுகாவலராக பணிபுரிபவர்கள், பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும், பணியின்போது சீரு���ை அணிந்திருக்க வேண்டும்\" என்று அவர் கூறினார். சண்டைகளின் போதும் அவர்கள் போலீசாருடன் இணைந்து செயல்படலாம் என்றும் அவர் கூறினார்.\nசீனாவின் சமூக ஊடக தளமான 'சினா வெய்போ'வில் இந்த சேவை குறித்து பலவிதமான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்படுபவர்களுக்கு \"பயனுள்ளது\" என்றும் \"நல்ல யோசனை\" என்றும் பலர் வரவேற்கின்றனர். ஆனால் சிலரோ, துணை தேடும் தனியாக இருக்கும் பெண்கள் இந்த செயலியை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படலாம் என்று அச்சம் எழுப்புகின்றனர்.\nஇந்த சேவை அறிமுகப்படுத்துவது என்றால், போலீசார் இருப்பதற்கான பொருள் என்ன என்று ஒருவர் குறிப்பாக கேட்கிறார்.\nபாதுகாப்பு இல்லை என்று கருதுபவர்கள் பயன்படுத்த ஏற்றது என்கிறார் செயலி வடிவமைப்பாளர்களில் ஒருவரான லி ஷாங்ஷாங்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2018/12/blog-post_372.html", "date_download": "2019-03-25T00:07:28Z", "digest": "sha1:UEKHYWPBDXUTLWAYSBNEU5ROPXLONENA", "length": 5694, "nlines": 34, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ரணிலின் முகம் சுழிக்கும் வகையில் நடந்த மைத்திரி! திகைத்துப்போன முக்கியஸ்தர்கள்.. - onlinejaffna.com", "raw_content": "\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nHomeUnlabelled ரணிலின் முகம் சுழிக்கும் வகையில் நடந்த மைத்திரி\nரணிலின் முகம் சுழிக்கும் வகையில் நடந்த மைத்திரி\nமுடிந்தால் கடாபிக்கு வந்த நிலையை தனக்கும் வர வைக்கமுடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார்.\nஇன்று பிரதமர் நியமனம் வழங்கியபின் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்து அவர் இதனை முகத்தில் அறைந்தாற்போல் கூறியுள்ளார்.\n“மத்திய வங்கி மோசடி, இராணுவ வீரர்கள் மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியவர்கள் தான் நீங்கள்.\nஇன்று நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாதென்றே நான் இந்த முடிவுக்கு வந்தேன். கடாபி போன்ற நிலைமை எனக்கு வரும் என்று சொன்னீர்கள். முடிந்தால் அப்படி செய்யுங்கள்.” என்றார்.\nஇதன்போது அதுகிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் இருந்துள்ளனர்.\nஜனாதிபதியின் மேற்படி உரை இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\nயாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவாறு சென்ற கொடுமை…\nகாலி கராப்பிட்டி வைத்தியசாலையில் 23நாள் குழந்தை பால் புரையேறுதலினால் உருவான இறப்பை சிங்கள வைத்தியர் தமது அனுபவத்தை பகிர்ந்தது எமது நண்பர்களுக்காக \nஇனி உங்கள் ஊரில் மதம்மாற்ற யாராவது குழுக்கள் வந்தால் துரத்தியடிங்கள்(மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதேசத்தில் இளைஞர்கள் துரத்தியடித்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/07/blog-post_28.html", "date_download": "2019-03-24T23:59:05Z", "digest": "sha1:UFLHX3IFWXSTCOOQCICQQOEKGJKIIZ6P", "length": 8426, "nlines": 68, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: ஊதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்...", "raw_content": "\nஊதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்...\n பொதுத்துறை ஊழியர்களுக்கான மூன்றாவது ஊதிய மாற்றத்தை பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அமலாக்க வலியுறுத்தி வியாழனன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதிய ���ாற்றம் பெற முடியாதபடி மத்திய அரசு செயலாளர்கள் குழுவின் பரிந்துரை முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு விலக்கு அளித்து, ஊதிய மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து வியாழக்கிழமை 27-07-17 ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய அளவில் அறிவித்தன.\nஇதன்ஒருபகுதியாக, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும் அதிகாரிகள், 27-07-17 அன்று ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுரை லெவல்-4 வளாகத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவிச் செயலர், தோழர். ஜி.சந்திரமோகன், SNEA சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர். விஜயகுமார் ஆகியோர் கூட்டுத் தலைமை பொறுப்பேற்றனர். BSNLEU மாவட்டச்செயலர், தோழர்.சி.செல்வின் சத்தியராஜ், மாவட்ட நிர்வாகிகள் கே.என். செல்வம், என்.. செல்வம், SNEA சார்பாக மாவட்டச் செயலர். தோழர். நாகராஜ், மாநில உதவிச் செயலர் தோழர். அழகர்சாமி, விஜயகுமார், TNTCWU மாவட்டச் செயலர் தோழர்.என். சோணைமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக தோழர் அழகுபாண்டிய ராஜா நன்றி கூறினார். இப்போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅன்புத்தோழர்.முத்துசுந்தரம் அவர்களுக்கு கண்ணீர் அ...\nBSNL அலுவலர்-ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் முழு ...\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்கள் தேர்வு\nவேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்ற...\n31-07-17 மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா . . .\nBSNL பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதிய...\nஊதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்...\nபிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தம் . ...\n27-07-17 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் . ....\n27-07-17 வேலை நிறுத்த விளக்க கூட்டம்-மதுரை மாவட்ட...\nஜூலை 17 தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நாள்\n13-07-17 நடக்க இருப்பவை . . .\nஅனைவரின் பணிசிறக்க நமது வாழ்த்துக்கள் . . .\nஅநீதி களைய அணிதிரண்டு வாரீர் . . .\nஉலகத்தை இயக்க வைக்கும் உன்னத தோழனே தயாராகு . . ....\nBSNL உழைக்கும் பெண்கள் அகில இந்திய மாநாடு . . .\nதோழர் D. ஞானையா அவர்களுக்கு செவ்வணக்கம்..\nஜூலை-8, தோழர் .ஜோதிபாசு பிறந்த தினம்...\n13.07.17 அன்று 2 வது கட்ட போராட்டம். . .உண்ணாவிரத...\nவிரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு -15.07.2017. . . ...\nநமது மத்திய சங்கம் DOP&Tஅளித்துள்ள SC/ST ஊழியர்களு...\nமத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை குறைக்காதே: ஊழியர...\nஇருளர் சமூகத்துக்கு வெளிச்சம் தந்த துளசி... காட்டு...\nBSNLEU -வின் தோழமை வாழ்த்துக்கள் . . .\nGST பற்றி ஆத்ரேயா அவர்களின் கருத்து:- . .\nஅருமைத் தோழர். ஆர். சௌந்தர் 02-07-17 இயற்கை எய்த...\nஜி.எஸ்.டி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது – பிர...\nஜூலை-1, தேசிய மருத்துவர் தினம்...\n01-07-2017 முதல் IDA 1.9% சதவீதம் உயர்ந்துள்ளது. ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/11/21/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-03-24T23:39:20Z", "digest": "sha1:4PFRJX4NCUVQY6OZF2NV45UFLAZ2XWYV", "length": 15743, "nlines": 191, "source_domain": "tamilandvedas.com", "title": "எனக்கு கூட்டம் சேருவது எப்படி? (Post No.5678) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎனக்கு கூட்டம் சேருவது எப்படி\nஜெர்மானிய தத்துவ அறிஞர் Frederich Schleilermarcher பிரெடெரிக் ஸ்லைச்மார்ஷெர். அவரிடம் ஒருவர் உங்கள் கூட்டங்களுக்கு நிறைய கூட்டம் வருகிறதே. அது எப்படி (சாதாரணமாக தத்துவம் போன்ற விஷயங்களை விவாதிக்கும் கூட்டங்களில் அதிக ஆட்கள் வர மாட்டார்கள்.)\nநான் தேர்வுகள் போர்டில் (BOARD OF EXAMINERS) அங்கத்தினர். இதை மனதிற் கொண்டு மாணவர்கள் என்னை மொய்க்கின்றனர். ஆங்கே வரும் மாணவ , மாணவிகளை ஒருவர் ஒருவர் கண்டு மோஹிக்க ( ‘சைட்’ அடிக்க) இரு பாலரும் வருவர். அங்கே வரும்\nஇளம் பெண்களைக் காண துருப்புகள் (படை வீரர்) வருகின்றனர்\n(எல்லோரும் ஒரு விஷயத்தை எதிர் பார்த்து வருகின்றனரே அன்றி தத்துவத்துக்காக வரவில்லை என்பதை அழகுபட விளக்கினார்).\nஆர்டிமஸ் வார்ட் என்ற பிரபல பேச்சாளரை ஒரு சங்கத்தில் பேச அழைத்தனர் அவருக்கு ‘அமெரிக்க மக்களின் நகைச்சுவை ரசனை’ என்ற தலைப்புக் கொடுத்திருந்தனர். அந்த சங்கத்தின் தலைவர் ‘மைக்’-கைப் பிடித்தார். பேச்சாளரை அறிமுகம் செய்து வரவேற்பதற்குப் பதிலாக, அமெரிக்க மக்களின் நகைச் சுவை பற்றி தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் எடுத்துரைத்து தனது மேதாவிலாஸத்தை காட்டினார்.\nமுக்கியப் பேச்சாளரின் நேரம் வந்தது. அப்போது ஆர்டிமஸ் சொ���்னார்\nஎனக்குக் கொடுத்த தலைப்பில் நான் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் சங்கத் தலைவரே செப்பி விட்டார். நான் சொல்வதற்கு எதுவும் மிச்சம் வைக்கவில்லை. ஆகையால் நான் ‘’இந்திய உணவு வகைகள்’’ பற்றி உரையாற்றுவேன் என்று உணவு வகைகள் பற்றிப் பேசி முடித்தார்.\nமார்க் ட்வைனின் பிரபல சொற்பொழிவு\nமார்க் ட்வைன் என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர், கதாசிரியர், நகைச் சுவை மன்னனை, சான் பிரான்ஸிஸ்கோ நகரிலுள்ள அவருடைய நண்பர்கள் ஒரு முறை பேச அழைத்தனர்.\n‘ஐயா, என்னை விட்டு விடுங்கள்; நான் எழுத்தாளனேயன்றி பேச்சாளன் அல்ல’ என்று மன்றாடினார். அதுவும் இது அவரது படைப்புகளின் ஆரம்ப காலத்தில் நடந்தது.\n‘இல்லை, கவலையே படாதீர்கள்; ஹவாய் தீவில் நான் கண்ட அதிசயங்கள் என்று தலைப்பு கொடுக்கிறோம்; சுவையான\nஅது மட்டுமல்ல; நாங்கள் ஆங்காங்கே நமது ரஸிகர் பட்டாள ஆட்களை உட்கார வைத்துள்ளோம் அவர்கள் நீங்கள் அடிக்கும் ஒவ்வொரு ‘ஜோக்’குக்கும் பயங்கர கைதட்டல் கொடுத்து உங்களை ஊக்குவிப்பர் என்றனர்\n நான் சொல்லும் ஜோக் புரிந்தாலும் புரியாவிட்டாலும் பலமாகச் சிரிக்கச் சொல்லுங்கள். அது போதும்’ என்றார் மார்க் ட்வைன் (அவரது உண்மைப் பெயர் ஸாமுவேல் க்ளெமென்ஸ்).\nஒருவாறாக கூட்டத்தில் கூலிப் பட்டாளம் கைதட்டவும் சிரிக்கவும் தயாராக வைக்கப்பட்ட நிலையில் மார்க் ட்வைன் மேடைக்கு வநதார். இது அவரது கன்னிப்[ பேச்சு என்பதால் கை, கால் உதறத் தொடங்கியது. ஆள் மயக்கம் போட்டு விழுந்து விடுவாரோ என்று கூட்ட ஒருங்கிணப்பாளர்கள் தீயணைக்கும்படை போல தயார் நிலையில் நின்றனர். அவர் ஒருவாறாகச் சமாளித்துக் கொண்டு தன்னை சுதாரித்துக் கொண்டார்.\nஎனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா– என்று பாரதியார் பாடிய ஸ்டைலில் மார்க்கும் சொன்னார்\nஎனக்கு முன்னே ஜூலியஸ் ஸீஸர் இருந்தான்; செத்தான்\nஆப்ரஹாம் லிங்கன் இருந்தான்; செத்தான்\nநானும் அவர்கள் நிலைக்கு நெருக்கமாகத்தான் உள்ளேன்-\nஇப்படித் துவங்கியவுடன் கூட்டத்தில் உண்மையாகவே கரகோஷம் எழுந்து விண்ணைப் பிளந்தது.\nஅந்த ஊக்குவிப்பில் மார்க், விட்டு விளாசினார். கூட்டம் முடிந்தபோது எல்லோரும் வயிறு வெடிக்கச் சிரித்து ‘ஐயோ, அம்மா, அப்பாடா– சிரித்துச் சிரித்து வயிறு எல்லாம் புண் ஆகிவிட்டதே’ என்று கஷ்டப்பட்டுக்கொண்டே எழ��ந்தனர். அது மார்க் ட்வைனின் பிரபல சொற்பொழிவு எனப் பெயர் எடுத்தது.\nTAGS–மார்க் ட்வைன், அமெரிக்க நகைச்சுவை, கூட்டம் சேருவது\nPosted in தமிழ் பண்பாடு, மேற்கோள்கள்\nTagged அமெரிக்க நகைச்சுவை, கூட்டம், மார்க் ட்வைன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=184", "date_download": "2019-03-25T00:57:17Z", "digest": "sha1:56TWWOGCED3PPGCAVCHSFSLFDWK7RIX6", "length": 17548, "nlines": 214, "source_domain": "temple.dinamalar.com", "title": " Lakshmi Narayana Perumal Temple : Lakshmi Narayana Perumal Lakshmi Narayana Perumal Temple Details | Lakshmi Narayana Perumal- Ambasamudram | Tamilnadu Temple | லட்சுமிநாராயணர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : கிணறு தீர்த்தம்\nவைகாசியில் வருஷாபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமைகள், வேதாந்த தேசிகர் உற்ஸவம்.\nபுதன், சுக்ரன் பரிகார தலம்.\nகாலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ல���்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில், அம்பாசமுத்திரம் - 627 401. திருநெல்வேலி மாவட்டம்.\nநம்மாழ்வார், ராமானுஜர், வேதாந்ததேசிகர் ஆகியோருக்கு சன்னதிகள் இருக்கிறது.\nதம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.\nமனக்குழப்பம், பயப்படும் குணம் உள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.\nசுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nமூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள், புதன் கிரகத்திற்கும், தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர். எனவே இத்தலம், \"புதசுக்ர பரிகார க்ஷேத்ரம்' என்றும் அழைக்கப்படுகிறது.புதன் கிரக தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், சுக்ரதோஷம் உள்ளவர்கள் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு புதன்கிழமைகளில், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமி முன்பு பச்சரியின் மீது தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.\nநரசிம்மர் சிறப்பு: முற்காலத்தில் இக்கோயில் சிவனுக்குரியதாக இருந்ததால், அவருக்குரிய வில்வம் இங்கு தலவிருட்சமாக இருக்கிறது. முன்மண்டபத்தில் பதினாறு கைகளுடன் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். இவருக்கு பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கராயுதத்துடன் யோக நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் சிவன், பிரம்மா ஆகியோரும் இருக்கின்றனர். இவரது பீடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷன் இருக்கிறார். இத்தகைய அமைப்பில் நரசிம்மரை காண்பது அபூர்வம்.நரசிம்மர், ஒரு மாலை வேளையில் (பிரதோஷ காலம்) உக்கிரத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்தார். எனவே, இவரை சாந்தப்படுத்தும் விதமாக தினமும் மாலையில் சுக்கு, வெல்லம், ஏலம், நீர், எலுமிச்சை சாறு சேர்ந்த கலவையை நைவேத்யமாக படைத்து, பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள், சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மருக்கு பானகம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.இத்���லத்திலுள்ள அஞ்சலி ஆஞ்சநேயர், தனது தலைக்கு மேலே மிகச்சிறிய லிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.\nமுற்காலத்தில் இக்கோயிலில் சிவன், லிங்கரூபமாக எழுந்தருளியிருந்தார். ஒரு சமயம் பொதிகை மலைக்கு அகத்தியரை சந்திக்கச் சென்ற சனகாதி முனிவர்கள், இங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் சிவன், திருமால் இருவரும் ஒன்றா என்ற சந்தேகம் வந்தது. தங்கள் குழப்பத்தை தீர்க்கும்படி சிவனிடம் முறையிட்டனர். உடன் இங்கிருந்த லிங்கத்தில் பெருமாள், மகாலட்சுமியிடம் காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு, லட்சுமி நாராயணர் சிலை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: புதன், சுக்ரன் பரிகார தலம்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. அகத்தீஸ்வரர் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் ஜானகிராம் போன்: +91- 462-2331941\nஓட்டல் பரணி போன்: +91- 462-2333235\nஓட்டல் நயினார் போன்: +91- 462-2339312\nநான்கு சக்கரத்துடன் ஆதிசேஷன் மீது அமர்ந்த நரசிம்மர்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/pulwama-attack-crpf-solider-sivachandran", "date_download": "2019-03-24T23:29:49Z", "digest": "sha1:M3AEY2KIGLF7PWY3DRXVLXL3WFSTVZV6", "length": 13851, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான்... | pulwama attack crpf solider sivachandran | nakkheeran", "raw_content": "\nநாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப்., வீரர் செல்வசந்திரன் வீரமரணம் அடைந்தார். இதனால், இவரது சொந்த ஊரான கார்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில், 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\nஇவர்களில், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த சிவச்சந்திரன் (33), என்ற சி.ஆர்.பி.எஃப்., வீரரும் வீரமரணம் அடைந்தார். எம்.ஏ.பி.எட்., பட்டதாரியான இவர், கடந்த 2007ம் ஆண்டு சி.ஆர்.பி.எப்., படைவீரராக சேர்ந்தார். 2014ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, டிப்ளமோ நர்சிங் படித்த காந்திமதி(27) என்ற மனைவியும், சிவமுனியன்(2) என்ற மகனும் உள்ளனர். இவரது மனைவி காந்திமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது பெற்றோர் சின்னையன்(60), சிங்காவள்ளி(55) ஆவர்.\nசிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். கார்குடி கிராமத்தில் பொதுமக்கள் சிவசந்திரன் வீடு முன்பு கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிவசந்திரனின் வீரமரணம் கார்குடி கிராமத்தையே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.\nஇது குறித்து, சிவசந்திரனின் அப்பா சின்னையன் கூறுகையில், சிறு வயது முதலே நாட்டுப்பற்று மிக்கவனாக இருந்து வந்தான். எப்போதும் நாடு, நாடு என கூறுவான். நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான்.\nவிடுமுறையில் வந்திருந்தவன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் பணிக்கு சென்றான். நேற்று மதியம் இரண்டு மணியளவில் சிவசந்திரன் அவன் மனைவிக்கு போன் பேசினான். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவனை அர்ப்பணித்துக்கொண்டான். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன் எனக்கூறி கதறி அழுதார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாங்கிரஸ் கட்சியினர் தீ குளிக்க முயற்சி\nதேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...\nபாஜகவுக்குத்தான் எனது ஆதரவு, ஆனால் தமிழிசை... -விசு\nநாளை வேட்புமனுதாக்கல் செய்யவிருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள்...\n\"இங்க துரத்தினா அங்க போவார், அங்க இருந்து திரும்ப வருவார், இதுதான் தம்பிதுரை அரசியல்\" - ஜோதிமணி சிறப்பு பேட்டி\nதேர்தல் களத்தில் தி.மு.க. 24, அ.தி.மு.க. 21 இதுவே ஃபைனல்...\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஹலோ மிஸ்டர் மோடி, உங்க சாதனைகளை கொஞ்சம் பேசலாமா\nகாங்கிரஸை திட்டினால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா\nதி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை... - ஷானவாஸ் அதிரடி\nபுதுச்சேரி (மாநில) - மக்களவை தொகுதி நிலவரம்:\nஅந்த இடத்திலிருந்தும், செல்ஃபோன்களில் இருந்தும் எந்தளவு ஆதாரங்களை சேகரிச்சுருக்காங்க... - பொள்ளாச்சி விவகாரம் குறித்து அப்சரா ஆதங்கம்\nவிஜய் சேதுபதி படத்துக்கு 'A'\nஇயக்குனருமில்லை, நடிகர்களுமில்லை...நடந்தது ஒரு திரைப்பட விழா\n“ராதாரவி மூளையற்றவர்...நடவடிக்கை எடுக்கப்போவதில்லை”- கொந்தளித்த விக்னேஷ் சிவன்\n“நயன்தாரா பற்றி வராத செய்திகளே கிடையாது”-ராதாரவி சர்ச்சை பேச்சு...\n’ -துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை \nஓபிஎஸை வழிமறித்த மாணவி... பொள்ளாச்சி விவகாரத்தில் சரமாரி கேள்வி.. அதிர்ச்சியில் அதிமுகவினர்...\n - எடப்பாடியை அலறவிட்ட சீனியர்கள்\n12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் : ஐ.பி.யின்அதிரடி பேச்சு\n\"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு...\" - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2\nவேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக \nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசென்னையில் இன்று தொடங்குகிறது ஐபிஎல் சீசன் -12 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2011/05/blog-post_10.html", "date_download": "2019-03-24T23:54:48Z", "digest": "sha1:AGBG7I43JVS6EL7DV4T6H777JVTY7KHD", "length": 3349, "nlines": 60, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: “ஸ்கிரின் ஷாட்” - இணையதளத்தை புகைப்படம் எடுக்க உதவும் தளம்", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\n“ஸ்கிரின் ஷாட்” - இணையதளத்தை புகைப்படம் எடுக்க உதவும் தளம்\nதளத்தின் முகப்பு பக்கத்தை அப்படியே புகைப்படம் போல சேமித்து கொள்வது “ஸ்கிரின் ஷாட்” கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளில் மேற்கோள் காட்டவும் புகைப்படமாக இணைக்கவும் ஸ்கிரின் ஷாட்கள். அவசியம் ஸ்கிரின் ஷாட் மென் பொருள் இல்லாத கணினியில் இந்த இணைய தளத்தின் உதவியுடன் ஸ்கிரின் ஷாட் கிளிக் செய்யும் வசதியை அளிப்பதோடு அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது. எந்த இணையதளத்தை ஸ்கிரின்ஷாட்டாக மாற்ற விரும்புகிறோமோ அதன் இணையமுகவரியை இங்கே சமர்பித்தால போதுமானது 20 நொடிக்குள் ஸ்கிரின்ஷாட் ரெடி.\nVoice Mail - ஒலிச் செய்தி மின்னஞ்சல் & வலைத்தளம்...\n“ஸ்கிரின் ஷாட்” - இணையதளத்தை புகைப்படம் எடுக்க உதவ...\nஏலக்காய் - சீரகம் - மருத்துவம்\nஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணைய தளம்\nஜோதிடம் கற்க - E-Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://balashes.com/ta/", "date_download": "2019-03-24T23:11:02Z", "digest": "sha1:6B57MMOA2NOPYG4YFHM7EGTLNINUTLMW", "length": 9606, "nlines": 162, "source_domain": "balashes.com", "title": "BEYLIIAN அழகு: ஆடம்பரமான பிரீமியம் கண் இரப்பையிலுள்ள விரிவாக்கங்கள்", "raw_content": "\nஆணைகள் மீது இலவச DHL டெலிவரி $ 5\nஆணைகள் மீது இலவச DHL டெலிவரி $ 5\n1 \"ஈஸி-ஃபைன் தொகுதி கண்ணி வெட்டு நீட்டிப்புகள்\nஇடைவெளி தொகுதி கண்ணிவெடி நீட்டிப்புகள்\nரஷ்யா தொகுதி கண்ணிவெடி நீட்டிப்புகள்\nகிளாசிக் கண் துடைப்பு நீட்டிப்புகள்\nபெரிய விற்பனை கண் இமைகள் சாமணம்\nகண் இரப்பையுடைய பசை / நீக்கி / பிரைமர்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஎங்கள் நோக்கம் மிக உயர்ந்த தரத்தை வழங்குவதாகும் தனிப்பட்ட வசைபொருட்களை மூடு மற்றும் மிகவும் புதுமையான அரை நிரந்தர கண்ணிமுடிச்சு பொருட்கள்சிறந்த விலை. நாம் செய்யும் என்று நம்புகிறோம் அரை நிரந்தர கண் இரப்பையிலுள்ள நீட்டிப்புகள் விரிவாக்கங்கள் விரைவாகவும் குறைந்த பணத்திற்காகவும், இன்னும் நுகர்வோர் சந்தைக்கு வரக்கூடியதாக இருக்கும் என்பதற்கு மிகவும் திறமையான வழிமுறையைச் செயல்படுத்துகின்றன. பெரிய விலைகளால் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குவதன் மூலம் பிராண்டிற்கு விசுவாசமாக இருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் சுழற்ற லேஷ் நீட்டிப்புகள்தயாரிப்புகள், மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை.\n1 \"ஈஸி-ஃபைன் தொகுதி கண்ணி வெட்டு நீட்டிப்புகள்\nஇடைவெளி தொகுதி கண்ணிவெடி நீட்டிப்புகள்\nரஷ்யா தொகுதி கண்ணிவெடி நீட்டிப்புகள்\nகிளாசிக் கண் துடைப்பு நீட்டிப்புகள்\nபெரிய விற்பனை கண் இமைகள் சாமணம்\nகண் இரப்பையுடைய பசை / நீக்கி / பிரைமர்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2018/08/31/", "date_download": "2019-03-24T23:11:39Z", "digest": "sha1:WFMSQYPM62ZUTGFN6TZJZG5EQCLYI47N", "length": 8814, "nlines": 139, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Goodreturns Tamil Archive page of August 31, 2018 - tamil.goodreturns.in", "raw_content": "\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 26 பைசா சரிவு\nஜிடிபி தரவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் சென்செக்ஸ் சரிவு\nஇந்தியாவின் முதல் குரல் தேடல் ஷாப்பிங் தளத்தினை அறிமுகம் செய்து பிக் பஜார் அதிரடி\nவருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. நிலவரம் என்ன\nகோயம்புத்தூர் நிறுவனத்தினை 77 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் கிரீவ்ஸ் காட்டன்\nவாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு.. செப்டம்பர் 1 முதல் மோட்டர் இன்சூரன்ஸ் பட்ஜெட் அதிகரிப்பு\nமேற்கு வங்கத்தின் 90 சதவீத மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் மம்தா பேனர்ஜி\nசில்லறை வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட்டை கழுத்தை பிடித்து வெளியேற்றுமா பேடிஎம் மால்\nமோடி ஆட்சியில் முதன் முறையாக இந்தியாவின் காலாண்டு ஜிடிபி 8.2%-ஐ தொட்டது\nவங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை எல்லா மாநிலங்களிலும் இல்லை.. விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்..\nஐசிஐசிஐ வங்கியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்கும் சந்தா கோச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.aquagem.com.cn/ta/", "date_download": "2019-03-25T00:00:54Z", "digest": "sha1:64OAMMJRDXWS6Y2GNH776JB2ABMZA5PP", "length": 5558, "nlines": 161, "source_domain": "www.aquagem.com.cn", "title": "Aquagem பூல் பம்ப் அதிர்வெண் இன்வெர்டெர் - ஸ்மார்ட் & சக்தி சேமிப்பு பூல் கருவிகள் சப்ளையர்", "raw_content": "\nதொழில்நுட்ப முன்னணி ஸ்மார்ட் மற்றும்\nஆற்றல் சேமிப்பு குளம் அணிகலன்கள் சப்ளையர்\nஎளிமை மற்றும் நம்பகத்தன்மை கண்டுபிடிப்புகள்\nபுதுமையான தயாரிப்புகள் வாடிக்கையாளர் அனுபவத்தை\nசெல் \"ஸ்மார்ட்\" மற்றும் \"சுற்றுச்சூழல் நட்பு\"\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு குளம் கணினியில்\nடச் ஸ்கிரீன் அதிர்வெண் இன்வெர்டெர்\nAquagem முதல் அதிர்வெண் இன்வெர்டர் மீது தொடுதிரை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துகிறது. உடன் ஒரு iSAVER + , ஒற்றை வேகம் வேகம் கட்டுப்பாட்டு எளிதாக செய்யப்படுகிறது குழாய்களை.\nகாப்புரிமை வடிவமைப்பு அதிர்வெண் இன்வெர்டெர்\niSAVER சிறப்பாக ஒற்றை வேகம் குளம் குழாய்கள் உருவாக்கப்பட்ட முதல் காப்புரிமை அதிர்வெண் இன்வெர்டர் உள்ளது. ஸ்மார்ட் இன்வெர்டர் தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட ஃபேன்லெஸ் வடிவமைப்பு உடன், iSAVER எளிதாக & சாத்தியம் இயங்கும் அமைதியான மற்றும் ஆற்றல் சேமிப்பு செய்தார்.\nசுய டேங்குக்கு பூல் பம்ப்\nபம்ப் ஒரு குளம் அமைப்பின் இதயப் பகுதியாக இருக்கும். வலது பம்ப் தேர்ந்தெடுப்பது ஒரு நல்ல குளம் அனுபவம் மிக முக்கியமானதாக இருக்க முடியும். Gemflow மேலே அல்லது தரையில் குளம் மற்றும் ஒரு சிறந்த செலவு குறைந்த தீர்வு ஒரு சிறப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது சுய டேங்குக்கு குளம் குழாய் ஆகும்.\nவிநியோகஸ்தர்களின் எங்கள் குளோபல் நெட்வொர்க் சேர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/02001303/National-Award-winning-directorRajkumar-Santoshi-hospital.vpf", "date_download": "2019-03-25T00:15:48Z", "digest": "sha1:SEWIZHRFYQC32GZKQQJMASGLY2TZNPGS", "length": 8722, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Award winning director Rajkumar Santoshi hospital sanctioned || தேசிய விருது பெற்ற டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி ஆஸ்பத்திரியில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேசிய விருது பெற்ற டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி ஆஸ்பத்திரியில் அனுமதி + \"||\" + National Award winning director Rajkumar Santoshi hospital sanctioned\nதேசிய விருது பெற்ற டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி ஆஸ்பத்திரியில் அனுமதி\nஇந்தி டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி நெஞ்சுவலியால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரபல இந்தி டைரக்டர் ராஜ்குமார் சந்தோஷி. இவர் வெற்றிகரமாக ஓடிய காயம், தாமினி, அந்தாஸ் அப்னா அப்னா, புகார், த லெஜன்ட் ஆப் பகத் சிங், காக்கி உள்ளிட்ட பல படங்களை டைரக்டு செய்துள்ளார். பகத் சிங் படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. மனைவி மனிலா, மகன் ராம், மகள் தனிஷாவுடன் ராஜ்குமார் சந்தோஷி மும்பையில் வசித்து வருகிறார்.\nஇவருக்கு நேற்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nராஜ்குமார் சந்தோஷி சென்னையில் பிறந்தவர். இவரது தாய் தமிழகத்தை சேர்ந்தவர். தந்தை சந்தோஷி பிரபல இந்தி பட தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜ���்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விஜய்தேவரகொண்டா-நடிகை நிஹாரிகா திருமணம்\n3. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்\n5. என்னை கர்வம் பிடித்தவள் என்பதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1537", "date_download": "2019-03-24T23:15:57Z", "digest": "sha1:4HIDBVFIWDQUY7EK5GGKMA5H75SU4JF4", "length": 18637, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "நூல்கள்:கடிதங்கள்", "raw_content": "\n« நான் கடவுள், புதிய விமரிசனங்கள்\n‘குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது »\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ..\nஇதுவரை இரண்டு கட்டுரைகள்(தமிழ் படைப்பு இலக்கிய மரபின் ஆன்மிக சாரம் என்ன மற்றும் இலக்கியமும் கடவுளும் ) வரை தான் படித்து உள்ளேன்..ரொம்ப ரொம்ப நுட்பமான விஷயங்களை எடுத்துக்கொண்டு துல்லியமான வரையறைகளை வழக்கமான உங்கள் அனுபவம் சார்ந்த உதாரணங்களுடன் எழுதி இருகிறீர்கள். மிக அருமை மற்றும் என்னை போன்ற ஆரம்ப நிலை வாசகனும் புரிந்து கொள்ளும்படி எளிமையான விளக்கமாகவும் உள்ளது. இலக்கியமும் கடவுளும் கட்டுரையில், “முரண் இயக்க பொருள்முதவாதம் உருவாகி அது இந்தியாவில் பிரபலம் அடைந்து விட்டது என்றும் அதை ஈ. வே.ரா மற்றும் அவரது மாணவர்கள் கற்கவோ கவனிகவோ முயலவில்லை என்றும் எழுதி இருகிறீர்கள்”.இதில் “முரண் இயக்க பொருள்முதவாதம் ” என்ற தனித்த சொல்லை பயன்படுத்தி இருகிறீர்கள் அதன் அர்த்தத்தை (கொஞ்சம்) விளக்க முடியுமா கொஞ்சம் குறுக்கீடு தான் மன்னிக்கவும் எனக்கு நான் அனுபவித்த , மற்றும் உண்மையில சிலிர்த்த இலக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள நீங்கள் ஒருவர்தான் (மதிப்பான நண்பராக ) உள்ளீர்கள்.என் சக நண்பர்கள் இந்த விஷயத்தில் துரதிஷ்டமானவர்களே.\nஎன் வரையில் நாவலுக்கு ஏழாம் உலகம் எவ்வளவு பொருத்தமான மற்றும் துல்லியமான தலைப்போ அது போல் இந்த கட்டுரை தொகுப்புகளுக்கு “ஆழ் நதியை தேடி” : முதல் இரண்டு கட்டுரைகளை படித்த உடனே சொல்ல முடிகிறது .\nமுரணியக்கம் என்றால் இரு கருத்துக்கள் அல்லது இரு ஆற்றல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு அந்த முரண்பாடு வழியாக ஒரு முன்னோக்கிய நகர்வு உருவாவது. பெரும்பாலான சமூக இயக்கங்களை முரணியக்கம் மூலம்தான் நாம் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக தேவைX உற்பத்தி இரண்டுக்கும் இடையேயான முரணியக்கமே விலை. இதை தேவை x உற்பத்தி= விலை என்று சொல்லலாம். தத்துவத்தில் இரு கருத்துக்கள் மோதி முயங்கி மூன்றாம் கருத்து பிறப்பதை இது சொல்கிறது\nவரலாறு என்பது அதில் செயல்படும் பொருளியல் சக்திகளில் முரணியக்கம் மூலம் முன்னோக்கி நகர்கிறது என்பதே மார்க்ஸ் முன்வைத்த ததுவ கோட்பாடு. இதுவே மார்க்ஸியத்தின் சாரம். இதை அவர் வரலாற்று முரணியக்க பொருள்முதல்வாதம் என்று சொன்னார். இதன்படி உழைக்கும் வற்கம்X சுரண்டும் வற்கம், ஆள்பவர்X ஆளப்படுபவர் என்னும் இருபாற்பட்ட சக்திகளின் மோதல் மூலமே சமூகம் முன்னகர்கிறது. வரலாறு நிகழ்கிறது\nசமீபத்தில் உங்கள் காடு நாவலை படித்தேன். நெடுங்காலமாக நணபர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நான் இதுவரை மதுரைக்கு கீழே வந்ததில்லை. சென்னையில் பிறந்து மைசூரில் வளர்ந்து மாண்டியாவில் வேலைபார்க்கிறேன். ஆனால் அந்த மொழி எனக்கு கொஞ்சம்கூட சிக்கலாக இருக்கவில்லை. சொல்லப்போனால் அந்தமொழி என்னை மிகவும் கவர்ந்து உள்ளே கொண்டுபோயிற்று. குட்டப்பனை நேரில்கண்டு பேசிக்கொண்டிருந்த உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது. மிக வலிமையான நாவல். இந்த அளவுக்கு நுட்பமான நகைச்சுவை நான் எந்த நாவலிலும் வாசித்ததில்லை. கிண்டல்களுக்கு ஒரு ஆழமான தத்துவ அர்த்தம் இருக்கிறது.டுதாரணமாக யானைதான் காட்டுக்கு ராஜா, சிங்கத்தின் பிடரி வெள்ளைக்காரன் முடி போல இருப்பதனால் வெள்ளைக்காரன் அதை ராஜா என்று சொல்லிவிட்டான். காட்டுக்கு ராஜா கறுப்பாகத்தானே இருக்க வேண்டும் என்ற குட்டப்பனின் வரி. எத்தனை ஆழமான கருத்து. நாள்முழுக்க யோசித்துக்கொண்டே இருந்தேன்\nஉரையாடல்களில் உருவாகும் தீவிரத்தை எத்தனை தூரம் சொன்னாலும் தீராது. ‘வேசித்தொழிலுக்கு போகலாம் என்றாலும் முடியாதே’ என்று அழமில்லா மனைவி உதவாக்கரை கணவனிடம் சொல்லும் இடம். அந்த மனிதனின் மரணம் அங்கேதான் நடந்திருக்கும் என்று தோன்றியது. கிரிதரனின் ஆன்மீக வீழ்ச்சியின் சித்தரிப்பு மிக அற்புதமாக இருந்தது. அந்த வீழ்ச்சியை அவன் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அதில் திளைக்க ஆரம்பிப்பது, நாகராஜன் கோயிலில் நடக்கும் விஷயங்கள், அதையெல்லாம் வாழ்க்கையை கண்டு கடந்துசென்ற ஒருவனாலேயே எழுத முடியும்.\nநவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலை பலமுறை வாசித்தேன். என் மேஜையிலேயே வைத்திருக்கிரேன். புத்தகப்பட்டியல் கலைச்சொற்கள் விரிவான அறிமுகங்கள் எல்லாம் கொண்ட இத்தனை விளக்கமான கையேடு மிக அபூர்வமாகவே தமிழுக்கு கிடைக்கிறது. என் எல்லா கேள்விகளுக்கு பதில் உள்ல நூல் என்று அதைப்பற்றி எண்ணிக்கொண்டேன்\nபழந்தமிழ் இலக்கியம், இந்திய சிந்தனை ஆகிய இரண்டுக்கும் நீங்கள் இதைப்போல ஒரு நல்ல கையேடு போடவேண்டும்\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\njeyamohan.in » Blog Archive » விஷ்ணுபுரம்,ஊமைசெந்நாய்:கடிதங்கள்\n[…] உள்ளே கசப்பும் ஜெ கடிதங்கள் நூல்கள்:கடிதங்கள் வாசகர் கடிதங்கள் […]\n[…] உள்ளே கசப்பும் ஜெ கடிதங்கள் நூல்கள்:கடிதங்கள் வாசகர் கடிதங்கள் […]\nபாரதி விவாதம் 8 - விமர்சனம் எதற்காக \nகுகைகளின் வழியே - 6\nசிறுகதைகள் கடிதங்கள் - 3\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/150884-mother-daughter-charged-in-family-murders.html", "date_download": "2019-03-24T23:33:03Z", "digest": "sha1:F67J5TPUTMSY2O5ZJWMNJ25FEF4N7OXE", "length": 20181, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "'நாங்கள் சாக வேண்டும்!’ - குடும்பத்தினர் 5 பேரைக் கொன்ற அம்மா, மகளின் அமானுஷ்ய வாக்குமூலம் | Mother, daughter charged in family murders", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:00 (28/02/2019)\n’ - குடும்பத்தினர் 5 பேரைக் கொன்ற அம்மா, மகளின் அமானுஷ்ய வாக்குமூலம்\nதன் பதின்வயது மகளுடன் சேர்ந்து, பென்சில்வேனியா பெண் ஒருவர், தன் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரைக் கொலைசெய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, தலைநகர் டெல்லியில் மூடநம்பிக்கைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்ற சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்துள்ளது.\nபென்சில்வேனியாவில் ஷானா என்னும் 45 வயது பெண், அப்பார்ட்மென்ட்டில் தன் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். நேற்று, அவர்களின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, ஐந்து சடலங்களுக்கு மத்தியில் ஷானா மற்றும் அவரது மகள் அமர்ந்திருந்தனர். அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர், போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.\nஇந்த சம்பவம்குறித்து ஷானாவின் உறவினர் கூறுகையில், ``கடந்த சில நாள்களாகவே ஷானாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. மிகவும் விசித்திரமாக நடந்துகொண்டார். அவரின் பிள்ளைகளைக் குறித்து எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கடந்த வாரம் ஷானாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 'நீங்கள் ஒரு பிசாசு; வெளியே போங்கள். நீங்கள் இங்கு வரக் க��டாது. உலகம் அழியப்போகிறது’ என்று அந்தப் பிள்ளைகள் என்னை விரட்டியடித்தனர். இப்படியொரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று தெரிந்திருந்தால், அன்றே அந்தப் பிள்ளைகளை அழைத்துவந்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nபோலீஸ் தரப்பில் கூறுகையில், 'ஷானா தன் 19 வயது மகளுடன் இணைந்து தன் குடும்பத்தினரைக் கொலை செய்துள்ளாரா அல்லது தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஷானாவின் இரண்டு மகள்கள், சகோதரி, சகோதரியின் இரட்டைக் குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் பிணமாகக் கிடந்தனர். அவர்கள் அனைவரும் ஷானாவால் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனரா அல்லது ஷானா கொடுத்தாரா என்பது தெரியவில்லை. முதற்கட்ட விசரணையில், ஷானாவும் அவரின் மகளும் `எங்களை விடுங்கள் நாங்கள் சாக வேண்டும். உலகம் அழியப் போகிறது’ என்று கூறிக்கொண்டே இருந்தனர்’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\n'- சென்னைக்கு வந்துவிட்டது வாடகை சைக்கிள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\n2019 ஐபிஎல் தொடரின் முதல் 200 பிளஸ் ஸ்கோர் - ரிஷப் பன்ட் மிரட்டலால் சாதித்த டெல்லி #MIvDC\n`காங்கிரஸின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிபெறுவேன்’ - கார்த்தி சிதம்பரம்\n - கூட்டணிக் கட்சிப் பெயரைத் தவறாக உச்சரித்த அமைச்சர் வேலுமணி\n`25 பந்துகளில் 65 ரன்கள்' - கடைசி ஓவர்களில் எழுச்சிகண்ட கொல்கத்தா #KKRvSRH\n`நம் மானம் மரியாதையைக் காப்பாற்ற வேண்டும்’ - தொண்டர்கள் மத்தியில் எஸ்.பி.வேலுமணி பேச்சு\nசிவப்பு மை கடிதம்.... டிராவல் பேக்கில் பெண்ணின் உடல் பாகங்கள் - லக்னோவில் ஒரு சென்னை சம்பவம்\n``என் வாக்கு.. என் உரிமை” - காவிரி ஆற்றில் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு செய்யும் இளைஞர்\nஅ.ம.மு.க நிர்வாகிக்குக் கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n' - அய்யாக்கண்ணுவிடம் சமாதானம் பேசும் மோடி அதிகாரிகள்\n\" நாகரீகமில்லாமல் விமர்சித்த ராதாரவி\nதோனியின் சரியான தேர்வு... கோலியின் தவறான புரிதல்... இருவரையும் ஏமாற்றிய பிட்ச்\n`எச்சரித்த ஸ்டாலின்; இறங்கி வந��த வைகோ’ - உதயசூரியனுக்கு ஓகே சொன்னதன் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2011/06/blog-post_21.html", "date_download": "2019-03-24T23:56:49Z", "digest": "sha1:7YCGWIEWHL5C6K7NJAKDAWB4CCUGAHUB", "length": 2003, "nlines": 58, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: நீர் குமிழி மேஜிக் - வீடியோ", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nநீர் குமிழி மேஜிக் - வீடியோ\nஎனக்கு இந்த வீடியோ மிகப்பிடித்து இருந்தது அதை உங்கள் உடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் நீர் குமிழி மேஜிக் - வீடியோ\nவீடியோ எடிட் செய்ய இணையதளம்\nஇணைய உலவி - சிறுவர்\nசெல்போனில் வரும் CALL, SMS களையும் தடுக்க ஒரு வசத...\nபுகைப்படத்தை எடிட் செய்ய இணைய தளம்\nநீர் குமிழி மேஜிக் - வீடியோ\nபைல் ரிப்பேர் - மென்பொருள் - File - Repair Softwar...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/25133-2013-10-09-08-10-53", "date_download": "2019-03-24T23:57:36Z", "digest": "sha1:OJIEBK6IRGU5GYW6JREQMHVQFXDZ2UW6", "length": 15484, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "போடி தியாகி முஹையதீன் பாட்சா", "raw_content": "\nதமிழ் மண்ணில் விடுதலைக்குப் போர்வாள் சுழற்றிய பூலித்தேவன்\nதேச ஒற்றுமையைக் குலைக்கும் வந்தே மாதரம்\nபகத்சிங் – சுதந்திரத்தின் அடையாளம்\nஇந்திய விடுதலையும் நேதாஜியின் வேட்கையும்\nவிளிம்பு நிலையின் வேர்கள்: தெக்கண இந்திய கோண்ட்டுகளின் வரலாறு\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 09 அக்டோபர் 2013\nபோடி தியாகி முஹையதீன் பாட்சா\nமதுரையைச் சேர்ந்த 1913 ஆம் ஆண்டு மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்த முகமது சாதிக் மகனாகப் பிறந்தவர் முஹையதீன் பாட்சா.\nபண்டைக் காலத்தில் குழந்தைகளை அடகு வைக்கும் முறை இருந்தது. அப்படி முஹையதீன் பாட்சாவையும நகைக்கடையில் அடமானம் வைத்து அவரை மீட்க முடியாமல் விட்டு விட்டனர். நகைக்கடையில் எடுபிடி வேலை செய்து வந்தபோது சித்த வைத்தியர் ஒருவர் இவர் மீது இரக்கம் கொண்டு பல சித்து வேலைகளையும், சித்த வேலைகளையும் சொல்லிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அந்தமான் இப்ராஹிம் என்பவர் மூலம் சிலம்பாட்டம், குஸ்தி மற்றும் பல வித வித்தைகளை கற்றுக் கொண்டார். அதன் பின்னர் மதுரையிலிருந்து போடிக்கு பிழைப்பதற்காக சென்று விட்டார்.\nஉறவினர் ஒருவர் ஆதரவின் பேரில் போடிப்பகுதியில் இளைஞர்களுக்கு தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுத்தார். கலையுலகில் வல்லவர் என அப்பகுதியினர் மத்தியில் பிரபலமானார். அப்பொழுது 'மகாத்மா காந்திஜிக்கு ஜே' எனக்கூறியவாறு விடுதலை வேட்கையைப் பற்றி சிவானந்தசாமி மற்றும் பழனியாண்டி என்பவர்கள் கொட்டு அடித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றார்கள். அதனைக் காண நேர்ந்த மல்யுத்த வீரர் முகையதீனுக்கு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை எழவே, சிவானந்த சுவாமியின் ஆலோசனைப்படி விடுதலைப் போராட்டத்தில் குதித்தார்.\n1934 ஆம் ஆண்டு சின்னாளபட்டி, அம்மையநாயக்கனூர் பகுதிகளில் காந்தியடிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரைக் காண முகையதீனும் சென்றுள்ளார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டபோது போலிஸ் தடியடி நடத்தியது. அந்த தடியடியில் முகையதீன் மேலும் பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்காயம் பின்னால் மாறாத தழும்பாக மாறியது. அதன் பின்னர் 1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தின் பேரில் கொடிபிடித்து போடியிலிருந்து சென்னை வரை நடந்தே சென்று சுதந்திரத்தைப்பற்றி எடுத்துக்கூறினார். சென்னையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.\nசிறையில் இருந்து விடுதலை பெற்று போடிக்கு திரும்பி வந்த முகையதீன் சுதந்திர போராட்டத்தைப் பற்றியும், ஆங்கிலேயனை இந்நாட்டை விட்டு அகலும் வரை போராட வேண்டும் என்றும் காண்போர்களிடம் எல்லாம் சுதந்திர தாகத்தை எடுத்துரைத்துள்ளார்.\n1968 ஆம் ஆண்டு போடியில் நாவிதர் கடையில் முடியை திருத்தம் செய்யச் சென்றபோது அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் தேநீரும், இனிப்புகளையும் வாங்கிக் கொடுத்தவாறு நாளை எங்கள் வீட்டிற்கு வாருங்கள், எங்கள் வீட்டிற்கு வாருங்கள் எனக்கூறிச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் அவருடைய வீட்டிற்குச்சென்று பார்த்தபோது இவ்வுலகை விட்டு பிரிந்து செல்லத் தயாராக இருந்த கபன் துணியில் உடலைப் போர்த்தும் வேலை ந��ைபெற்றதைக் கண்டு ஆச்சரியத்துடனும், அழுகையுடனும் அவரைப் பார்த்தார்களாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayagam.lk/2019/01/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:12:22Z", "digest": "sha1:FGCRAJSWOAOIZHTWBHQY43XRPGP73ATP", "length": 5525, "nlines": 108, "source_domain": "malayagam.lk", "title": "அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம் | மலையகம்.lk", "raw_content": "\nசற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீ... 24/03/2019\nநுவரெலியா வீதியில் இடம்பெற்ற... 24/03/2019\nநிலையான அரசாங்கம் ஒன்று இல்ல�... 24/03/2019\nநாடளாவிய ரீதியில் மின் வெட்ட�... 24/03/2019\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்... 24/03/2019\nஅமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nதொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர பதவியேற்றார்.\nஅமைச்சரவை அந்தஸ்தற்ற, விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சராக வீ.இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.\nஅப்துல்லா மஹ்ரூப் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.\nமூன்று வருடங்களுக்கான கூட்டு ஒப்பந்த கைச்சாத்திடலுக்கு எதிராக ‘ஒருமீ அமைப்பு கண்டனம்\nஹென்போல்ட் தோட்டத்தில் 15 வருடங்களுக்கு பிறகு நேற்று ராமாயண நாடகம்…\nசர்வதேச சிறுவர் தினம் முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி\nசகல சிறுவர்களினதும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு மேலும் அர்ப்பணிப்புடன் செ�\nவடமாகாண புதிய ஆளுநராக தமிழர் ஒருவர் நியமனம்\nபுதிய ஆளுநர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர்\nஜனாதிபதியின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலனியில் இணைந்து கொண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nationlankanews.com/2018/04/planning-service-g-iii-pass-papers.html", "date_download": "2019-03-25T00:24:03Z", "digest": "sha1:ECOC43NIU76IA4C7WOTPUFNJSQWHZTF6", "length": 3490, "nlines": 76, "source_domain": "www.nationlankanews.com", "title": "Planning Service G III Pass Papers - Nation Lanka News", "raw_content": "\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nபாரிஸ்: பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் தீவிர வாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசார் பொதுமக்களை பாதுகாக்க அவர்களோடு நடத்திய பரபரப...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\nபெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள். டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு பெண் :- என் கணவர் டெய்லிகுடி...\nபாரிஸில் நடந்த தீவிரவாதிகள்-போலீசார் துப்பாக்கிச் சண்டை\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nபெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/cinema/AR-Rahmans-birthday-today-he-is-world-tranding-today-on-Internet-6377.html", "date_download": "2019-03-24T23:44:29Z", "digest": "sha1:A4BB25LLK35WKPAKB6D6UOB6WV6UEM3X", "length": 8907, "nlines": 68, "source_domain": "www.news.mowval.in", "title": "தமிழக அரசு வழங்கவுள்ள ரூ. ஆயிரம் பொங்கல் பரிசு அரிசி அட்டையாளர்களுக்கு மட்டுந்தானாம்! அறங்கூற்றுமன்றத் தடை காரணம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதமிழக அரசு வழங்கவுள்ள ரூ. ஆயிரம் பொங்கல் பரிசு அரிசி அட்டையாளர்களுக்கு மட்டுந்தானாம்\n25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு பெங்கல் பரிசாக, குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கு எதிராக- கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்கிற நபர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்துள்ளார்.\nஅந்த மனுவில், தமிழக அரசின் தற்போதைய வரி வருவாய் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி ரூபாயாகவும், மொத்த கடன், 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு 43 ஆயிரத்து 962 கோடி ரூபாய் கடன் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில்,\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவது, அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால���, பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் கூறியிருந்தார்.\nஇந்த மனு, அறங்கூற்றுவர்கள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அணியமான அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் அறங்கூற்றுவர் எழுப்பிய கேள்விக்கு, திட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாவதாக அவர் தெரிவித்தார்.\nஅறங்கூற்றுவர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கக்கூடாது எனவும், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். மேலும், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை வழங்க தடையில்லை எனவும் அறங்கூற்றுவர்கள் கூறினர்.\n-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,027.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமதிமுக ஒற்றை வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியனில் போட்டி\nநாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகம் வெளியீடு உழவனைக் கடனாளியாக்கி தள்ளுபடி செய்வது ஆட்சியாகாது\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182830", "date_download": "2019-03-25T00:26:29Z", "digest": "sha1:7ISGV45N6SRIQGLPMQEF24SCTOPHYOOA", "length": 4854, "nlines": 51, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த மானஸ்வி – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nமீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த மானஸ்வி\nமீண்டும் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து வருகிறார் மானஸ்வி.\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வருடம் (2018) வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்த இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. சைக்காலஜிக்கல் த்ரில்லராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.\nஇதில், விஜய் சேதுபதி – நயன்தாரா தம்பதியின் குழந்தையாக மானஸ்வி நடித்தார். காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் இவர்.\nபடத்தில் மானஸ்வி பேசிய, ‘ஓங்குடா டேய்… ஓங்கிப் பாரேன்… ஓங்குவானாமே… சொட்ட, சொருகிருவேன்’ என்ற வசனம், மிகப் பிரபலம். குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருமே ‘டிக் டாக்’கில் இந்த வசனத்தைப் பேசியுள்ளனர்.\nஇந்நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி மகளாக நடித்து வருகிறார் மானஸ்வி. சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஆட்டோ டிரைவராக விஜய் சேதுபதி நடிக்க, அவருடைய மகளாக மானஸ்வி நடிக்கிறார். ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார்.\nதேனியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.\nPrevious தளபதி 63 படத்துக்கு ரெடியாகும் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக்\nNext சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/video_12.html", "date_download": "2019-03-24T23:57:12Z", "digest": "sha1:UJ77GTYG2MLNVOUFMYTVOCVLSC7NO2KU", "length": 6110, "nlines": 60, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: மகனின் ஆடிய பல்லை காரில் கட்டி இழுத்த தந்தை (Video)", "raw_content": "\nமகனின் ஆடிய பல்லை காரில் கட்டி இழுத்த தந்தை (Video)\nமகனின் ஆடிய பல்லை காரில் கட்டி இழுத்த தந்தை (Video)\nஅமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் ரொபட் அபெர்குரோம்பி இவர் ஒரு மல்யுத்த வீரர், இவருக்கு 8 வய���ில் ஒரு மகன் உள்ளார்.\nஅவரது மகனுக்கு சில நாட்களாக பல் ஒன்று ஆடிகொண்டு இருந்தது. இதனால் சில நாட்களாகவே பல் வலியால் அவதிப்பட்டு வந்தான்.\nமகனின் நிலைமையை அறிந்த ரொபட் தனது காரில் மகனின் ஆடிய பல்லை கட்டி இழுத்தார். உடனே பல் கலன்று வந்தது.\nஇது குறித்து சிறுவனின் தந்தை ரொபட் கூறுகையில்,\nநான் காரை அவனது பல்லில் கட்டி இழுக்கும் போது அவன் விழுந்து விடுவானோ என்ற பயம் மட்டும் தான் எனக்கு இருந்தது என்று கூறினார்.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2011/05/e-book.html", "date_download": "2019-03-24T23:13:48Z", "digest": "sha1:PAMRFRSR6TUBWQ2SH5W6BTM232O7XEJM", "length": 2266, "nlines": 66, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: ஜோதிடம் கற்க - E-Book", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nஜோதிடம் கற்க - E-Book\nஜோதிடம் கற்க ஆவல் உள்ள எவரும் புரிந்து கொள்ள எளிய வழி முறைகளை அடங்கிய இந்த E-Book மூலம் கற்கலாம்\nபுக் பத்தி எந்த விவரமும் இல்லையே..அட ஹலைப்பாவது கொடுக்கலாம்\nVoice Mail - ஒலிச் செய்தி மின்னஞ்சல் & வலைத்தளம்...\n“ஸ்கிரின் ஷாட்” - இணையதளத்தை புகைப்படம் எடுக்க உதவ...\nஏலக்காய் - சீர���ம் - மருத்துவம்\nஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணைய தளம்\nஜோதிடம் கற்க - E-Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/jiiva-entered-hindi/", "date_download": "2019-03-24T23:22:33Z", "digest": "sha1:4DUSJSRL5XE5B32FMMVQ4LDEDLSYGDOA", "length": 5695, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "இந்தியில் கால் பதித்த ஜீவா - Behind Frames", "raw_content": "\n1:45 PM எம்பிரான் ; விமர்சனம்\n1:42 PM உச்சகட்டம் ; விமர்சனம்\n1:37 PM அக்னி தேவி ; விமர்சனம்\nஇந்தியில் கால் பதித்த ஜீவா\nசங்கிலி புங்கிலி கதவ தொற, கலகலப்பு-2 என ஓரளவுக்கு வெற்றி படங்களில் கொடுத்த தெம்பில் இருக்கும் ஜீவா, தற்போது ஜிப்ஸி, கீ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியில் அடியெடுத்து வைக்கிறார் ஜீவா. படத்தின் பெயர் 1983 வேர்ல்ட் கப். மல்டி ஸ்டாரர் மூவியாக உருவாகும் இந்த படத்தில் ரன்வீர் சிங் கதாநாயனாக நடிக்கிறார்.\nகிட்டதட்ட 100 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக இந்த படம் எடுக்கப்படுகிறது கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான எனக்கு இப்படி ஒரு படத்தில் அதுவும் இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷம் என்கிறார் ஜீவா.\nஇவர் யார் கேரக்டரில் நடிக்கிறார் என கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் தான் ஜீவா நடிக்கிறார் படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் லண்டனில் துவங்க உள்ளது இனிமேல் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் யானையின் தடம் மாதிரி அழுத்தமாக பதியும் அளவுக்கு இருக்கும் என்கிறார் நம்பிக்கையுடன் ஜீவா.\nJanuary 13, 2019 5:57 PM Tags: கலகலப்பு 2, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கீ, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஜிப்ஸி, ஜீவா\nஉள்ளடக்கத்தில் உரத்த குரலில் கதைகளை பேசும் சில சிறிய படங்களின் வருகை, பார்வையாளர்களை கவர்ந்திழுத்து, ரசிகர்களை தன்பக்கம் கொண்டுவந்து அவர்களால் முன்னுரிமை...\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nநயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஐரா. கே.எம்.சர்ஜுன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக...\nநடிக்கும் படங்களின் எண்ணிக்கையை விட அப்படங்களின் கதையும் தரமுமே முக்கியம் என்ற கருத்தின் அடிப்படையில் படங்களை தேர்வு செய்து வருகிறார்கள் நடிகர்...\nஅக்னி தேவி ; விமர்சனம்\n“ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இல்லை” – ஐரா இயக்குனர்\nஅக்னி தேவி ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_91.html", "date_download": "2019-03-24T23:21:27Z", "digest": "sha1:HSCKT46HQB6P3ISF2CUKKL6H6MFNASSN", "length": 21501, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "வடக்கு அமைச்சர்கள் குருகுலராஜா, ஐங்கரநேசன் ஆகியோரை பதவி நீக்குங்கள்; ஊழல் விசாரணைக்குழு பரிந்துரை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » வடக்கு அமைச்சர்கள் குருகுலராஜா, ஐங்கரநேசன் ஆகியோரை பதவி நீக்குங்கள்; ஊழல் விசாரணைக்குழு பரிந்துரை\nவடக்கு அமைச்சர்கள் குருகுலராஜா, ஐங்கரநேசன் ஆகியோரை பதவி நீக்குங்கள்; ஊழல் விசாரணைக்குழு பரிந்துரை\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, தனது அறிக்கையில் இரு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.\nகல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.\nவடக்கு மாகாண சபையின் நாளைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின்போது விசாரணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.\nவிசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் உறவுக்கு அழைப்பது எப்படி\nபெண்கள், விரைவாக கருத்தரிக்க ஏற்ற “அந்த 7 நாட்கள்”\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண வீடியோ...., ரொம்பவே காமெடி போங்க நடிகை ராதிகா (வீடியோ இணைப்பு)\nபாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ இணைக்கப்பட்டுள்ளது\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zformula.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2019-03-25T00:18:29Z", "digest": "sha1:SWWOI5SDYUBNMRFQ6Z5QMAMUM7NZWWC5", "length": 11990, "nlines": 67, "source_domain": "zformula.blogspot.com", "title": "How to win in Share Market ?", "raw_content": "\nஇன்று நான் சந்தித்த மிக அற்புதமான மனிதர்கள் ..இவர்களை பற்றி நான் இங்கு குறிப்பிட காரணம்இங்கே விளக்கமாக ..\nஇவர்கள் இந்த ASSOCIATION துவங்கியது TRADER ஆக ONLINE தொழிலுக்கு வரும் இந்த மதுரை பகுதியை சேர்ந்த நண்பர்கள், தொழிலை கற்று கொள்ளவேண்டும்என்பதற்காக ,அனைவரும் கலந்து கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக,புதிதாக வரும் அனைவரும் தொழில் கற்று கொள்ள வேண்டும் என்பதற்காக, ,அவர்களையும் கைபிடித்து அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக,\nமதுரையின் மைய பகுதியில் 14000 ரூபாய் (மின்கட்டணம் சேர்த்து ) வாடகையில் ஒரு பெரிய TRADING அறை உருவாக்கி உள்ளனர் ..\nஇந்த அறையின் வாடகை முழுவதும் இந்த நிறுவனர் தமது சொந்த பணத்தில் செலுத்தி வருகின்றார் ..இங்கே தினசரி 10 நண்பர்கள் வரை வந்து அவர்கள் LAPTOP கொண்டு வந்து வைத்து கொண்டு தங்களுக்குள் கலந்துரையாடி,TRADING முடிவுகளை எடுத்து இலாபம் ஈட்டி வருகின்றனர் ...\nஇந்த அறையின் வாடகை செலவுக்காக இங்கு வரும் நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சம் பணம் செலுத்தி வாடகையை பகிர்ந்து கொள்வோம் என்று சொன்ன பொது இதன் நிறுவனர் உயர் திரு MR.GANASKANTHAN அவர்கள் பணம் பெற்று கொள்ள மறுத்து விட்டார் ,,\nஇதுவும் போக இவர்கள் செய்யும் மிக பெரிய ஒரு காரியம்,மார்க்கெட் இல்லாத நாட்களில் சனி ஞாயிறு களில் ஒன்றாக சந்தித்து சந்தை பற்றி தங்களுக்குள் ஒன்றாக விவாதிக்கின்றனர் ,மேலும் இந்த சந்தை பற்றி ஓரளவு விழிப்புணர்வு தரக்கூடிய நண்பர்களை தமிழகம் முழுவதிலிருந்தும் வரவைத்து ,அவர்களுக்கு தங்கும் வசதி செய்து தந்து (நிறுவனரின் சொந்த செலவில் ) இங்கே ASSOCIATION இல் விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் நடத்துகின்றனர்..இங்கு இதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தனியே கட்டணம் ஏதும் வசுலிப்பதில்லை ,,அவர்களின் ஒரே நோக்கம் TRADER கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும் என்பது மட்டும் தான் ..\nஇங்கே ஒவ்வொரு வாரமும் 15-20 நண்பர்கள் வாரவாரம் வருகின்றனர்..தினசரி TRADE செய்ய ஒரு 10 நண்பர்கள் வருகின்றனர்..TRADING பற்றிய போதிய விழிப்புணர்வையும் பெற்று வருகின்றனர் ..\nஇப்போது சொல்லுங்கள் இந்த சேவை செய்து வரும் இவர்கள் அற்புதமான மனிதர்கள் தானே ..\nஇந்த வார நண்பர்களின் சந்திப்பின் போது என்னை வந்து உரையாற்றும்படி இங்கு உறுப்பினராக உள்ள நண்பர் மதுரை ராஜா அவர்கள் என்னிடம் கேட்டார் ..25-30 பேர் வரக்கூடிய இடத்தில் அவர்கள் முன் பேசும் அளவிற்கு எனக்கு முழுமையாக பேச தெரியாது என்பதால் தவிர்க்க முயற்சி செய்தேன் ..\nஅந்த ASSOCIATION பற்றி அது எதற்காக செயல்படுகிறது என்பது பற்றியும்,நண்பர் மதுரை ராஜா கூறியவுடன் நான் ஒப்புக்கொண்டேன் ,இன்று அந்த கலந்துரையாடல் நிகழ்வு அங்கு நடந்தது ..நிறைய நண்பர்கள் வந்திருந்தனர் ..எல்லோரும் மிக அமைதியாக முழு ஒத்துழைப்பு தந்தனர் ..நிறைய என்னுடைய FB நண்பர்களும் வந்திருந்தனர் ..\nஎனக்கு இது முதல் சந்திப்பு ஒரு 25-30 பேர் முன்னிலையில் பேசுவது முதன் முறை ..இந்த பதட்டத்தின் காரணமாக நான் பேச வந்த OPTION பற்றிய SUBJET குறைவாகவும் சந்தை விழிப்புணர்வு பற்றிய பேச்சு அதிகமாகவும் இருந்தது ..ஒரு சில நண்பர்களுக்கு (OPTION பற்றி எதிர்பார்ப்புடன் வந்த)இந்த சந்திப்பு கொஞ்சம் ஏமாற்றத்துடன் முடிந்திருக்கும் என்று எண்ணுகிறேன் ..\nஎனவே மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் OCTOBER மாதம் இந்த ASSOCIATION க்கு மீண்டும் உங்களை சந்திக்க வருகிறேன் .,,.அப்போது இன்னும் OPTION பற்றி மீண்டும் உரையாடலாம் நண்பர்களே ,\nமதுரை பகுதியை சேர்ந்த TRADER கள் இந்த ASSOCIATION ஐ முழுமையாக பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்கிறேன் ..உங்கள் சந்தை அறிவை வளர்த்து கொள்ள இந்த ASSOCIATION உங்களுக்கு உதவும்.ASSOCIATION நண்பர்களின் தொடர்பு எண்கள் (98425 85593-7200077622)\nஇதே போன்று பிறருக்கு உதவவேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட மனிதர்கள் கிடைப்பது மிக கடினம் ..இப்படி ஒரு சிலர் எல்லா மாவட்டத்திலும் கிடைத்து விட்டால் அது அந்த மாவட்டத்திலுள்ள TRADER களுக்கு மிகப்பெரிய வரபபிரசாதம் .. மதுரை பகுதி TRADER கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள் தான் ... ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஒரு 10 நண்பர்கள் தலைக்கு 1000 ரூபாய் செலுத்தி ஒரு 10000 ரூபாய் மாத வாடகையில் ஒரு அறை அமைத்து ஒன்றிணைந்து TRADE செய்ய ,இது போல் செய்தால் முதலில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் நாளடைவில் ஒரு 30 உறுப்பினர்கள் வரை ஒன்றிணைந்து TRADE செய்ய துவங்கும் போது ..செலவுகள் பகிர்ந்து கொள்ள படும் ..ஒரு நபருக்கு ஒரு 500 ரூபாய் மாதம்\nவரை செலவுகள் வரலாம்.ஆனால் இது போன்ற முயற்சி பல இலட்ச ரூபாய் TRADING இழப்பை தடுக்கும் ..பல இலட்சம் கொடுத்து கற்று கொள்ள நினைக்கும் MARKET அறிவையும் 500-1000 ரூபாயில் வளர்க்கும் ..உங்கள் மாவட்டத்தில் முயற்சி செய்யுங்கள் நண்பர்களே..\nஇந்த பங்கு சந்தையிலும் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பது இன்று நான் சந்தித்த அந்த ASSOCIATION நிறுவனர்,துணை தலைவர் மூலம் உணர்ந்து கொண்டேன்..\nஅவர்களுக்கு அவர்களின் பணிக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zformula.blogspot.com/2015_06_26_archive.html", "date_download": "2019-03-25T00:18:36Z", "digest": "sha1:TRPC6YROCTZRDDEHHWOV5INLAFL7GMMA", "length": 33612, "nlines": 102, "source_domain": "zformula.blogspot.com", "title": "How to win in Share Market ?: 06/26/15", "raw_content": "\nஎன்னால் இந்த பங்குசந்தையில் ஜெயிக்க முடியுமா..\nஇந்த கேள்வியை உங்கள் மனசாட்சி உங்களிடம் அநேக தடவை கேட்டிருக்கும் ...அதற்கான விடையாக இந்த பதிவு அமையக்கூடும்.. நீங்களும் படியுங்கள்,,கண்டிப்பாக மறக்காமல் SHARE செய்யுங்கள்...இதை படித்து முடிந்தவுடன் நீங்கள் செய்த தவறை நீங்களே சரி பார்க்க உதவியாகவும் ,அதன் பின் இந்த தொழிலில் நீங்கள் இருப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும் உங்களால் முடியும்..\nபங்கு சந்தை ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1.5 இலட்சம் கோடி வணிகம் நடக்கும் ..இடம்.இது ஒரு மிக பெரிய தொழில்...இந்த தொழிலில் 100 க்கு 99 பேர் பணத்தை இழந்து ..மிக ஒரு சிலரே அந்த மொத்த பணத்தை சம்பாதித்து கொண்டும் இருக்கின்றனர் ..\nஇந்த தொழிலில் ஒவ்வொருவரும் நுழைவது நண்பர்கள் சொன்னார்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார்,என்று ACCOUNT OPEN செய்து தொழிலில் நுழையும் போது முதலீடு செய்வது என்னவோ 10000-50000 மட்டுமே...ஆரம்ப காலத்தில் எதிர்பார்ப்பதும் தினசரி 500 கிடைத்தால் போதும்..1000 கிடைத்தால் போதும் என்று தான் உள்ளே வருகின்றனர்...தினசரி வணிகத்தில் அவர்கள் எதிர்பார்த்த 300-500-1000 என ஒரு சில நாட்கள் கிடைக்கும் அதே போல 500-1000 என இழப்பும் வரும்..அதையெல்லாம் தாண்டி அடுத்து அவர்கள் செய்யும் தவறு இலக்கில்லாமல் கணினி முன் வந்து அமருவது...\nஅதற்கு முன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி..காலையில் வந்து அமர்ந்தவுடன்\nமுதல் 2-3 வியாபாரத்தில் ஒரு 2000 ரூபாய் (50000 முதலீடிற்கு )கிடைத்தவுடன் COMPUTER ஐ விட்டு எழுந்து போய்விடுவேன் என்று உங்களில் ஒரே எவராவது இருகிறீர்களா \nஎவருமே இருக்க முடியாது ...இந்த ஒரு விஷயம் இந்த ஒரு விஷயம் தான் உங்களின் முதல் எதிரி ..\nஇலக்கில்லாமல் உள்ளே வராதீர்கள் வந்தீர்கள் என்றால் உங்கள் பணமும் இலக்கில்லாமல் அழிந்து போய்விடும்...\nவெறும் 300 ரூபாய் ஒரு நாளைக்கு கிடைத்தால் போதும் என்று இந்த தொழிலுக்கு வந்து இன்று 30 இலட்சம் ரூபாய் கடனில் இருக்கும் நண்பர்களை சந்தித்து இருக்கிறேன்.. இதே கோவையில் 600 பேர் க்கு முதலாளியாக ஒரு தொழிற்சாலை அதிபர் இன்று அதே தொழிற்சாலையில் வேலைக்கு செல்கிறார்.. அதே போல வெறும் 3500 ரூபாய் சம்பளத்திற்கு (1985 இல் ) வேலைக்கு சென்று கொண்டிருந்த ஒரு நண்பர் சென்னையில். இன்று 600 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்து இருப்பதும்..இந்த தொழிலினால் ...\nஎல்லாவற்றிர்க்கும் முதல் காரணம் இலக்கு இல்லாதது தான்..எதற்காக இந்த தொழிலுக்கு வந்திருக்கிறோம் நம்மிடம் இருக்கும் முதலீட்டிற்கு நாம் எதிர்பார்க்கும் தொகை எவ்வளவு.. இந்த தொகையை சம்பாதிக்கும் அளவிற்கு நாம் தொழிலை புரிந்து கொண்டிருக்கிறோமா நம்மிடம் இருக்கும் முதலீட்டிற்கு நாம் எதிர்பார்க்கும் தொகை எவ்வளவு.. இந்த தொகையை சம்பாதிக்கும் அளவிற்கு நாம் தொழிலை புரிந்து கொண்டிருக்கிறோமா என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பாருங்கள்...\nஒரே ஒரு விஷயம் ..உங்கள் வீடு இருக்கும் தெரு முனையில் இருக்கும் ஒரு சின்ன மளிகை கடையில் போய் விசாரித்து பாருங்கள்...அந்த கடை தொடங்கும் முன் அவர் ஏதேனும் மளிகை கடையில் ஒரு 4 வருடம் அனுபவத்துடன் இருந்திருப்பார் ..இந்த கடையை தொடங்க வேண்டி கட்டிடத்திற்கு ஒரு 1 இலட்சம் ரூபாய் ADVANCE கொடுத்திருப்பார்...மளிகை சரக்கு வாங்க வேண்டி ஒரு 2 இலட்சம் ரூபாயாவது முதலீடு செய்திருப்பார் ..இவ்வளவு முதலீடு செய்து அது போக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அந்த கடையில் இருந்து வணிகம் செய்து அன்றைய இலாபத்தை கணகிட்டால் ஒரு 1000 ரூபாய் அல்லது 1500 ரூபாய் அவருக்கு கிடைக்கும்..\nஇதுவே வேலைக்கு போகும் ஒரு நபரை எடுத்து கொள்ளுங்கள்..காலை முதல் மாலை வரை 6 நாட்கள் வேலை பார்த்து மாதம் 25 நாட்கள் வேலை பார்த்து அதன் பின் மாத கடைசியில் அவர் கையில் கிடைக்கும் சம்பளம் 30000-40000 வரை மட்டுமே...சராசரி ஒரு நாளைக்கு 1500-2000 ரூபாய் தான் கணக்கீடு வருகிறது..\nஆனால் இந்த தொழிலுக்கு வருபவர்கள் மட்டும்,வரும் போது தினசரி 1000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று இந்த தொழிலுக்கு வருகின்றனர்..ஆனால் வந்த பின் செய்வதோ..எல்லாம் தலைகீழ் ..ஆசை ஆசை இன்னும் பணம் இன்னும் பணம் ..என்று எந்த இலக்கும் இல்லாமல் தொழிலும் தெரியாமல்..எல்லாவற்றையும் இழந்து,கடன் வாங்கி அதையும் இழந்து கடனாளி ஆகி ,நண்பர்களுக்கு TRADE செய்து தருகிறேன் என்று அதையும் இழந்து..கடன் கடன் கடன் ,,வட்டி வட்டி வட்டி என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம் ..\nஒரு நண்பர் 2 மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார் ..10 இலட்சம் போட்டேன் சார்..3 மாதத்தில் 6 இலட்சம் தான் இருக்கிறது..என்ன செய்ய சார் உங்க CLASS க்கு வரணும் சார்..வந்த பின் தான் TRADE செய்ய போகிறேன்..3 மாதத்தில் 4 இலட்சம் போய்விட்டது சார் என்றார்,,,நானும் கவனமாக TRADE செய்யுங்கள் சார் என்று சொன்னேன் ..அதன் பின் தொடர்பு ஏதும் கொள்ளவில்லை..\nதிரும்ப சென்ற மாதம் தொலைபேசியில் அழைத்து சார் 3 இலட்சம் தான் இருக்குது சார் மீத பணம் எல்லாம் போய் விட்டது சார்.உங்க CLASS க்காவது வந்திருக்கலாம் சார் என்று சொன்னார்..இன்னமும் பேசினார் .. நேற்று ஒரு நண்பர் சொன்னார் PUT OPTION வாங்க சொல்லி MARKET முடியும் போது 27.50ரூபாய்க்கு 10000 QUANTITY வாங்கினேன்,இப்போ 55 ரூபாய் TRADE ஆகிறது ..நான் என்ன செய்ய விற்று விடவா என்று கேட்டார் .. ஒரு இரவில்2.75 இலட்சம் ரூபாய்க்கு 2.75 இலட்சம் இலாபம் கண்டிப்பாக BOOK செய்யுங்கள் என்று.. அதற்கு அவர் சொன்ன பதில் இங்கே எல்லாரும் சொல்லுகிறார்கள் இது 90 போகும் என்று..நான் வைத்து பார்க்க போகிறேன் சார் என்று...நான் சொன்னேன் பாதியை விற்று விடுங்கள் உங்கள் முதலீடு தப்பி விடும் மீதியை 90 க்கு போகும் வரை காத்திருங்கள் என்று அவர் சொன்னார் .எல்லாம் 90 போனால் 6.25 இலட்சம் கிடைக்கும் எனது 10 இலட்சம் இழப்பில் இருந்து மீண்டு வந்து விடுவேன் சார் என்று கூறினார் ....\nஅதற்கு மேல் நான் எனது சொல்லவில்லை 40-45 SL மட்டுமாவது போட்டு விட்டு வணிகம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு முடித்து விட்டேன்....ஒரு மணிநேரம் கழித்து PH செய்து நான் SL 30 இல் போட்டேன் SIR அது TRIGGER ஆகிவிட்டது கமிசன் எல்லாம் போக 8000 ரூபாய் மட்டும் கிடைத்து என்று,,,\nதிரும்ப ஒரு மாதம் 2ஆம் தேதி தொடர்பு கொண்டு 60000 ரூபாய் தான் அக்கௌண்டில் இருக்கிறது..நீங்கள் எப்போ CLASS எடுப்பிற்கள் என்று கேட்டார் ..நான் இப்போது வகுப்பு ஏதும் எடுக்க வில்லை அடுத்த மாதம் EXPIRY முடிந்தவுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன் ...\n60000 ரூபாய் இருந்தால் தினசரி ஒரு 1000 ரூபாயாவது சம்பாதிக்க முடியுமா என்று கேட்கிறார்..\nஇனிமேல் அவருக்கு கற்று கொடுக்க ஏதும் இல்லை இங்கே அவர் என்னிடம் வந்து பணம் கொடுத்து கற்று கொண்டால் கூட அவருக்கு இழப்பு தான் வரும் ..அவரை பொறுத்த வரை இது ஒரு சூதாட்டம்..அவர் இதை ஒரு தொழிலாகவே மதிக்க வில்லை ..\nஇது போல தான் நம்மில் பலரும் இருக்கின்றோம்..இந்த தொழிலை ஒரு தொழிலாக எண்ணாமல் 10000-,20000,50000 என்று கடன் வாங்கி கொண்டு வந்து என்றைக்காவது நாமும் கோடிஸ்வரன் ஆகி விடுவோமா யாராவது (TIPS PROVIDERS ) நம்மை கோடீஸ்வரன் ஆக்கி விடுவார்களா யாராவது (TIPS PROVIDERS ) நம்மை கோடீஸ்வரன் ஆக்கி விடுவார்களா என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் ..\nஇந்த தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால் ..உங்கள் மனதில் இதை ஒரு தொழிலாக மதியுங்க��்.. 10000-20000 போட்டு விட்டு உங்கள் கோடிஸ்வர கனவினை மார்க்கெட்டில் திணிக்காதிர்கள் ...\nஅதற்காக 20000 ரூபாய் வைத்து இந்த தொழில் செய்தால் முன்னேற முடியாது என்று சொல்லவில்லை..\nஒரு 25000 ரூபாய் முதலீட்டை சரியான திட்டமிடல் முயற்சி இருந்தால் 11 மாதத்தில் ஒரு கோடியாக மாற்றும் வாய்ப்புகள் உள்ள தொழில் தான் இது..ஆனால் அதற்கு முறையான பயிற்சியும் பொறுமையும் அவசியம்.. பயிற்சி என்பது யாரோ ஒருவரிடமமோ அல்லது எங்களிடமோ வந்து கற்று கொள்ளவதில்லை..உங்களது தீராத ஆர்வத்தினால் மட்டுமே வருவது...அமைதியாக இருந்து ஒரு 6 மாதம் எந்த TRADE உம் செய்யாமல் மார்க்கெட்டில் ஒரு நாள் விடாமல் (9.15--3.30வரை ) வேடிக்கை மற்றும் பாருங்கள் மார்க்கெட் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்..அதன் பின் நீங்கள் தான் இராஜா இந்த தொழிலுக்கு..\nஒரு சின்ன கதை இங்கே..\nஇரண்டு மீனவர்கள் இருந்தார்களாம்..அவர்கள் இரண்டு படகுகளில் மீன் பிடிக்க செல்லும் போது ஒரு தீவில் சற்று இருந்து விட்டு திரும்ப மீன் பிடிப்பார்களாம்..ஒரு நாளும் அந்த தீவின் உள்ளே சென்றது கிடையாதாம்..ஒரு நாள் அப்படி அந்த தீவில் ஓய்வெடுக்கும் போது அங்கே ஒரு பாறையில் ஒரு MAP பாதை ஓன்று போட்டு இங்கே புதையல் உள்ளது..என்று எழுதி இருந்ததாம்..\nஅவர்கள் அங்கே அந்த MAP இன் படி போய் உள்ளே போய தேடும் போது வெகு நேர சிரமத்திற்கு பின் மிக பெரிய புதையலை கண்டு பிடித்தார்களாம் ..மிகப்பெரிய என்றால் பெரும் மலையளவு தங்கம்,வைரம் என கொட்டி கிடந்ததாம்..\nஒரு மீனவன் படகு நிறைய நிரம்பி வழியும் அளவு அள்ளி நிறைத்து கொண்டான்..\nமற்றொரு மீனவனோ படகில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தங்கம் ஏற்றி கொடு கிளம்பினான் ..\nமுதலாவது மீனவன் கேட்டானாம் ஏன்டா உனக்கு இவ்வளவு போதுமா \nஇரண்டாவது மீனவன் சொன்னான் ..எனக்கு இங்கே இருக்கிற எல்லாமே தான் வேணும்.. ஆனால் இதை நாம் மட்டும் தான் பார்த்திருக்கிறோம்..அதனால் தினசரி வந்து கொஞ்சம் கொஞ்சமாவாக எடுத்து கொள்வோம் என்று..\nஉனக்கு வேண்டுமானால் இதை மட்டும் எடுத்து கொள். எனக்கு படகு நிறைய வேண்டும் என்று சொல்லி விட்டு முதலாவது மீனவன் அப்படியே வேகமாக கிளம்பினான் ..\nதிரும்ப இதே படகில் வந்து இன்னொரு முறை படகு நிறைய வந்து அள்ளி கொண்டு போக வேண்டும் என்று ஆசை பட்ட முதலாவது மீனவன் வேகமாக படகை ஓட்டினான்..\nஇரண்டாவது மீனவனோ நிதானமாக ஓட்டினான் ..இந்த புதையல் முழுவதும் நம்முடையது தான் என்று நம்பினான்..\nசற்று நேரத்தில் வந்த கடல் கொந்தளிப்பில் ,இருவரின் படகும் தடுமாறியது..\nஇரண்டாவது மீனவனின் படகு குறைவாக தங்கம் இருந்ததால்,கொஞ்சம் தடுமாறியது..\nமுதல் மீனவனின் படகு அதிக எடை,அந்த மீனவனின் பதட்டம் என வேகமாக (முழ்கும் அளவிற்கு )ஆடியது...இரண்டாவது மீனவன் முதல் மீனவனை பார்த்து சொன்னான் ,,கொஞ்சம் தங்கத்தை குறைத்து கொள்..படகை முழக்காமல் காப்பாற்றி விடலாம் என்று..\nமுதல் மீனவன் சொன்னான் இது எனக்கானது..நான் இதில் ஒரு கிராம் கூட இழக்க மாட்டேன் என்று,,,\nசற்று நேரத்தில் முதல் மீனவன் அதிக எடை காரணமாக படகு கடலில் முழ்கி இறந்து போனான்,,\nஆனால் இரண்டாவது மீனவனோ..அந்த கொஞ்சம் தங்கம் கொண்டு வந்ததால் முழ்காமல் தப்பி வந்து அந்த தங்கத்தை விற்று இன்னும் பெரிய படகு வாங்கி அதை கொண்டு இன்னும் நிறைய தங்கம் கொண்டு வந்து அதை விற்று பெரிய கப்பல் வாங்கி அந்த தீவின் முழு தங்கத்தையும் கொண்டு வந்து கோடீஸ்வரன் ஆகிவிட்டான் ..\nஇங்கே இந்த தீவு என்பது பங்கு சந்தை..இங்கே மலை போல் பணம் கொட்டி கிடக்கிறது..தெரிந்தோ தெரியாமலோ இங்கே நீங்கள் வந்து விட்டர்கள்..\nஅந்த படகு என்பது உங்களது முதலீடு ..நீங்கள் எடுத்து கொண்டு போகும் தங்கம் என்பது உங்களது இலாபம்.உங்கள் முதலீடிற்கு ஏற்ற அளவு இலாபம் கொண்டு போன இரண்டாவது படகை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து கொண்டு அவர்கள் முதலீட்டை பெருக்கி இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர்..இவர்கள் ஒரு சிலரே..\nமுதலீட்டை விட அதிக இலாபம் கொண்டு வர நினைத்த முதலாம் மீனவனை போல தான் இங்கே நிறைய பேர் 10000 முதலீட்டில் தினமும் 2000-3000 வேண்டும் என்று நினைக்கிறோம் ..அது சில சமயம் கிடைக்கவும் செய்கிறது ..ஆனால் மார்க்கெட் கொந்தளிக்கும் தருணங்களில் கொஞ்சம் இழப்பு வந்தால் கூட நமது இலாபத்தை கொஞ்சம் கூட இழந்து போக கூடாது என்று நினைத்து மொத்த படகையும் (முதலீட்டையும் ) இழந்து போனவர்கள் தான் ஏராளம்...\nஇந்த மீனவர்களில் நீங்கள் யாராக இருக்க போகிறீர்கள் \nதயவு செய்து கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள்..\nயாரிடமும் (எங்களிடம் கூட)பணம் கொடுத்து கற்று கொள்ள வேண்டாம்..\nபொறுமையாக ஒரு 6 மாதங்கள் மார்க்கெட்டை பார்த்து கொண்டிருந்தால் போதும் உங்களுக்கே மார்க்கெட் புரிய ஆரம்பிக்கும் ..உங்களுக்கே இங்கே நடக்கும் ஏமாற்று வேலைகள் புரிய ஆரம்பிக்கும்...\nஅதன் பின் இங்கே ஜெயிக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள் அதன் பின் நம்பிக்கை இருந்தால் ஓரளவு பணத்தோடு இங்கே வாருங்கள்..உங்களால் ஜெயிக்க முடியும்..\nஉங்கள் மனசாட்சிக்கு ஒரு கேள்வி நீங்கள் TRADING இல் திரும்ப திரும்ப பணத்தை கொண்டு வந்து போடும் போது உங்கள் மனதில் ஒரே ஒரு முறையாவது \"இந்த பணமும் போய்விட்டால் என்ன செய்வது\" என்ற எண்ணாமல் இல்லாமல் என்றைக்காவது இங்கே பணம் முதலீடு செய்திருக்கிரிங்களா\nஇப்படி நினைதிருண்டீர்கள் என்றால் நீங்கள் தொழிலுக்கு வரவில்லை சூதாட வருகிறிர்கள்.என்று நீங்களே முடிவு செய்து விடலாம்...\nஇந்த பங்குசந்தை தொழிலில் நடப்பது பெரும்பாலும் திட்டமிடப்பட்ட வணிகம் ஒன்றே..எல்லா TRADE உம் இங்கே திட்டமிட்டே நடக்கின்றன...மிக பெரிய கூட்டம் ஓன்று இங்கே பெரும் பணத்தை கொண்டு போய் கொண்டு இருக்கின்றன..\nசந்தேகம் இருந்தால் யோசித்து பாருங்கள் நேற்று முன் தினம் NIFTY 8400,BANK NIFTY 18500 இல் முடிந்தது..எவ்வளவு துல்லியமாக அந்த விலையில் வந்து NIFTY யை யை BANK NIFTY யை கொண்டு வந்து நிறுத்த முடியுமா..எல்லாமே இங்கே திட்டம் தான் ..அன்றைய கணக்கீடு என்ன என்றால் ..8400 CALL 8400 PUT ,18500 CALL 18500 PUT என அன்று முடியும் போது 000ZERO வாக முடிக்க வேண்டும் என்பது அன்று போடப்பட்ட திட்டம்...அது ஓரளவு முன்னரே கணிக்க முடிந்ததால் தான் 8395 இல் EXIT AND STAY AWAY என்று அன்று FB இல் UPDATE செய்தோம்..அது 8433 வரை சென்றது திரும்ப 8400 இல் வந்து முடிந்தது..அது அன்று 8450 வரை சென்று இருந்தால் கூட முடியும் போது 8400 இல் தான் முடிந்திருக்கும்...அது தான் திட்டமிடப்பட்டு அது தான் நடந்தது..இங்கே ஒரு வேளை வியாபாரம் நடந்திருந்தால் ஒரு 10 புள்ளிகள் அதிகமாகவோ குறைவாகவோ மார்க்கெட் முடிந்திருக்கலாமே கடைசி 20 நிமிடமும் இப்படி தான் TRADE ஆகியது...இப்படி தான் இங்கே எல்லாமுமே...\nஇன்னும் நிறைய நிறைய இருக்கிறது உதாரணங்கள் ..அதை எழுத்தில் விளக்க முடியாது..எழுதினால் இன்னும் 200 பக்கம் எழுத வேண்டியது இருக்கும்..\nஇங்கே தொழில் என்ற மரியாதையோடு ..கவனமாக இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும் ..அதுவும் உங்கள் முதலீடிற்கு ஏற்ற வருமானம் மட்டுமே...மற்ற படி இங்கே இதை விட நல்ல தொழில்களும் உள்ளன..பங்கு சந்தையில் உள்ள 4000 COMPANY களும் 4000 தொழிலை தான் செய்கின்றன ..இந்த COMPANY கள் இங்கு வந்து அவர்கள் SHARE ஐ பட்டியலிட்டு இருகின்றன..அவ்வளவு தான் அவர்கள் வேறு தொழிலை தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள் .. எல்லோரும் இங்கே TRADE செய்யவில்லை...\nஇப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ...உங்களால் இந்த பங்குசந்தையில் ஜெயிக்க முடியுமா....கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் இங்கே இருங்கள்.. இல்லை என்றால் ...நாளையே உங்கள் ACCOUNT இல் இருக்கும் மீதமுள்ள பணத்தையாவது PAYOUT போட்டு அதை எடுத்து முழுமையாக உங்கள் குடும்பத்தினருடன் அனுபவித்து செலவழியுங்கள் ....அதன் பின் வேறு தொழிலுக்கு மாறி விடுங்கள்...எல்லா தொழிலிலும் பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன...\nநீங்கள் தான் கற்று கொள்ளவும் பொறுமை மனது இல்லாமல் 20000,30000 என்று எங்குகெங்கோ உழைத்து இங்கு வந்து தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்..\nஉங்களுக்கும் எனக்கும்உள்ள ஒரே ஒரு உறவு FACEBOOK ம் தமிழும் மட்டுமே... என் தமிழ் சகோதரர் ஒருவர் கூட தம் பணத்தை இழந்து விட கூடாது என்பதற்காக தான் இந்த கட்டுரை ..தவிர இந்த தொழில் மீதான உங்கள் நம்பிக்கையை குறைப்பதற்காக இல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/sports-news/page/2/", "date_download": "2019-03-24T23:54:14Z", "digest": "sha1:3IKX7XL5ANXIF2P43GJKHSGIYGXNK2WP", "length": 3924, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sports Archives - Page 2 of 36 - Kalakkal Cinema", "raw_content": "\nவெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்\nஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம் – கோப்பை வெல்லுமா csk\nஎங்கள் அணியில் சூப்பர் ஸ்டார் என்று யாரும் இல்லை – லஷ்மன் விளக்கம்\nஉலக டென்னிஸ் தர வரிசை பட்டியல்\nகாமன்வெல்த் போட்டியில் இருந்து தீபா கர்மாகர் விலகல்\nஇறுதி சுற்றில் நுழைந்தது பெங்களூர் அணி\nராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா – ஐசிசி நடவடிக்கை\nஇந்திய அணி கடுமையாக போராடி தோல்வி\nஇன்று, 3-வது ஒரு நாள் போட்டி: சொந்த ஊரில் மிரட்டுவாரா தோனி\nஆசிய கால்பந்து தொடரின் சென்னை டிரா\nமுதல் சுற்றிலேயே பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி\nகடைசி ஓவர் வீசுவதைவிட ஹிந்தி பேசுவதுதான் கடினம் – விஜய் சங்கர் ஓபன் டாக்\nஉலக கோப்பை போட்டியில் யாருக்கு வாய்ப்பு\nஇரண்டாவது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2016/sep/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2565314.html?pm=366", "date_download": "2019-03-24T23:09:44Z", "digest": "sha1:K3TJ5FGORPK3YJRDS4ZECE52XIJ5P5GP", "length": 8377, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்களையும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு தகுதி பெறச் செய்ய வேண்டும்- Dinamani", "raw_content": "\n22 மார்ச் 2019 வெள்ளிக்கிழமை 07:09:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஅரசுப் பள்ளி மாணவர்களையும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு தகுதி பெறச் செய்ய வேண்டும்\nBy DIN | Published on : 16th September 2016 06:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐஐடி போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களும் தகுதி பெறும் வகையில், ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. சாந்தி.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் சார்பில் முதல்வர் என். செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:\nஆசிரியர்கள் 100% தேர்ச்சியில் தீவிர கவனம் செலுத்துவதுடன், கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் ஐஐடி போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற முடியும். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, அதை செயல்படுத்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.\nவரும் கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளிகள் மாநில அளவில் முதலிடம் பெறும் வகையில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என்றார்.\nஅரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் உமாராணி பயிற்சி வளங்களை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.\n3 நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் தமிழ், இயற்பியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கு பய���ற்சி அளிக்கப்பட்டது.\nபாலசுப்ரமணியம், தவமணிராஜ், ராஜ்குமார், மாரியப்பன், ஆனந்தராஜ், பழனிச்சாமி, பழனிச்சாமி ஆகியோர் வெவ்வேறு பாடங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். 33 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉறியடி 2 படத்தின் இசை விழா\nகீ படத்தின் பிரஸ் மீட்\nஉறியடி 2 படத்தின் டிரைலர்\nK13 படத்தின் டீசர் வெளியீடு\nதீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-araathu-27-03-1516886.htm", "date_download": "2019-03-24T23:58:50Z", "digest": "sha1:55H3CJZUFVRO3WVYY2ASUAFHSYQCHLDE", "length": 5566, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "உண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் அராத்து - Araathu - அராத்து | Tamilstar.com |", "raw_content": "\nஉண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் அராத்து\n‘ப்ரியமுடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை தற்போது ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றியுள்ளார்.\nபல வெற்றி படங்களை தந்துள்ள ப்ரியமுடன் ஷெல்வா தனது அடுத்த படமான ‘அராத்து’ திரைப்படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nஇதுகுறித்து ப்ரியமுடன் ஷெல்வா கூறும்போது,\n“உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வடசென்னையை களமாகக் கொண்டது இப்படம். கதையின் யதார்த்தம் குறையாமல் எடுக்க திட்டமிட்டுள்ளோம். அழகிய காதலையும், முரட்டு தனத்தையும் முறையே சரிசமமாக கொண்டதுதான் ‘அராத்து’.\nபடத்திற்கு புத்துணர்வு தரும் வகையில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். ‘டங்கா மாரி’ புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி பாடுகிறார். ‘அராத்து’ கதைக்கான வடசென்னையை நாங்களே வடிவமைத்து செட் அமைத்துள்ளோம். இது கதைக்கு மேலும் வலு சேர்க்கும்.” என்றார்.\n• இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி\n• எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா\n• அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா\n• தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்\n• விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்��ிகேயன்\n• பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா\n• ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி\n• அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்\n• சிம்பு படம் டிராப்பா\n• தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abbreviations.tamilgod.org/automobiles/best-1000cc-super-sports-bikes-india-2017-top10", "date_download": "2019-03-24T23:35:24Z", "digest": "sha1:RWY2W5WEASM27QEZ2H5EVTKKANI2VTAW", "length": 8961, "nlines": 162, "source_domain": "abbreviations.tamilgod.org", "title": " சிறந்த 1000cc சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், இந்தியாவில் - டாப் 10 | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Automobiles » சிறந்த 1000cc சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், இந்தியாவில் - டாப் 10\nசிறந்த 1000cc சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், இந்தியாவில் - டாப் 10\nவிலை : 20,00,000 ஏறத்தாழ.\nவிலை : 13,03,333 ஏறத்தாழ.\nவிலை : 17,50,000. ஏறத்தாழ.\nTriumph Sprint GT 1050 / ட்ரையம்ப் ஸ்பிரிண்ட் ஜிடி 1050\nவிலை : 13,40,000 ஏறத்தாழ.\nவிலை : 18,02,000 ஏறத்தாழ.\nவிலை : 13,25,781 ஏறத்தாழ.\nவிலை : 16,00,000 ஏறத்தாழ.\nவிலை : 14,85,000 ஏறத்தாழ.\nவிலை : 10,50,000 ஏறத்தாழ.\nவிலை : 11,00,000 ஏறத்தாழ.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-03-2018-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2019-03-25T00:30:19Z", "digest": "sha1:PYGLEGVBEVG3PFIFHXLYVCEAUG7R5ABM", "length": 4876, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (19.03.2018) நண்பகல் 12.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசெய்தித்துளிகள் (19.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (19.03.2018) நண்பகல் 12.00 மணி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/08/xp-administrator-recovery-cd.html", "date_download": "2019-03-24T23:59:07Z", "digest": "sha1:LVMIBC5BOE5CZVMYHEX3RHXV375GOWRI", "length": 3513, "nlines": 61, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: விண்டோஸ் XP - Administrator பாஸ்வேர்ட் Recovery CD உதவியுடன்", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nவிண்டோஸ் XP - Administrator பாஸ்வேர்ட் Recovery CD உதவியுடன்\n1.முதலில் விண்டோஸ் XP Cd-யை பயாஸ் உதவியுடன் பூட் செய்து கொள்ளுங்கள்.\n2.XP Cd - உள்ள Set Up File 5 நிமிடத்தில் காப்பியானதும் லைசன்ஸ் அக்ரிமெண்ட் F8 Key அழுத்தி தொடர வேண்டும்.\n3.பின்னர் XP Insatallation ஸ்டெப் வரும் அதில் உள்ள Repair Process உரிய R Key அழுத்தி தொடர வேண���டும்.\n4.பின்னர் தொடர்ந்து XP Cd 5 நிமிடம் ஒடி சிஸ்டம் ரீஸ்டாட் ஆகும்.\n5.Installing Windows ஸ்கீரின் வந்து தொடர்ந்து Installing Devices வரும் போது SHIFT + F10 அழுத்த வேண்டும்.\n6.கமாண்ட் பாக்ஸில் NUSRMGR. CPL டைப் செய்து Enter கொடுக்கவும்.\n8.பழைய பாஸ்வேர்ட் எடுத்து விடுவது அல்லது புது பாஸ்வேர்ட் கொடுப்பது அல்லது புது யுசர் கணக்கு2 தொடங்குவது நமக்கு வேண்டிய ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.\n9.தேர்வு செய்து முடிந்ததும் XP Cd தொடர்ந்து Product Key கொடுத்து 15 அல்லது 20 நிமிடத்தில் XP OS Insatallation முடிந்து விடும்.\n10.இப்போது எந்த விதமான மாற்றம் இல்லாமல் நமது புதிய பாஸ்வேர்ட் உ டன் கணினி செயல்படும்\nநல்ல தமிழ் கணினி இணைய தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/09/audio-video-picture-convert-cuter.html", "date_download": "2019-03-24T23:13:12Z", "digest": "sha1:JIYZW5TFOLELQ37RYJAVMQYCNPAWL4JS", "length": 5792, "nlines": 74, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nAnti Virus தயாரிப்பில் தனக்கு என்று தனி முத்திரை பதித்த Bitdefender தனது நிறுவனத்தின் சார்பாக இலவசமாக கடந்த சில மாதங்களாக தொடந்து வழங்கும், Bitdefender V 10 இப்போது 8 மாத Free License – உடன் கிடைக்கிறது. Virus, Spyware’s, Rootkits, போன்றவற்றியில் இருந்தும், Popup’s, Password, Firewall Alert’s, Quarantine, System Restore Setting’s, மற்றும் அனைத்துவித Scan வசதி மூலம் கணினி பாதுகாக்கலாம். I C S A Labs யின் நற்சான்றிதழ், I S T யில் பரிசையும் வென்றுள்ளது. 41-மில்லியன் மக்களும், 200 நாடுகளும் Bitdefender Anti Virus வாடிக்கையாளர்கள். இதை நிறுவும் போது நெட் இணைப்பு அவசியம், நிறுவும் போதே Scan – Update மேற்க்கொள்வதால் குறைந்தபட்சம் 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.\nதரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.\nFormat Factory வழங்கும் புத்தம்புது Version 2.50, Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer, இந்த கால இளைஞர்களுக்கு மிக தேவையான 3 in one Software. அனைத்து கம்பெனி செல் மாடல்களுக்கும் மற்றும் கேமராக்களுக்கு மிக துணையாக இருக்கும். இதில் அனைத்து வகையான Audio, Video, Picture File களில் - 12 வகையான format-கள் உள்ளன தேவையானவிதத்தில், Audio, Video, Picture - Convert செய்துகொள்ளலாம், மற்றும் Audio & Video - Cuter –ம் ‘Audio’ to ‘Audio’, ‘Video’ to ‘Video’, ‘Video’ to ‘Audio’, Joiner & Mixer - ஆகா உபயோகப்படுத்தலாம். CD-Rom Device-ல் DVD to Video, Music CD to Audio, DVD/CD to ISO/CSO, ISO <- -> CSO மற்றலாம் ஒவ்வென்றுக்கும் தனித்தனியான Software இல்லாமல் அனைத்தும் ஒன்றாக இணைந்த ஒரே அற���புதமான Software.\nதரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க.\nஉங்கள் கணினியை பணி நிறுத்தம் செய்யும்போது சில நேர ...\nமூன்று முத்தான புது Version Software\nஇல்லம் மற்றும் NET பணியாளர்கள் & வணிக நிறுவனங்களுக...\nஅதிவேக இணைய உலவி இரண்டு – அதிவேக தரவிறக்கி ஒன்று\nகணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Pic...\nஇணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்...\nPen Drive & Memory Card - வைரஸ் பாதுகாப்பு மற்றும்...\nகுமுதம் வழங்கும் இலவச சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gvraj1969.blogspot.com/2010/11/file.html", "date_download": "2019-03-24T23:13:08Z", "digest": "sha1:EDDTTNUGI4N7TTBXLUZIBTSXKIC4ACRC", "length": 2747, "nlines": 66, "source_domain": "gvraj1969.blogspot.com", "title": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்: மிகப் பெரிய File-யை மின் அஞ்சல் செய்ய", "raw_content": "தமிழ் கணினி இணைய பக்கங்கள்\nமிகப் பெரிய File-யை மின் அஞ்சல் செய்ய\nநீங்கள் Register செய்ய வேண்டியதில்லை. இலவச சேவை இதில் நீங்கள் 2GB அளவுள்ள கோப்புகளை அனுப்பலாம். ஆனால் இதில் அதிகபட்சம் அந்த கோப்பு 3 நாட்களுக்கு மட்டுமே Downlaod லிங்க் வேலை செய்யும் megaupload மற்றும் rapidshare போன்ற தளங்களை பயன்படுத்துவார்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்\nஅர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்\nதமிழ் டைப் - இணையதளத்தில்\nDictionary - அதிவேக ஆன்லைன் அகராதி\nCell Phone Software - கைப்பேசி மென்பொருள்\nமிகப் பெரிய File-யை மின் அஞ்சல் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/new-edition-introducing-the-sturdy-lenovo-k8-note/", "date_download": "2019-03-24T23:13:48Z", "digest": "sha1:53LZDN27I3SGJ3NCTAWFIAYMLJASWIPF", "length": 8314, "nlines": 101, "source_domain": "puthiyaagarathi.com", "title": "லெனோவா கே8 நோட் விரைவில் அறிமுகம்.! - புதிய அகராதி", "raw_content": "Sunday, March 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nலெனோவா கே8 நோட் விரைவில் அறிமுகம்.\nலெனோவா நிறுவனம் பொதுவாக பல்வேறு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது,மேலும் தற்போது லெனோவா நிறுவனம் புதிய லெனோவா கே8 நோட் என்ற மாடலை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதன்பின் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன். லெனோவா கே8 நோட் வரும் 09.08.2017 அன்று அறிமுகப்படுத்தபடும் என லெனோவா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.\nஆண்ட்ராய்டு: லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் பொத��வாக ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4ஜிபி ரேம்: இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிக்கும் வசதி இவற்றில் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nலெனோவா கே6 நோட்: லெனோவா கே6 நோட் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் இரட்டை சிம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது, மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.\nலெனோவா கே6 நோட்: இக்கருவி ஸ்னாப்டிராகன் 430செயலி கொண்டுள்ளது, அதன்பின் 16எம்பி ரியர் கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது. இதன் விலைப் பொறுத்தவரை 13,999ஆக உள்ளது.\nPosted in தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், வர்த்தகம்\nPrevபொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்\nNextபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nசங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள் வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'காவிகளின்' ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா \"பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்\"\nகருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்; #விழிப்புணர்வு தொடர்-1\nதிராவிட மண்ணில் மூக்கறுப்பு போர் சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/rsaba.html", "date_download": "2019-03-24T23:15:28Z", "digest": "sha1:DT557SRPS2NGYKEPAZMS6FP4SUKSQAQ6", "length": 15078, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | bjp declared the list of rajya sabha candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் மெரினா போராட்டம் வரை.. குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ் கமல்\n6 hrs ago தமிழகத்தை மத்திய அரசு மதிக்காததற்கு இவங்க தான் காரணம்... தமிழிசை, ஹெச். ராஜாவை வச்சு செய்த கமல்\n6 hrs ago ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\n6 hrs ago ஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nSports 20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி\nMovies 'தலைவி' படம் கண்டிப்பா ஹிட்டு தான்: ஏன் தெரியுமா\nAutomobiles இந்தியாவை பெருமிதப்படுத்திய ஜாவா... டெலிவரி தொடங்கும் முன்பாக பைக்குகள் ஏலம் விடப்படுவது இதற்குதான்\nTechnology வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி\nLifestyle கருவில் இருக்கும் குழந்தைகள் ஏன் இரவில் மட்டும் உதைக்கிறார்கள் தெரியுமா\nFinance 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nEducation 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு - மே 8-யில் தேர்வு முடிவு..\nTravel சம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nமார்ச் 29-ல் மாநலங்களவை இடைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nமாநலங்களவையில் 58 இடங்களுக்கான இடைத் தேர்தல் மார்ச் 29-ம் தேதி நிடைபெற உள்ளது.\nஅரசியல் கட்சிகள் இந்தியாவில் உள்ள மாநல சட்டப்பேரவைகளில் தங்களுக்கு உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப வேட்பாளர்களை நறுத்துவதற்கான நிடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.\nஇந் நலையில், மாநலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறவித்துள்ளது. மாநல சட்டப் பேரவைகளில் கட்சிக்கு உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தது 16 இடங்களில் வெற்றி பெற டியும் என்று பாஜக கருதுகிறது.\nபாஜக அறிவித்துள்ள 16 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நிாத் சிங், அருண் ஜேட்லி, ன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய பிரதேச ன்னாள் தல்வர் கைலா ஜோஷி ஆகியோர் க்கியமானவர்கள்.\nமத்திய பிரதேச மாநலத்திலிருந்து சுயேட்சையாகப் போட்டியிட உள்ள மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ��ாம் ஜேத்மலானிக்கு ஆதரவு அளிக்க பாஜக டிவு செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bjp செய்திகள்View All\nசபரிமலை போராட்டத்தை முன்னின்று நடத்திய சுரேந்திரன்.. பத்தனம்திட்டா தொகுதியில் களமிறக்கும் பாஜக\nஅண்ணன்- தம்பி, சித்தப்பா- மகள் வெவ்வேறு அணிகளில் மோதி பார்த்தோம்.. இங்க யார் யார் மோதறாங்கனு பாருங்க\nஅதிகாலையில் திருச்செந்தூர் சென்ற தமிழிசை.. சத்ரு சம்ஹார பூஜை நடத்தி வேண்டுதல்.. இதுதான் காரணம்\nதேர்தலில் போட்டியில்லை.. எம்.பி உமா பாரதி திடீர் முடிவு.. பாஜகவின் துணைத் தலைவராகிறார்\nலஞ்சம் சர்ச்சை.. எடியூரப்பா டைரியை நீதிமன்றம் ஏற்காது.. சட்ட வல்லுநர்கள் கருத்து\nஉங்கள் அன்பு, ஆதரவு, மற்றும் ஆசியுடன் மகத்தான வெற்றி சாத்தியமாகும்… ஹெச்.ராஜா ட்விட்\nபாஜகவின் மிகப் பெரிய தலைவர்.. ஓரங்கட்டப்பட்டுவிட்டாரே.. சிவசேனை வேதனை\nபாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. பூரியில் நரேந்திர மோடி போட்டியில்லை\nபொன்னாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா.. சித்தப்பாவை போட்டு தாக்குவாரா.. சித்தப்பாவை போட்டு தாக்குவாரா.. தர்ம சங்கடத்தில் தமிழிசை\n\"இந்த\" இரு தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மல்லுக்கட்டு.. போட்டி பலமா இருக்கும் போலயே\nபாஜக தலைவர்களுக்கு லஞ்சம்.. காங். குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு.. முடிந்து போனது என்கிறார்\nஷாக்.. அத்வானிக்கு ரூ.50 கோடி, ஜெட்லிக்கு ரூ.150 கோடி பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா கொடுத்த லஞ்சம்\n'அவர் கொள்கை பிடிச்சிருக்கு..' பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-03-24T23:55:49Z", "digest": "sha1:EY4T2Z2EBB7QLIBVT6RA6N2Z4LG3CLNB", "length": 21100, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "ஒற்றுமை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. ம���்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nஅது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு\nPosted on செப்ரெம்பர் 27, 2012\tby வித்யாசாகர்\nஎங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 4 பின்னூட்டங்கள்\n15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்\nPosted on செப்ரெம்பர் 14, 2012\tby வித்யாசாகர்\nநட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged அனாதை, உறவு, உறவுகள், ஒற்றுமை, காதலன், காதலர், காதலி, காதல், காதல் கதை, காதல் கவிதைகள், காதல் சிறுகதை, காதல் நாவல், காதல் நெடுங்கதை, காதல் பாடல், குடும்பம், சசி, சசிகுமார், சமூகம், சினிமா விமர்சனம், சுந்தரபாண்டியன் சினிமா விமர்சனம், சூரி, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நகைச்சுவை, நகைச்சுவைப் படம், நரேன், நாடோடி, பாடல்கள், லட்சுமி மேனன், விஜய், விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், Sundarapandian, sundhara pandiyan\t| பின்னூட்டமொன்றை இடுக\n“கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..\nPosted on செப்ரெம்பர் 10, 2012\tby வித்யாசாகர்\nஇணைப்புக்களை வாசிக்க கீழே சொடுக்கவும் இணைப்பு 1 : ஆய்வு ஏற்கப்பட்டதன் கையொப்பச் சான்றிதழ் இணைப்பு 2 : ஆய்வின் முடிவுரை நேர்காணல் கீழுள்ளவாறு.. 1) குடும்பச் சிக்கலை கனவுத் தொட்டிலின் கதைக் கருவாக எடுத்துக்கொள்ளக் காரணம் என்ன இச்சமுகத்தால் சுடப்பட்ட ரணத்தின் வலியில் பிறந்த சாதனையாளர்கள் எண்ணற்றோருள்ளனர். ஏழை பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்விற்கு … Continue reading →\nPosted in ஆய்வுகள், நாவல்\t| Tagged அனாதை, ஆய்வு, ஈழம், உறவு, உறவுகள், ஒற்றுமை, கதை, கனவுத் தொட்டில், குடும்பம், சமூகம், சிறுகதை, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், திருவள்ளுவர், திருவள்ளுவர் பல்கலைகழகம், நாடோடி, நாவல், நெடுங்கதை, பல்கலைகழக ஆய்வு, பல்கலைகழகம், பாடல்கள், பேராசிரியர், முனைவர் பட்ட ஆய்வு, முனைவர் பட்டம், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், விபச்சாரம், விவாகரத்து\t| 8 பின்னூட்டங்கள்\n3, அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது.. (சிறுகதை)\nPosted on ஓகஸ்ட் 29, 2012\tby வித்யாசாகர்\nகொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி ஒரு காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அனாதை, இனம், ஈழச சிறுகதை, ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கதை, சிறுகதை, தமி���ர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, நாவல், நெடுங்கதை, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், ஸ்டோரி, story, vidhyasagar, vithyasagar\t| 13 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (35)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11021037/The-act-of-passing-the-Lok-Ayuktha-Act-in-Puducherry.vpf", "date_download": "2019-03-25T00:12:31Z", "digest": "sha1:FODGEJUHGQNH4CSKVCBQKWSMEZJPZSYS", "length": 12813, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The act of passing the Lok Ayuktha Act in Puducherry || புதுச்சேரியில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற நடவடிக்கை - நாராயணசாமி உறுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதுச்சேரியில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற நடவடிக்கை - நாராயணசாமி உறுதி + \"||\" + The act of passing the Lok Ayuktha Act in Puducherry\nபுதுச்சேரியில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற நடவடிக்கை - நாராயணசாமி உறுதி\nபுதுவையில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.\nபுதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினையும், அதற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி அளித்த பதிலும் வருமாறு:–\nஅன்பழகன்: லோக்பால் சட்டத்தை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு 2013–ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் லோக்பால் சட்டத்தை இயற்றி முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் 20–க்கும் மேற்பட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டது.\nஅதனடிப்படையில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை சட்டசபையில் நேற்றுகொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. இதில் குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் முதல்–அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், அரசின் ஆளுமைக்கு உட்பட்ட அமைப்புகள், வாரியம், நிறுவனம், கழகம் உள்ளிட்ட தலைவர்கள், உறுப்பினர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து நீதி கிடைக்க இச்சட்டம் வழி வகுக்கிறது. இச்சட்டம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழல் முறைகேட்டை தடுக்க வழிவகை செய்கிறது.\nசுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு இச்சட்டத்தை கொண்டுவந்த நிலையில் புதுவை அரசும் சுப்ரீம் கோர்ட்டினுடைய உத்தரவை ஏற்காதது வியப்பாக உள்ளது. வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் எங்கள் நிர்வாகம் எனக்கூறி ஆட்சிபுரியும் புதுச்சேரி காங்கிரஸ் அரசும் தமிழகம் போன்று புதுச்சேரியிலும் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர அதற்காக அறிவிப்பினை வெளியிட வேண்டும்.\nநாராயணசாமி: லோக்பால் சட்டமானத��� மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவைக்கு வந்தபோது அது விவாதிக்கப்பட்டு பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பல மாநிலங்களில் தற்போது லோக் ஆயுக்தா சட்டம் உள்ளது. புதுவை முழுமையான மாநிலமாக இருந்தால் நிறைவேற்றலாம். ஆனால் புதுச்சேரி யூனியன் பிரதேசம். இருந்தபோதிலும் டெல்லியில் இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். எனவே புதுவையிலும் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2015-%E0%AE%89/", "date_download": "2019-03-24T23:24:10Z", "digest": "sha1:MIQUERJVK5YJ23BUSQ5KHX4EL2W2JRHG", "length": 18973, "nlines": 375, "source_domain": "www.naamtamilar.org", "title": "அண்ணன் சீமான் 20 பிப்ரவரி 2015 உரை ஈழ தாய் பார்வதி அம்மாள் வீர வணக்க நிகழ்வு. | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளும��்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nஅண்ணன் சீமான் 20 பிப்ரவரி 2015 உரை ஈழ தாய் பார்வதி அம்மாள் வீர வணக்க நிகழ்வு.\nநாள்: பிப்ரவரி 28, 2015 பிரிவு: காணொளிகள்\nஅண்ணன் சீமான் 20 பிப்ரவரி 2015 உரை ஈழ தாய் பார்வதி அம்மாள் வீர வணக்க நிகழ்வு.\nதிருவள்ளூர் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக உணவுக்கொடை வழங்கப்பட்டது\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\n01-09-2018 குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரி கலைவிழா – சீமான் சிறப்புரை\nசெங்கொடி 7ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nமாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (அதிராம்பட்டினம்) – சீமான் எழுச்சியுரை\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவி���்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-03-24T23:15:03Z", "digest": "sha1:DVHVQFDCKKT4BIAUAMUKTVSVXWZWEDZ7", "length": 21357, "nlines": 397, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள்\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழக மக்கள் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: ஏற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதலைமை அறிவிப்பு: இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி\nநாள்: செப்டம்பர் 22, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nவடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்களையும் தேசியப்பட்டியல் மூலம் மேலும் இரு ஆசனங்களைப் பெற்று மொத்தமாக 30 ஆசனங்களையும் ஆளும் அரச கூட்டணி 08 ஆசனங்களையும் பெற்றுள்ளது எனத் தெரியவருகிறது.\n36 ஆசனங்கள் + தேசியப்பட்டியல் மூலம் 2 ஆசனங்கள் = 38 ஆசனங்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : தேசியப்பட்டியல் மூலம் 2 ஆசனங்கள் = 30 ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு : 7\nசிறீலங்க��� முஸ்லிம் காங்கிரஸ் – 1\nதேர்தல் முடிவுகளின்படி மாவட்ட ரீதியாகக் கிடைக்கப்பெற்ற ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 2\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -1\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -1\nசாவகச்சேரி தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள்\n‘பாரிய பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்’ – விக்னேஸ்வரன்\nஓநாயை உள்ளே விடாதீர்கள் விக்கி\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nலெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்…\nசுற்றறிக்கை: தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் ̵…\nஅறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள…\nமுக்கிய அறிவிப்பு: வேட்பாளர்கள் கலந்தாய்வு – தலைம…\nநாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ…\nதலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறு…\nதலைமை அறிவிப்பு: குறிஞ்சிப்பாடி தொகுதிப் பொறுப்பாள…\nதலைமை அறிவிப்பு: கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2014/02/blog-post_24.html", "date_download": "2019-03-25T00:25:01Z", "digest": "sha1:J2EB2J2UZSXS6F27K62VRQOCNUP5N74A", "length": 21656, "nlines": 196, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: விழி : உங்கள் பார்வைக்கு!", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் பக்கவாதம்\nஅப்பாவி முஸ்லிம் சிற���வாசிகள் விடுதலைக்கு ஆதரவு கரம...\nILMI துவக்க விழாவிற்கு பைத்துல் முகத்தஸ் தலமை இமாம...\nஆடுதுறை அஸ் – ஸலாம் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூர...\n10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலுள்ள ஆயுள் கைதிகளை ...\nஇறையச்சத்துக்கான இவ்வுலகப்பரிசு 40 இலட்சம் ரூபாய்....\nபொது சிவில் சட்டம் வரவேண்டும் என்ற கருத்தை திணிக்க...\nவிழி : உங்கள் பார்வைக்கு\nஅறிவுப் பெட்டகம் குர்ஆனைக் பெற்ற நாம் பின்தங்கி இர...\nஇஸ்லாம், கிருஸ்தவ மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு...\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சிய...\nஇராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கொடூர ...\nநோயாளிகள் மருத்துவ நிதி உதவி ரூ 25,000/- பெற மாவட்...\nவீண் விரயமே… உனது மறுபெயர்தான் இன்டர்நெட் சாட்டிங்...\nதிருமணத்தை பதிவு செய்ய தேவையான முறைகள்..\nயுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு ல...\nஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு வி...\nநீதித் துறையின் மாண்பு கேள்விக்குறியா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வ...\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nவிழி : உங்கள் பார்வைக்கு\nசமூகத்தின் புற்று நோயாக மாறிக் கொண்டிருக்கும் மது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விழி குறித்து வாசகர்களின் பார்வைக்காக...\nவிழி தமிழ்நாடு இயக்கம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு இயக்கமாகும்.\nநம் சமூகத்தின் அறிவுஜீவிகள், அறிஞர்கள், படித்தவர்கள் எனப்படும் சிவில் சொசைட்டியினர் இது குறித்து மௌனம் சாதிக்காமல் குரலெழுப்பி, மதுவால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களையும் பெண்களையும் திரட்டி அரசியல் கட்சிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்த வைக்கும் அழுத்தம் தரவேண்டும் என்பதே விழியின் நோக்கம்.\n1. இன்று மது நம் சமூகத்தில் ஒரு சமூக, பொருளாதார, அரசியல், உடல்நல, மனநலப் பிரச்சினையாகும். உலக சுகாதார நிறுவனம் மதுவை விஷம் என்றும், அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துடையது என்றும் குற்றங்களுக்குத் தூண்டக்கூடியது என்றும் அறிவியல் ரீதியாக வரையறுத்திருக்கிறது.\n2. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 65 ஆயிரம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை மது அருந்தியவர்களால் நிகழ்பவை. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சாலை விபத்துகள் 70 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களைச் செய்வோரில் பெரும்பாலோர் மது போதையில் அவ்வாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n3. சென்னை மருத்துவக் கல்லூரி அண்மையில் நடத்திய ஆய்வில் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 11 சதவிகிதம் பேர் மதுப் பழக்கத்தில் இருப்பது தெரிய வந்தள்ளது. இப்போது 11 வயதிலேயே மது குடிக்கத் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மது குடிப்பது தீங்கு என்றும் தவறு என்றும் இருந்த மனநிலை ஊடகங்களால், குறிப்பாக திரைப்படங்களால் மாற்றப்பட்டு வருகிறது. திரையில் கதாநாயகன் குடிப்பதிலிருந்து தொடங்கி நிஜ வாழ்வில் கல்யாண வீட்டில் குடி - விருந்து நடத்துவது வரை எல்லாம் சகஜமாகவும் இயல்பானதாகவும் கருதும் ஆபத்தான மனநிலை சமூகத்தில் பரவியுள்ளது. மது குடிப்பதால் ஏற்படும் உடல்நலிவினால் ஈரல் நோய்கள் அதிகரித்து வருகின்றன. மிக இளம் வயதிலேயே கடும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமையாக பலர் ஆக்கப்படுகின்றனர்.\n4. வரும் ஆண்டில் தமிழக அரசுக்கு மது வரி வருவாய் மட்டும் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்கள் எதிர்பார்க்கப்படுவதாக சட்டப் பேரவையில் வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி மொத்த மதுவிற்பனை அளவு 50 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். இந்தப் பணத்தை தருவதற்கு சராசரியாக தினசரி 70 லட்சம் முதல் ஒரு கோடி தமிழர்கள் குடிக்கிறார்கள். இதே ரீதியில் சென்றால் மிக விரைவில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மது அடிமையேனும் உருவாகி நம் அனைவர் குடும்ப வாழ்க்கையையும் சிதைக்கும் நிலையே ஏற்படும்.\n5. ஏற்கனவே இரு தலைமுறைகளுக்கும் மேலாக நாம் கணிசமான இளைஞர்களை மது அடிமைத்தனத்தால் இழந்திருக்கிறோம். விவசாயம் முதல் தொழிற்சாலைகள் வரை செயல்திறனுடைய தொழிலாளர்களாகவும், சமூக மாற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமான இயக்கங்களில் ஆக்கப்பூர்வமான பணியாற்றக் கூடிய தொண்டர்களாகவும், கல்வி , கலை, அறிவியல் துறைகளில் அறிஞர்களாகவும் உருவாக வேண்டிய இவர்��ள் மதுவால் வீணாகியுள்ளனர். நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களை உற்றுப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். வரும் ஆண்டுகளில் இதே நிலை நீடித்தால் நம் சமூகம் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அழுகிச் சாகடிக்கும் நோயில் இறந்த சமூகமாகிவிடும்.\nவிழி இதற்காக என்ன செய்யப் போகிறது \n1. அவரவர் பகுதிகளில் தங்களுக்கு அன்றாடம் தொல்லை தரும் மதுக்கடைகளை சட்டப்படி அகற்ற அந்தப் பகுதி மக்கள் முன்னால் இருக்கும் சட்ட வழிமுறைகளைப் பிரசாரம் செய்யும்.\n2. மகளிர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழியின் பிரசாரக் குழு பிரசாரம் செய்யும்.\n3. நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், அனைத்துக் கட்சிகளும் மதுக் கடைகளை மூடுவது பற்றிய தங்கள் கருத்தை நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென்று ஒவ்வொரு தொகுதியிலும் வற்புறுத்தப்படும்.\n4. தேர்தலில் நியாயமான முறையில் வாக்களிக்காமல் மக்களை தடுக்க பணம், பரிசுப் பொருட்கள் மட்டுமன்றி, மதுவும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவதால், தேர்தல் அறிவிப்பு நாள் முதல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை எல்லா மதுக்கடைகளையும் மூடி வைக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையமும் அரசும் உத்தரவிட வேண்டுமென்று வற்புறுத்துவோம். மதுவுக்கு எதிரான கருத்தை தெரிவிக்கும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த கோரிக்கையை தாங்களும் வலியுறுத்த வேண்டுமென்று கோருகிறோம்.\n5. மதுக் கடைகளை மூடுவது பற்றி மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்புக்கு (ரெஃபரெண்டம்) ஏற்பாடு செய்வோம். மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும்.\n6. மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவர்கள், வணிகர்கள் என்று பல்வேறு பிரிவினரிடமும் மதுவிலக்கை ஆதரித்துக் கையெழுத்து இயக்கம் நடத்துவோம்.\nவிழி எப்படி இவற்றைச் செய்யும் \nதனியே யாரும் எதையும் செய்ய முடியாது. எல்லா மக்களும் அவரவரால் இயன்றதை செய்வதன் வாயிலாகவே இதைச் செய்ய முடியும். விழியின் இந்த பிரசார இயக்கத்தில் ஏற்கனவே களத்தில் இயங்கி வரும் சட்டப் ப���்சாயத்து இயக்கம், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, பாடம் எனப் பல்வேறு சமூக இயக்கங்களும், பல துறை ஆர்வலர்களும் உடன் உழைக்கின்றனர்.\nசாதி, மதம், மொழி, பால், இனம், வர்க்கம் என்று எந்த வேறுபாடுமின்றி நம் மக்களை அழித்து வரும் மது வணிகத்துக்கு எதிராக ஒற்றைக் குரலாக ஒலித்து பூரண மது விலக்கை செயல்படுத்தச் செய்வோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/07/rrb-tamil-current-affairs-3rd-july-2018.html", "date_download": "2019-03-24T23:14:38Z", "digest": "sha1:DSHNAFYIG4PDZDDEV4MGZEB7I5VM6X7A", "length": 5331, "nlines": 80, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 3rd July 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nபிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் மெக்கார்ட்னே((mccartney)) என்பவர் தாருடன் பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து தார் சாலைகளைக் காட்டிலும் வலிமையான சாலைகளை அமைக்க முடியும் கண்டுபிடித்துள்ளார்\nமியான்மரில் ரோகிங்கியர்களுக்கு அடிப்படை உரிமைகளும் குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய கடல் பகுதியில் அபூர்வ வகையான வெள்ளைத் திமிங்கலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், ரஷ்யா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வியன்னாவில் கூடி விவாதிக்கின்றனர்.\nஅணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறது.\nதீவிரவாத அமைப்புகளுக்கு நிதிஉதவி அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை சீனா அறிவித்துள்ளது.\nதமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மின்சாரத்தில் ஓடும் பேருந்துகளை இயக்க திட்டம்\nஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்\nஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுவதற்கு, நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா ரூ.40 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறினார்.\nநான்கு நிறுவனங்கள் ஐபிஓ வெளி��ிட விண்ணப்பம் அளித்துள்ளன. இந்த ஐபிஓ மூலம் ரூ.3,250 கோடி திரட்ட இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது\nஜிம்பாப்வே அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், 76 பந்துகளில் 172 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ugc-lists-22-fake-universities-country-hrd-001429.html", "date_download": "2019-03-24T23:33:18Z", "digest": "sha1:TJJCKY53IOO5SOAVL4BNAO2Z6UPCCSH6", "length": 10644, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...! மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....!! | UGC lists out 22 fake universities in country: HRD - Tamil Careerindia", "raw_content": "\n» நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்... மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....\nநாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்... மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....\nடெல்லி: நாட்டில் போலியாக 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக ராஜ்யசபையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவையில் அவர் தெரிவித்ததாவது: நாட்டில் போலியாக செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) கேட்டுக்கொண்டோம். அதன்படி யுஜிசி அளித்த பட்டியலில் நாடு முழுவதும் 22 பல்கலைக்கழங்கள் போலியாக செயல்பட்டு வருவதை அறிந்துள்ளோம்.\nஅந்த பல்கலைக்கழகங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇதில் 9 போலி பல்கலைகக்ழகங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.\nமேலும் டெல்லியில் 5 போலி பல்கலைக்கழங்களும், மேற்கு வங்கத்தில் 2 பல்கலை.யு,ம், பிகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரம், தமிழகம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலை.யும் போலியாக செயல்பட்டு வருகின்றன.\nஇந்த விஷயத்தில் மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கேற்ப உரிய உத்தரவுகளை நாங்கள் பிறப்பித்துள்ளோம்.\nஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.\nஅசத்தும் ஊதியத்துடன் சென்னையிலேயே மத்திய அரசு வேலை..\nஇடைத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா சொல்லுங்கள்.. ஸ்டாலின் பகீர் கேள்வி\nசெல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்\nஅதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஏன் இன்னும் ஏலியன்ஸ் நம்மை நெருங்கவில்லை - உண்மையை போட்டுடைத்த விஞ்ஞானி\n சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nதஞ்சை பெரிய கோவிலின் இந்த உருவங்களை கவனித்திருக்கிறீர்களா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nலட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/12/04/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-03-24T23:39:27Z", "digest": "sha1:B4ZJYVAIRHYGLO3TTKYXRL5THPAWZ2PI", "length": 18207, "nlines": 207, "source_domain": "tamilandvedas.com", "title": "ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய முதல் 36,500 பாடல்கள்!(Post No.5731) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய முதல் 36,500 பாடல்கள்\nஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய முதல் 36,500 பாடல்கள்\nதமிழனாய்ப் பிறக்க மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் அடங்கியுள்ள நூல்கள் ஏராளம்.\nஅறம், பொருள், இன்பம், முக்தி ஆகிய நால்வகைப் பேறுகளையும் தரவல்ல நூல்கள் தமிழில் உள்ளன.\nஇவற்றில் ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய 36492 (மிகைப் பாடல்கள் எட்டையும் சேர்த்தால் -முப்பத்தாறாயிரத்து ஐநூறு) பாடல்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.\nதொழில்நுட்பம் மேலோங்கி வரும் இந்த நாளில் இவற்றை http://www.projectmadurai.org போன்ற இணைய தளங்களில் படிக்கலாம்; இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஒரு நாளைக்கு நூறு பாடல்கள் மட்டுமே படிப்பது என்று வைத்துக் கொண்டாலும் ஒரு வருடத்தில் 36500 பாடல்களைப் படித்து முடித்து விடலாம்.\nஇதன் அளப்பரிய பயனைப் படிப்பவர்களே அறிந்து கொள்ளலாம்.\nஇந்த தொடர் வரிசையில் அடுத்து இன்னொருமுப்பதினாயிரம் பாடல்களையும் கூடப் படிக்கலாம். அவ்வளவு பெரியது தமிழ்ச் செல்வம்\nபாடல் பட்டியலைக் கீழே பார்ப்போம்.\nதிருக்குறள் திருவள்ளுவர் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் 1330\nஆத்திசூடி ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்தும் 109 பாடல்களும் – ஆக மொத்தம் 110\nகொன்றைவேந்தன் ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்தும் 91 பாடல்களும் – ஆக மொத்தம் 92\nமூதுரை ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்தும் 30 பாடல்களும் – ஆக மொத்தம் 32\nநல்வழி ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் கடவுள் வாழ்த்தும் 40 பாடல்களும் – ஆக மொத்தம் 41\nஇந்த நூல் தொகுப்பில் 12 திருமுறைகள் உள்ளன.\nமுதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளை அருளியவர் திருஞானசம்பந்தர். இவற்றில் உள்ள மொத்தப் பாடல்கள் 4147.\nநான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளை அருளியவர் திருநாவுக்கரசர். இவற்றில் உள்ள மொத்தப் பாடல்கள் 3067.\nஏழாம் திருமுறையை அருளியவர் சுந்தரர். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 1026.\nஎட்டாம் திருமுறையில் திருவாசகம், திருக்கோவையார் இடம் பெற்றுள்ளன; இவற்றை அருளியவர் மாணிக்கவாசகர். இந்த எட்டாம் திருமுறையில் அடங்கியுள்ள மொத்தப் பாடல்கள் 1056.\nஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கரூவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் அருளியுள்ளனர். இந்த ஒன்பதாம் திருமுறையில் அடங்கியுள்ள மொத்தப் பாடல்கள் 301.\nபத்தாம் திருமுறை திருமந்திரம் ஆகும்.திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 3047.\nபதினொன்றாம் திருமுறை பிரபந்தம் ஆகும். இதில் 41 பிரபந்தங்கள் உள்ளன. இவற்றை திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள்,நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பி ஆண்டார் நம்பி ஆகிய பன்னிருவர் அருளியுள்ளனர். இந்த பதினொன்றாம் திருமுறையில் உள்ள மொத்தப் பாடல்கள் 1419.\nபன்னிரெண்டாம் திருமுறை பெரிய புராணம் ஆகும். இதை இயற்றி அருளியவர் சேக்கிழார். இந்தத் திருமுறையில் உள்ள மொத்தப் பாடல்கள் 4286.\nஇந்தப் பன்னிரு திருமு��ைகளையும் வானத்தில் ஜொலிக்கும் 27 நட்சத்திரங்கள் போல 27 அருளாளர்கள் அருளியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.\nபன்னிரு திருமுறைகளிலும் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 18349.\nபன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளப் பெற்றது நாலாயிர திவ்ய பிரபந்தம். பெயரே சுட்டிக் காட்டுவது போல இதில் உள்ள பாடல்கள் 4000.\nநாலடியார் 400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.\nஅக நானூறு 400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.\nபுற நானூறு 400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் 1338 பாடல்கள் உள்ளன.\nகம்ப ராமாயணத்தில் 10000 பாடல்கள் உள்ளன.\nஆக மேலே கூறிய நூல்களில் உள்ள பாக்களின் மொத்த எண்ணிக்கை 36492 ஆகும்.\nமிகைப் பாடல்கள் என ஒரு எட்டையும் சேர்த்தால் மொத்தம் வருவது 36500 பாடல்களாகும்.\nஒரு நாளைக்கு 100 எனப் படிக்க ஆரம்பித்தால் ஒரு வருடத்தில் முடித்து விடலாம்.\nவீட்டில் ஒரு புனித இடத்தைத் தேர்ந்தெடுத்து – Sacred Corner – பூஜை அறையில் இவற்றைச் சேர்த்து வைக்கலாம். (புத்தகங்கள், சி.டிக்கள், கணினி, அச்சுப் பதித்த தாள்கள் – எந்த வடிவமாக இருந்தால் என்ன)\nபூஜை அறை வசதியாக இல்லாதவர்கள் இந்த நூல்களுக்கானதனி ஒரு அலமாரியைக் கொண்டு அதை சுலபமாக அணுகும் இடத்தில் வைக்கலாம்.\nஅன்றாடம் மனதைக் கவரும் – மனதை நெகிழ வைக்கும் சொற்றொடரைக் குறித்துக் கொள்ள பேப்பர்,பேனாவையும் கொண்டிருத்தல் நல்லது.\nஇதற்கான உரைகளும் இணைய தளத்தில் உள்ளன.\nஆகவே பொருள் புரியவில்லை என்று சொல்ல இடமே இல்லை.\nநல்லதைப் படிப்போம்; நாளும் உயர்வோம்\ntags– ஒவ்வொரு தமிழனும்,படிக்க வேண்டிய,பாடல்கள்\nகாளை- தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5730)\nகண்ணீர் சிந்த வைத்த கண்டுபிடிப்பு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்த��் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11000937/How-to-prevent-wild-elephants-entering-the-country.vpf", "date_download": "2019-03-25T00:18:14Z", "digest": "sha1:7OG6TDPQGOW4MVSRRRYR4OQAJTKW2FUS", "length": 25218, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "How to prevent wild elephants entering the country? || ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுப்பது எப்படி? பல்வேறு தரப்பினர் கருத்து", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுப்பது எப்படி\nஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுப்பது எப்படி\nஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுப்பது எப்படி என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 432 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவ்வகை நிலங்களில் அடர்ந்த வனங்களும், தேயிலை தோட்டங்களும் உள்ளது. 1,800–ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை அடர்ந்த வனமாக இருந்த கூடலூர் பகுதி ஆங்கிலேயர் காலத்தில் முன்னேற்றம் பெறத்தொடங்கியது. நாளடைவில் மக்கள் குடியேற்றம் காரணமாக ஊர்கள் உருவாகின.\nசமீபகாலமாக காட்டு யானைகளால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள், விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக காட்டு யானைகளுக்கு போதிய பசுந்தீவனங்கள் வனத்தில் கிடைப்பது இல்லை. மேலும் அதன் வழித்தடங்களை ஆக்கிரமிப்பது, மின்வேலிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊருக்குள் நுழைவதாக கூறப்படுகிறது.\nஒரு காட்டு யானைக்கு சராசரியாக 250 கிலோ பசுந்தழைகள் தினமும் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு ஏற்ப வனத்தில் உணவு கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது பலாப்பழ சீசன் நிலவுவதால் வனத்தில் கிடைக்காத பட்சத்தில் காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. மேலும், குடியிருப்புகள், விவசாய நிலங்களில் உள்ள பலா, கொய்யா, மா, வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களையும் தின்று சேதப்படுத்தி விடுகிறது.\nஇதனை தடுக்க முயலும் போது மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்���டுகிறது. இதில் பெரும்பாலும் மனிதர்கள் கொல்லப்படுகின்றனர். சில இடங்களில் காட்டு யானைகள் தாக்கப்பட்டு உயிர் இழக்கிறது. ஆண்டுதோறும் மனித–வனவிலங்குகள் மோதலால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. கூடலூர்–முதுமலை புலிகள் காப்பகம் இணையும் பகுதியில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. இதேபோல் புத்தூர்வயல், குனில், ஏச்சம்வயல் உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்குள் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.\nஇதனால் காட்டு யானைகள் வருகையை கட்டுப்படுத்தக்கோரி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சில நாட்கள் மட்டும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதன்பின்னர் வழக்கம்போல் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதேபோல் முதுமலை வனத்தில் இருந்து 3 காட்டு யானைகள் இரவு 7 மணி தொடங்கி 11 மணிக்குள் தினமும் வெளியேறி தொரப்பள்ளி பஜார் வழியாக ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை தொடருகிறது.\nகூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி காந்தி நகர், சூண்டி, ஆரோட்டுப்பாறை, பாரதி நகர், பார்வுட் பகுதிகளில் 3 வயது குட்டியுடன் கூடிய காட்டு யானைகள் முகாமிட்டு இரவில் கடைகளை உடைத்து பருப்பு, அரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களை தின்று வருகிறது. வனத்தில் பசுந்தீவனத்தை தேடி திரிய வேண்டிய காட்டு யானைகள் வியாபாரிகளின் கடைகளை உடைத்து விதவிதமான பொருட்களை தின்று பழகிவிட்டன. வனத்துறையினர் இரவு பகலாக விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் காட்டு யானைகள் ஊருக்குள் இருக்கவே விரும்புகிறது. குறிப்பாக கடைகளை உடைக்கும் குட்டி யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஓவேலி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கூடலூர் மட்டுமின்றி பந்தலூர் தாலுகா பகுதியிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுப்பது எப்படி என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கூடலூர் தொரப்பள்ளியை சேர்ந்த விவசாயி சுனீல் கூறியதாவது:–\nகாட்டு யானை மனிதர்களை தாக்கி கொன்றால் மட்டுமே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். தொரப்பள்ளி பகுதியில் தினமும் 3 காட்டு யானைகள் வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் 1 ஆண்டாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதுமலை கரையோரம் அகழி ஆழமாக வெட்டி மின்வேலிகள் பொருத்த வேண்டும். எனது நிலத்தில் பயிரிட்டு உள்ள விவசாய பயிர்களை பாதுகாக்க மின்வேலி பொருத்தி வைத்து உள்ளேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வனத்தில் காட்டு யானைகளுக்கு தேவையான உணவு இல்லை. வாழை, பலா உள்ளிட்ட பயிர்களை தின்று பழகிய காட்டு யானைகள் வனத்தில் இருப்பது இல்லை.\nகோடை காலத்தில் வனத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் வனத்துறையினர் தொட்டிகள் கட்டி அதில் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இதனை காட்டு யானைகள் குடித்து தாகத்தை தணிக்கிறது. இதேபோல் சீசன் காலத்தில் விளையும் பலா, கொய்யா, மா உள்ளிட்ட பழங்களை வனத்துறையினர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். பின்னர் வனத்தில் உள்ள குடிநீர் தொட்டிகள் அருகே பலாப்பழங்களை வனத்துறையினர் வைக்க வேண்டும். இதன் மூலம் காட்டு யானைகள் வனத்தில் முகாமிட்டு பழங்களை சாப்பிடும். மேலும் அதன் மூலம் வனத்தில் பலா மரங்களும் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஓவேலி விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:– வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு விருப்பமான பசுந்தீவனங்கள் கிடைப்பது இல்லை. கூடலூர் பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து வருகிறது. இதற்கு ஏற்ப வனப்பகுதியில் பழ மரங்கள், மூங்கில்கள், புற்களை வளர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பசுந்தீவனங்கள் சரிவர கிடைக்காமல் காட்டு யானைகள் விவசாய நிலங்களை தேடி ஊருக்குள் வருகிறது.\nபெருந்தோட்டங்களில் போடப்பட்டு உள்ள மின்வேலிகளை உடனடியாக வனத்துறையினர் அகற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே காட்டு யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதியில் உள்ள பலா, மா மரங்களை அகற்ற வேண்டும் என வனத்துறையினர் கூறுவது ஏற்புடையது அல்ல. மேலும் வனப்பகுதியில் நீர்நிலைகளை அதிகம் உருவாக்க வேண்டும். இதனால் கோடை காலத்தில் தண்ணீரை தேடி அவைகள் ஊருக்குள் வராது. எனவே சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nபிரகருதி இயற்கை பாதுகாப்பு அமைப்பு தலைவரும், கால்நடை டாக்டருமான சுகுமாறன் கூறியதாவது:– யானைகள் கூட்டு குடும்பமாக கூட்டமாக வாழக்கூடியவை. இக்கூட்டத்தின் வழிகாட்டுதலாக மேட்ரியாக் என அழைக்கப்படும் குடும்பத்தலைவியாக பெண் காட்டு யானை இருக்கும். இது வயது மூப்பை அடைந்தால் மற்றொரு யானை குடும்பத்தலைவியாக இருந்து தனது குடும்பத்தை பாதுகாக்கும். ஒவ்வொரு காலக்கட்டங்களில் காணப்படும் பருவ நிலைக்கு ஏற்ப இடம் பெயர்ந்து வாழும். பூமிக்கடியில் உள்ள உப்பு போன்ற தாதுப்படிவங்களை கண்டறியும் திறன் பெற்றது காட்டு யானைகள். புற்கள், மூங்கில் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் காட்டு யானைகளின் முக்கிய உணவாக உள்ளது. இதுதவிர பழங்களையும் சாப்பிடும்.\nதினமும் 20 முதல் 40 கி.மீட்டர் தூரம் வரை காட்டு யானைகள் உணவுக்காக நடந்து செல்லும் தன்மை உடையவை. வனங்களின் பரப்பளவு மற்றும் வாழ்விடம் குறைதலால் காட்டு யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. கூடலூர், நடுவட்டம், முதுமலை வனத்தில் லண்டானா, ரெபிடோரியா, பார்த்தீனியம் உள்ளிட்ட வெளிநாட்டு தாவரங்களின் ஆக்கிரமிப்பால் காட்டு யானைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைப்பது இல்லை. வனத்தில் பசுந்தீவனங்களை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்தில் பசுந்தீவனங்களை குறிப்பிட்ட காலம் வரை வனத்துறையினரே பாதுகாப்புடன் வளர்த்து காட்டு யானைகள் சாப்பிட அனுமதிக்கலாம். உணவு கிடைக்காத பட்சத்தில் மட்டுமே காட்டு யானைகள் மனிதர்கள் வாழும் ஊருக்குள் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை\n2. சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n3. \"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்\n4. கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் : பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு\n5. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாம�� சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்\n2. விமான நிலையத்தில் ‘கொசுத் தொல்லை’ தாங்க முடியலையாம்\n3. பூதப்பாண்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்\n4. 23 ஆண்டுகளுக்கு பின் ‘கை’ ஓங்குமா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன் முதலாக களம் இறங்கும் திருநாவுக்கரசர்\n5. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109820", "date_download": "2019-03-24T23:19:40Z", "digest": "sha1:4DGY4VGPKGBUIRLOHGTIVCJYM3W3256Z", "length": 11007, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 5 »\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ்\nகுமரகுருபரன் விருது, விருது, விழா\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\nமறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக அளிக்கப்படும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது. தமிழ் புதுக்கவிதைத்தளத்தில் செயல்படும் இத்தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான கண்டராதித்தன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.\nவிழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த கண்டராதித்தனின் இயற்பெயர் இளங்கோ. இதழியலாளர்.\nஎன மூன்று தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன.\nஐம்பதாயிரம் ரூபாய் பரிசும் நினைவுச்சின்னமும் அடங்கியது இவ்விருது. இவ்வருடம் மூத்த கவிஞர் கலாப்ரியாவும் மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவனும் இணைந்து விருதை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். விழாவில் எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான அஜயன்பாலா வாழ்த்துரை வழங்குகிறார். காளிப்பிரசாத், ஜெயமோகன் ஆகியோர் பேசுகிறார்கள். கண்டராதித்தன் ஏற்புரை வழங்குகிறார்\nஇடம்: ஏ.பி.ஆர். ஹால், எண் 9 துரைசாமி சாலை, வடபழனி, [தபால் அலுவலகம் எதிரில்]\nநண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்\nவிழா அன்றே மாலை 3.00 மணி முதல் 5.30 வரை நவீனநாவல் குறித்த ஓர் விவாத அரங்கு நிகழும். எழுத்தாளர் விஷால்ராஜா பேசுகிறார்\nஅவருடைய பேச்சின்மீது எழு���்தாளர் சுனீல்கிருஷ்ணன், விமர்சகர் சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுகிறார்கள். விழாவிலும் விவாதத்திலும் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்\nசென்னையில் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா- 10-6-2108\n[…] குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது வி… […]\nகாட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி\nபுன்செய் புளியம்பட்டி புத்தகத் திருவிழா - 2013\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/09/blog-post_5.html", "date_download": "2019-03-25T00:28:24Z", "digest": "sha1:SUHGHUX6BXVDNB64D26UDXK2R4BBJOM2", "length": 30702, "nlines": 72, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"மாற்றுத்தொழில்கள் பற்றி மலையகம் சிந்திக்க வேண்டிய தருணம்\" பேராசிரியர் மு.சின்னத்தம்பி (நேர்காணல்) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » தொழிலாளர் , தொழிற்சங்கம் , பேட்டி » \"மாற்றுத்தொழில்கள் பற்றி மலையகம் சிந்திக்க வேண்டிய தருணம்\" பேராசிரியர் மு.சின்னத்தம்பி (நேர்காணல்)\n\"மாற்றுத்தொழில்கள் பற்றி மலையகம் சிந்திக்க வேண்டிய தருணம்\" பேராசிரியர் மு.சின்னத்தம்பி (நேர்காணல்)\nபொருளாதார ரீதியாக மலையக பெருந்தோட்டப்பகுதி மக்கள் இன்னும் பின்தங்கி இருப்பதற்கான பிரதான காரணம் அவர்களின் வாழ்வாதாரம் கொழுந்து பறித்தல் தொழிலில் மட்டும் தங்கி இருப்பதாகும். தேயிலை தொழில் துறையானது வருடந்தோறும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதன் காரணமாகவே சில மாதங்கள் அவர்களுக்கு வேலை நாட்கள் குறைவாகவும் வருமானம் கீழ் மட்டத்திலும் இருக்கின்றன. ஆகவே அவர்கள் மாற்றுத்தொழில்களில் ஈடுபாடு காட்டுவது அவசியம். அதாவது இத்தொழிலை பிரதானமாகக்கொண்டு ஏனைய உப தொழில்களில் ஈடுபடல் அவசியம். அதற்கு அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகளும் தோட்ட நிர்வாகங்களும் கைகொடுக்க வேண்டும் என்கிறார் பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியரும், பொருளாதார ஆய்வாளருமான மு.சின்னத்தம்பி. கேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு.\nகேள்வி: இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் மிகவும் மதிக்கப்படும் கல்வியியலாளரான உங்களைப்பற்றி…\nபதில்: நான் கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் பிறந்தேன். அங்குள்ள தோட்டப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத்தொடர்ந்தேன். தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர். 1948 ஆம் ஆண்டு குடும்பம் தலவாக்கலைக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றேன். இப்பாடசாலை தற்போதுள்ள பொலிஸ் நிலைய கட்டிடத்துக்கு அருகில் அமைந்திருந்தது. பின்பு 1959 இல் தெல்லிப்பளை மகஜன கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்தேன். 1965 இல் உதவி விரிவுரையாளராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணி பட்டத்தைப்பெற்றேன். 1974 இல் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகி கடமையாற்றி வந்தேன். 1993 இல் பொருளியல்துறை பேராசிரியராகவும் 1997 இல் துறைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டேன். 2006 இல் ஓய்வு பெற்றேன்.\nகேள்வி: வளங்கள் குறைவாக இருந்த அக்காலகட்டத்தில் கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்தன\nபதில்: வளங்கள் குறைவு என்பது உண்மை தான் ஆனால் முயற்சி என ஒன்றுள்ளதே நான் சிறுவயதிலிருந்தே வாசிப்பிலும் கற்றலிலும் திறமையாக விளங்கினேன். அதுவே எனது வளர்ச்சிக்குக்காரணம். பெற்றோரின் ஆதரவும் கூறப்போனால் கடவுளின் கடாட்சமும் எனக்குக் கிடைத்தது.\nகேள்வி: மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றிய பல பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றீர்கள் இன்னும் ஏன் இந்த சமூகம் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளது\nபதில்: பல காரணங்கள் இருந்தாலும் பிரதானமாக இச்சமூகத்துக்கு அனைத்தும் தாமதமாகியே கிடைத்ததைக்கூறலாம். 1980 களுக்குப்பிறகு தான் கல்வி வளர்ச்சியைப்பற்றி பேச முடியும். அதே நேரம் அரசியலிலும் குறித்த காலப்பகுதிக்குப்பின்னரே உரிமைகளைக்கேட்டுப்பெறும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமரர் தொண்டமான் பெருந்தோட்டப்பகுதிகளில் பல கல்விக் கூடங்கள் உருவாக வழிவகுத்தார். இது ஆரம்ப கால வரலாறு. தற்போது வரை ஏன் இச்சமூகம் இப்படி இருக்கின்றது என்றால் இம்மக்களின் ஒரே வாழ்வாதாரத் தெரிவாக கொழுந்து பறித்தல் மட்டுமே காணப்படுவதேயாகும்.இவர்கள் ஒரே தொழிலில் மட்டும் தங்கி வாழும் குழுவாக இருக்கின்றனர். மாற்றுத்தொழில் குறித்த எவ்வித விழிப்புணர்வும் இவர்களிடையே இல்லை என்பதோடு அதை அவர்களுக்குத்தெளிவு படுத்தும் பணிகளை அரசியல் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கும் செயற்பாடுகளும் மந்த கதியிலேயே உள்ளன. மாற்றுத்தொழில்கள் என்றால் இவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கின்றனர்.அப்படிக் கருதியதாலேயே தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.\nகேள்வி : என்ன மாற்றுத்தொழில்களை நீங்கள் சிபாரிசு செய்கின்றீர்கள்\nபதில்: இப்பகுதியின் புவியியல் அமைப்பின் படி கால்நடை வளர்ப்பு சிறந்த மாற்றுத்தொழிலாக இருக்கின்றது அடுத்ததாக விவசாயத்தைக்கூறலாம். இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மலைகளைத் தவிர தரிசுநிலங்கள் காணப்படுகின்றன. கால் நடை வளர்ப்புக்குரிய தோதான காலநிலை உள்ளது. பண்ணைகளை அமைத்துக் கொடுத்து தொழிலாளர்களுக்கு வழிகாட்டினால் அவர்கள் மேலதிக வருவாயைப்பெறலாம். கால்நடைகளுக்கான உணவுத்தேவைக்கு வேறு எங்கும் செல்லத்தேவையில்லை. மேலும் ஒவ்வொரு மாதமும் வருவாயை நிரந்தரமாகப்பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலாக இது உள்ளது. அடுத்ததாக காய்கறி செய்கை. இதற்கும் இங்கு நிலம் தாராளமாகவே உள்ளது. ஆனால் எல்லா தொழிலாளர்களும் இதில் ஈடுபாடு காட்டுவதில்லை ஏனெனில் இதற்கு முதலீடு அவசியம். இதற்கு இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது தோட்ட நிர்வாகங்களும் இவ்வாறான தொழில்களில் இவர்களை ஊக்குவித்து அவர்களை தன்னிறைவு அடையச்செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். கால்நடை பண்ணைகளை தோட்ட நிர்வாகங்களே அமைத்துக்கொடுக்கலாம். கடன் வசதிகள் ஏற்படுத்திக்கொடுப்பது அல்லது கிடைக்கும் இலாபத்தில் ஒரு தொகையை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் தோட்ட நிர்வாகங்களுக்கு சாதகமான அம்சத்தை தரும். அதாவது தொழிலாளர் வெளியேற்றத்தை இச்செயன்முறைகள் கட்டுப்படுத்தும்.\nகேள்வி: தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாகத்தான் தேயிலை தொழிற் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக கம்பனிகள் கூறுகின்றனவே\nபதில்: ஓரளவிற்கே அதில் உண்மையுள்ளது.\nஇங்கு வீழ்ச்சியடைந்திருப்பது உற்பத்தி அளவு மட்டுமே ஒரேடியாக தொழில் துறையைக்கூறமுடியாது. அதாவது ஒரு தொழிலாளி கொழுந்து பறிக்கும் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியே அது. பராமரிப்பு ,தேயிலை கன்றுகளை நடல் போன்றவற்றில் கம்பனிகள் அக்கறை காட்டுவதில்லை. உதாரணமாக போட்டி நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையில் ஒரு தொழிலாளி பறிக்கும் கொழுந்தின் அளவு மிகக்குறைவு. கென்யாவில் 3035 கிலோவாகவும் ,இந்தியாவில் 25 கிலோவாகவும் வியட்நாமில் 30 கிலோவாகவும் இருக்கும் அதே வேளை இலங்கையில் அது 1220 கிலோவாக உள்ளது. நிலத்தினதும் ஊழியத்தினதும் குறைந்த உற்பத்தித்திறன் காரணமாகவே ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்தி செலவு இங்கு அதிகமாக உள்ளது. ஒரு ஹெக்டேயருக்கான தேயிலை விளைச்சல் கென்யா மற்றும் இந்தியாவில் 2300 கிலோவாக இருக்க இலங்கையில் 1688 கிலோவாகவே உள்ளது. இது தொடர்பான தகவல்களை ‘இலங்கையின் பொருளாதார அபிவிருத்திப் போக்குகள் என்ற ‘எனது புதிய நூலில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நூல் இம்மாதம் 8 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.\nகேள்வி: அண்மையில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வில் தற்போதைய சூழலில் தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 1200 ரூபா வரை இருத்தல் வேண்டும் என்று கூறியிருந்தீர்களே\nபதில்: உண்மை அது தான். ஆனால் அத்தொகையை வழங்குவதற்கு கம்பனிகள் முன்வருவதில்லை. அவர்கள் நட்டக்கணக்கை காட்டுகின்றனர். தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே தவிர அத்துறை நட்டமடையவில்லை. அப்படி நட்டம் ஏற்பட்டால் கம்பனிகள் இப்படி இயங்க முடியாது. தோட்டத்தை விட்டுச் செல்ல வேண்டுமே மேலும் ஆய்வு ரீதியான தரவுகள் கூட்டு ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்கு கொண்டு செல்லப்படல் வேண்டும். அப்போது தான் வாதம் புரிய முடியும். 1984 ஆம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் பற்றிய ஒரு அறிக்கையை நாம் தயாரித்து வழங்கியிருந்தோம். அதை சிறப்பாக முன்னெடுத்தார் அவர். இறுதியில் அரசாங்கமும் அதை ஏற்றுக்கொண்டது.\nகேள்வி: தற்போது ஏன் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை\nபதில்: அக்காலகட்டத்தில் தொழிற்சங்க செயற்பாடுகள் அதிகம். அதற்கு அரசாங்கமும் ஏனையோரும் பயங்கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் மத்தியில் ஒரு வேகம் இருந்தது. தற்போது அரசியல் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. தொழிற்சங்க அணுகுமுறைகள் முற்றாக இல்லாது போய்விட்டன அல்லது அவை பற்றி இப்போதுள்ளவர்களுக்கு தெரிய வில்லை எனலாம்..இதை அரசாங்கமும் கம்பனிகளும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.\nகேள்வி: மாதச் சம்பள முறை சாத்தியமாகாதா\nபதில்: இல்லை அது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரே தொகை சம்பளத்தை வழங்க தோட்ட நிர்வாகங்களால் முடியாது அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் உற்பத்தி ஒரே அளவில் இருப்பதில்லை. அது தோட்ட நிர்வாகங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.\nகேள்வி: தேசிய வருமானத்துக்கு பங்களிப்புச் செய்யும் இச்சமூகத்தை ஏன் அரசாங்கங்களும் கண்டு கொள்வதில்லை\nபதில்: முதலில் இம்மக்களின் பிரச்சினைகளை இங்குள்ள அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் கண்டு கொள்ள வேண்டும்.அதாவது அக்கறை குறைவாகவே உள்ளது. நாம் ஒரேடியாக இவர்க���ை பின்தங்கிய சமூகம் என்று அடையாளப்படுத்த முடியாது. மெதுவாக முன்னேறி வரும் சமூகம் எனலாம். இங்கிருந்து கல்வியியலாளர்கள் தற்போது உருவாகி வருகின்றனர். ஆனால் அரசியலில் கற்றவர்களின் செயற்பாடுகள் அவசியம். அல்லது அவ்வாறானவர்களின் ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளல் மிக முக்கியம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலகட்டத்தில் இப்பணியை அவர் சிறப்பாக முன்னெடுத்திருந்தார். எனினும் இப்போது எவரையும் இவ்விடயத்தில் நான் குறை கூறவில்லை. ஏனெனில் காலமாற்றங்கள் அனைத்தையும் மாற்றுவனவாக உள்ளன. ஆனால் கல்விமான்கள் ,கொள்கை வகுப்பாளர்களை நிச்சயமாக அரசியல்வாதிகள் அரவணைத்துச் செல்லல் வேண்டும். அதற்கும் அப்பாற்பட்டு சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை என்பதை விட வேறு என்ன தான் கூற முடியும்\nகேள்வி:கல்விப் புலத்திலுள்ளோர் சமூக மாற்றத்துக்கு வித்திட முடியாதா\nபதில்: நிச்சயமாக முடியும் ஆனால் இப்போதுள்ள கல்விச் சமூகத்தினர் அனைவரும் அது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளதே தற்போதைய சூழலில் பல ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு மிகவும் குறைவாகவே உள்ளன. எல்லோரையும் இதில் அடக்க முடியாது ஆனால் ஒரு கல்விக்கூடத்தில் அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்தால் மட்டுமே பெறுபேறுகளை அடைய முடியும். இதை ஒரு வருமானம் தரும் தொழிலாக என்று இவர்கள் நினைக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து சேவை மனப்பான்மையும், சமூகத்தை வளர்க்க கல்வி அவசியம் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லாது போய்விட்டது. எமது காலத்தில் அது சாத்தியப்படலாம் இப்போது அப்படி முடியாது என்று சிலர் கூறலாம். ஆனால் அப்படியல்ல. இன்று மலையக கல்விப்புலத்திலுள்ளோர் சிலர் தனித்தனியாக அமைப்புகளை நிறுவி சமூக உயர்வுக்கு பாடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடைப்பதில்லை அல்லது கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் மட்டுமே ஆதரவு கிடைக்கும் நிலைமை உள்ளது. இதுவே இங்குள்ள பிரச்சினை. இவற்றையெல்லாம் தாண்டி சில நல்ல ஆசிரியர்களும் அதிபர்களும் பாடு பட வேண்டியுள்ளது.\nகேள்வி: தனி வீட்டுத்திட்டங்களை வரவேற்கின்றீர்களா\nபதில்: வரவேற்கின்றேன் ஆனால் 7 பேர்ச் காணி என்பது அவர்களுக்கு போதாது. நான் ஆரம்பத்தில் கூறியதைப்போன்று தொழிலாளர்கள் மாற்றுத்தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றால் அவர்களுக்கு அதற்கான சூழல் அமைய வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தில் அவர்களுக்கு மேலதிக நிலம் ஒதுக்கப்படல் வேண்டும். கால் நடை வளர்ப்புக்கு இல்லாவிட்டாலும் உப உணவுப்பயிர்ச்செய்கைகள் சிறிய அளவிலான பண்ணைகள், சிறு தொழில் முயற்சிகளுக்கு உரிய இடம் அவர்களுக்கு வேண்டுமே\nகேள்வி: பெருந்தோட்டங்களும் அங்கு வாழ்ந்து வரும் மக்களும் அபிவிருத்தியடைய அரசியல் ரீதியாக என்ன நகர்வுகளை மேற்கொள்ளலாம்\nபதில்: பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி சபைகளுக்குள் உள்வாங்கப்படல் வேண்டும். இச்சபைகளுக்கு வாக்களிக்கும் மக்களாக இவர்கள் இருந்தாலும் அரசாங்கத்தின் நலன்புரி சேவைகள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. மக்களை திருப்திப் படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவதை விட இம்மக்களின் நீண்ட காலத்தேவையை கருத்திற்கொண்டு திட்டங்களை வகுப்பதில் அரசியல்வாதிகள் முனைப்போடு செயற்படல் அவசியம்.\nநேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்\nLabels: தொழிலாளர், தொழிற்சங்கம், பேட்டி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகொட்டாஞ்சேனைக் கலவரம் 1883 : இலங்கையின் முதலாவது மதக் கலவரம் - என்.சரவணன்\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானித்த இனக்கலவரம் 1983 இல் நடந்தது நமக்குத் தெரியும். இனத்துவ முரண்பாட்டை அடுத்த நிலைக்குத் தள்ளிய அந்த ...\n“ரதல” பிரபுக்களால் பறிபோன இலங்கை\nஇலங்கையில் “ரதல” என்கிற சொல்லாடலை சமூக அரசியல், வரலாற்று அறிதல்களின் மூலம் அறிந்திருப்போம். இதை பல்வேறு இடங்களில் குழப்பம் தருகிறவகைய...\nசிங்கக் கொடி, சிங்களக் கொடி, தேசியக் கொடி\n“பி.ப 4 மணி. கண்டி பிரதானிகள், திசாவ, அதிகாரி ஆகியோர் கூடியிருந்த \\ மகுல் மடுவ’ வில் வில் கண்டி ஒப்பந்த பிரகடனத்தை தேசாதிபதி வாசித்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/index.php?route=information/sitemap", "date_download": "2019-03-24T23:53:51Z", "digest": "sha1:CFWED7SKDB3KCJ2IGQQCFMRXSMUZTSET", "length": 13838, "nlines": 433, "source_domain": "www.panuval.com", "title": "Site Map", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 விகடன் விருது பெற்ற நூல்கள்\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/mee-too-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-25T00:23:27Z", "digest": "sha1:E7KJYPIVNI7IJKIQYAWUA5Q7YSTJZ7TP", "length": 9810, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "me too விவகாரம் – நடிகர் சங்கம் இன்று கூடுகிறது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n3 ஆவது T-20 கிரிகெட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம் – மக்கள் நீதி மய்யத்தின் அறிவிப்பு\nமைத்திரி தரப்பிலிருந்து கட்சி தாவல் – புதிய கூட்டணிக்கு முஸ்தீபு\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nme too விவகாரம் – நடிகர் சங்கம் இன்று கூடுகிறது\nme too விவகாரம் – நடிகர் சங்கம் இன்று கூடுகிறது\nமீ ரூ (me too) விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) கூடுகின்றது.\nமீ ரூ (me too) என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களிலோ, வெளியிலோ நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nஉலகம் முழுக்க பிரபலமான இந்த மீ ரூ (me too) இயக்கம், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரால் தமிழ்நாட்டிலும் பிரபலமானது.\nமேலும் அமலாபோல் உள்ளிட்ட சில நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.\nஇந்த விவகாரம் பரபரப்பாகி சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்னும் அளவிற்கு சென்று இருப்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது.\nஇன்று மாலை இந்த விடயம் தொடர்பாக அவசர செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத்தில் நடைபெற இருக்கிறது.\nஇதற்காக கடந்த 2 வாரங்களாக செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த விஷயத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எப்போது எப்படி எடுக்க முடியும் என்று ஆராய்ந்து இருக்கிறார்கள்.\nஅதன் அடிப்படையில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் மூலம் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடிகர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாகரிகங்கள் அழிந்ததைப்போல திருமணமும் அழியும்\n“பல்லாயிரம் ஆண்டுகள் கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல\nநம்மை நாமே புதிப்பித்துக்கொண்டால் நாளும் புதியதாகும் – கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nநாளைய தினம் ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி கவிஞர் வைரமுத்து டுவிட்டர் ஊடாக வாழ்த்து செய்தியினை தெர\nகடும் நெருக்கடி கொடுப்பவர்களுக்கு விஷால் பதிலடி\nதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கும் விஷாலுக்கு, எதிராக சி\nme too விவகாரம்: வைரமுத்துவின் மகன்கள் அறிக்கை\nகவிஞர் வைரமுத்து தொடர்பாக பாடகி சின்மயி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வைரமுத்துவின் மக\n#MeToo விவகாரம்: வைரமுத்துவிற்கு ஆதரவாக கார்க்கியின் பாடல்\n#MeToo விவகாரம் திரையுலகத்தில் பல சர்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. சினிமா பின்னணி பாடகி சின்மயி கவிஞ\n3 T-20 கிரிகெட் போட்டியிலும் வெற்றி – சோகத்துடன் நாடு திரும்பும் இலங்கை\nடெல்லி ஹபிடல் அணி அதிரடி – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இமாலய இலக்கு\nவத்தளையில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்து\nசற்றுமுன்னர் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 59 பேர் காயம்\n199 வெற்றி இலக்கு – இலங்கை தென்னாபிரிக்கா போட்டி மழை காரணமாக தடைபட்டது\nவடக்கில் விடுவிக்கப்பட்ட தனியார் நிலத்தில் இராணுவத்தினர் அட்டூழியம் – மக்கள் விசனம்\nசில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்துகின்றன – இராதாகிருஸ்ணன்\nமலிங்கவால் மும்பைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி\nபெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கம���ியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/19579-2012-04-30-09-08-11", "date_download": "2019-03-24T23:48:42Z", "digest": "sha1:4ZFBIDHLQKMT2VTRJ74CRPGY64IHH5O7", "length": 24676, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "நூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்து பயணிக்க வைக்கும் எழுத்துத் தேர்", "raw_content": "\nசம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா விடுதலை - சவுக்கிதார் மோடியின் மகிமைகள்\nபரிமேலழகர் எதிர் கொண்ட உலகாயதம்\nவரலாற்று இயங்கியல் பார்வையில் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்\nஉங்கள் நூலகம் மார்ச் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2012\nநூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்து பயணிக்க வைக்கும் எழுத்துத் தேர்\nஆதி அந்தம் இல்லாத கால ஓட்டத்தை எழுத்தில், ஏட்டில் வடிப்பதே வரலாற்று ஆவணம் ஆகிறது. இந்த ஆழிசூழ் உலகில், எல்லைக் கோடுகளுக்குள் செதுக்கப்பட்டு உள்ள நாடுகளின் பூகோள அமைப்பு, அந்நிலங்களில் வாழும் மக்களின் மொழி, இனம், நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம், அமைந்த அரசுகள், நேர்ந்த யுத்தங்கள், இவற்றை அறிந்துகொள்ள முனையும் தேடலுக்கு விடையாகவும், அறிவுத் தாகத்துக்கு நன்னீராகவும் எழுத்து விற்பன்னர்கள் படைத்து உள்ள நூல்கள், மனித குலத்துக்குப் பயன்படும் கருவூலங்கள் ஆகும்.\nஹெரடோடஸ், பிளினி முதல், எச்.ஜி. வெல்ஸ், ஜவஹர்லால் நேரு வரை வரைந்த சரித்திர நூல்கள், சுவாசிக்கும் காற்றைப் போல மனிதனுக்குப் பயன் ஊட்டுபவை ஆகும். எழுத்துச் சிகரங்களில் சாதனைக் கொடி நாட்டிய அப்பேரறிவாளர்கள் நெஞ்சில் கிளர்ந்த தொலைநோக்கும், அறிவில் பூத்த நுண்மாண் நுழைபுலமும், தென் தமிழ்நாட்டில், தகைசால் பகுத்தறிவு நெறி தழைத்த ஒரு குடும்பத்தில் பிறந்த இளைஞனின் எண்ணத்தில், மதி நுட்பத்தில் புதைந்து இருந்த உண்மை, அவரது எழுத்துச் சுடர்களில், வெளிச்சத்துக்கு வந்ததை, அறிமுகப்படுத்தும் நூல்தான், ‘கிழக்கின் கதை’ ஆகும்.\nஆம்; அருணகிரிநாதன் எனும் இந்த வாலிப வைரம்தான், இளம் ஏந்தல்தான், நூறு நூல்களில் அறிய முடியும் அரிய செய்திகளை, குறட்பாவின் ஈரடியில், கருத்துக் குவியல்களைத் தருவது போல், அறிவு விருந்தை அள்ளிப் படைக்கிறார்.\nதொன்மை நாகரிகங்களும், மனித குலத்தின் பெரும்பான்மை ஏற்று உள்ள சமயங்களும் பிறப்பெடுத்த ஆசியக் கண்டத்தின் 22 நாடுகளின் வர���ாற்றுக்கு உள்ளே, நூற்றாண்டுகளின் பரப்புகளைக் கடந்து நம்மைப் பயணிக்க வைக்கும் எழுத்துத் தேர்தான், ‘கிழக்கின் கதை’ ஆகும்.\nமெக்காலே கல்வி முறை அரங்கேறிய நாளில் இருந்து அண்மைக்காலம் வரை, பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழங்களில், சரித்திரப் பாடம் என்பதே, தேதி மாதங்களைக் கணக்கிடுகின்ற காலண்டரைப் போல, கால வெள்ளம் ஏந்தி வந்த சம்பவங்களைக் குறிப்பிடுவதாக மட்டுமே இருந்து வருகிறது.\nமனிதநேயக் கண்ணோட்டமும், சமூகச் சிந்தனையும், இந்த எழுத்தாளனின் குருதியில் சிவப்பு அணுக்களைப் போல அவரது உணர்வோடு பின்னி இருப்பதால், ஒவ்வொரு நாட்டைப் பற்றிச் சொல்லும்போதும், இதுவரை நடந்தது, இன்று நடப்பது பற்றியும் அன்றி, அம்மக்களின் மரபுகள், பண்பாடு, பழக்கவழக்கங்கள் குறித்தும் புதிய பரிமாணங்களைக் காட்டுகிறார்.\nமஞ்சள் நதிக்கரையில் மலர்ந்த சீன நாகரிகம் பற்றிய சிந்தனையைக் கூர் தீட்டும் செய்திகளைப் படிக்கும்போதே, திகைப்பு மேலிடுகிறது.\n அது தொடங்கி முடியும் தொலைவு, பயன்பெறும் வட்டாரம், உலக நதிகளின் வரிசையில் அது வகிக்கும் இடம், இதனை உள்வாங்கும்போதே, அதிசயமாம் சீன நெடுஞ்சுவரின் தோற்றத்தையும், சிறப்பையும் சொன்ன வேகத்திலேயே, சீனர்கள் தந்த வெடிமருந்து, அச்சு எழுத்து, ஆமை ஓடுகளில் சீன எழுத்து என பண்டைய சீனாவை நம் கண்ணில் காட்டி, அரசுகள், பேரரசுகள் உதித்ததும், உலர்ந்ததுமான தகவல்கள், கன்பூஷியஸ், லாவோ சே எனும் சிந்தனையாளர்களின் தத்துவங்களைப் பற்றிய விளக்கமும் தந்து, அபினிப் போரையும், தைபிங் புரட்சியையும் படம் பிடித்தவாறே, பாக்ஸர் கலகம், ஊசாங் கலகம், சின்ஹாய் கிளர்ச்சி என வெடித்த மக்கள் எழுச்சியைக் காட்டியவாறே, இருபதாம் நூற்றாண்டின் வைகறையில், ‘சீனத்தின் தந்தை’யாக எழுந்த சன்-யாட்-சென் னின் அரசியல் போராட்டச் சரிதத்தையும்,\nகோமிண்டாங் எனும் தேசிய மக்கள் கட்சி, 1921 ஆம் ஆண்டில், பாரிஸ் பட்டணத்தில் பயின்ற சூ யென் லாய் உள்ளிட்ட சீன மாணவர்கள், ‘இளம் சீனப் பொது உடைமைக் கட்சி’ அமைத்ததையும்,\nசீனத்தில் பொது உடைமைக் கட்சி மலர்ந்ததையும், மா சே துங்கின் தலைக்கு உலை வைக்க வளைத்த சியாங்கே ஷேக் போட்ட மரண வளையத்தை உடைத்து மேற்கொண்ட நெடும்பயணமும்,\n1949 அக்டோபர் 1 இல், பீகிங் ராஜ மாளிகையில், செங்கொடி உயர்ந்ததையும், தொடர் விளைவான கல��ச்சாரப் புரட்சி, தியானென்மென் துயரம், அகிலத்தையே ஆட்கொள்ள முனையும் இன்றைய சீனம் என அனைத்தையும், அருணகிரி சொல்லும் கதையிலேயே கேட்கிறோம்.\nஉலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இருபெரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் கரம் கோர்த்தது, அறுபதுகளின் தொடக்கத்தில் சீனம் இந்திய இமயச் சரிவில் ஆக்கிரமிப்புக் கால் பதித்தது, போர் மூண்டது, இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது, நம் தன்மானத்துக்கு அறைகூவல் விடும் ‘அக்சாய்சின்’ பிரச்சினை, தீராத் தலைவலியாகி விட்ட திபெத், இப்பின்னணியில் இப்போதைய இந்திய சீனக் கைகுலுக்கலையும் காட்டுகிறார்.\nஈரானில் எழுந்த புரட்சித் தீயை, அமெரிக்காவின் சதிராட்டத்தை விவரிக்கும் ஆசிரியர், போர்க்களங்களும், இரத்தச் சிதறல்களுமாகவே அமைந்துவிட்ட ஆஃப்கானிஸ்தானத்தை, தூக்கில் இடப்பட்ட நஜிபுல்லா, உடைக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலைகள், தலிபான்களின் அச்சறுத்தல், பின்லேடனின் பிரவேசத்தை, கண்முன் நிறுத்துகிறார்.\nதமிழகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே படையெடுத்துச் சென்றதாலும், வணிகம் நடத்தியதாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்ட கலாச்சார உறவுகளையும், அடையாளங்களையும், மனதில் ஆழப் பதியும் வண்ணம் விளக்கி இருக்கிறார்.\nகம்போடியாவில் இரத்தக் குளியல் நடத்திய ‘கெமர் ரூஜ்’ அமைப்பை இயக்கிய போல்பாட்டையும், ஆதிக்க அரசியல் போட்டிகளையும் விவரிக்கிறார்.\nஇந்தியாவின் வடகிழக்கு முற்றத்தில், எழில் குலுங்கும் சின்னஞ்சிறு நாடுகளான நேபாளத்தையும், பூடானையும், நமக்கு அறிமுகப்படுத்தும் அருணகிரி, இரண்டு ஆண்டுகள், தாம் தங்கி இருந்த பூடானுக்கு உள்ளே நம் கையைப் பிடித்து அழைத்துப் போகிறார்.\nமலேசியா, சிங்கப்பூர், மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான் எனும் பக்கத்து நாடுகளின் அரசியல் தட்பவெட்ப நிலையை ஆய்வு செய்ததோடு, அந்த நாடுகளின் வரலாறையும் வகையாகச் சொல்லி விட்டார்.\nகிழக்கு எனும் மணிமகுடத்தில், ஒளிரும் மாணிக்கக் கற்களுள் ஒன்றான ஜப்பானை, கிரேக்கத்து பீனிக்ஸ் பறவையாக, அணுகுண்டு வீச்சுக்குப் பின், சிறகு விரித்து அகிலத்தைத் திகைக்க வைத்த ஜப்பானை, தத்ரூபமாக நமக்குக் காட்டுகிறார்.\nமொத்தத்தில் ‘கிழக்கின் கத��’, ஓர் அற்புதமான வரலாற்று ஆவணம்\nஇந்துமாக் கடலில் தமிழகத்தின் தென் முனையில், அலைக்கரங்களால் பிரிக்கப்பட்டு, வரைபடத்தில் திட்டு போலக் காட்சி அளிக்கும் இலங்கைத் தீவில், இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட ஈழத்தமிழரின் போராட்ட தியாக வரலாற்றை, தக்க சான்றுகளுடன் அவர் பதித்து உள்ளதைப் படிக்கும்போதே, மனம் பாரமாகக் கனக்கிறது; சோகமாக விம்முகிறது.\nகல்வி நிலையங்களிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்துச் சிந்தனைப் பட்டறைகளிலும், பாடப் புத்தகமாக ஆக்கப்பட வேண்டிய இந்த அரிய படைப்பைத் தந்து உள்ள, என் உயிரனைய தம்பி அருணகிரிநாதன், பெயருக்கு ஏற்றாற்போல், அருவியின் பிரவாகமாய் தன்னுள் கிளர்ந்ததை, நெஞ்சுருக்கும் திருப்புகழ் ஆக்கிய அத்தவ அடிகள் போல், தன் சிந்தனை முத்துக்களை, கிழக்கின் கதை எனும், மாணிக்க மரகதப் பேழையாக ஆக்கி உள்ள வித்தகத்தை எண்ணிப் பேருவகைப் பெருமிதத்தில் திளைக்கிறேன்.\nதமிழர்களின் இல்லந்தோறும், நூலகந்தோறும், கிழக்கின் கதை அலங்கரிக்கட்டும்\nஅருணகிரியின் ஆற்றல் வான்மழையாய் வளரட்டும்.\nபயன்தரும் இத்தகு நூல்கள் பல, அவரால் தமிழகம் பெறட்டும். இந்த இலட்சிய இளைஞனின் இனிமையான பாசத்தோழமை, என் வாழ்க்கையின் பெரும் பேறு ஆகும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malayagam.lk/2018/05/23/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-03-24T23:17:50Z", "digest": "sha1:ZUKUORBOHJYP5SVIRXXKFZCNT2R5MJA4", "length": 34404, "nlines": 106, "source_domain": "malayagam.lk", "title": "டெங்கு தொடர்பில் அவதானம் | மலையகம்.lk", "raw_content": "\nசற்றுமுன் ஆடையகமொன்றில் தீடீ... 24/03/2019\nநுவரெலியா வீதியில் இடம்பெற்ற... 24/03/2019\nநிலையான அரசாங்கம் ஒன்று இல்ல�... 24/03/2019\nநாடளாவிய ரீதியில் மின் வெட்ட�... 24/03/2019\nமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்... 24/03/2019\nடெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக செயற்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக இது மிகச் சமமான போதும் நோயைப் பரப்புவதில் வித்தியாசமான வைரஸ்கள் செயற்படுகின்றன. (DEN 1, DEN 2 , DEN 3, DEN 4)\nடெங்கு தொற்றுவதன் மூலம் ஏற்படும் நோய் நிலைமைகள் மிகப் பெரிய வீச்சினுள் விரிந்து செல்வதுடன் சில நபர்களிடம் எந்தவித நோய் அறிகுறிகளும் தென்படமாட்டாது என்பதுடன் இன்னும் சிலரிடம் நோய்அறிகுறிகள் தென்படும்.\nநோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்களுள் பெரும்பாலானவர்களிடம் சாதாரன வைரஸ் காய்ச்சல் நிலைமை, டெங்கு காய்ச்சல் அல்லது அசாதாரண நோய் அறிகுறிகளுடன் கூடிய டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை ஏற்பட முடியும். டெங்கு காய்ச்சல் காரணமாக ஆகக் கூடுதலாக காணக்கிடைப்பது டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை என்பதுடன் அசாதாரண நோய் அறிகுறியுடன் கூடிய டெங்கு நோய் நிலைமைகள் மிக அபூர்வமாகவே நிகழ்கிறது. (< 1%) டெங்கு காய்ச்சல் – டெங்கு காய்ச்சலின் போது ஒரேயடியாக ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் பின்புறக் கண்களில் வலி, மூட்டுக்களிலும் தசைகளிலும் வலி என்பன பெரும்பாலும் ஏற்படுவதுடன் சில நோயாளர்களுக்கு சிவப்பு நிற பரந்துபட்ட தன்மையில் கொப்புளங்கள் மற்றும் சில வேளைகளில் குருதி கசியும் நிலைமைகள் ( முரசுகளிலிருந்து, மூக்கிலுருந்து, சளி மற்றும் தோல் என்பவற்றிலிருந்து). டெங்கு குருதிப்பெருக்கு – டெங்கு குருதிப்பெருக்கு, டெங்கு தொற்றின் உச்சக் கட்ட நோய் நிலைமை ஆவதுடன் மிகவும் சிறிய எண்ணிக்கையான நோயாளர்களுக்கு இந் நிலைமை ஏற்படுகிறது. டெங்கு குருதிப்பெருக்கு நோயின் போது பெரும்பாலும் தெளிவாக வித்தியாசப்படுத்தி இனங் காண முடியுமான 3 கட்டங்கள் காணப்படுவதுடன் அவை, காய்ச்சலுடன் கூடிய கட்டம் (இக் கட்டத்தின் போது 7 தினங்களுக்கு குறைவாகக் காணப்படும் கடுமையான காய்ச்சலுடனான காலம்), நெருக்கடியான கட்டம் (நெருக்கடியான கட்டம் ஆரம்பமாவது திரவவிழையம் கசிய ஆரம்பித்தல் மற்றும் சதாதாரணமாக காய்ச்சல் தணிந்து செல்லலுடனேயாகும்) இந் நிலைமை 1-2 தினங்கள் வரையான காலத்திற்கு காணப்படுவதுடன் ஏற்கனவே இனங் கண்டு தேவையான அக்கறை செலுத்தப்படாமையால் நோயாளி அதிர்ச்சி நிலைமைக்கு கூட ஆளாகலாம். குணமடையும் கட்டம், 2-5 தினங்கள் வரையான காலத்திற்கு காணப்படுவதுடன் இக் கால கட்டத��தில் நோயாளியின் உணவு மீதான விருப்பம் அதிகரிக்கும், இதயத் துடிப்பு குறைவடையும். குணமடையும் சந்தர்ப்பத்திற்கே உரித்தான கொப்புளங்கள் (சிவப்பு நிற பின்னணியில் வௌ்ளை நிற கொப்புளங்கள்) பெரும்பாலும் உடல்பூராக அரிப்புணர்ச்சி காணப்படும். (உள்ளங்கையிலும் அடியிலும் அதிகமாகக் காணப்படும்) இவ் வேளையில் அதிகமாக சிறுநீர் கழிக்கவேண்டியேற்படும். நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் தென்படுமாயின் (விசேடமாக காய்ச்சல் குறைகின்ற வேளையில்) கட்டாயமாக வைத்தியரின் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். தொடர்ச்சியாக வாந்தியெடுத்தல் வயிற்று வலி கடுமையான தாகம் கடுமையான தூக்கமும் மயக்க நிலைமையும் உணவு மீதுள்ள வெறுப்பு அசாதாரண குருதி வடியும் நிலைமை உதா: மாதவிடாய்ச் சுற்றின் போது அதிகமான குருதிப்பெருக்கு இடம்பெறல், குறித்த தினத்திற்கு முன்னர் மாதவிடாய்ச் சுற்று இடம்பெறல். நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து உடனடியாக வைத்திய அறிவுரை பெற்றுக்காள்ளப்படல் வேண்டும். கைகால்களில் குருதியற்ற மற்றும் குளிரான தன்மை அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமை தோலின் நிறம் மாற்றமடைதல் சிறுநீர் வெளியேறாமை அல்லது குறைவாக சிறுநீர் வெளியேறல் நடத்தையில் மாற்றம் – மயக்கம்/ இழிவான வார்த்தைப் பிரயோகம் டெங்கு நோய் நிலைமையினை முன்னரே இனங்காணல் டெங்கு நோயினை முன்னரே இனங்கண்டு உரிய சிகிச்சையளிப்பதன் மூலம் டெங்கு நோயின் சிக்கலான மற்றும் குணப்படுத்த முடியாத நிலைமையினைக் குறைத்துக்கொள்ள முடியும். இலங்கையில் தற்போது நிலவும் டெங்கு அதி நிறமூர்த்த நிலைமையின் கீழ் காய்ச்சலுடன் பின்வரும் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் டெங்கு நோயினால் (டெங்கு காய்ச்சல்/ டெங்கு குருதிப்பெருக்கு) அவதிப்படுவதாக சந்தேகித்து தேவையான அவதானத்தைச் செலுத்துவது அத்தியவசியமாகும் கடுமையான தலைவலி, கண்களின் கீழ் பகுதியில் வலி, எலும்பு மற்றும் தசைகளில் வலி, உடம்பில் மேலெழும்பும் கொப்புளங்கள் (விரிவடைந்த தன்மையிலுள்ள சிவப்பு நிற கொப்புளங்கள்), சிறிய அளவிலான குருதிவடிதல் நிலைமைகள் (தோலின் மேற்பகுதியில் மற்றும் குருதி கணிப்பீட்டு பரிசோதனை மூலம் காட்டப்பட முடியுமானவாறு), வெண்குருதியணுக்கள் குறைவடைதல் (<5000/mm3), குருதிச் சிறுதட்டுக்கள் ≤150,000/mm3 , குருதியின் செறிவத் தன்மை அதிகரித்தல் (5 – 10%) சில சந்தர்ப்பங்களில் இருமல், தடிமன் மற்றும் தொண்டை வலி போன்ற மூச்சுக் குழலை அண்மித்த நோய் அறிகுறிகளுடன் கூடிய மற்றும் மலச்சிக்கல், வயிற்றோட்டம், வாந்தி, இடைக்கிடை ஏற்படும் வயிற்று வலி போன்ற உணவுக் கலன்சார்ந்த நோய் அறிகுறிகளுடன் டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்க இடமுண்டு. கடுமையான காய்ச்சலுடன் கூடிய ஒரு நோயாளியின் முகம் மற்றும் கைகால்கள் சிவப்பு நிறத்தில் பரவிய தழும்களுடன் கூடிய தன்மையில் காணப்படல், வெண்குருதியணுக்களின் அளவு குறைவடைதல், ( அதிர்ச்சி நிலைமையில் வருகை தரும் ஒரு நோயாளி விசேடமாக காய்ச்சல் இன்றி, கைகால்கள் குளிராக, இதயத் துடிப்பு வேகமாக நாடித் துடிப்பு மற்றும் குறைவான இரத்த அமுக்கத்துடன் காணப்படின் டெங்கு அதிர்ச்சி நிலைமை என சந்தேகித்தல் வேண்டும். NS 1 நோய் எதிர்ப்பு நோய்தொற்றியுள்ள ஒரு நோயாளியிடம் காய்ச்சலின் ஆரம்ப கட்டத்தில் குருதிப் பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியுமான புதிய இரசாயனப் பரிசோதனையாவதுடன் அதன் மூலம் நோயாளிக்கு டெங்கு தொற்றியுள்ளதாக மாத்திரம் கண்டுபிடிக்க முடியும். ஆயினும் நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் அல்லது டெங்கு குருதிப்பெருக்கு தொற்றியிருப்பதாக வேறுபடுத்தி இனங் காண்பதற்கு இப் பரிசோதனை மூலம் அவகாசம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக டெங்கு நோய் என்பதாக ஆரம்ப கட்டத்தில் சந்தேகத்திற்கிடமான வேளைகளில் மாத்திரம் இப் பரிசோதனையினை மேற்கொள்ளல் பயனளிக்க முடியும். பூரணமான குருதிப் பரிசோதனை மேற்கொள்வதன் முக்கியத்துவம் காய்ச்சல் ஏற்பட்டு மூன்றாவது தினத்தில் அனைத்து நோயாளர்களுக்கும் பூரணமான குருதிப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அத்தியவசியமாகும். ஒருசில விசேட நோயாளர்களிக்கு முதலாவது தினத்தில் அல்லது முதல் தடவையாக சிகிச்சைக்காக வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே குருதிப் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்படல் வேண்டும்.(கர்ப்பிணிப் பெண்கள், ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகள், முதியவர்கள் மற்றும் ஏனைய காலங்கடந்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நபர்கள்) குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≥150,000/ mm3 எனின் மூன்றாவது தினத்திலிருந்து நாளாந்தம் பூரண குருதிப் பரிசோ���னை மேற்கொள்ளல் அத்தியவசியமாகும். குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≤150,000/ mm3 எனின் நாளொன்றுக்கு இரு தடவைகள் பூரண குருதிப் பரிசோதனை மேற்கொள்ளல் அத்தியவசியமாகும் (நோயாளியின் சிகிச்சை நிலைமை, அபாயமான நோய் அறிகுறிகளைக் காட்டுதல் மற்றும் ஏனைய சமூகக் காரணிகள் என்பவற்றின் காரணமாக நோயாளியை வைத்தயசாலையில் அனுமதிக்கும் தேவைப்பாடு தங்கியுள்ளது) • குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≤100,000/ mm3 ஆகக் காணப்படும் வேளைகளில் நோயாளியை வைத்தயசாலையில் அனுமதிப்பது அத்தியவசியமாகும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் காய்ச்சல் தொற்றி மூன்றாவது தினத்தில் அல்லது அதற்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தொடர்பில் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட வேண்டியவாறே (மேலே விவரிக்கப்பட்டவாறு) குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்படல் வேண்டும். சிகிச்சையளிக்கும் வைத்தியர் உத்தரவிட்டால் அதற்கு அதிகமான தடவைகள் குருதிப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டி ஏற்படும். வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான விசேட அறிவுறுத்தல்கள்’. • முதற் தடவையில் நோயாளரைச் சந்திக்கும் வைத்தியர் நோயாளியின் வாயிலிருந்து தேவையான அளவு திரவம் பெற்றுக்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். வயதுவந்த ஒரு நோயாளிக்கு 24 மணித்தியாலங்களுக்குள் 2500 மி.லீ அளவு திரவம் காய்ச்சல் நிலவுகின்ற போது பெற்றுக்ெகாள்ளல் வேண்டும். (நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னர்) நோயாளியின் உடல் நிறை கி.கி.50 ஐ விடக் குறைவான சந்தர்ப்பங்களில் 24 மணித்தியாலங்களுக்குள் 50 மில்லி/ கி.கி அல்லது ஒரு மணித்தியாலத்திற்கு 2 மில்லி/ கி.கி எனும் அடிப்படையில் திரவம் வழங்கப்படல் வேண்டும். சிறு பிள்ளைகளின் நாளாந்த திரவத் தேவை பின்வருமாறு கணிப்பிடப்படல் வேண்டும். நாளாந்த தேவை = 100 மி.லீ/ கி.கிராம் / முதலாவது 10 கி.கிராம் தொடர்பாக = + 50 மி.லீ/ கி.கிராம் / அடுத்த 10 கி.கிராம் தொடர்பாக = + 20 மி.லீ/ மீதி கிலோகிராம் அளவிற்காக காய்ச்சல் தொற்றி 3 தினங்களில் அல்லது அதன் பின்னர் நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு நோயாளிக்கு/ பெற்றோருக்கு அறிவூட்டுதல். காய்ச்சல் குறைவடைந்த போதும் நோயாளியின் சிகிச்சைப் பண்புகளில் அதிருப்தி காணப்படல் வாயினால் திரவம் உட்கொள்ளல் கடினமாதல் வயிற்றில் ஏற்படும் கடுமையான வலி குளிரான மற்றும் உயிரற்ற கைகால்கள் உயிரற்ற தன்மை/ அமைதியின்மை/ வெறுப்பு ஒழுங்கற்ற விதமாக நிகழும் மாதவிடாய் குருதிப் பெருக்கு அல்லது மாதவிடாயுடன் நிகழும் அதிகரித்த குருதிப் பெருக்கு போன்ற குருதி வடிதலின் அதிகரித்த அபாய நிலைமைகள் 6 மணித்தியாலங்களுக்கு மேலான ஒரு காலத்திற்கு சிறுநீர் வெளியேறாமை டெங்கு நோயை டெங்கு குருதிப் பெருக்கிலிருந்து வேறுபடுத்தி இனங்காணல் காய்ச்சல் தொற்றி மூன்றாவது தினத்திற்குப் பின்னர் டெங்கு குருதிப் பெருக்கு நோய் தொற்றியுள்ள நோயாளர்கள் திரவவிழையம்த் திரவம் கசிதல் போன்ற சிக்கலான தன்மைக்கு ஆளாகும் அபாயம் காணப்படுகின்றமையினால் டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு நோயாளர்களை வேறுபடுத்தி இனங்காணல் மிக முக்கியமாகும். டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை பெரும்பாலும் காய்ச்சல் குறைவடைந்து செல்கின்ற போது காணக் கிடைக்கிறது. காய்ச்சல் இன்றி வேகமான இதயத் துடிப்பு அல்லது காய்ச்சலுக்கு ஏற்றவாறின்றி வேகமான இதயத் துடிப்பு பெரும்பாலும் ஏற்படலாம். இதயம் சுரங்கும் போது ஏற்படும் அமுக்கத்திற்கும் விரியும் போது ஏற்படும் அமுக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒடுங்குதல் (40 mmHg முதல் 30 mm Hg) மூலம் திரவம் கசிய ஆரம்பித்தல் தொடர்பான ஒரு அறிகுறியினை வழங்குவதுடன் இச் சந்தர்ப்பத்தில் நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பது இன்றியமையாததாகும். இச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் மூலம் படிப்படியாக குருதி உறைதல் காணக் கிடைப்பதுடன் இதன் மூலம் நோயாளி அபாய நிலைமையிலிருப்பதனை இனங் கண்டுகொள்ளலாம். எவ்வாறாயினும் அல்ட்ரா சவுண்ட் கருவியொன்றின் உதவியுடன் நெஞ்சுக் குழி மற்றும் அடிவயிற்றுக் குழி என்பவற்றினுள்ளே படிப்படியாக திரவவிழையம் திரவம் கூட்டுச்சேர்வதைக் காட்டுவது நோயாளி அபாய கட்டத்தினை அடைந்துள்ளாரென்பதற்கான சிறந்ததொரு விஞ்ஞான ரீதியான ஆதாரமாகும். நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்தல் நோயாளியின் சிகிச்சை நோய் அறிகுறிக்கு ஏற்ப பெரும்பாலும் நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் தேவை வைத்தியரினால் தீர்மானிக்கப்படும். ஆயினும் பின்வரும் அறிகுறிகளைக் கொண்ட நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதித்தல் அத்தியவசியமாகும். குருதிச் சிறுதட்டுக்களின் அளவு<100,000/mm3 காய்ச்சல்/ நோய் தொற்றி மூன்றாவது தினத்தில் அல்லது அதற்கு முன்னர் பின்வரும் அபாயமான நோய் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் வயிற்றினுள் ஏற்படும் கடுமையான வலி தொடர்ச்சியாக நிலவும் வாந்தி சளியிலிருந்து குருதி வடியும் நிலைமைகள் (வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி வடிதல்) அலட்சியம் அல்லது அமைதியின்மை ஈரல் விரிடைதல் ( 2 செ.மீ. அதிகமாக ) குருதி உறைதல் மற்றும் துரிதமாக குருதிச் சிறுதட்டுக்களின் அளவு குறைவடைதல் திரவவிழையம் திரவக் கசிவினைக் காட்டும் சிகிச்சை அறிகுறிகள்: நெஞ்சு மற்றும் அடிவயிற்றுக் குழிகளில் திரவவிழையம் கசிதல் ( ஓரளவு தாமதித்து காணக்கிடைக்கும் ஒரு நிலைமையாகும்) மேற்குறிப்பிடப்பட்டநோய் அறிகுறிகள் இல்லாத போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டிய ஏனைய நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் – காய்ச்சல் /நோய் தொற்றி 2 ஆவது தினத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பூரண குருதிப் பரிசோதனையொன்று நாளாந்தம் மேற்கொள்ளப்படல் வேண்டும். முதிய நோயாளர்கள் / சிறு குழந்தைகள் கொழுத்த நோயாளிகள் ஏனைய காலங்கடந்த நோயுடைய நோயாளிகள் ( நீரிழிவு, நீண்டகால சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள், தலசீமியா போன்ற குருதி சம்பந்தப்பட் நோயாளர்கள், ஏனைய நீண்டகால நோய் நிலைமைகள் ) சமூக நிலைமைகளின் கீழ் விசேட கவனஞ் செலுத்தப்பட வேண்டிய நோயாளர்கள் உதா: தனிமையில் வசிக்கும் கவனிப்பாரற்ற நோயாளிகள் வதிவிடத்திற்கு அண்மையில் சுகாதார வசதிகள் இல்லாத அல்லது சுகாதார வசதிகளுக்காக செல்வதற்கு போக்குவரத்து வசதிகளற்ற நோயாளிகள் 48 மணித்தியாலங்கள் சிகிச்சை ரீதியாக நிலையாக மற்றும் காய்ச்சலின்றிய நோயாளிகள் டெங்கு நோயிலிருந்து குணமடையும் கட்டத்தினை அடைந்துள்ளார்களென்ற முடிவுக்கு வர முடியும். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு\n மலையக பகுதிகளில் மண்சரிவு அபாயம்\nமெல்ல கொல்லும் நுண் நிதி யார் தவறு\nஜோசப் நயன் 30 வருட காலமாக தலை தூக்கி தாண்டவமாடிய சொல்லிலடங்கா, நினைவலைகளை �\nசுனாமி ஆழிப்பேரலையின் 14ம் ஆண்டு நினைவு தினம் இன்று\nசுமார் 2.30 லட்சத்திற்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்த சுனாமி ஆழ��ப் பேரலை�\nபூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.\nகோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/-633.html", "date_download": "2019-03-24T23:06:06Z", "digest": "sha1:WIUVXQNREAMWGMUC6A3HQQFCLJCEKU54", "length": 9383, "nlines": 68, "source_domain": "www.news.mowval.in", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது\nநடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மபந்தன் தெரிவித்துள்ளார்.\nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிகழ்வொன்று சனிக்கிழமை (08) மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பலதடவை ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறோம். சம்பூர் மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஐ.நா. அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. அதனடிப்படையில் நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக நமது பிரச்சினைக்கு நமது தேசியப் பயணத்திற்கான தீர்வு வெளிவரும்..\nநமது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். அதில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாமற்றது என்று கூறமுடியாது.\nஇது ஏனைய நாடுகளிலும் ���ள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது. அதில் எவ்வித வித்தியாசங்களும் இல்லை இதனை எவரும் குறை கூறமுடியாது. இந்த தேர்தல் அறிக்கையை வருகின்ற தேர்தல் மூலம் எமது மக்கள் நிருபிக்க வேண்டும் இதனை எமது மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும், செயற்படுவார்கள் என்று நான் நம்புகின்றேன்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சில நிமிடங்களிலேயே மூன்று இலட்சத்திற்கு மேலானவர்கள் பார்த்த, 'வீட்டிற்குள் பாம்புகள்' காணொளி\nஇது கமுக்கத் தகவலாகப் பாதுகாக்கப் படுகிறதாம் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தம்பி கோத்தபய போட்டி\n நியூசிலாந்து நேரலை துப்பாக்கிச்சூட்டு குற்றவாளியின் அலம்பல்\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு\nஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஉருவாக்கலாமே குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை தமிழ் அடிப்படையில்\nமலைக்கும் மடுவுக்குமான விழுக்காட்டு அடிப்படை வேலைக்கான படிப்புகள் தரும் கல்லூரிகளுக்கும்- வேலைதரும் நிறுவனங்களுக்கும்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/182834", "date_download": "2019-03-25T00:16:47Z", "digest": "sha1:DPI2Y4GJJX2QAIYW5PLQ2SP4HADATRNO", "length": 5792, "nlines": 54, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nசமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் திருமணம் செய்யவிருக்கும் பெண்\nடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவின் புகைப்படம��� சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.\nஇந்த நிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.\nதிருமணம் குறித்து விஷால் கூறியதாவது:-\n“எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டோம்.\nஎங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்துவிட்டது. இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள்.\nநடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்.”\nமேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன. இது எனது சொந்த வாழ்க்கை. எனது திருமணம் பற்றி நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.\nPrevious மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த மானஸ்வி\nNext திராட்சையை விதையுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-13/segments/1552912203529.38/wet/CC-MAIN-20190324230359-20190325012359-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=457&language=Tamil", "date_download": "2019-03-25T00:04:55Z", "digest": "sha1:SMOTEYQGYNAK5DCXYCY4MWI4CPZCNLLR", "length": 25463, "nlines": 65, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nஎச்சில் உமிழ்தல் மற்றும் வாந்தி எடுத்தல் எ எச்சில் உமிழ்தல் மற்றும் வாந்தி எடுத்தல் Spitting Up and Vomiting Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-10-18T04:00:00Z Hazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC 0 0 0 Flat Content Health A-Z
எச்சில் உமிழ்தல் மற்றும் வாந்தியெடுத்தல் நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஆழமான விவரிப்புகளும் வழிகளும்.
\nஎச்சில் உமிழ்தல் மற்றும் வாந்தி எடுத்தல் 457.000000000000 எச்சில் உமிழ்தல் மற்றும் வாந்த��� எடுத்தல் Spitting Up and Vomiting எ Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-10-18T04:00:00Z Hazel Pleasants, RN, MNAndrew James, MBChB, FRACP, FRCPC 0 0 0 Flat Content Health A-Zஎச்சில் உமிழ்தல் மற்றும் வாந்தியெடுத்தல் நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஆழமான விவரிப்புகளும் வழிகளும்.
அநேக புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிசுக்கள் பாலூட்டப்படும்போது அல்லது அதற்குச் சற்று நேரத்துக்குப் பின்னர் தங்கள் தாய்ப்பாலை அல்லது ஃபோர்மூலாவை உமிழ்ந்துவிட விருப்பமுள்ளவர்களாயிருப்பார்கள். சில புதிதாகப் பிறந்த குழந்தைகள் எப்போதாவது மாத்திரம்தான் எச்சில் உமிழ்வார்கள். மற்றவர்கள் ஒவ்வொரு பாலூட்டலின்போதும் எச்சில் உமிழ்வார்கள். எச்சில் உமிழ்தல் குழந்தையின் வாயிலிருந்து பிரயாசப்படாமலே வெளியே உருண்டு வரும். சில சமயங்களில் ஏப்பத்துடன் வெளியேறும்.
எச்சில் உமிழ்தல் காஸ்ட்ரோஈசோஃபெகல் அதாவது இரையக உணவுக்குழாயக அனிச்சையான செயல் எனவும் அழைக்கப்படும். வயிற்றின் மேல் முனையிலுள்ள வட்டத் தசைகள் சரிவர மூடப்பட்டிருக்காவிட்டால் இது சம்பவிக்கும். குழந்தை வளர்ந்து வரும்போது எச்சில் உமிழ்தல் குறைந்துகொண்டே வரும். பெரும்பாலும், குழந்தை ஒரு வயதை எட்டுமுன்னர் இது மறைந்துவிடும்
பின்வரும் காரியங்களை முயற்சி செய்வதன்மூலம் உங்கள் குழந்தை எச்சில் உமிழும் அளவைக் குறைக்கலாம்:
பெரும்பாலும் எச்சில் உமிழ்தல் தீங்கற்றது; ஆயினும் எடை அதிகரிக்காதிருத்தல், மூச்சுத்திணறல், அல்லது உணவுக்குழாயில் அமிலச் சிதைவு போன்றவை ஏற்பட்டால் இது பிரச்சினையை உண்டாக்கலாம். உங்கள் குழந்தை எச்சில் உமிழும்போது பின்வரும் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், அவளை மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு வரவும்:
புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையை நேராகப் படுக்க வைப்பதுதான் திடீர் குழந்தை மரணத்துக்கான அறிகுறிகளைத் தவிர்ப்பதற்கு நீங்கள் அவளுக்கு உதவி செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் என்பதாகக் கருதப்படுகிறது. இது, கனடா குழந்தை மருத்துவ சங்கம், குழந்தைகளின் அமரிக்கன் அக்கடமி,மற்றும் வேறு அநேக அகில உலக குழந்தைகள் சங்கங்கள் என்பனவற்றால் சிபாரிசு செய்யப்படுகிறது. உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை நேராகப் படுக்கவைத்த பின்னரும் அவள் எச்சில் உமிழ்தலை விரும்பினால், நீங்கள் அதைக்குறித்துக் கவலையடையவேண்டிய அவசியமில்லை.நேராகப்படுக்கவைத்த புதிதாகப் பிறந்த குழந்தைகளில் மூச்சுத் திணறலின் அதிகரிப்பு இல்லை.
வாந்தியெடுத்தல் என்பது எச்சில் உமிழ்தலைவிட அதிகம் வலிமை வாய்ந்தது. இது வயிற்றிலுள்ள உணவின் அளவில், வெறுமனே இரு மேசைக்கரண்டிக்குச் சற்ற�� அதிகத்தை உட்படுத்தும். வாந்தியெடுத்தல் வயிற்றில் ஒரு வைரல் தொற்றுநோய், குழந்தை உட்கொண்ட ஆகாரத்தின் எதிர்விளைவு, அல்லது வேறு இரப்பைக்குடல் பிரச்சினை இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
வாந்தியெடுத்தலுக்கு கொடுக்கப்படும் ஆரம்ப சிகிச்சை உங்கள் குழந்தைக்கு சிறிய அளவில் உணவு கொடுப்பதில் உட்பட்டிருக்கிறது. நீங்கள் தாய்ப்பாலூட்டுபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை மார்புடன் செலவளிக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவும். சொற்ப அளவிலான உணவூட்டுதலைச் சரிசெய்வதற்காக உங்கள் குழந்தைக்கு மிகவும் அடிக்கடி உணவு கொடுக்கவேண்டியிருக்கலாம்.
தற்காலிகமாக தாய்ப்பால் அல்லது ஃபொர்மூலாவுக்குப் பதிலாக, பீடியலைட் போன்ற ஒரு எலட்றோலைட் கரைசலைக் கொடுக்கவேண்டியிருக்கலாம். இந்த நிலைமையில், வாந்தியெடுத்தல் நிறுத்தப்பட்டபின்னர், உங்கள் குழந்தைக்கு எட்டு மணி நேரங்களுக்குத் தெளிவான திரவம் கொடுக்கவும். உங்கள் குழந்தைக்கு ஒழுங்கான இடைவேளையில் சிறிய அளவில் பாலூட்டவும்: தொடக்கத்தில் ஏறக்குறைய 5 மிலி (ஒரு தேக்கரண்டி). வாந்தியெடுக்காவிட்டால், நான்கு மணி நேரங்களுக்குப் பின்னர் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் அளவை இரட்டிப்பாக்கவும். இந்த நிலைமையில் உங்கள் குழந்தை வாந்தியெடுத்தால், ஒரு மணி நேரத்துக்கு அவளின் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கவும். பின்னர் திரும்பவும் சிறிய அளவு உணவு கொடுப்பதில் தொடங்கவும்.
வைரல் தொற்றுநோய் இருந்தால், பெரும்பாலும் வாந்தியுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். வாந்தியில் பச்சைநிறப் பித்த நீர் இருந்தால், குடலில் அடைப்பு இருக்கிறது என்பதன் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு உடனடிக் கவனிப்பும் சிலவேளைகளில், அவசர அறுவைச் சிகிச்சையும் தேவைப்படலாம். வாந்தியெடுத்தல் அதிகமாகத் தோன்றினால், பச்சை நிறப் பித்தநீர் காணப்பட்டால், அல்லது வாந்தியில் இரத்தம் காணப்பட்டால், அல்லது வாந்தியுடன் வயிற்றுப்போக்கும் இருந்தால் உடனே உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். அத்துடன் உங்கள்புதிதாகப் பிறந்த குழந்தை வாய் உலர்வு, ஒரு நாளில் ஆறு டயபருக்குக் குறைவாக நனைத்தால், குழிவிழுந்த கண்கள், தாழ்ந்த உச்சிக்குழி, அல்லது தோல் உலருதல் போன்ற அறிகுறிகளைக் காண்பித்தால் மருத்துவரை அழைக்கவும்.
எச்சில் உமிழ்தல் அல்லது பலம் பிரயோகித்து வாந்தி எடுப்பது உந்தித் தள்ளும் வாந்தி எனப்படும். உங்கள் குழந்தை உந்தித் தள்ளும் வாந்தி எடுக்கத் தொடங்கினால், உங்கள் மருத்துவரை உடனே தொடர்பு கொள்ளவும். சிசுக்களில் சாதாரணமாகக் காணப்படும் நிலைமைகளான பைலோரிக் ஸ்ரெனொஸிஸ் என்ற நோயினது அறிகுறியாகவும் இருக்கலாம். வயிற்றின் கீழ்க் குழாய்ப்பகுதி ஒடுங்கி, வயிற்றிலிருந்து உணவு வெளியேறாமல் தடுக்கும்போது, பைலோரிக் ஸ்ரெனொஸிஸ் நோய் உண்டாகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அறுவைச் சிகிச்சை உபயோகிக்கப்படுகிறது.