diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0293.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0293.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0293.json.gz.jsonl" @@ -0,0 +1,751 @@ +{"url": "http://www.aanthaireporter.com/google-doodle-honours-mrinalini-sarabhai-on-her-100th-birthday/", "date_download": "2019-01-19T02:33:36Z", "digest": "sha1:CMHQMIXTYFRJDE46ONZED5WK65FJZVW2", "length": 11218, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநாட்டிய தாரகை மிருணாளினி சாராபாய்\nஇன்றைய கூகுள் டூடுளில் சிறப்பித்துள்ள மிருணாளினி சாராபாய் இதே மே மாதம் 11, 1918 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்தார். இவர் “உங்களால் மூச்சுவிடாமல் இருப்பதைப் பற்றி யோசிக்க முடியுமா… எனக்கு நாட்டியம் அப்படித்தான்” என்று நாட்டியத்தின் மீதான தன் காதலை வெளிப்படுத்திய மிருணாளினிக்கு இன்னிக்கு 100 வயசு.\nநம்ம நியர் ஸ்டேட்டான் .கேரளாவில் சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் எம்.பி.யுமான அம்மு சுவாமிநாதனின் மகளாகப் பிறந்தவர். பரதத்துக்கு மிருணாளினி குடும்பத்துக்குமான தூரம் அதிகம் என்றாலும், முதல் முயற்சியாக தன் குழந்தைக்கு நாட்டியம் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்தார் அவரின் தாய். அதே சமயம் சிறு வயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்த மிருணாளினி பல மேடை நடனங்களில் ஆடி தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.\nஅகமதாபாத்தில் 1948-ல் தர்பணா கலை அகாடமி தொடங்கிய இவர், 18,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரதம், கதகளி ஆகிய கலைகளை பயிற்றுவித்து அவர்களையும் மிகச் சிறந்த கலைஞர்களாக உருவாக்கினார். பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்ட நாட்டியக்கலைகளில் வல்லவராக திகழ்ந்த மிருணாளினி வாழும் காலங்களில் அடைந்த புகழ் ஏராளம்.\nகுறிப்பாக சொல்வதென்றால் இள வயதிலிருந்தே கலைகள் மீது ஆர்வம் காட்டிய மிருணாளினி, வளர்ந்ததும் அமெரிக்காவில் உள்ள நாடக கல்விக்கழகத்தில் இணைந்து அதற்கான பயிற்சியைப் பெற்றார். பின் சுவிட்சர்லாந்து நாட்டில் டால்குரோசு பள்ளியில் மேற்கத்திய நடனம் பயின்றார். மேலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியம், தகழி குஞ்சு குரு என்பவரிடம் கதகளி நடனம் மற்றும் கல்யாணக் குட்டியிடம் மோகினி ஆட்டத்தைப் பயின்றார். ரவீந்திரநாத் தாகூரின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் தன்னுடைய குரு தாகூரைப் போற்றி வந்ததாகப் பலரிடம் கூறியிருக்கிறார்.\nபெங்களூரில் படிக்கும் போது இந்திய விண்வெளியின் தந்தை என அழைக்கப்படும் `விக்ரம் சாராபாயினை’ மணந்து கொண்டார். விக்ரம் சாரபாய் போன்று பாரம்பர்ய மிக்க க��டும்பத்திலிருந்து வரும் பெண்கள் நாட்டிய நாடகங்களில் பங்கேற்கமாட்டார்கள் என்று விமர்சித்தவர்களே அசந்து போகுமளவுக்கு நாட்டியத்தாலேயே பதில் தந்தார் மிருணாளினி. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து கலைச்சேவை ஆற்றிவந்த முதல் நடனக்கலைஞர் என்கிற பாராட்டைப் பெற்றவர்.\nமிருணாளி இறப்பதற்கு முன்பு வரை 300க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளுக்கு நடனம் பயிற்றுவித்தார். அதுமட்டுமல்லாமல், தனது நடனத்தின் மூலம், குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களிடமிருந்து பாராட்டை பெற்றுள்ளார். இன்னும் சொல்வதென்றால் நடனம் என்பது குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ளும் கலை என்கிற பிம்பத்தை உடைத்தார். நிச்சயம் மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமில்லை. அவை அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்கிற கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிரமாக இருந்தார். இதற்காக 1948-ல் அகமதாபாத்தில் தர்பணா என்ற கலைக்கல்லூரி ஒன்றைத் தொடங்கி 18,000 மக்களுக்கு தான் கற்ற கலையான பரதம் ,கதகளி போன்றவற்றை பயிற்றுவித்தார். மக்களின் அன்றாட பிரச்னை, வாழ்க்கை போராட்டம் போன்ற கருத்துகளைக் கதைக்களமாகக் கொண்டு 300க்கும் மேற்பட்ட மேடை நாட்டியங்களை அரங்கேற்றிய மிருணாளினி ஜஸ்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 2016-ம் ஆண்டு மறைந்தார்.\nPrevஅடையாள அட்டையை திருவோடாக்கி பிச்சை ( கவர் வாங்க ) எடுக்க கூறும் பத்திரிக்கை நிறுவனங்கள்\nNextநடிகையர் திலகம் – திரை விமர்சனம் = சகலரும் பார்க்கத்தகுந்த படம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/billapaandi-movie-stills/", "date_download": "2019-01-19T02:49:43Z", "digest": "sha1:HAZ3ZRZ6745OYNQUYBVFJSPWH6E2HRXV", "length": 3428, "nlines": 59, "source_domain": "www.inandoutcinema.com", "title": "பில்லா பாண்டி திரைப்படத்தின் ஸ்டில்ஸ் - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபில்லா பாண்டி திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nபில்லா பாண்டி திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nபில்லா பாண்டி படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்துநின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில்கதாநாயகனாக நடித்துவருகிறார்.இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன்,சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர்நடிக்கின்றனர்.விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின்வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும்தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nPrevious « அறம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nNext தீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீட்டு விழா »\nட்ராஃபிக் ராமசாமி இசை வெளியீட்டு விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=8283", "date_download": "2019-01-19T02:35:27Z", "digest": "sha1:RWZY5JWQSHG6PDA3DZA4TCIHT3LZFVEY", "length": 8235, "nlines": 123, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழ். பல்கலை, 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome Top News யாழ். பல்கலை, 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்\nயாழ். பல்கலை, 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்\nயாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.\nசகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெறவுள்ளனர்\nPrevious articleயாழில் இந்தியப்படைகள் வழிபட்ட ஆலயம்\nNext articleகடலட்டை சர்ச்சை- மக்கள், அரசியல்வாதிகளால் முடக்கப்பட்டது யாழ் .கடற்றொழில் நீரியல் வள திணைக்களம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,674 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/vadachennai-movie-review/", "date_download": "2019-01-19T03:08:07Z", "digest": "sha1:3B4DNAS2O3GP5GGXKOF7KNPUKKNUOQ5Y", "length": 16491, "nlines": 104, "source_domain": "chennaionline.com", "title": "’வட சென்னை’ – திரைப்பட விமர்சனம் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nTamil சினிமா திரை விமர்சனம்\n’வட சென்னை’ – திரைப்பட விமர்சனம்\nஇயக்குநர் வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி ஏற்கனவே இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பதால், இவர்களது மூன்றாவது படமான ‘வட சென்னை’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, அந்த எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.\nபடத்தின் ஆரம்பத்திலேயே நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையை சுற்றி நடக்கும் பழிவாங்குதல், அரசியல் தான் படத்தின் கதை. அந்த கொலையில் நேரடியாக தொடர்புடையவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகளைப் போல, மறைமுகமாகவும் அக்கொலை பலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்படி அந்த கொலைக்கு சம்மந்தம் இல்லை என்றாலும், அந்த கொலையால் படத்தின் ஹீரோவான அன்பு என்ற வேடத்தில் நடித்திருக்கும் தனுஷின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும், அதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தா��் திரைக்கதை.\nசமுத்திரக்கனியும், கிஷோரும் ஒன்றாக சேர்ந்து ஒரு கொலை செய்ய, அதன் பிறகு இருவரும் தனி தனி கோஷ்டியாக பிரிந்து ஒருவரை ஒருவர் கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, கேரம்போர்டு பிளையரான தனுஷ் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்க, காலம் அவரை சமுத்திரக்கனி – கிஷோர் இடையே நடக்கும் கோஷ்டி மோதலில் சிக்க வைக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், கிஷோரும், சமுத்திரக்கனியும் யாரை, எதற்காக கொலை செய்தார்கள், அவரது பின்னணி என்ன, என்பதை கதையாக அல்லாமல் ‘வட சென்னை’ என்ற பதிவாக இயக்குநர் வெற்றி மாறன் சொல்லியிருக்கிறார்.\nதிரைக்கதையும், காட்சிகளும் எப்படி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறதோ அதுபோல் நடிகர்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள். கிஷோர், சமுத்திரக்கனி, பவன், ஜாவா பாண்டி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என அத்தனை பேரும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியதோடு, தங்களது முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார்கள்.\nஹீரோயின் என்ற இமேஜ் பார்க்காமல், வட சென்னை பெண்ணாக கெட்ட வார்த்தை பேசி நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷும் சரி, கணவனின் கொலைக்காக பழிவாங்க துடிக்கும் மனைவியான ஆண்ட்ரியா, “என்ன தெவடியான்னு நினச்சிங்களா” என்று கேட்கும் இடங்களிலும் சரி, தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.\nசமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் படத்தின் சில நிமிடங்களை ஆக்கிரமித்துக் கொள்ள, அவர்களை தொடர்ந்து வரும் அமீரின் எப்பிசோட் மரண மாஸாக இருக்கிறது. அதிலும் போலீஸ் அதிகாரியிடம் சில அடிகளை வாங்கிக்கொண்டு, அவர் கழுத்திலேயே கத்தியை வைத்து, அவரை கடலுக்குள் அழைத்துச் சென்று அரசு அதிகாரிகளை மிரட்டி தனது ஏரியாவை மீட்கும் காட்சிகள் அசத்தல்.\nஇப்படி படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் குறிப்பிட்ட சில நிமிடங்களை ஆக்கிரமித்தாலும், அவர்கள் அனைவருடனும் பயணிக்கும் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேரு விதமான நடிப்பைக் கொடுத்து நம்மை கவர்ந்துவிடுகிறார். பங்க் முடியுடன் கேரம்போர்டு பிளையராக வர���ம் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷை காதலிக்க தொடங்கியதும் லவ்வபல் பாயாக வலம் வருபவர், சிறைக்குள் நடக்கும் சம்பவத்தின் போது கிளாஷான நடிப்பை வெளிப்படுத்துகிறார். பிறகு சமுத்திரக்கனியை எதிர்க்கும் போது மாஸான நடிப்பை வெளிக்காட்டுபவர், இறுதியில் ஒட்டு மொத்த படத்தையும் தன் மீது தூக்கி சுமப்பவராக உயர்ந்து நின்றுவிடுகிறார்.\nதமிழ் சினிமாவில் பல படங்களில் சிறைச்சாலை மற்றும் அதில் நடக்கும் காட்சிகளைக் காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த அளவுக்கு ஒரிஜினலாக சிறையைக் காட்டியிருப்பார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிறைச்சாலை செட்டாக இருந்தாலும், அது தெரியாத அளவுக்கு வேல்முருகனின் கேமாரா பணி அசத்தல். சிறைச்சாலை மட்டும் இன்றி வட சென்னை குடிசைப் பகுதி செட்டும் சூப்பர்.\n1980 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கும் படம் ஒவ்வொரு காலக்கட்டமாக முன்னும், பின்னும் என்று நமக்கு கதை சொல்லப்பட்டாலும், அவை எந்தவிதத்திலும் குழப்பம் இல்லாமல் நமக்கு புரியும்படி எடிட்டர்கள் ஜி.பி.வெங்கடேஷ் – ஆர்.ராமார் கத்திரி போட்டிருக்கிறார்கள்.\nசந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், மாண்டேஜாக வரும் கானா பாடல்களும் கதையுடனே பயணித்திருப்பதோடு, வட சென்னையின் ஒரு கதாபாத்திரமாகவும் பயணிக்கிறது.\nகொலையுடன் படம் தொடங்கினாலும், காட்சிகளில் வன்முறையை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வட சென்னை மக்கள் கோபம் வந்தால் சாதாரணமாக பேசும் வார்த்தையை ரொம்ப இயல்பாக பயன்படுத்தியிருப்பதோடு, “அது என்ன வார்த்தை, அப்படினா அர்த்தம் என்ன” என்று பலர் கேட்கும்படி, பல இடங்களில் அந்த வார்த்தையை அழுத்தமாகபயன்படுத்தியிருக்கிறார்.\nஇப்படி அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கதாபாத்திரங்களும் இயல்பாக பேசும்படி வைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வசனங்கள் மூலமாகவும் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.\nதனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் படமாக மட்டும் இன்றி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடும் ஒரு திரைப்படமாக ‘வட சென்னை’ இருந்தாலும், வன்முறை சரி தான் என்று இளைஞர்களை தூண்டுவிடும் விதத்திலும் படம் இருக்கிறது.\nஇப்படத்தை தொடர்ந்து இன்னும் இரண்டு பாகங்களை எடுக்க இருப்பதாக அறிவித்���ிருக்கும் இயக்குநர் வெற்றி மாறன், அவற்றில் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை, ஆனால் இந்த முதல் பாகத்தில் வசனம் மூலமாகவும், சில காட்சிகள் மூலமாகவும் பிரச்சினை என்று வந்துவிட்டால் அதற்கு தீர்வு வன்முறை தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.\nரஜினி சிகரெட் பிடிப்பதை பார்த்து சிகரெட் பிடித்த கூட்டம், தனுஷ் கத்தி எடுத்து வெட்டுவதை பார்த்து கத்தி எடுக்காதா என்ன\nமொத்தத்தில், சினிமாவாக பார்த்தால் ‘வட சென்னை’ நல்ல படம் தான், ஆனால், வாழ்வியல் பதிவாக பார்த்தால் மக்களுக்கான பாடமாக இல்லை என்பதே உண்மை.\n← ஆன்லைனின் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த செங்கல்\nஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உதவிய இந்திய ராணுவ வீரர் கைது\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=907974", "date_download": "2019-01-19T02:24:29Z", "digest": "sha1:YDMSNWHWILAFPRYYGGGSRS36RLPSDRWO", "length": 25097, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அரசியல் உலகிலே? - ஆர்.நடராஜன் - | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா க���ட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅண்ணன் என்னடா, தம்பி என்னடா, அரசியல் உலகிலே\nபதிவு செய்த நாள்: பிப் 01,2014 20:25\n'குடும்ப தகராறு, கொலு மண்டபத்திற்கு வரும் விசித்திரத்தை, சரித்திரம் இப்போது தான், முதன் முதலாக சந்திக்கிறது' என்ற வசனத்தைக் கருணாநிதி எழுதிய போது, அவருக்குக் குடும்பம் இருந்தது, கொலு மண்டபம் இல்லை. இப்போது குடும்பம் இருக்கிறது, கொலுமண்டபமும் இருக்கிறது. குடும்பம், கொலு மண்டபத்தில் இருக்கிறது.கற்பனைப் பாத்திரத்திற்கு, தான் எழுதிய வசனம், பின்னர் தன்னையே தாக்கும் என்று, அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒரு வசனகர்த்தா, முதல்வரானதால் ஏற்பட்ட விபரீதம் இது. ஆனாலும், இதை யாரும் அதிசயமாகப் பார்க்கவில்லை. ஏன் குடும்பம், கொலு மண்டபம் இரண்டும் வேறல்ல, என்ற அத்வைத நிலையை, கருணாநிதி எப்போதோ வெகு சாமர்த்தியமாக உருவாக்கி விட்டார்.\nகொலுமண்டபம் என்ற பெயரும் பொருத்தமானதே. ஏனென்றால், தி.மு.க.,வின் கொலுமண்டபத்தில் படிகள், பிறைகள், மாடங்கள் என்று எத்தனை இருந்தாலும், (செயற்குழு, பொதுக்குழு என்ன பெயராக இருந்தால் என்ன) அத்தனை இடங்களிலும், பொம்மைகளே இருக்கின்றன. சிறிய அமைச்சர், பெரிய அமைச்சர், ராஜகுரு என்று தர்பாரில் எல்லாமே அவர் தான். கேள்வியும் அவரே, பதிலும் அவரே.குடும்பத்தினரை மட்டுமே கொலுமண்டபத்தில் ஏற்றிவிட்டீர்களே என்று, யாரும் அவரைக் கேள்வி கேட்கவில்லை. அப்படிக் கேட்கக் கூடும் என்று சந்தேகப்பட்ட சிலரை, கருணாநிதி வெளியேற்றினார் அல்லது வெளியேறச் செய்தார். அதனால் கட்சியை இப்படிக் குடும்ப அமைப்பாக மாற்றி விட்டீர்களே என்று, அவரை நேருக்கு நேராகக் கேட்க சிறு தலைகள், பெருந்தலைகள் இல்லை. தலைகள் இல்லை என்பதால், தளைகளும் இல்லை. இந்த நிலையில் கருணாநிதியின் குடும்பம் மட்டுமே, கொலுமண்டபத்தை நிறைத்திருக்கிறது.குடும்பமே கட்சி என்பது, ஜனநாயகமல்ல என்பதை, எடுத்துச் சொல்லப் பழம் பெரும் கட்சியான காங்கிரசிலேயே யாரும் இல்லை. வெகு சில விதிவிலக்குகள் நீங்���லாக, தனி நபர்களால் துவங்கப்பட்ட அடுத்த தலைமுறைக் கட்சிகள் குடும்பக் கிளைகளே. மூன்றாம் தலைமுறைக் கட்சிகள், மனைவி, மைத்துனன் என்று குடும்பத் தொழில்களாகவே துவங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கருணாநிதியைக் கேள்வி கேட்கும் தகுதி, எவருக்கும் இல்லாமல் போகிறது.\nகட்சிக்குள் குடும்பத்தினர் அல்லாத பிறர், இது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. சரி, தலைமை என்றால் பொறுப்பு, இழுபறி, பழி, பாவங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அதெல்லாம் தலைவர் பொறுப்பு, நாம் அமைச்சர்களாக கட்சியில் வட்டம், சதுரம், முக்கோணம் என்று ஏதோ ஒரு பதவியில் அமர்ந்து, அதில் கிடைப்பதை வைத்து காலம் தள்ளலாம் என்று, இரண்டாம், மூன்றாம் நிலைத்தலைவர்கள் நினைத்துவிட்ட பின், தி.மு.க., ஒரு காலத்தில் மிகவும் பெருமையாக சொல்லி வந்த உட்கட்சி ஜனநாயகம் உறவுமுறை, ஜனநாயகமாகிவிட்டது.குடும்பத்தில் அதாவது கட்சியில், தவறு தவறு கட்சியாகிய குடும்பத்தில் அல்லது குடும்பமாகிய கட்சியில், சர்வாதிகாரம் வேண்டாம், ஜனநாயகம் வேண்டும். பாரபட்சம் கூடாது, அவருக்கு இது என்றால், எனக்கு எது என்ற சண்டை, சச்சரவுகளில், தி.மு.க., சிக்கிக் கொண்டு திண்டாடுகிறது.\nசில ஆண்டுகளாக புகைந்து வரும் ஸ்டாலின் - அழகிரி சண்டை, இந்த உறவு முறை, முட்டாளின் வெளிப்பாடே. பதவிப் பொறுப்பு அல்லது வயதில் மூத்தவர் என்ற நிலையில் உள்ள எவரும், கருணாநிதியை, ஏன் உங்கள் குடும்பத்தினரே, பதவியில் இருக்க வேண்டும் என்று கேட்டதில்லை. வேறு யாராவது இருக்கட்டுமே என்று, யோசனை சொன்னதுமில்லை. மூன்றாம் நபரைத் தலைமைக்கு முன்மொழிந்ததில்லை. ஏனெனில், இவர்கள் கெஞ்சிக் கெஞ்சி பதவிகள் கேட்பது, தம் வாரிசுகளுக்காகவே.\nஇதை நன்றாகத் தெரிந்து கொண்ட தொண்டர்கள், தாம் என்றும், எந்தப் பதவிக்கும் வர முடியாது, தலைமையை ஆதரிப்பதன் மூலம், நோகாமல் வேறு ஆதாயங்கள் தேடிக் கொள்ளலாம் என்று, நினைத்து, பிறரது வாரிசுகள் வருவதை விட தலைவர் குடும்பத்து வாரிசுகளே வந்துவிட்டுப் போகட்டும் என்று, வம்சாவளி ஆட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.\nதமக்குள் இப்படிச் சண்டையிட்டுக் கொள்ளும் அழகிரி - ஸ்டாலின் சகோதரர்கள், அதே குடும்பத்தில் உள்ள வேறு இரண்டு சகோதரர்களின் ஒட்டுறவைப் பின்பற்றாமல் போனது துரதிர்ஷ்டம். யார் அந்த சகோதரர்கள். வேறு யார��� மாறன் சகோதரர்கள் தான். பெற்றோர் அவர்களைச் சண்டைக்கோழிகளாக வளர்க்கவில்லை. பெற்றோர் தம் படிப்புக்கும், பண்புக்கும் ஏற்றபடியே தான், பிள்ளைகளை வளர்க்கின்றனர். தன் மருமகன் முரசொலி மாறனிடமிருந்து, எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொண்ட கருணாநிதி, நல்ல தந்தையாக இருப்பது, எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லையே மாறன் சகோதரர்கள் தான். பெற்றோர் அவர்களைச் சண்டைக்கோழிகளாக வளர்க்கவில்லை. பெற்றோர் தம் படிப்புக்கும், பண்புக்கும் ஏற்றபடியே தான், பிள்ளைகளை வளர்க்கின்றனர். தன் மருமகன் முரசொலி மாறனிடமிருந்து, எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொண்ட கருணாநிதி, நல்ல தந்தையாக இருப்பது, எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லையேஅழகிரி - ஸ்டாலின் சண்டையும், சச்சரவும், பிரிவினையும் ஏதாவது கொள்கை வேறுபாடுகளினாலாஅழகிரி - ஸ்டாலின் சண்டையும், சச்சரவும், பிரிவினையும் ஏதாவது கொள்கை வேறுபாடுகளினாலா தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவதை, அழகிரி விரும்பவில்லை என்ற பேச்சு, இதில் ஏதோ கொள்கை விவகாரம் இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. திராவிட மாயையில், எத்தனையோ பிரமைகள், ரூபங்கள். அதில் இதுவும் ஒன்று. விஜயகாந்த் பற்றிய கொள்கை வேறுபாட்டினால், அழகிரியை விலக்க நேர்ந்தது என்று கருணாநிதி, எங்கும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு மட்டுமே, விலக்கல் அறிக்கையில் வெளிப்பட்டது.\nஅழகிரியின் வெளியேற்றத்திற்குப் பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருணாநிதி, இந்தக் கொள்கை, கோட்பாடு, மோதல் பற்றி அதிகம் பேசவில்லை. 'என் இன்னொரு மகன் மூன்று மாதத்தில் சாவான் என்று, இவன் சாபம் கொடுத்தானே' என, பகுத்தறிவுவாதி, பத்திரிகையாளர்கள் நடுவே கலங்கினார். காலையில் ஏழு மணிக்கேவா வந்து கேட்பது என்று வருந்தினார். குடும்பம் சம்பந்தப்படாத நபர் அழகிரி என்றால், நிர்வாகிகள் வசம் கட்சி இருந்திருக்குமானால், அழகிரி கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்து, காத்திருந்து தலைவரிடம் தன் மனக்குறையைப் பக்குவமாக, நிறுவன நிர்வாகத்தில் ஜெனரல் மேனேஜர், மேனேஜிங் டைரக்டரைப் பார்க்கக் காத்திருந்து பேசுவது போல பேசியிருப்பார்.கட்சியே குடும்பம், குடும்பம�� கட்சி என்று கருணாநிதி நிலைமையை மாற்றிய பின், மகன் எப்போது வேண்டுமானாலும், தந்தையை வந்து பார்ப்பதில் என்ன தவறு 'ஏழு மணிக்கேவா' என்று கேட்பதில் பொருள் இல்லையே. வாதத்திற்காக என்றே வைத்துக் கொள்வோம். காலை, 10:00 மணிக்கு அழகிரி வந்து பார்த்திருந்தால் கேள்விகளும், கோரிக்கைகளும் சரியானவை என்று எடுத்துக் கொண்டிருப்பாரா கருணாநிதி\nஇந்தக் கேள்வியும் எழும் என்பதை, அதிபுத்திசாலியான கருணாநிதி நன்றாக அறிவார். இருந்தும் ஏன் இதைச் சொன்னார் ஒரு பிரச்னையில் இருந்து கொண்டே, அதை மெல்ல மெல்லத் திசை திருப்பும் சாமர்த்தியசாலி அவர். சண்டையெல்லாம் குடும்ப சண்டை தான். கட்சி ஒன்று பட்டால் குடும்பம் ஒன்றுபடுமா, குடும்பம் ஒன்றுபட்டால் கட்சி ஒன்றுபடுமா என்ற கேள்வி, இந்தக் கட்டத்தில் தேவையில்லை. ஏதோ கேட்டார், ஏதோ சொன்னேன். எல்லாவற்றையும் மறப்போம், மன்னிப்போம் கண்கள் பனித்தன, இதயம் இனித்தது, என்று கட்சி ஒற்றுமைக்காக கருணாநிதி இனிமேல் சொல்லப் போகும், பழைய வசனத்தின் புதிய பதிப்புக்கு இது ஒரு முன்னோட்டம்.கட்சியில் யாரும் இது பற்றி கவலைபடவில்லை. ஏனெனில் கருணாநிதியின் குடும்பக் கட்சியில், பிறருக்கு இடமில்லை. திருச்சி சிவா ராஜ்யசபா உறுப்பினராகியிருக்க வேண்டிய நேரத்தில், கனிமொழி ராஜ்யசபா உறுப்பினரானார். இதற்காகக் கருணாநிதி பலரிடம், கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சினார். மகள் தன் வழக்கிலிருந்து விடுபட அந்தப் பதவி, ஓரளவுக்கு உதவும் என்று நினைத்தார். அதனால், அப்போது சிவாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.\nவிஜயகாந்த், தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருந்தால், இப்போதும் அந்த வாய்ப்பு நழுவிப் போயிருக்கும். பரவாயில்லை, சிவாவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. தேர்தல் கூட்டணியில், தி.மு.க.,வுடன் சேர பிடிக்காமல் நழுவினார் விஜயகாந்த். தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இல்லை என்பதனால், திரும்பவும் கட்சிக்குள் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ள, அழகிரிக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.எது எப்படியோ, கட்சி ஏற்கனவே கலகலத்துவிட்டது. கட்சி உடைந்தால் மேலும் சிக்கல்கள் வரும். அந்தக் சிக்கல்களிலிருந்து தப்பிவிட்டோம் என்ற திருப்தியுடன், தானைத் தலைவரின் கட்டளைக்கு உடன்படுவர் ஸ்டாலினும், கனிமொழியும். ஆக, எப்படி பார்த்தாலும், இது க���்சி முலாம் பூசப்பட்ட குடும்பச் சண்டை, மற்றவர்கள் சண்டையிடுவார்களோ என்று, கட்சியின் மூத்த தலைவர்களை ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளியேற்றிய கருணாநிதி, அடுத்த கட்டத்தில் தலைமைச் சண்டை, குடும்பத்துக்குள்ளேயே மூளும் என்று, எதிர்பார்த்திருக்க மாட்டார்.முதுமை, இரண்டு குடும்பங்கள் என்ற நிலையில் கருணாநிதி என்ற மாஜி நிர்வாகி, கருணாநிதி என்ற உழைப்பாளி, தளர்ந்த தகப்பனாகி எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார். இந்த நிலை ஏன் வந்தது கருணாநிதி, குடும்பத்தை கவனிக்க வேண்டிய காலத்தில், கட்சியை கவனித்தார். கட்சியை கவனிக்க வேண்டிய காலத்தில், குடும்பத்தை கவனிக்கிறார்.\n- ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:26:46Z", "digest": "sha1:BIR2IYFHPKJJKQ4VAQSQHALN4XTAME4R", "length": 12639, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிச்சிகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிச்சிகனின் கொடி மிச்சிகன் மாநில\n(அமைதியான மூவலந்தீவை தேடுகிறேல் என்றால் இப்பக்கம் பாருங்கள்)\nபெரிய கூட்டு நகரம் டிட்ராயிட் மாநகரம்\n- மொத்தம் 97,990 சதுர மைல்\n- அகலம் 239 மைல் (385 கிமீ)\n- நீளம் 491 மைல் (790 கிமீ)\n- மக்களடர்த்தி 179/சதுர மைல்\n- சராசரி வருமானம் $44,627 (21வது)\n- உயர்ந்த புள்ளி ஆர்வான் மலை[1]\n- சராசரி உயரம் 902 அடி (275 மீ)\n- தாழ்ந்த புள்ளி ஈரி ஏரி[1]\nஇணைவு ஜனவரி 26, 1837 (26வது)\nஆளுனர் ஜெனிஃபர் கிரான்ஹோம் (D)\nசெனட்டர்கள் கார்ல் லெவின் (D)\n- மாநிலத்தின் பெரும்பான்மை கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\n- 4 மேல் மூவலந்தீவு மாவட்டங்கள் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5\nசுருக்கங்கள் MI Mich. US-MI\nமிச்சிகன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டிட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 இல் இணைந்தது,\nபுவியில் உள்ள இட���், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1601697", "date_download": "2019-01-19T03:38:50Z", "digest": "sha1:JRIZ3CI6XSVXIC7X74ARQBPFJ2VUYZYM", "length": 31243, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "கனவுகளைக் கைப்பற்றுவோம் - 39| Dinamalar", "raw_content": "\nபா.ஜ., எம்எல்ஏ.,க்கள் திரும்பி வர எடியூரப்பா உத்தரவு 1\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை துவங்கியது\nகிம் ஜாங் உன் - டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு 1\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி 7\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., ... 7\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ., 11\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\nஅழித்து விடுவேன்: நடிகை கங்கனா 1\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 39\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்��ு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 37\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n இந்த வாரம் நம் வெற்றிக்கு மிகவும் உறுதுணையான ஆழ்மன சக்தியின் மகத்துவத்தை குறித்து காணப் போகின்றோம்..அன்பானவர்களே நம்மை கொஞ்சம் உற்று நோக்கினால் நாம் எப்பொழுதும் ஏதாவது ஒரு உணர்வுத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை அறிய முடியும. மகிழ்ச்சியாக இருப்போம், வருத்தத்தில் இருப்போம், டென்ஷனாக இருப்போம், எனவே உணர்வுகளைக் கையாளும் திறன் நம் நிறைவான வாழ்விற்கு மிக மிக அவசியமாகின்றது. உணர்வுகளால் தான் மனித வாழ்வே உதயமாகிறது.உணர்வுகளுக்கு சரியான ஆங்கிலச் சொல் Emotions ஆகும் .emotions என்ற சொல் emouvoir என்ற பிரஞ்சு அடிப்படைச் சொல்லிருந்து உருவானது emouvoir என்ற பிரஞ்சு சொல்லை to stir up என்று ஆங்கிலத்தில் பொருள்படுத்தலாம்உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, உதாரணமாக நாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் ஆழ் மனது நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன. எந்த அளவிற்கு என்றால் நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு. ஆழ்மனம் இல்லையென்றால் முழுமையாக செயல்பட முடியாது .எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றது ,வரவேற்பாளர் போல் வீற்றிருக்கும் மேல் மனம் ..செயல்படுத்த ஆழ்மனதிற்கு அழைத்து செல்கின்றது.\nமனித உணர்வுகளையும் உறவுகளையும் முரண்பட்ட எதிரெதிர் உணர்வுகள் ஒரே இடத்தில் வெளிப்படும் வேளையில் அந்த சூழலை நிர்வாகம் செய்வது மேலாண்மையின் முக்கியமான கடமைகளில் ஒன்று தன்னுடைய மற்றும் பிறருடைய உணர்வுகளைப் புரிந்து உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதனை நெறிப்படுத்தும் திறனே உணர்வுகளின் மேலாண்மை ஆகும் .நம்முடைய உணர்வு என்ன என்று தெளிவாக அறிவதே உதாரணமாக நமக்கு பிறரின் வளர்ச்சியை கண்டு பொறாமை வருகின்றது என்றால் எனக்கு பொறாமை உணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் நம் எண்ணங்கள் நாம் விரும்பும் செயல்களைச் சிறப்பாகச் செய்ய உணர்வுகளை உருவாக்குதல் ..நம்முடைய லட்சியத்தை அடைய அதன் மீது விருப்பம் ஆசை என்ற உணர்வுகளை வளர்த்து அதை அடைவதில் எந்தச் சவால்கள் வந்தாலும் திடமான உணர்வுகளுடன் ஏற்றுக்கொள்ளுதல்.பிறர் என்ன உணர்வில் உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்தல்.உணர்ந்து கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்வதுடன் அவற்றை நமக்கும் பிறருக்கும் வளர்ச்சி தரும் வகையில் வெளிப்படுத்துவது..நம் உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படும் தீய பழக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றை நீக்க வழி தேடுதல் என்ன விளைவு ஏற்பட்டாலும் திறந்த மனதுடன் இருத்தல், எதையும் தாங்கும் மனநிலையை வளர்த்தல். நம்முடைய உணர்வுகளுக்கு நேர்மையாய் நடத்தல் அகத்தில் ஒரு உணர்வும் வெளியில் மற்றோர் உணர்வையும் வெளிப்படுத்தாது இருத்தல்.\nஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும் இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நில��யருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்.. என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமிநான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்றுநீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையாநீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையாஆமாம் சுவாமிநம் மனமும் அப்படிப்பட்டதுதான்..மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.It will happen. It is effortless.மன அமைதி என்பது இயலாத செயல் அல்லஇயலும் செயலே அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை\nநாம் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், ஆழ்மனதை வரம் கொடுக்கும் தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, நமக்கு விசுவா���மான தேவதை. நாம் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு,ஆக நாம் கேட்பதை பொறுத்து செயல்கள் நடைபெறும் நம் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நாம் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். ஒருவிதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும்.விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு ஒரே நாளில் ”தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடிவரவில்லை, என்ன ஆயிற்று” என்று எதிர்பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா” என்று எதிர்பார்த்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி. A,ரோஸ்லின்aaroseline@gmail.com9842073219\nRelated Tags கனவுகளைக் கைப்பற்றுவோம் - 39\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 40(1)\nநீங்களும் தொழிலதிபராகலாம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nமன சஞ்சலம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். தியானம் சிறந்ததா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/131971-vandaloor-zoo-worker-talks-about-lion-cub-jaya.html", "date_download": "2019-01-19T02:36:18Z", "digest": "sha1:S4J6F5ABG3L7RQXWNHUGD2QDLNFBQWVQ", "length": 25609, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஜெயாவை இப்போ தூக்கிக் கொஞ்ச முடியலை!\" - வண்டலூர் சிங்கத்தின் 'அம்மா' | Vandaloor zoo worker talks about lion cub Jaya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளரு���்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:03 (25/07/2018)\n\"ஜெயாவை இப்போ தூக்கிக் கொஞ்ச முடியலை\" - வண்டலூர் சிங்கத்தின் 'அம்மா'\n``ஜெயாக்குட்டி, சேட்டைக்காரி கிடையாது. சமர்த்தா குளிப்பா, சாப்பிடுவா.\nசென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்து 6 மாதமே ஆன பெண் சிங்கக்குட்டி ஒன்றுக்கு, நேற்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `ஜெயா' எனப் பெயர் சூட்டினார் அல்லவா அதன் அம்மாவை நான் வண்டலூரில் இரண்டு தடவை நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது குட்டியை வயிற்றில் சுமந்த கர்வத்தோடு வலம் வந்துகொண்டிருந்தது.\nஅந்த உயிரியல் பூங்காவில் புலிகளைப் பராமரிக்கும் நாகம்மாள் மற்றும் சிங்கங்களைப் பராமரிக்கும் தேவகி ஆகியோருக்கு `அவள் விகடன் விருது' வழங்குவது தொடர்பாக நேரில் சந்திக்கச் சென்றிருந்தபோதுதான், நீலாவின் வயிற்றில் கருவாக இருந்தாள் ஜெயா. இந்தத் தகவலை கேள்விப்பட்டதும் உரிய அனுமதி பெற்று கூண்டு அருகில் சென்று பார்த்தபோது, நிறைமாத கர்ப்பிணியாகக் களைப்புடன் படுத்திருந்தாள் நீலா. ``நீலா... இடுப்பு நோவுதாடி'' எனப் பராமரிப்பாளார் தேவகி கேட்டதற்கு, `உம்' கொட்டலுடன் தலையை நிமிர்த்திப் பார்த்தது. அருகில் ஒரு புது நபரைப் பார்க்கும் கோபமோ, கர்ஜனையோ இல்லை.\nசில வாரங்கள் கழித்து, `அவள் விகடன் விருது' விழாவுக்கான அழைப்பிதழுடன் சென்றிருந்தேன். அப்போது நீலா, நல்லபடியாகப் பெண் குட்டியை ஈன்றிருந்தாள். அந்தக் குட்டி, தாயிடம் முட்டி முட்டி பால் குடித்துக்கொண்டிருந்தது. பிள்ளைப் பெற்ற களைப்பிலிருந்து முழுவதும் மீளாமல் படுத்திருந்த நீலாவிடம், ``என்ன நீலா, புள்ளைக்குப் பால் கொடுக்கிறியோ'' எனப் பராமரிப்பாளர் கேட்டதற்கு, லைட்டாக ஒரு கர்ஜனையை பதிலாக அளித்தாள் நீலா. பிள்ளை பெற்ற நீலாவையோ, அந்தக் குட்டியையோ அருகில் சென்று பார்க்க அப்போது எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காரணம், குட்டி ஈன்ற பெண் சிங்கத்தின் கண்களில், அந்நியர் யாராவது தென்பட்டால், தன் குட்டிக்கு ஆபத்து வரும் என நினைக்குமாம். அதற்கு, தானே தன் குட்டியைக் கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்துவிடுமாம். அதனால், நீலாவின் அறையில் வைக்கப்பட்டிருந்த கேமரா வழியாக கம்ப்யூட்டர் மானிட்டரில் குட்டியை ரசித்துவிட்டு வந்தேன். அந்தக் குட்டிக்குத்தான் `ஜெயா' என்று தமிழக முதல்வர் தற்போது பெயர் சூட்டியிருக்கிறார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n``ஜெயா குட்டி எப்படி இருக்கிறாள்'' என்று பராமரிப்பாளர் தேவகியிடம் கேட்டேன்.\n``முதல்வர் பெயர் வைக்கிறதுக்கு முன்னாடி, இங்கிருக்கும் நாங்க எல்லம் அவளை `குட்டிம்மா'னு செல்லமாக் கூப்பிட்டுட்டு இருந்தோம். நல்லா தாய்ப்பால் குடிச்சு ஆரோக்கியமா வளர்ந்திருக்கா. பொறந்த ரெண்டாவது மாசத்திலிருந்து வேக வைத்த சிக்கன் துண்டுகளை எலும்பில்லாமல் கொடுத்துச் சாப்பிடப் பழக்கினோம். இப்போ, நல்லா வளர்ந்துட்டதால் கறியை அப்படியே சாப்பிடுவா. சிக்கனை ரத்தத்தோட சாப்பிடுறதுனால ஜெயா மேல வர்ற ரத்த வாடை காரணமா எறும்புகள் வந்து அதைக் கடிக்க வரலாம். அதனால், தினமும் வராண்டாவில் வெச்சு சுத்தமா அவளைக் குளிப்பாட்டுவோம். ஜெயாக்குட்டி, அவளுடைய அப்பா, தாய், மாமா மாதிரி சேட்டை கிடையாது. சமர்த்தா குளிச்சுச் சாப்பிடுவா. ரெண்டு, மூணு மாசம் வரைதான் அவளை ஈஸியா தூக்கிக் கொஞ்ச முடிஞ்சது. இப்போ வெயிட் போட்டுடதால் தூக்க முடியலை. `குட்டிம்மா' எனக் கூப்பிட்டதும் ஓடிவந்து நிற்பாள். `அம்மா நீலா எங்கேடி'னு கேட்டால், கழுத்தைத் திருப்பி, தன் அம்மாவைத் தேடுவாள். ஜெயாவுக்கு அடுத்து நீலா அடுத்த குட்டியைப் பெற ரெடியாகிட்டா. அதனால், ஜெயாவைப் பிரிச்சு, அவ அம்மா நீலா கண் எதிரிலேயே இருக்கிற இன்னொரு கூண்டுல விட்டிருக்கோம். ஏன்னா, தாய் சிங்கம் கர்ப்பமா இருக்கிற நேரத்துல குட்டியைப் பக்கத்தில் விட்டால், கோபத்துல ஓங்கி அறைஞ்சுடும். அதனால் பிரிச்சுவெச்சிருக்கோம். ஆனால், குட்டிம்மான்னு எப்போ நாங்க குரல் கொடுத்தாலும், உடனே அம்மா சிங்கம் எழுந்து கூண்டுக்குப் பக்கத்துல வந்து நின்னு கொஞ்ச நேரம் தன் மகளைக் கொஞ்சிக் குலாவிட்டுப் போகும்'' என வாஞ்சையுடன் சிரிக்கிறார் தேவகி.\n''டி.வியும் சினிமாவும் என்னை மறந்திடுச்சு'' - 'தென்றல்' ஜெயலட்சுமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க ச���ய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/02/blog-post_21.html", "date_download": "2019-01-19T03:01:11Z", "digest": "sha1:Z47OQQQCWPGZLFI36DTZLCCGKARR4YEO", "length": 22659, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் க���்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nஆஸ்திரேலிய பிரதமராக ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவர் கெவின் ருட் சில மாதங்களுக்குமுன் பதவி ஏற்றார். அதற்கு முந்தைய ஜான் ஹாவர்ட் அரசு, இந்தியாவுக்கு யுரேனியம் தருவதற்குத் தயாராக இருந்தது. அதாவது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) கையெழுத்தாகி, அதன்பின் இந்தியா IAEA-உடன் ஒப்பந்தம் செய்துகொண்டால், ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு யுரேனியம் தரும்.\nஆனால் அப்போதே எதிர்க்கட்சித் தலைவரான கெவின் ருட், இதனை எதிர்த்தார். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty) கையெழுத்திட்ட நாடுகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலியா யுரேனியம் வழ்ங்கவேண்டும் என்றார். இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறது.\nகெவின் ருட்டின் கொள்கைப் பிடிப்பை நான் வரவேற்கிறேன். ஆஸ்திரேலியத் தேர்தலில் அவர் ஜான் ஹாவர்டைத் தோற்கடித்து பதவிக்கு வந்தது ஆஸ்திரேலியாவுக்கும் உலகத்துக்கும் நல்லது என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு யுரேனியம் விஷயத்தில் இதனால் பின்னடைவுதான். இருந்தாலும் பரவாயில்லை. இன்று கெவின் ருட் வந்ததால்தான் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கு வெள்ளை ஆஸ்திரேலியர்கள் செய்த அநியாயத்துக்கு அதிகாரபூர்வ மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவும் பிரிட்டனும் என்ன செய்தாலும், இப்போதைய ஆட்சிக் காலத்தில் ஆஸ்திரேலியா இவர்கள் இருவருக்கும் ஜிஞ்சா போட்டு பின்னாலேயே செல்லாது என்று நான் நம்புகிறேன்.\nஅதேபோல பராக் ஒபாமாவை நான் ஆதரிப்பது. எனது பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் வஜ்ரா இந்தச் சுட்டியைக் கொடுத்திருந்தார்: How Obama’s beedi ban affected India\nபராக் ஒபாமா, குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்ய நினைப்பது எந்தவிதத்தில் தவறானது நமது இந்திய அரசுமே அதனைத்தானே செய்ய நினைக்கிறது நமது இந்திய அரசுமே அதனைத்தானே செய்ய நினைக்கிறது இதற்கென பல சட்டங்களை இயற்றியுள்ளது இதற்கென பல சட்டங்களை இயற்றியுள்ளது ஆனால் அதில் எப்போதும் பலன் பெறுவதில்லை. குடிசைத் தொழில் அழிந்துவிடும், நசிந்துவிடும் என்று பேசுபவர்கள், எப்படி கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இன்றி, பச்சைக் குழந்தைகளை பீடி சுருட்டவிட்டு பணம் செய்வதை வரவேற்கிறார்கள்\nநான் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை வரவேற்கிறேன். ஆனால் இப்போதைய நிலையில் அது நிறைவேற்றப்படாது என்று நினைக்கிறேன். பராக் ஒபாமா பதவிக்கு வந்தால், அவர் கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பாமல் இருக்கலாம். அப்படியே நடந்தாலும்கூட, மொத்த உலக நன்மைக்கும், அமெரிக்க நன்மைக்கும் பராக் ஒபாமா அமெரிக்கக் குடியரசுத் தலைவராக வருவதே நல்லது என்று நம்புகிறேன் நான்.\nதங்களது தேசிய நலனுக்காக உலகமெல்லாம் நாசமாகப் போகட்டும் என்று நினைப்பது மகா அபத்தமானது. இதைத்தான் அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சித் தலைவர்கள் - ரீகன், அப்பா புஷ், பிள்ளை புஷ் ஆகியோர் செய்துவந்துள்ளனர். இது கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. இந்தியா என்ற நாடு, அதிகாரபூர்வமாக மற்றொரு நாட்டில் நடக்கும் தேர்தலில் யார் ஜெயிக்கவேண்டும் என்று கருத்து சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது பின்னர் அரசியல், ராஜரீகத் தொடர்புகளுக்குக் குந்தகமாக அமையும். ஆனால் தனிப்பட்ட மனிதனாக நான், எனது கொள்கைகளுக்கு ஏற்ப, ஒருவரை ஆதரிக்கும்போது அதனால் இந்திய நலன்களில் சிறிது குறைபாடு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன். மொத்தத்தில் உலகமே பயனடையும்.\nஅதுவும் பராக் ஒபாமாவின் குழந்தைத் தொழிலாளர் கருத்து எனக்கு முழுதும் ஏற்புடையது. கெவின் ருட்டின் கொள்கையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிற ஒன்றே.\nபராக் ஒபாமா, குழந்தைத் தொழிலாளர்களைத் தடை செய்ய நினைப்பது எந்தவிதத்தில் தவறானது\nபத்ரி அவர்களே அந்தச் சுட்டி நான் கொடுத்ததற்கான காரணம், குழந்தைத் தொழிலாளர்களை ஆதரிக்க அல்ல. \nஅதே வலைப்பதிவில் வந்த ஒரு பின்னூட்டம் இது.\n\"தங்களது தேசிய நலனுக்காக உலகமெல்லாம் நாசமாகப் போகட்டும் என்று நினைப்பது மகா அபத்தமானது.\"\nஎனக்கு தெரிந்து ஒரு கருப்பரை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இங்கே இருக்கிற மக்களுக்கு வரலைன்னு நினைக்கிறேங்க. நான் விசாரிச்ச வரையில் McCain or hillary. இன்னிக்கு நிலவரப்படி ஒபாமா வெற்றி பெரும் நிலையில் இருக்காரு. ஆனா ஓஹையோ அம்மணியோட இடம் ஆச்சுங்களே..\nதங்களது தேசிய நலனுக்காக உலகமெல்லாம் நாசம��கப் போகட்டும் என்று நினைப்பது மகா அபத்தமானது. இதைத்தான் அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சித் தலைவர்கள் - ரீகன், அப்பா புஷ், பிள்ளை புஷ் ஆகியோர் செய்துவந்துள்ளனர். இது கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. இந்தியா என்ற நாடு, அதிகாரபூர்வமாக மற்றொரு நாட்டில் நடக்கும் தேர்தலில் யார் ஜெயிக்கவேண்டும் என்று கருத்து சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது பின்னர் அரசியல், ராஜரீகத் தொடர்புகளுக்குக் குந்தகமாக அமையும். ஆனால் தனிப்பட்ட மனிதனாக நான், எனது கொள்கைகளுக்கு ஏற்ப, ஒருவரை ஆதரிக்கும்போது அதனால் இந்திய நலன்களில் சிறிது குறைபாடு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன். மொத்தத்தில் உலகமே பயனடையும்.\nஇந்திய நலன் தான் எப்போதுமே முன்னே நிற்கவேண்டும். அப்படி இல்லாமல் altruistic ஆக இருந்து யாரிடம் நல்ல பெயர் வாங்கப் போகிறீர்கள் அப்படிப்பட்ட நல்ல பெயரால் என்ன இலாபம் \nஉங்களைப் போன்ற நல்லவர்கள் திரேதா யுகத்திலேயே extinct ஆகாமல் ஏன் இன்னும் கலியுகத்தில் வந்து உயிரை எடுக்குறீர்கள் \nஉங்கள் சொந்த கொளுகைக்காக எத்தனை புத்தகங்கள் கிழக்கு பதிப்பகம் அச்சடித்துள்ளது பிரயோசனமில்லாத கொளுகையினால் காசை வீணாக்க நீங்களே விரும்பாத போது ஏன் இந்த இரட்டை நிலை \nபிரதமர் கெவின் ரட் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் திகதி ஆற்றிய உரை பற்றியும் \"பறிக்கப்ட்ட அல்லது \"திருடப்பட்ட சந்ததி\" பற்றி ஒரு பதிவு போட்டீர்களானால் நல்லது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nகுவாண்டம் இயல்பியல் தொடர்பான விவாதம்\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஎண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்\nஎண்கள் - 2: விகிதமுறா எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/tamil-cinema-latest-news/page/2/", "date_download": "2019-01-19T02:56:30Z", "digest": "sha1:345VL6ZOCULE74Z2ER7JDSVRLHWIXBOJ", "length": 15696, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "tamil cinema latest news Archives - Page 2 of 6 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசினிமாவில் நடிக்கும் போதே ரகுலுக்கு வந்த ஆசை\nதென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழில் அண்ணன் சூரியாவுடன் ‘NGK’ படத்திலும், தம்பி கார்த்திக்குடன் ‘தேவ்’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சொந்தமாக ஒரு ஜிம் நடத்தி வருகிறார். படபிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் தனது ஜிம்மில் அதிக நேரம் செலவிடுவது வழக்கம். இயல்பாகவே, பிட்னஸில் அதிக அக்கரை எடுத்துகொள்ளு ரகுல், ஜிமில் அவர் செய்யும் அதிரடியான பயிற்சி வீடியோக்கள் பார்போரையே ஆச்சரியப்படுத்தும். இந்நிலையில், சினிமா, ஜிம் என்று […]\nசம்பளம் வாங்கிகொண்டு இசை அமைத்துவிட்டு ராயல்டி கேட்பதா – இளையராஜா மீது நீதிமன்றத்தில் வழக்கு\nதனது இசையில் உருவான பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கோரி வரும் நிலையில், அந்த ராயல்டி தங்களுக்கே சேரும் என்றும், இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களுன்னான ராயல்டி தொகையில் சுமார் 200 கோடி ரூபாய் ஏமாற்றி வந்துள்ளார் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் சினிமா தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இசை அமைப்பாளர் இளையராஜா மீது சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கள் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசை அமைத்த […]\nநடிகர் விஷால் கைது – தமிழ் திரையுலகில் பரபரப்பு\nசென்னை: தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதில் இருந்து அவர் மீது எதிர் அணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். விஷால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பைரசி ஒழியவில்லை உள்பட இதில் கூறப்படுகின்றன. இந்நிலையில், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியான ரூ.7 […]\nதென்னிந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள நடிகர் தனூஷ் – எதில் தெரியுமா\nதுள்ளுவதோ இளமை படத்தில் விடலைப்பய்யனாக ஆறிமுகமாகி இன்று ஹாலிவுட் சினிமாவரை சென்றுள்ளவர் நடிகர் தனூஷ். கோலிவுட் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தனூஷ் 3 தேசிய விருது பெற்றுள்ளார் அதில் 2 காக்கா முட்டை மற்றும் விசாரணை படங்களை தயாரித்தற்காக பெற்றவையாகும். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடல் வசனம் என்று சினிமாவில் உள்ள பல துறைகளையும் கற்றுத்தேர்ந்தவர். இந்நிலையில், சமூக வலைத்தளமான […]\nஇயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்\nதமிழ் சினிமாவில் சந்தான பாரதிக்கு ரசிகர்களிடம் ஒரு தனி மவுசு உள்ளது. பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளா. நடிப்பிலும் காமெடி, வில்லத்தனம், குனச்சித்திரம் என்றும் எந்த கதாப்பாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பார். ஆனால், அவரது குடும்பம் பற்றில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு ஒரு மகன் உள்ளர். அவர் பெயர் சஞ்சய் பாரதி. இந்நிலையில், சஞ்சய் பாரதி தமிழ் சினிமாவில் விரைவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இவர், ஏற்கெனவே இயக்குனர் ஏ.எல்.விஜயிடம், உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், சஞ்சய் பாரதி […]\nதமிழ் சினிமாவில் 20 நிமிட கதைக்கு கூட பஞ்சமா\nசொந்த கதையை வைத்து படம் எடுக்குற காலம் தமிழ் சினிமாவில் சமீப காலமாக குறைந்து வருகிறது. இதனால கதை திருட்டு, ஒரே கதையை வைத்து அடுத்தடுத்து பார்ட்-1, பார்ட்-2 என்று வரும் படங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதுபோன்ற படங்களும் ரசிக்கும் படியாக இல்லாததால் அட்டர் பிளாப் ஆகிறது. ஓகே, அப்போ இதுக்கு என்ன தான் வழி இருக்கு.. வழி இருக்கு யோசிச்சு பாருங்க, இப்போல்லாம் ஒரு கதைய படமா எடுக்க இயக்குனர்கள் ரோம்ப சிரமப்படுறாங்க. 2 […]\nவிலங்குகளை தேடி ஓடும் கதாநாயகர்கள் – விளக்கி சொல்லும் வடபழனி PRO\nஎன்ன டவுட்டு காலைலையே வீட்டுப்பக்கம் வந்து இருக்க என்ன உன் டவுட்டு சொல்லு விளக்கிறுவோம் என்றார் நம்ம வடப்பழனி PRO. ஆமாம்பா ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன் என்று வடப்பழனி PRO வீட்டில் கொடுத்த டீயை உறுஞ்சிய படி மேட்டரை கங்கினார் டவுட்டு மன்னன். இப்போது சினிமால ஹீரோக்களவிட அவங்க கூட வர ஆடு, மாடு, நாய், குறங்குக்கு தான் கால் ஷீட் கிடைக்குறது கஷ்டமா இருக்காமே என்ன மேட்டர் பா அது என்ன மேட்டர் பா அது என்று கேட்டார் டவுட்டு மன்னன். […]\nத ஒன் அண்ட் ஒன்லி ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 68வது பிறந்தநாளை இன்று கொண்டாடுக��றார் அவருக்கு பிரபலங்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் ரஜினியுடன் பழைய படங்களில் பணியாற்றிய போட்டோக்களை இணைத்து ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி, சக நண்பன், எப்போதும் பரபரப்பானவர் என்று தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். T 3023 – Happy birthday Rajni .. Dec 12 th .. friend colleague and a sensation ever பிறந்தநாள் வாழ்த்துக்கள் pic.twitter.com/nE8iQxg14u — […]\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படம் ஆரம்பம்\nசென்னை: விஜய் டிவில் ஆங்கரிங் செய்துகொண்டிருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவாராக மாறியுள்ளார். மேலும், சிவா தனது சினிமா பணியை நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து எஸ்.கே.புரோடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறினார். இவரது தயாரிப்பில் உருவாகி வரும் முதல் படம் தான் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கனா’. இந்நிலையில், எஸ்.கே.புரோடக்‌ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்து அவ்வபோது தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி, தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த தகவல் […]\nபடம் முடித்துவிட்டேன், டிசம்பரில் முறையாக அறிவிப்பேன்\nஇயக்குனர் சேரன் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் யாருக்கும் சொல்லி தெரியவேண்டிய தேவை இருக்காது. 1997ம் ஆண்டு பாரதி கண்ணமா தொடங்கி, பொற்காலம் (1997), வெற்றிக்கொடிகட்டு (2000), பாண்டவர் பூமி (2001), ஆட்டோ கிராப் (2004), தவமாய் தவமிருந்து (2005) என இவரின் படைப்புகள் ஒவ்வொறும் ரத்தினக்கள். 2000 தொடக்கத்தில் இயக்குனர்கள் நடிகர்களாக மாறிகொண்டிருந்த காலத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கின் சொல்ல மறந்த கதை (2002) படம் மூலம் நடிகர் ஆனா. அதன் பிறகு அவர் இயக்கி […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/04/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-9/", "date_download": "2019-01-19T03:01:59Z", "digest": "sha1:55Q3Q6QWA3NM6AZMQT5KROIPOMRFNNPP", "length": 3797, "nlines": 117, "source_domain": "www.mahiznan.com", "title": "தினம் ஒரு வார்த்தை 9 – riddance – மகிழ்நன்", "raw_content": "\nதினம் ஒரு வார்த்தை 9 – riddance\nriddance – நீக்குதல் அல்லது வெளியேற்றுதல்\n← தினம் ஒரு வார்த்தை – 8\nதினம் ஒரு வார்த்தை 10 – boodle →\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்க���ைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7591", "date_download": "2019-01-19T03:03:08Z", "digest": "sha1:EX6F2BY22OC5WXBH3UDGXB7NU663BVLJ", "length": 14293, "nlines": 135, "source_domain": "www.namathueelanadu.com", "title": "பொறுப்புக்கூறலை புறக்கணித்தால் சர்வதேசத்தில் வழக்கு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் பொறுப்புக்கூறலை புறக்கணித்தால் சர்வதேசத்தில் வழக்கு\nபொறுப்புக்கூறலை புறக்கணித்தால் சர்வதேசத்தில் வழக்கு\n-இலங்கை அரசுக்கு ஜஸ்மின் சூக்கா எச்சரிக்கை\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை இலங்கை அரசு, தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்து, பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால் அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார்.\nஇறுதி யுத்தம் நடைபெற்ற 2009 மே யின் இறுதி நாட்களின் போதும் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த போதும் காணாமல்போனவர்களின் விபரங்களை பட்டியலிட்டும் இணையத்தளம் ஒன்றை உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் (ITJP) நேற்று யாழில் அறிமுகம் செய்தது.\nITJP யின் இந்த இணையத்தளமானது இலங்கை இராணுவம் கொடுக்க மறுக்கிற சரணடைந்தவர்களின் பட்டியலலை மீண்டும் உருவாக்குகிறது. இதில் தற்போது 280 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nகுறித்த இணையத்தளத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள் ⬇\nஇதில் மேலதிக தகவல்களை/திருத்தங்களை itjpsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே இந்த அறிமுக நிகழ்வில் தொலைத் திரை (Skype) மூலம் பேசிய ஜஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட ���ேண்டும்.\n2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி ஒரே நாளில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் வேறு வழிகளிலும் காணாமல் போனவர்களில் 280 பேரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் அவர்கள் தொடர்பான விவரங்களையும் (ITJP) என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொள்ளும் போது மேற்குறிப்பிட்டுள்ள 280 பேர் தொடர்பான தகவல்களில் இருந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விசாரணையின் முக்கியத்துவம் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு நாம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.\nமேலும் மே 18 அன்று இராணுத்திடம் சரனடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இராணுவம் பதிலளிக்க வேண்டும். குறிப்பாக அக் காலப்பகுதியில் கட்டளையிடும் பிரிவில் இருந்த 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும்.\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது விடயங்களையும் பதிவு செய்யவதற்கான பொது நிலையான தளம் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.\nமேலும் காணாமற்போனார் தொடர்பான விடயத்தில் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர் என தெரிவித்தார்.\nPrevious articleநினைவு சுடர் நல்லூரில்\nNext articleபிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகர���க்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,676 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_992.html", "date_download": "2019-01-19T01:43:07Z", "digest": "sha1:XMWHFU6764C7Y4SNVRDPDUEIH2ZEX7MI", "length": 4677, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் திறப்பு; சம்பந்தன் பங்கேற்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் திறப்பு; சம்பந்தன் பங்கேற்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 January 2017\nவெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.\n0 Responses to யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் திறப்பு; சம்பந்தன் பங்கேற்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் திறப்பு; சம்பந்தன் பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-01-19T02:26:49Z", "digest": "sha1:EFAXRENTLOKNCE3GVKJSHFKUBZ22JSPX", "length": 34068, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியா ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம்.\nஇந்தியா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇந்தியா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇந்தியா என்பது விக்கித் திட்டம் நாடுகளின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம்.\nநாடுகள் தொடர்பான இந்தக் கட்டுரை குறுந்தட்டு திட்டத்திற்கு (பதிப்பு 0.1) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\n1 தகவல் பெட்டக்த்தில் புதிய விவரங்களை இணைத்தல்\n2 சிறப்புக் கட்டுரைத் தகுதி\n5 இந்தியா: சில சந்தேகங்கள்\n6 இந்திய வரலாறு முதல் வசனத்தை யாராவது சற்று விளக்குவீர்களா\n7 அண்மைய மாற்றங்களும் ஐயங்களும் ஆலோசனைகளும்\n10 பிரதமர் கூட்டணியின் தலைவரா\nதகவல் பெட்டக்த்தில் புதிய விவரங்களை இணைத்தல்[தொகு]\nதகவல் பெட்டகம் புதிப்பிக்க பட வேண்டும். மேலும் மக்கட்தொகை கணெக்கெடுப்பின் புதிய விவரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்--முஹம்மது அம்மார் (பேச்சு) 13:29, 4 ஆகத்து 2014 (UTC)\nஎன்னுடைய ஆங்கில விக்கிபீடியா பேச்சுப் பக்கத்தில் ஒருவர் தமிழ் விக்கிபீடியாவில் ஐக்கிய இராச்சியம் போன்ற கட்டுரைகள் சிறப்பு கட்டுரை நிலையை பெற்றுள்ளபோது இந்தியா கட்டுரை ஏன் இன்னும் எட்டவில்லை என்று கேட்டிருந்தார். தமிழ் விக்கிபீடியா என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, பிரிவினரையோ பற்றி மட்டுமே எழுதவேண்டிய ஆவணமில்லையெனினும் இந்தியாவைப் பற்றி அறிந்தவர்கள் பலர் இருக்கும்போது அக்கட்டுரையை நாம் ஏன் சிறப்புக் கட்டுரைத் தகுதிக்கு கொண்டு வரக் கூடாது என்று தோன்றுகிறது. ஆங்கில விக்கிபீடியாவில் தற்போதுள்ள India கட்டுரை மிக நன்றாக உள்ளதால் நாம் அதன் பெரும் பகுதியை மொழிபெயர்த்தும் வேறு சில தமிழ் மேற்கோள்களைச் சேர்த்தும் இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களையும் பங்களிப்புகளையும் வரவேற்கிறேன். -- Sundar \\பேச்சு 12:14, 29 ஆகஸ்ட் 2005 (UTC)\nசுந்தர், உங்கள் எண்ணம் சரிதான். இந்தக்கட்டுரையை தரமுயர்த்த வேண்டியது அவசியம். முதன்முதலாக இந்த வாரக்கூட்டு முயற்சிக் கட்டுரையாக அறிவிக்கப்பட்ட கட்டுரை இது தான். ஆனால், அப்பொழுது அவ்வளவாக தரமுயர்த்த முடியவில்லை. இன்னொரு முறை இந்த வாரக்கூட்டு முயற்சிக் கட்டுரையாக அறிவித்து செயல்படலாம்--ரவி (பேச்சு) 14:37, 29 ஆகஸ்ட் 2005 (UTC)\nநன்றி இரவி. சிவகுமாரும் ஏற்கெனவே இதை மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டார் போலிருக்கிறது. அவருக்கும் நன்றி. -- Sundar \\பேச்சு 17:29, 29 ஆகஸ்ட் 2005 (UTC)\nஇப்பொழுது \"இந்தியா\" சிறப்புக்கட்டுரைத் தரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அக்கட்டுரையைக் கட்டாயமாக அந்தத் தரத்துக்கு உயர்த்தியாக வேண்டும். இந்தவாரக் கூட்டுமுயற்சியாக இன்னொருமுறை அறிவியுங்கள். Mayooranathan 17:47, 29 ஆகஸ்ட் 2005 (UTC)\nமேலும் சில முன்னேற்றங்கள் செய்ய முடியும் என்றாலும், தற்போது இந்த கட்டுரை நல்ல நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. இப்பொழுது இதை சிறப்பு கட்டுரைத் தகுதிக்காக நியமிக்கலாமா\nஅரசியல், மற்றும் பண்பாடு பகுதிகளை தமிழாக்க முயன்றிருக்கின்றேன்.\nஇக் கட்டுரையின் உள்ளடக்கம் பல தகவல்களை கொண்டிருந்தாலும், தரம் போதவில்லை. குறிப்பாக, பண்பாட்டு கூற்றுக்கள் பல வழிகளில் விபரிக்கபட வேண்டியிருக்கின்றது.\nபல தகவல்கள் இன்னும் சேற்கப்பட வேண்டும். குறிப்பாக:\nதொழில் துறை (விவசாயம், ஏற்றுமதி, இறக்குமதி)\nசமூக பிரச்சினைகள் (சாதி, சமய தீவரவாதிகள், பிரிவினைவாதம்)\nஎன பல கோணங்களில் இக் கட்டுரை விரிவு படுத்தப்பட வேண்டும்.\nஇக் கட்டுரை ஒரு பொது அறிமுக கட்டுரையாக செயல்பட வேண்டும். விபரிக்க பட வேண்டியங்கள் தனி கட்டுரையாகவும், அக் கட்டுரைகளுக்கு இக் கட்டுரையில் சுட்டி மூலம் ஒரு சுட்டுதல் வேண���டும்.\nமேலும் சுந்தர் ஆரம்பத்தில் சுட்டியது சரி. பழைய ஆங்கில கட்டுரையின் தரம் மத்திமம். தற்போதைய கட்டுரை மேம்படுத்தப்பட்டுள்ளது. மொழி பெயர்த்த பின்னரே இதை அவதானித்தேன். பரவாயில்லை.\nஉங்கள் மொழியாக்கம் பார்த்தேன். மிக நன்று. நானும் ஆங்காங்கே சில மாற்றங்களைச் செய்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டபடி இது ஒரு பொது அறிமுக நடையிலேயே (எவரேனும் en:Wikipedia:Summary style-ஐ மொழிபெயர்த்து இச்சிவப்பு இணைப்பை நீலமாக்குங்களேன்) இருக்க வேண்டும். ஆங்கில விக்கியின் தற்போதைய கட்டுரையிலிருந்து மேலும் சில தகவல்களைப் பெறலாம். -- Sundar \\பேச்சு 09:35, 30 ஆகஸ்ட் 2005 (UTC)\nசிந்து சமவெளி நாகரிகம் வேறு ஹரப்பா, மொகஞ்ச்தாரோ நாகரிகங்கங்கள் வேறா வேற கால கட்டங்களுக்கு உரியனவா வேற கால கட்டங்களுக்கு உரியனவா சில வித்தியாசங்கள் சுட்ட முடியுமா\nஹந்தியை இந்தி என்றுதானே பொதுவாக எழுதுவார்கள். (இயன்றவரை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்பது நல்லது அல்லவா) விக்கிபீடியாவில் எது சரியான வழக்கு\nஆம். இந்தி என்று தான் குறிப்பிட வேண்டும். (விக்கிபீடியா:நடைக் கையேடு) -- Sundar \\பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)\nவரலாறு பகுதியின் ஆரம்பம் சற்று பிசகி இருப்பது போல் எனக்கு தோன்றுகின்றது.\nகி.மு 300 என்றால் 2305 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சாஞ்சி ஸ்தூபம் -> சரி\n40, 000 வருடங்களுக்கு முந்திய பாறை ஓவிய மருப் -> சரி\nஎனது கருத்தில் தென்னாசியாவின் ... என்ற வசனத்துடன் ஆரம்பிகலாம் போல தோன்றுகின்றது. ஏன் என்றால், நவீன மனிதனே 6000 வருடங்களுக்கள் வரலாறு கொண்டதாகத்தான் எங்கேயோ படித்ததாக நியாபகம்.\nஅரசியல் கட்சிகள் பற்றிய தகவல்கள் நன்று.\nஜி.டி.பி தலை $ 2540 புள்ளி விபர ஆதாரங்கள் தர முடியுமா. பொதுவாக புள்ளி விபரங்களுக்கு ஆதாரங்கள் தருவது நன்று.\nஆங்கில விக்கிபீடியாவின் en:Economy of India-கட்டுரை சிறப்புக் கட்டுரையாகும். அங்கிருந்து இந்த மேற்கோள் கிடைத்தது. இதன் படி தனி நபர் வருவாய் $3100 ஆகும். -- Sundar \\பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)\nநான் பொருளாதார பகுதியில் ஒரு பந்தியை இணைத்துள்ளேன். அதில் தரப்பட்டிருக்கும் தரவுக்கான மேலும் நம்பிக்கைக்கு உரிய அல்லது அதிகாரபூர்வமான ஆதாரத்தை தேடிக் கொண்டிருக்கின்றேன்.\nபண்பாடு பற்றிய விரிவு ஒரு அறிமுக கட்டுரைக்கு அவசியமற்றது என நான் கருதியால், முதல் இரண்டு பகுதிகளையும் இந்தியாவின் பண���பாடு கட்ரையுடன் இணைத்துவிட்டேன். ஆட்சோபனை இருந்தால் தெரிவுயுங்கள்.\nவிக்கிபீடியா:பொது அறிமுக நடை கொள்கையின்படி நீங்கள் செய்தது முற்றிலும் சரியே. -- Sundar \\பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)\nஅறிவியலை ஒரு தனி பிரிவு ஆக்கலாமா\nகண்டிப்பாக செய்யலாம். -- Sundar \\பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)\nமேலும், ரவி அவர்கள் இரு பந்திகளுக்கு இடையே ஆங்கில விக்கி போல் ஒரு இடைவெளியும் விட தேவையிலை என்று பரிந்துரைத்தார். எனினும், தமிழில் ஆங்கிலம் போல் Capital Letters இல்லாததால் பந்திகளுக்கு இடையே ஒரு வரி வெற்றிடம் (தொகுத்தலின் போது இரு வரிகள்) விடுவது அழகு என்பது என் தனிப்பட்ட கருத்து. வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கின்றது. இக் கட்டுரையின் பண்பாட்டு sub section னை பிற sub sections உடன் ஒப்பிட்டு நோக்குக. சில வேளைகளில் நாம் பார்க்க உபயோகிக்கும் browsers இலும் இது தங்கி இருக்கலாம்.\nஇது ஒரு கவனிக்கத்தக்க கருத்து. தமிழ் எழுத்துருக்களில் இன்னமும் இடைவெளிகள் சீராக இல்லாமல் இருப்பதும் ஒரு குறையே. இது போன்ற சில சிறப்புக் காரணங்களுக்காக சில நடை உத்திகளைக் கையாள்வதில் தவறில்லை. அனைவருக்கும் ஏற்புண்டென்றால் நடைக் கையேட்டிலேயே பரிந்துரைக்கலாம். -- Sundar \\பேச்சு 08:41, 3 செப்டெம்பர் 2005 (UTC)\nஇந்த விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட விருப்பம், கருத்து கிடையாது. விக்கிபீடியா செயற்பாடுகளை நன்கு அறிந்த சுந்தர் நடைக்கையேட்டில் முன்மொழியும் விஷயங்களுக்கு என் ஆதரவு உண்டு :)--ரவி (பேச்சு) 16:17, 4 செப்டெம்பர் 2005 (UTC)\nஇந்திய வரலாறு முதல் வசனத்தை யாராவது சற்று விளக்குவீர்களா\nஅண்மைய மாற்றங்களும் ஐயங்களும் ஆலோசனைகளும்[தொகு]\nபுள்ளி விவரங்கள் பகுதியில் உள்ள தகவல்கள் ஏற்கனவே கட்டுரையில் இடம் பெற்றிருந்ததால் அதை நீக்கி விட்டேன். அரசியல் அமைப்பு பகுதியில் ஆள் வரை என்ற சொல் வருகிறது. அப்படி என்றால் என்ன என்று தயை செய்து விளக்குங்கள். இந்திய மகளிர் பற்றிய பகுதி பெரிதும் எதிர் மறையாக எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. நற்கூறுகளையும் எழுதலாம். மகளிருக்கான சிறந்த எடுத்துக்காட்டாக மூன்று அரசியல் பின்புலம் உள்ள மகளிர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது சரி இல்லை. வேண்டுமானால் இப்பெண்மணிகள் அரசியலில் சாதனை புரிந்துள்ளார்கள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.\nஇந்திய பொருளாதாரப் பகுதியில் இந்திய தொ��ிற் துறை பற்றி சரியாக விளக்கப்பட வில்லை எனக் கருதுகிறேன். இம்மாற்றங்களையும் செயற்படுத்தி மேலும் இக்கட்டுரையை செம்மை செய்து பின்னர் சிறப்புக்கட்டுரையாக அறிவிக்கலாம். சுரேன் சொன்னது போல் அங்கங்கு கட்டுரை தொனி முரண்படுவது உண்மை தான். இயன்ற அளவு மாற்ற முயலலாம். எனினும் அது பெரிய குறையாகத்தோன்றவில்லை--ரவி (பேச்சு) 14:27, 23 அக்டோபர் 2005 (UTC)\n[1] இவர் சில பகுதிகளை பேச்சு பக்கத்தில் கூறாமல் நீக்கியுள்ளார். 14:27, 21 ஜூலை 2006 Ganeshk இன் தொகுப்புக்கு முன்னிலை படுத்தினேன்.--டெரன்ஸ் \\பேச்சு 02:17, 19 ஆகஸ்ட் 2006 (UTC)\nஇந்தியவிற்க்கு தேசிய மொழி என்பது இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 21 மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாகும். அரசன் 19:16, 18 ஏப்ரல் 2007 (UTC)\n\" நாடு முழுவதும் பேசப்படும் ஆங்கிலம், ஒர் இணைப்பு மொழியாக செயல்படுகிறது. தமிழும் சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652 ஆகும்.\"\nசமயம் முதன்மைக் கட்டுரை: இந்திய சமயங்கள் 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 80 கோடிக்கும் மேலான இந்தியர்கள் (80.5%), இந்துக்கள் ஆவர். மற்ற மதத்தினவர்கள், இசுலாமியர்கள் (13.4%), கிறித்தவர்கள் (2.3%), சீக்கியர்கள் (1.9%), பௌத்தவர்கள்(0.8%), சமணர்கள் (0.4%) ஆவர்.[20] மக்கள்தொகையில் 8.1% ஆதிவாசிகள் ஆவர்.[21] இசுலாமியர் அதிகம் வாழும் நாடுகளில், உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.\nகட்டுரையின் அரசியல் அமைப்பு பகுதியில் //பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார்// என உள்ளது. கூட்டணித் தலைவராக ஒருவரும் பிரதமராக கட்சியில் உள்ள வேறொருவரும் இருக்கும் நடைமுறையை நாம் தற்போது பார்க்கிறோம். கட்டுரையில் இந்த இடத்தில \"பெரும்பான்மை பெற்ற கட்சியைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார்\" என மாற்றலாமா. --எஸ்ஸார் (பேச்சு) 14:53, 24 சூன் 2012 (UTC)\nஆமாம். அதுவே நடைமுறை என்றால் அப்படியே மாற்றலாம். --Natkeeran (பேச்சு) 17:03, 24 சூன் 2012 (UTC)\n//பெரும்பான்மை பெற்ற கட்சியைச் சேர்ந்த ஒருவரை// என்பதும் பொருந்தாது. மூன்றாவது அணிக் காலத்தில் குறைவான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உடைய கட்சியைச் சேர்ந்தவரும் தலைமை அமைச்சராக வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டு: தேவ கவுடா. எனவே, ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உடைய கட்சி அல்லது கூட்டணி முன்மொழிபவரை தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்க குடியரசுத் தலைவர் அழைப்பார் என்று கூறலாம். இது நியமனப் பதவி இல்லை என்பதால் நியமிப்பார் என்பதும் சரியான சொல் அன்று. --இரவி (பேச்சு) 17:59, 24 சூன் 2012 (UTC)\nஇரவி கூறுவது நடைமுறையில் சரி என்றாலும் சட்டப்படி மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டவரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்பதே சரியான நிலை. பெரும்பான்மையினர் ஒரு கருதுகோளுக்காக சுயேட்சைகளாகக் கூட இருக்கலாம். மேலும் இவர் மக்களவை உறுப்பினராக இருக்கத் தேவையில்லை. --மணியன் (பேச்சு) 19:08, 24 சூன் 2012 (UTC)\nகுறுந்தட்டு திட்டம் (பதிப்பு 0.1) கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2018, 21:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/trump/?page-no=2", "date_download": "2019-01-19T02:51:52Z", "digest": "sha1:JLR65ARKUTBORNXD5AQRM5BWK7MIS24G", "length": 11877, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Latest Trump News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nடிரம்பின் முடிவை எதிர்த்து ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் 5 நாடுகள்\nஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வரும் நிலையில் அதற்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்த கூடிய முடிவு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது. ஐரோப்பிய யூன...\nஎச்4 விசா முறை 3 மாதத்தில் திரும்பப் பெறப்படும்.. 1 லட்சம் இந்தியர்களின் நிலை பரிதாபம்\nஅமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களின...\nஇந்தியா, சீனாவுக்கு அளிக்கப்படும் மானியத்தினை நிறுத்த வேண்டும்.. டிரம்ப் அதிரடி..\nநியூ யார்க்: இந்தியா, சீனா போன்ற பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு உலக வர்த்தக அமை...\nஅமெரிக்காவின் அக்கப்போரும், சீனாவின் வர்த்தகச் சவாலும்.. என்ன செய்யப்போகிறது இந்தியா\nசீனாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ள வர்த்தகப் போர், உலகத்தின் கவனத்...\nடிரம்பின் புதிய உத்தரவு.. இந்திய ஐடி ஊழியர்களுக்குப் புதிய ஆபத்து..\nஅமெரிக்க அரசு வெளிநாட்டவர்களுக்கு, தன் நாட்டில் பணியாற்ற அளிக்கும் ஹெச்1பி விசாவில் டொனால்...\nடிரம்ப் அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு அதிகளவிலான பாதிப்பு.. அடுத்தது என்ன..\nஅமெரிக்காவில் பணியாற்ற வரும் திறமைவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படும், ஏ...\nடிரம்ப் தலைகீழாக நின்றாலும் மேக் இன் சீனா வெற்றி அடையும்..\nஅமெரிக்காவிற்குப் போட்டியாகச் சீனா சக்திவாய்ந்த தொழில்நுட்ப துறையை உருவாக்க வேண்டும் எனப...\nஹார்லி டேவிட்சன் பைக் விலை குறைய வாய்ப்பு.. டிரம்புக்கு நன்றி..\nஅமெரிக்கா சீனாவிற்கும் இடையில் வர்த்தகப் போர் வெடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், அமெரிக...\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் பதற்றம்.. இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள்..\nசீன அரசு, அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்புடைய பொருட்கள் மீது வரியை உயர்த்தத் ...\nஇந்தியாவிற்கு ‘டுயூட்டி பிரீ’ வேண்டுமா அமெரிக்க ‘சீஸ்’க்கு சரி சொல்லுங்கள்.. வர்த்தகப் போர் ஏற்படும\nஇந்தியாவில் பசுக்கள் மீது உள்ள மத உணர்வுகள் போன்ற காரணங்களால் அமெரிக்கப் பால் பொருட்களுக்க...\nஈரான் அணு ஒப்பந்தம் என்றால் என்ன..\n2015ஆம் ஆண்டில் ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில...\nஅமெரிக்கா அளிக்கும் ஹெச்1பி விசாவில் 74 சதவீதம் இந்தியர்களுக்கு.. அதிர்ச்சி தகவல்..\nஇந்திய டெக் நிறுவனங்கள் அதிகளவில் வருமானம் பெறுவது அமெரிக்கா வர்த்தகத்தின் வாயிலாக என்றால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:10:51Z", "digest": "sha1:3EFJ7IKSXEN6KBFLZ5BX25RTJPX3WMMI", "length": 14811, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "குளோனிங்கிங்கின் வளர்ச்சி சீனர்கள் கையில் சிக்கி நாய்கள்", "raw_content": "\nமுகப்பு News குளோனிங்கிங்கின் வளர்ச்சி – சீனர்கள் கையில் சிக்கி தவிக்கும் நாய்கள்\nகுளோனிங்கிங்கின் வளர்ச்சி – சீனர்கள் கையில் சிக்கி தவிக்கும் நாய்கள்\nகுளோனிங் முறையை பயன்படுத்தி வலிமைமிகுந்த நாய்களை உருவாக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.\nஅறிவியல் வளர்ச்சியில் ரோபோக்களை உருவாக்கும் நடவடிக்கைகளை பல நாடுகள் முன்னெடுத்துள்ள நிலையில் இந்த வலிமை மிகுந்த குளோனிங் நாய்கள் சீன படைகளில் சேர்த்து கொள்ளப்படவுள்ளன.\nஇயற்கையான நாய்களை விட பல மடங்கு வலிமையான தசைநார்களுடன் உள்ள இந்த நாய்கள் பல மடங்கு வேகத்துடனும் சக்தியுடனும் இந்த நாய்கள் விளங்குகின்றன. இதுவரை சீன 27 குளோனிங் முறை சூப்பர் நாய்களை உருவாக்கியுள்ளது.\nஇந்த குளோனிங் முறையின் தொடர்ச்சியாக சூப்பர் மனிதர்களையும் உருவாகும் முயற்சியில் சீனா இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது சீனாவில் குளோனிங் முறையில் நாய்களை உருவாக்கியுள்ளது. இயற்கையான நாய்களை விட பல மடங்கு வலிமையான தசைநார்களுடன் உள்ள இந்த நாய்கள் பல மடங்கு வேகத்துடனும் சக்தியுடனும் செயல்படுகின்றனர்.\n27 சூப்பர் நாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மரபணு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் நாய்க்கு லிட்டில் லாங் லாங் என பெயரிடப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்குப் பிறகு குளோனிங் முறையில் வலிமை வாய்ந்த சூப்பர் நாய்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பிரமாண்ட நாய்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலிமை வாய்ந்த சூப்பர் மேன்களை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளது. அவர்களை படை வீரர்களாக ராணுவத்தில் பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது.\nசீனர்கள் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அடங்கமாட்டார்கள் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுளோனிங் தொழில்நுட்பத்தில் மரபணு மாற்றத்தின் மூலம் அதிக பலம் வாய்ந்த சூப்பர் மேன்களை உருவாக்க வேண்டும் என்பதில் சீன அரசு தீர்க்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குளோனிங் முறையில் நாய்களை உருவாக்குவதுதான் கடினம் என்ற நிலையில் சீனா குளோனிங் நாய்களை உருவாக்கியுள்ளதால் மனிதர்களை உருவாக்குவது கடினமாக இருக்காது என்றும் மரபணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி\nகிட்னியை விற்று தொலைபேசி வாங்கிய சிறுவன்- உயிருக்கு போராடும் அவலம்\n2.0 உலகம் முழுதும் வசூல் சாதனை – மொத்த வசூல் விபரம்\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/09180903/1021199/Plastic-liquorbottle-Tea-Trending-Video.vpf", "date_download": "2019-01-19T01:51:07Z", "digest": "sha1:UMRP26OBT36L3AE5WLRB7F4KC2PREGMY", "length": 8887, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பிளாஸ்டிக் பொருட்கள் தடை எதிரொலி : மதுபான பாட்டிலில் டீ வாங்கிச் செல்லும் நபர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிளாஸ்டிக் பொருட்கள் தடை எதிரொலி : மதுபான பாட்டிலில் டீ வாங்கிச் செல்லும் நபர்\nசமூக வலைத்தளங்களில் உலா வரும் காட்சி\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பார்சல் டீ வாங்க வந்த ஒருவர் பாத்திரம் இல்லாததால் காலியாக உள்ள மதுபாட்டிலில் டீயை வாங்கிச் செல்கிறார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நட��்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/icc-considering-scrapping-coin-toss-in-test-cricket/", "date_download": "2019-01-19T02:57:55Z", "digest": "sha1:OX7HMQ24EXIAKSTFBWX6NGVJWL5PX3BP", "length": 7923, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கிரிக்கெட்: பூவா – தலையா என்று டாஸ் போடும் வழக்கத்துக்கு குட்பை? – AanthaiReporter.Com", "raw_content": "\nகிரிக்கெட்: பூவா – தலையா என்று டாஸ் போடும் வழக்கத்துக்கு குட்பை\nகிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பூவா – தலையா என்று ‘டாஸ்’ போடப்படும் வழக்கத்தை கைவிட ஐ.சி.சி., பரிசீலனை செய்து வருகிறது.\nஇன்றைய விளையாட்டு போட்டிகளில் சர்வதேச மார்க்கெட் உள கிரிக்கெட் போட்டிகள் முதன்முதலில் தொடங்கப்பட்ட போதே, டாஸ் போடும் முறை இருந்து வருகிறது. அதாவது முதல் டெஸ்ட் போட்டி,1877ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியிலேயே டாஸ் போடப்பட்டது. உள்நாட்டு அணியின் கேப்டன் டாஸ் போடுவார்.\nவெளிநாட்டில் வந்திருக்கும் கேப்டன் பூவா, தலையா என்று கேட்பார் அப்போது ஆரம்பிக்கப்பட்ட இந்த சம்பிரதாயம் இன்று வரை தொடர்ந்து வருகிறத��.இந்நிலையில் டெஸ்ட் போட்டி நடத்தும் நாடுகள் தங்களுக்கு சாதகமாகவே பிட்ச் -ஐ தயார் செய்து விளையாடுவார்கள். இதனால் எதிரணிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதுபற்றி யாரும் வாய்திறக்காமல் இருந்தாலும் சமீபகாலமாக இப்படி ஒரு தலைப்பட்சமாக பிட்ஸை அமைத்து கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.\nஇதனையடுத்து டாஸ் போடும் முறையை டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டு நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய நடைமுறையை செயல்படுத்த இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து விளையாட வந்திருக்கும் அணியின் கேப்டன் பந்துவீசுவதா பேட்டிங் செய்வதா என்பதை முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. இது குறித்து வரும் 28, 29ம் தேதிகளில் மும்பையில் நடக்கவுள்ள ஐ.சி.சி., கமிட்டியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், 2019-21 வரை நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இம்முறை அமல்படுத்தப்படும். தவிர, இங்கிலாந்து மண்ணில் நடக்கவுள்ள ஆஷஸ் தொடரிலும் பின்பற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nPosted in Running News, விளையாட்டு செய்திகள்\nPrevடப்பாவாலாக்கள் புதுசாக ஆரம்பிக்கப் போகிறார்கள் கூரியர் சர்வீஸ்\nNextஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/09/6.html", "date_download": "2019-01-19T02:42:44Z", "digest": "sha1:2RI6VSR3ABGCFJ6W45Z346KXZIETHVTG", "length": 12852, "nlines": 244, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: 6 மெழுகுவர்த்திகள்", "raw_content": "\nஷாமும், பூனமும் தங்கள் குழந்தையோடு பீச்சுக்கு போகிறார்கள். குழந்தை காணாமல் போகிறது. பெற்றவன் குழந்தையை கண்டுபிடித்தே தீருவேன் என்று அலைந்து திரிந்து தேடுகிறான். அப்படி அவன் தேடிப் போகும் போது நமக்கு தெரிவிக்கப்படும் விஷயங்கள் பிள்ளை பெற்றவர்களின் வயிற்றை கலக்கும்.\nநெடு நாளைய தயாரிப்பு, பட்ஜெட், லாஜிக்கில்லா தேடுதல்கள், மீறல்கள், திரைக்கதை என்று சொல்ல முடியாத ஜம்ப்கள், சினிமாத்தனமான கிளிஷே ஹீரோத்தனம், கண்டின்யூட்டி மிஸ்ஸிங், சவசவ வசனங்கள், சுமாரான நடிப்பு, ஒளிப்பதிவு நாயகன் பட ரீரிக்கார்டிங் உட்டாலக்கடி, என குறையாய் சொல்ல ஆயிரம் இருந்தாலும், பிள்ளையை பற்றி தெரிந்த ஒரே ஆள் பிச்சைக்காரன் என்பதை அறிந்து அவன் காலில் வீழ்ந்து அண்ணே என் புள்ளை பத்தி சொல்லுங்கண்ணே என்று கதறுமிடம், பணம் கொடுத்தால் விட்டு விடுகிறேன் என்ற நிலையில் அவர்கள் கடத்தி வந்த வேறொரு பெண்ணை காப்பாற்ற முடியாமல், அவள் அலறும் அலறை கேட்க பிடிக்காமல் சுயநலத்தின் உச்சமாய் தன்னையே குறுக்கிக் கொண்டு ஷாம் அழும் காட்சி, இந்த கும்பல்ல இருக்கிற பசங்கள்ல யார் உன் பையன்னு தேடி கண்டு பிடிச்சிக்க என்று ஒர் அறையில் விடப்பட, அங்கிருக்கும் அத்துனை குழந்தைகளை என்னை கூப்பிடு, என்னை கூப்பிடு என்று அவரவர் மொழிகளில் ஷாமின் கால்களை சுற்றிக் கொள்ள, பதறிப் போய் ஷாம் அழுது கொண்டே வரும் காட்சி போன்ற கண்டெண்ட் ஸ்ட்ராங்காய் இருப்பதாலும், அதற்கான உழைப்பினாலும், 6 மெழுகுவர்த்திகள் தனியே ஒளிர்கிறது.\nLabels: 6 மெழுகு வர்த்திகள்\nதங்கள் வழியில தங்களை வணங்கி 6 மெழுகுவத்திகள் படத்திற்கு நான் விமா்சனம் எழுதியுள்ளேன் தாங்கள் படித்து விட்டு உங்கள் சிஷ்யனான என்னை வாழ்த்த வேண்டுகிறேன்.\nஷாம் மிகவும் வருந்தி நடித்திருக்கிறார் என்பதால் பார்க்கலாம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 30/09/13\nகொத்து பரோட்டா - 23/09/13\nகொத்து பரோட்டா - 09/09/13\nஉங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் வேண்டி.. தொட்டா...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/new-toyota-camry-hybrid-gets-ready-sale", "date_download": "2019-01-19T03:02:39Z", "digest": "sha1:3W4YSJUV4P5PXVAYY42SYKTVKRE3AABQ", "length": 13241, "nlines": 148, "source_domain": "www.cauverynews.tv", "title": " புதிய Toyota Camry... விற்பனைக்கு ரெடி..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nபுதிய Toyota Camry... விற்பனைக்கு ரெடி..\nபுதிய ரக Toyota Camry கார்கள் வரும் ஜனவரி 18 முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nToyota Camry கார் உலகத்தில் 8வது தலைமுறையாகவும், புதிதாக களம் இறங்கிய ஆடம்பரமான sedan ரக கார்களில் 4வது தலைமுறையாகவும் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. மேற்படுத்தப்பட்ட கலப்பின இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதனால் Skoda Superb மற்றும் Honda Accord கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கார்கள் சிறிய அளவு ஆடம்பர கார்களான Mercedes-Benz CLA மற்றும் Audi A3 போன்ற கார்களுக்கும் போட்டியாக அமைக��றது. இந்தியாவில் இம்மாதிரியான கார்களுக்கு GST 48 சதவீதம் என்பதால் இதன் விலை 40 இலட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கண் கவரும் தொழில் நுட்பங்களுடன் உருவாக்கபட்டுள்ளதால் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமனித உரிமைக்கான விருது வாங்கும் 4-வது பாகிஸ்தானிய பெண்..\nமெரினாவில் இரவோடு இரவாக குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு\nஇன்று கொல்கத்தா புறப்படுகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63738", "date_download": "2019-01-19T01:53:23Z", "digest": "sha1:HZ3G7ZGNY25VSJSMWJEXJPJFOKNEFIKO", "length": 6765, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பெருநகரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சிறப்பு தனிப்பாதை அமைக்க சுரேஷ் பிரபு வேண்டுகோள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nபெருநகரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சிறப்பு தனிப்பாதை அமைக்க சுரேஷ் பிரபு வேண்டுகோள்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:10\nஇந்தியாவில் உள்ள பெருநகரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களுக்கென சிறப்பு தனிப்பாதை அமைக்க வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வேண்டுகோள் விடுத்தார்.\nகடந்த சில வருடங்களில் சைக்கிளின் பயன்பாடு முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் சூற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடல் ஆரோக்கியம் பெரும்பாதிப்படைகிறது..\nஇந்நிலையில் சூற்றுச்சூழலின் நன்மைகளை ஊக்குவிக்கும் விதமாக டெரி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் சுரேஷ் பிரபு உரையாற்றினார். அப்பொழுது இன்று இந்தியாவில் சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள் குறித்து பேசினார்.\nஇக்காலகட்டத்தில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான தனிப்பாதை மற்றும் நடைபாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.\nசைக்கிள் ஓட்டுவதால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதனால் சுற்றுச்சுழல் மாசுப்பாட்டையும் குறைக்க முடியும் என அவர் கூறினார்.\nஇதையடுத்து சைக்கிள் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கும் தொழில் அமைச்சகத்தில் கவுன்சில் ஒன்று அமைக்கப்படும் எனவும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T01:50:15Z", "digest": "sha1:EHHDKFJXWYTGDX3SS54P6KDTZJZ6XJHY", "length": 3559, "nlines": 62, "source_domain": "www.unitedtj.com", "title": "பொருளாதாரம் – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nகடன் விடயத்தில் பொடுபோக்கு வேண்டாம்\nبسم الله الرحمن الرحيم அல்லாஹுத்தஆலா மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் என அனைத்தையும் பேணி நடக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அத்தகைய உரிமைகளில் ஒரு பகுதி அல்லாஹ்வுடன் தொடர்புபட்டதாகவும் மற்றும் ஒரு பகுதி அடியார்களுடன் தொடர்புபட்டதாகவும் காணப்படுகின்றன. இவற்றுள் அல்லாஹ்வுடன் தொடர்புட்ட பகுதியைப் பொருத்தளவில் அது மீறப்படும் போது அவனின் மன்னிப்புக்குப் பாத்திமானதாகக் காணப்படுகின்றது. ஆனால், அடியார்களுடன் தொடர்புபட்ட பகுதி அவசியம் சம்பந்தப்பட்டவர்களுடன் மன்னிப்புப் பெற்றாக வேண்டியதாக உள்ளது. அதனால் தான் இவ்வகை உரிமைமீறல் […]\nஹிஜ்ரி 1440 – முஹர்ரம் மாத தலைப்பிறை பற்றிய அறிவிப்பு.\nமுஹர்ரம் தலைப்பிறை பார்ப்பது சம்பந்தமான அறிவித்தல்\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (தேசிய பிறை)\nஹிஜ்ரி 1439, துல்ஹஜ் பிறை அறிவித்தல். (சர்வதேசப் பிறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/vijay-sarkar-ban-chennai-high-court/", "date_download": "2019-01-19T02:59:02Z", "digest": "sha1:DIXK6DUBQ74AQSMB6HETMW3HO4LVXU63", "length": 4528, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "விஜயின் ‘சர்கார்’ படத்திற்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு! – Chennaionline", "raw_content": "\nவிஜயின் ‘சர்கார்’ படத்திற்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 6-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர்.\nதமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.\n← பாலிவுட் நடிகையுடன் டூயட் பாடப்போகும் சந்தானம்\nசென்னை பல்கலைக்கழக தடகள போட்டி – ரகுராம், பிருந்தா புதிய சாதனை →\nகீர்த்தி சுரேஷை பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/no-money-for-viswasam/", "date_download": "2019-01-19T01:42:57Z", "digest": "sha1:KONDU44NZ46QAQPOZHGRTLKWQL56XJIM", "length": 7319, "nlines": 98, "source_domain": "www.mrchenews.com", "title": "விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. | Mr.Che Tamil News", "raw_content": "\nவிஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகாட்பாடி: விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத அப்பாவை பெட்ரோல் ஊற்றி மகன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் அஜித்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர்.\nஇந்நிலையில் வேலூர் மாவட்ட கட்டப்பாடி அருகே கிழஞ்சூரில் ஒரு தியேட்டரில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க பாண்டியன் என்பவரின் மகன் ஆசைப்பட்டிருக்கிறார். இவர் தீவிர அஜித்குமார் ரசிகர். இவரது பெயரே அஜித்குமார்தான். முதல் நாள், முதல் ஷோ பார்க்கும் பல ரசிகர்களில் இவரும் ஒருவர்.\nஅதனால் விஸ்வாசம் படம் பார்க்க தன் அப்பாவிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அஜித்குமார், தூங்கிக்கொண்டு இருந்த தந்தை மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி விட்டார்.\nஉடம்பெங்கும் தீ பற்றி எரிய பாண்டியன் அலறி துடித்துள்ளார். பிறகு சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் தீக்காயங்களுடன் பாண்டியனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ��ுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.\nஇது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பார்க்க பணம் தராத அப்பாவை மகனே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2015-oct-01/cars/110839.html", "date_download": "2019-01-19T02:47:20Z", "digest": "sha1:QZXGD675VYSPZCZKX62V6UPO3RXTUNSJ", "length": 35762, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்! | Ford Figo first drive - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nமோட்டார் விகடன் - 01 Oct, 2015\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்\n800சிசியில் ஒரு மினி எஸ்யுவி...வந்துவிட்டது க்விட்\nமாருதியின் அடுத்த ப்ரீமியம் கார்\nஅலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்\nஇது அட்டகாச கார்... அசால்ட்டான கார்\nவருகிறது மஹிந்திரா XUV 100\nசெவர்லேவின் இரண்டாவது இன்னிங்ஸ் ...மிரட்டும் ட்ரெய்ல்பிளேஸர்\nதடதடக்கும் தார் - பட்ஜெட் 4 வீல் டிரைவ் கார்\n - அட்டாக் 100 சிசி\nதீபாவளிக்கு வருகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்\nநெநெடுஞ்சாலை வாழ்க்கை - 29\nசோலார் பைக்கில் சூப்பர் ரேஸ்\nஃபோர்டு ஃபிகோ - கேம் சேஞ்சர்ஸ்\nஃபர்ஸ்ட் டிரைவ் தொகுப்பு: சார்லஸ்\nஃபோர்டுக்குப் புது முகவரி கொடுத்த கார், ஃபிகோ. எஸ்கார்ட் காருடன் 1996-ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டுக்குள் நுழைந்த ஃபோர்டு நிறுவனத்தால், 2010-ம் ஆண்டில்தான் வெற்றிகரமான மாஸ் செல்லிங் காரைக் கொடுக்க முடிந்தது. ஃபிகோ விற்பனைக்கு வந்தபிறகுதான் ஃபோர்டின் எதிர்காலத் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டது. ஃபோகஸ், ஐகான், ஃபியஸ்டா என இந்தியர்களுக்குப் பெரிதாகச் சம்பந்தம் இல்லாத மார்க்கெட்டை விடுத்து, இந்தியர்களுக்குத் தேவைப்படும் செக்மென்ட்டுக்குள் கார்களைக் கொண்டுவந்தது. அந்த மன மாற்றத்தின் சாட்சிதான் எக்கோஸ்போர்ட். 4 மீட்டருக்குள் ஃபோர்டு கொண்டுவந்த எக்கோஸ்போர்ட், வெற்றியே\n2010-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஃபிகோ - பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், இடவசதி, பில்டு குவாலிட்டி ஆகிய முக்கிய ஏரியாக்களில் பலம்பொருந்திய காராக இருந்தது. ஆனால், இப்போது போட்டி அதிகரித்துவிட்டது. ஹூண்டாய் எலீட் i20 மற்றும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்களின் வருகை, மார்க்கெட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோய்விட்டது. அதனால், ஐந்து ஆண்டுகள் கழித்து இப்போதைய ட்ரெண்டுக்கான காராக ஃபிகோவை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஃபோர்டு.\nஆஸ்பயர் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்த பட்ஜெட் செடான் காரின் ஹேட்ச்பேக் வெர்ஷன்தான் புதிய ஃபிகோ. அதனால், முன்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது ஆஸ்பயர் போலவே இருக்கிறது. ஆஸ்ட்டன் மார்ட்டின் கார்களில் இருப்பது போன்ற முன்பக்க கிரில், ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், ஓவர் ஆடம்பரம் இல்லாத அழகிய வடிவமைப்பு என பார்ப்பதற்குக் குறை சொல்ல முடியாத டிஸைனுடன் இருக்கிறது ஃபிகோ. இரண்டாவது கதவில் இருந்துதான் ஃபிகோவுக்கான தனித்துவமான டிஸைனைக் காண முடிகிறது. டெயில் லைட்ஸ் அழகாக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. பெரிய கார் போன்ற ஃபிகோவின் தோற்றத்துக்குத் திருஷ்டியாக அமைந்திருக்கிறது சின்ன 14 இன்ச் வீல்கள். மேலும், டிக்கியில் இடவசதியைக் குறைத்துவிட்டது ஃபோர்டு. பழைய ஃபிகோவில் 284 லிட்டர் கொள்ளளவு கொண்டிருந்த டிக்கி, புதிய ஃபிகோவில் 257 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. பின் பக்க இருக்கைகளை மட���்கிவிட்டால் மட்டுமே, டிக்கியில் அதிகப்படியான பொருட்களை வைக்க முடியும். டிக்கியின் லோடிங் லிப் உயரமாக இருப்பதால், பொருட்களை நல்ல உயரத்துக்குத் தூக்கி வைக்க வேண்டியிருக்கிறது.\nகதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட், ஆஸ்பயர் என அனைத்து ஃபோர்டு கார்களிலுமே இருக்கும் அதே டேஷ்போர்டுதான் ஃபிகோவிலும் இடம்பிடித்திருக்கிறது. புதிதாக எந்த விஷயமும், எந்த வண்ணமும் சேர்க்கப்படவில்லை. ஆஸ்பயர் காரில் இடம் பெற்றிருந்த ஸ்டீயரிங் வீல், கியர் லீவர், இறக்கை வடிவ சென்டர் கன்ஸோல் என அனைத்தும், அப்படியே காப்பிகேட்.\nடிரைவர் சீட்டில் உட்கார்ந்தால் கிளட்ச், பிரேக், ஆக்ஸிலரேட்டர் ஆகியவற்றைத் தொட கால்களை ரொம்பவும் அதிகமாக நீட்ட வேண்டியிருக்கிறது. இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. பின்பக்க இருக்கைகளில் கால்களை நீட்டி, மடக்கி உட்கார அதிக இடம் இருக்கிறது. பின்பக்கம் பெரிய கண்ணாடிகள் இருப்பது காருக்குள் அதிக இடவசதி இருப்பது போன்ற எண்ணத்தை அதிகப்படுத்துகிறது. ஆஸ்பயரில் இருப்பதுபோலவே காருக்குள் பொருட்கள் வைக்க அதிக இடம் இருக்கிறது. டேஷ்போர்டுக்கும் கதவுக்கும் இடையே பொருட்கள் வைப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் வேறு எந்த கார்களிலும் இல்லாதது. பழைய ஃபிகோவில் பின் பக்கம் பவர் விண்டோ இருக்காது. அந்தக் குறை புதிய ஃபிகோவில் இல்லை.\nஆஸ்பயரில் இருக்கும் அதே ‘மை கீ’ எனும் சாவியை ஃபிகோவிலும் கொடுத்திருக்கிறது ஃபோர்டு. இதன்படி காரின் அதிகபட்ச வேகத்தையும், மியூஸிக் சிஸ்டத்தின் வால்யூமையும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி செட் செய்துகொள்ள முடியும். உங்கள் மகன் அல்லது மகளிடம் காரைக் கொடுக்கிறீர்கள் என்றால், அவர்கள் அதிக வேகம் செல்ல முடியாதபடி செய்ய முடியும். உதாரணத்துக்கு, 100 கி.மீ வேகத்தைத் தாண்ட முடியாதபடி செட் செய்யலாம். அதேபோல, டிரைவர் அல்லது Valet பார்க்கிங்கில் விடும்போதும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை செட் செய்வது ஈஸியாக இருப்பதோடு, இதை மாற்ற வேண்டும் என்றால், மாற்றுச் சாவி இருந்தால்தான் செய்ய முடியும். இதனால், வேறு யாரும் செட்டிங்கை அவ்வளவு சுலபத்தில் மாற்றிவிட முடியாது. அதேபோல், விபத்து ஏற்பட்டால் போன் மூலம் 108 சேவைக்குத் தகவல் சொல்லும் எமர்ஜென்சி சிஸ்���மும் இதில் உள்ளது. விலை அதிகமான வேரியன்ட்டில் பாதுகாப்புக்காக ஆறு காற்றுப் பைகள் உள்ளன. விலை குறைவான வேரியன்ட்டில் ஒரு காற்றுப் பையும், மற்ற வேரியன்ட்டுகளில் இரண்டு காற்றுப் பைகளும் கட்டாயம் இடம் பெற்றிருக்கின்றன. விலை அதிகமான வேரியன்ட்டில் ABS மற்றும் EBD பிரேக் சிஸ்டம் உள்ளன.\nஃபிட் அண்டு ஃபினிஷ் மற்றும் கட்டுமானத் தரத்தைப் பொறுத்தவரை, பழைய ஃபிகோவில் இருந்த தரம் இதில் இல்லை. தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்காக விலை மலிவான பிளாஸ்டிக்குளைப் பயன்படுத்தி இருக்கிறது ஃபோர்டு.\n1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் இன்ஜின் என மூன்றுவிதமான இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது ஃபிகோ. நாம் ஓட்டியது பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் இன்ஜின் கார்.\nமுதலில் டீசல்: ஆஸ்பயரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் மட்டும் அல்ல, அதே பவருடன் அதாவது 98.5bhp சக்திகொண்ட இன்ஜினுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது புதிய ஃபிகோ. பழைய ஃபிகோவைக் காட்டிலும் 30bhp சக்தி அதிகம். இதனால், மற்ற ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் பவர்ஃபுல்லாக இருக்கிறது ஃபிகோ. 1,500 ஆர்பிஎம் வரை டீசல் இன்ஜினுக்கே உரிய டர்போ லேக் இருந்தாலும், அதன்பிறகு அசால்ட்டான பெர்ஃபாமென்ஸை அளிக்கிறது ஃபிகோ. இதனால், நெடுஞ்சாலையில் காரை வேகமாக ஓட்ட முடியும். ஆனால், கியர்பாக்ஸ்தான் கொஞ்சம் சொதப்பலாக இருக்கிறது. கியர்களை உடனுக்குடன் மாற்ற முடியவில்லை. கியர்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருக்கிறது.\n1.5 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் என்பதும் ஆஸ்பயரில் இருக்கும் அதே இன்ஜின்தான். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இந்த இன்ஜினின் அதிகபட்ச சக்தி 109bhp. இதனால், இந்தியாவிலேயே அதிக சக்திகொண்ட ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் கார், இப்போது ஃபிகோதான். அதிக பவர் இருந்தாலும் நகருக்குள் ஸ்டாப்/ஸ்டார்ட் டிராஃபிக்கில் ஓட்டும்போது பவர் அதிகமாக இல்லை. ஆக்ஸிலரேட்டரை விடாமல் மிதித்துக்கொண்டிருந்தால்தான் கார் சீறுகிறது. ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது, பவர் டெலிவரி இன்னும் விரைவாக இருப்பதால், வேகமாகப் பறக்கிறது ஆட்டோமேட்டிக் ஃபிகோ. ஸ்போர்ட் மோடில் ஓட்டும்போது ப்ளஸ், மைனஸ் சிம்பல்களைக்கொண்டு கியர்களை ஏற்றி, குறைத்து ஓட்டுவதுபோன்���ு ஓட்ட முடியும்.\nஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கிறது ஃபிகோ. மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் அதிகப்படியான அலுங்கல் குலுங்கல்கள் இல்லை. பழைய ஃபிகோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 மிமீ. இதனால் பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் மிகவும் கவனமாக ஓட்ட வேண்டியிருக்கும். ஆனால், புதிய ஃபிகோவில் அந்தப் பிரச்னையைச் சரி செய்திருக்கிறது ஃபோர்டு. இப்போது புதிய ஃபிகோவின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 174 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களில் கவலைப்படாமல் ஏற்றி இறக்கலாம்.\nஇங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், காரின் இன்சுலேஷன். வெளிச்சத்தம், இன்ஜின் சத்தம், டயர் சத்தம் என எதுவுமே காருக்குள் கேட்காத அளவுக்கு, இன்சுலேஷன் சிறப்பாக இருக்கிறது.\nபழைய ஃபிகோவைக் காட்டிலும் புதிய ஃபிகோ தரத்திலும், பெர்ஃபாமென்ஸிலும், இடவசதியிலும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், ஹூண்டாய் எலீட் i20, ஹோண்டா ஜாஸ் கார்களுடன் போட்டி போடும் அளவுக்கு காரின் உள்பக்கம் தரமாக இல்லை. இந்தக் குறைகளை விலையில் சரிக்கட்டிவிட்டது ஃபோர்டு. 5.20 லட்சம் ரூபாய்க்குத் துவங்கும் பெட்ரோல் இன்ஜின்கொண்ட ஃபிகோவின் விலை உயர்ந்த மாடலின் சென்னை ஆன் ரோடு விலை, 7.65 லட்சம் ரூபாய். பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரின் சென்னை ஆன் ரோடு விலை, 8.24 லட்சம் ரூபாய். இது ஹோண்டா ஜாஸைவிட 1 லட்சம் ரூபாய் குறைவு. டீசல் காரின் விலை உயர்ந்த வேரியன்ட்டின் விலை 8.83 லட்சம் ரூபாய். இது, ஹோண்டா ஜாஸ், எலீட் i20 கார்களைவிட 1 லட்சம் ரூபாய் குறைவு. விலையுடன் ஒப்பிடும்போது, எலீட் i20, ஜாஸ் ஆகிய கார்களை வீழ்த்துகிறது ஃபிகோ\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\n800சிசியில் ஒரு மினி எஸ்யுவி...வந்துவிட்டது க்விட்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரே��ியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-30/share-market/144379-stock-market-is-it-right-time-to-invest.html", "date_download": "2019-01-19T02:40:56Z", "digest": "sha1:UILZVW3TMZP2IN562F7IQN3XWVYONNLS", "length": 22043, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... முதலீடு செய்ய சரியான நேரமா? | Stock Market: Is it right time to invest - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nநாணயம் விகடன் - 30 Sep, 2018\nவங்கிகள் இணைப்பு நல்ல முடிவுதான். ஆனால்...\nவங்கிகள் இணைப்பு பலன் தருமா\nஈக்விட்டி ஃபண்ட்... நீண்ட காலத்தில் வருமானம் எப்படி இருக்கும்\nஎளிதான பணப் பரிவர்த்தனைக்கு களம் அமைத்த கூகுள் பே\nசரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது எப்படி\nகோல்டு இ.டி.எஃப்-ல் குறையும் முதலீடு... என்ன காரணம்\nஃபண்ட் நிறுவனங்கள் மீது செபி அதிரடி... முதலீட்டாளர்களுக்கு லாபமா\nஎஸ்.எம்.இ.கள் உற்சாகம்: சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசாங்கம்\nதவறுக்கு வித்திடும் உளவியல் தூண்டுதல்... தப்பிக்கும் வழிகள்\nகம்பெனி டிராக்கிங்: எல்.ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட்\nட்விட்டர் சர்வே: இது காளைச் சந்தையா, கரடிச் சந்தையா\nஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்த���... முதலீடு செய்ய சரியான நேரமா\nஷேர்லக்: தொடர் இறக்கத்தில் சந்தை... உஷார்\nஅமெரிக்க வட்டிவிகித முடிவு மற்றும் எஃப் & ஓ எக்ஸ்பைரி... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாலாவதியான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி... உயிர் கொடுக்கும் ரிவைவல்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 4 - நிறுவனத்தை பெரிதாக வளர்க்க ஆசை... ஆனால்..\nமுதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\n - 14 - நிம்மதி இழக்க வைத்த அவசரம்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 4 - தலைகீழாக மாற்றியமைக்கப்பட்ட பிராண்டுகள்... வெற்றிக்கான உளவியல் தந்திரங்கள்\nவீட்டுக் கடனில் வாங்கிய வீட்டை விற்பது எப்படி\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை... முதலீடு செய்ய சரியான நேரமா\nபங்குச் சந்தைகள் இறக்கத்தின் போக்கில் உள்ளன. கடந்த வாரத்தின் நான்கு நாள்களிலும் பங்குச் சந்தை இறக்கமே கண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதக் காலத்தில் சென்செக்ஸ் 3%, நிஃப்டி 2.70% இறக்கம் கண்டுள்ளன. பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் முடிந்துவிட்டது. இனி கரடிச் சந்தைதான் என்று சிலர், சந்தை முதலீட்டாளர்களைப் பயமுறுத்தும் வகையில் பேசி வருகின்றனர். ‘‘தற்போதுள்ள பொருளாதார நிலையில், லாபத்தை ‘புக்’ செய்வதே நல்லது’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தது கிரெடிட் சூஸ் நிறுவனம்.\nநம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவது, உலகளாவிய வர்த்தகப் போர் போன்ற மேக்ரோ அபாயங்களால் இந்தியப் பங்குச் சந்தைகள் சமீப காலமாக அதிக ஏற்ற இறக்கம் கண்டுவருகின்றன.\nஇந்த நிலையில், முதலீடு செய்ய ஏற்ற நேரமா என்கிற கேள்வி பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்தக் கேள்வியைப் பங்குச் சந்தையின் இரண்டு நிபுணர்களிடம் கேட்டோம். முதலில், பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nட்விட்டர் சர்வே: இது காளைச�� சந்தையா, கரடிச் சந்தையா\nஷேர்லக்: தொடர் இறக்கத்தில் சந்தை... உஷார்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/2-0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:00:03Z", "digest": "sha1:FVRGT7PIC4P27EP67STMZTD5EXAMMTRN", "length": 8783, "nlines": 104, "source_domain": "athavannews.com", "title": "2.0 பிரம்மாண்ட ஒரு வார வசூல் சாதனை – முழு விபரம் இதோ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\n2.0 பிரம்மாண்ட ஒரு வார வசூல் சாதனை – முழு விபரம் இதோ\n2.0 பிரம்மாண்ட ஒரு வார வசூல் சாதனை – முழு விபரம் இதோ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பல சாதனைகளையும் படைத்து வெற்றிநடைபோடுகிறது 2.0 திரைப்படம்.\nலைகா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு வார முடிவில் 500 கோடியைத் தாண்டிய முதல் தமிழ் படம் என்ற பெருமையை 2.0 பெற்றுள்ளது.\nஇந்நிலையில் 2.0 உலகளவில் ஒரு வார முடிவில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூலைக் குவித்துள்ளது என்ற முழு விபரத்தை இங்கு காணலாம்.\nவடக்கு & தெற்கு: 10Cr\nஅரபு நாடுகள் – GCC : ₹33Crs\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஜினியின் அடுத்த திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையி\nசர்காரின் சாதனையை முறியடிக்கும் பேட்ட – வசூல் விபரம் இதோ\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படமும், அஜித் குமார் நடித்\nமலேசியாவில் வரவேற்பை பெறும் பேட்ட திரைப்படம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் ந\n‘பேட்ட’ திரைப்படத்தை வெளியீடு செய்வதில் சிக்கல் நிலை\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேட்ட’ திரைப\nரஜினிகாந்தின் கட்சி தொடர்பில் விரைவில் முக்கிய அறிவிப்பு\nபொங்கல் பண்டிகைக்குப் பின்னர், நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்று அவரது\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63739", "date_download": "2019-01-19T03:05:46Z", "digest": "sha1:3S3K5N2BSRSHDII53MZLO5ZTY5Q6KLZG", "length": 6929, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மேற்கு வங்காளத்தில் காவல் நிலையத்திலே இளைஞரை தாக்கிய மாவட்ட மாஜிஸ்திரேட் இடமாற்றம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nமேற்கு வங்காளத்தில் காவல் நிலையத்திலே இளைஞரை தாக்கிய மாவட்ட மாஜிஸ்திரேட் இடமாற்றம்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:18\nமேற்கு வங்க மாநிலத்தில் தனது மனைவியைப் பற்றி டுவிட்டரில் ஆபாச செய்தி வெளியிட்டதற்கு காவல் நிலையத்தின் உள்ளே சமபந்தப்பட்ட இளைஞரை தாக்கிய மாவட்ட மாஜிஸ்திரேட் நிகில் நிர்மல் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவர் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்தவர் நிகில் நிர்மல். இவரது மனைவிக்கு இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பினார். இது தொடர்பாக நிகில் நிர்மல்லின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஇந்த தகவல் அறிந்து காவல் நிலையத்திற்கு வந்த நிகில் நிர்மல் அந்த இளைஞரை காவல் நிலையத்தின் உள்ளே வைத்து சரமாரியாக அடித்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது.\nஇந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நிகில் நிர்மல் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டு பழங்குடி மேம்பாட்டு கூட்டுறவு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவத்தின் மாநில நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார் என மூத்த மேற்கு வங்க அரசு அதிகாரி தெரிவித்தார்.\nகாலியாக உள்ள அலிப்பூர்துவர் மாவட்ட மாஜிஸ்திரேட் பதவிக்கு புதிதாக சுப்பன்ஜான் தாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/bollywood-actor-hrithik-roshans-controversial-news-latest-cinema-news-inandout-cinema/", "date_download": "2019-01-19T02:47:25Z", "digest": "sha1:J7PGUQCFI2V7E5NVU4TTORIJRKZVWJAV", "length": 6032, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Bollywood Actor Hrithik Roshan's controversial news | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் – விவரம் உள்ளே\nசர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் – விவரம் உள்ளே\nபாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர்களில் ஒருவர்தான் ரித்திக் ரோஷன் ஆகும். இவர் தற்போது சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.\nஇன்னிலையில் சன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் ரித்திக் ரோஷன் ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என புகாரளித்துள்ளார். இ���ு பற்றி அவர் கூறியதாவது : ஹ்ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதுவராக இருந்த HRX பிராண்டின் எக்ஸ்ட்ரீம் கேர் பர்ஃப்யூம் மற்றும் அழகுசாதன பொருட்களை வாங்கி விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டேன்.\nஅந்த நிறுவனம் ரித்திக் ரோஷனின் சொந்த நிறுவனம் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வேறு ஒருவருக்கு கைமாறிவிட்டது. அதன் பிறகு சென்னையில் விற்பனையாகாத அந்த நிறுவனத்தின் பொருட்களை நான் திருப்பி அனுப்பிவிட்டேன். அதற்கு தரவேண்டிய ரூ.20 லட்சத்தை அவர்கள் திருப்பித் தரவில்லை என ரித்திக் ரோஷன் மற்றும் அதில் தொடர்புடைய 7 பேர் மீது புகாரளித்துள்ளார்.\nஇதுதொடர்பாபக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு, ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதராக மட்டுமே செயல்படுவதாகவும், முரளிதரனின் இழப்புக்கு பொறுப்பேற்க முடியாது எனவும் ரித்திக் தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது. இப்போது கொடுங்கையூர் போலிசார் 420 பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.\nPrevious « ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவது மகிழ்ச்சி – நடிகர் சிம்பு\nNext இந்த வெற்றி காத்திருப்புக்கு கிடைத்த பரிசு – இயக்குனர் லெனின் பாரதி »\nரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியீடு. அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்ப்படம்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியின் புகைப்படம் – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/lyrical-video/", "date_download": "2019-01-19T03:04:59Z", "digest": "sha1:GQRQVK6XEWCPIT5H5VC3QSUKUYSQJDPJ", "length": 2566, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "lyrical video Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் ராஜா ரங்குஸ்கி படத்தின் பாடல் வெளியீடு. காணொளி உள்ளே\nபர்மா, ஜாக்சன் துறை படங்களுக்கு பிறகு இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகிகொண்டிருக்கும் திரைப்படம்தான் ராஜா ரங்குஸ்கி. இப்படத்தில் மெட்ரோ சிரிஷ்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெயக்குமார், அனுபமா குமார், கல்லூரி வினோத், சத்யா என பல பேர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில், யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பாடலை சிம்பு பாடியதால் அந்த பாடல் […]\nவிஸ்வரூபம் 2 படத்தின் ஞாபகம் வருகிறதா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=20269", "date_download": "2019-01-19T02:05:28Z", "digest": "sha1:HX2BY3L3K255D6AZMPCGSWIYPXXQ7QLJ", "length": 6559, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "இளம் இந்தியா அபாரம்: ஆப்கன், நேபாளத்தை வீழ்த்தின | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇளம் இந்தியா அபாரம்: ஆப்கன், நேபாளத்தை வீழ்த்தின\nபதிவு செய்த நாள்: செப் 13,2018 13:22\nபாட்டியாலா: நான்கு அணிகள் மோதும் 19 வயது அணிகளுக்கான போட்டியில் இந்தியா 'ஏ', 'பி' அணிகள் ஆப்கானிஸ்தான், நேபாளத்தை வீழ்த்தின.\nஇந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியா 'ஏ', 'பி', நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் என நான்கு அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் (19 வயது) நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா 'பி', நேபாள அணிகள் மோதின.\nமுதலில் விளையாடிய இந்தியா 'பி' அணி, 49 ஓவரில் 161 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நேபாள அணி 41.3 ஓவரில் 121 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 'பி' அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமற்றொரு போட்டியில் இந்தியா 'ஏ' அணி, ஆப்கானிஸ்தானை சந்தித்தது. இதில் பிரப்சிம்ரன் (104) சதம் அடிக்க இந்தியா 'ஏ' அணி 50 ஓவரில் 328 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவரில் 188 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 'ஏ' அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n‘ஐ–லீக்’ கால்பந்து: சென்னை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/01/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-01-19T02:45:54Z", "digest": "sha1:2FC44WYFHWN2UQ5C2AKSF7FNACPGNCZ7", "length": 37844, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "தொழிலாளி – விவசாயி பேரெழுச்சி…! உறுதியாய் வீழும் மோடி ஆட்சி…! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஆசிரியர் பரிந்துரைகள் / தொழிலாளி – விவசாயி பேரெழுச்சி… உறுதியாய் வீழும் மோடி ஆட்சி…\nதொழிலாளி – விவசாயி பேரெழுச்சி… உறுதியாய் வீழும் மோடி ஆட்சி…\nடாக்டர் அசோக் தாவ்லே,தலைவர், அகில இந்திய விவசாயிகள் சங்கம். செப்டம்பர் 5 அன்று தலைநகர் தில்லியை குலுக்க இருக்கிறது தொழிலாளி, விவசாயி எழுச்சிப் பேரணி. இது மாபெரும் வரலாறு படைக்க இருக்கும் பேரணி. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தில்லி நோக்கி புறப்பட்டு விட்டார்கள். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று பெரும் இயக்கங்களின் கூட்டு தலைமையின் கீழ் இந்த பேரியக்கம் நடைபெறுகிறது.\n இந்திய பொருளாதாரத்தின் செல்வங்களையெல்லாம் உற்பத்தி செய்வதில் மிகப்பெரும் பங்கினை வகித்து வருகிற – சமூகத்தின் மூன்று பெரிய பிரிவுகள் தொழிலாளர்,விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் ஆகிய வர்க்கங்கள் ஆகும். இந்த மூன்று பெரும் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள��ம் தேசத்தின் தலைநகரில் ஒன்றுகூடி பிரம்மாண்டமான போராட்ட அலையை உருவாக்க இருப்பது இந்தியாவின் வரலாற்றில் முதல் பெரும் நிகழ்வாகும்.\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ள இந்த பேரணி, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசின் நவீன – தாராளமய கொள்கைகளை எதிர்த்தும் இந்த அரசின் மதவெறி நிகழ்ச்சி நிரலை எதிர்த்தும் எதேச்சதிகார தாக்குதல்களை எதிர்த்தும் நடைபெறுகிறது.\nதில்லி பேரணி 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கிறது: விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்தி அனைவருக்கும் பொது விநியோக முறையை அமலாக்க வேண்டும்; இளைய தலைமுறைக்கு கவுரவமான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.18 ஆயிரத்திற்கும் குறைவில்லாமல் குறைந்தபட்சக் கூலியை உறுதி செய்திட வேண்டும்; தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும்; அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் அதன் உற்பத்தி செலவைப் போல ஒன்றரை மடங்கு விலை குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட வேண்டும்; அத்துடன் அனைத்து விளை பொருட்களையும் அரசு கொள்முதல் செய்திட வேண்டும்; விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களுக்காக ஒருங்கிணைந்த சட்டம் இயற்றப்பட வேண்டும்; அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை அமலாக்குவதோடு, நகர்ப்புறத்திற்கும் அதை விரிவு படுத்த வேண்டும்;\nஅனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; காண்ட்ராக்ட்மயத்தை முற்றாக கைவிட வேண்டும்; நிலங்களை மறுபங்கீடு செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் மற்றும் வன உரிமைச் சட்டம் அமலாக்கம் ஆகிய இரண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்; பலவந்தமாக நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்; இயற்கைப் பேரிடர்களில் சிக்கியுள்ள மக்களுக்கு முழுமையான நிவாரணமும், மறுவாழ்வும் உறுதி செய்யப்பட வேண்டும்; நவீன தாராளமய கொள்கைகளை முற்றாக கைவிட வேண்டும் – இவையே தில்லி பேரணி முன்வைக்கிற முழக்கங்கள்.\nஒடுக்குமுறைக்கு எதி��ாக… இந்த கோரிக்கைகளோடு, மோடி அரசின் மதவெறி நிகழ்ச்சி நிரலையும், எதேச்சதிகார ஆட்சியையும் தில்லி பேரணி மிகக் கடுமையான முறையில் கண்டிக்க இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கும்பல் படுகொலைகள்; இந்துத்துவா பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா அமைப்பின் கொலைவெறியர்களால் அரங்கேற்றப்பட்ட முற்போக்கு அறிவுஜீவிகளின் படுகொலைகள்; கலாச்சார பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் குண்டர்களின் ராஜ்ஜியம் ஆகிய கொடுமைகளையும் தில்லி பேரணி அம்பலப்படுத்த இருக்கிறது.\nசெப்டம்பர் 5 என்பது இந்துத்வா பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவுதினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தினத்தில் நடைபெறவுள்ள தில்லி பேரணி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோடி அரசால் அராஜகமாக கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ள – குறிப்பாக திரிபுராவில் மக்கள் மீதும் இடதுசாரிகள் மீதும் ஒடுக்குமுறையை ஏவியுள்ள பாஜக அரசாங்கத்தையும் மேற்குவங்கத்தில் கொடூர நர்த்தனம் ஆடிவரும் திரிணாமுல் அரசாங்கத்தையும் எதிர்த்து தில்லி பேரணி முழங்கும்.\nஅதேபோல சமீபத்திய வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்டு புதிய கேரளத்தை படைப்பதற்காக துணிச்சலுடன் போராடி வருகிற கேரள மக்களுடன் தனது ஒருமைப்பாட்டை தில்லி பேரணி உறுதி செய்யும்.\nசெப்டம்பர் 5 பேரணியை வெற்றிகரமான முறையில் நடத்திடவும், ஒருங்கிணைக்கவும் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞர் பேரா.பிரபாத் பட்நாயக் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறது. தில்லி ராம்லீலா மைதானத்திலும் காஸியாபாத்திலும் நூற்றுக்கணக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அங்கு தங்கிடவும் தயாராகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 5 அன்று காலை 9 மணி அளவில் ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்ற வீதி நோக்கி பிரம்மாண்டமான பேரணி துவங்குகிறது. நாடாளுமன்ற வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.\nதில்லி பேரணியை வெற்றி பெற செய்வதற்காக கடந்த சில மாதகாலமாக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவிலான பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. கோடிக்கணக்கான துண்டறிக்கைகள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான பிரச்சார இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.\nகடந்த 4 ஆண்டு காலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் நடத்திய தொடர்ச்சியான-மிகப்பெரும் போராட்டங்களின் பின்னணியில் செப்டம்பர் 5 தில்லி பேரணி நடைபெறுகிறது. 2018 ஆகஸ்ட் 9 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கம், சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய இயக்கங்கள் கூட்டாக நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளும், தொழிலாளிகளும் பங்கேற்று சிறை புகுந்தனர். ஆகஸ்ட் ஒன்பது அன்று 23 மாநிலங்களில் 407 மாவட்டங்களில் 610 மையங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சமீப கால வரலாற்றில் இந்திய நாட்டில் தேசிய அளவில் நடைபெற்ற மிகப்பெரிய சிறை நிரப்பும் போராட்டம் இதுவாகும்.\nஆகஸ்ட் 9 என்பது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான தேதியாகும். 1942 ஆம் ஆண்டில் ஆக.9 அன்றுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கத்தை எதிர்த்து ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கான அறிவிப்பை பிரகடனம் செய்தார் மகாத்மா காந்தி. 76 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆக.9 அன்று ‘மோடி அரசே வெளியேறு’ என்ற மாபெரும் முழக்கத்தை இந்திய விவசாயிகளும் தொழிலாளர்களும் உரத்து முழங்கினார்கள். கடந்த 71 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், சந்தேகமேயின்றி மிக மிக மோசமான விவசாய விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத ஆட்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக – ஆர்எஸ்எஸ் அரசாங்கம்தான். அதை அம்பலப்படுத்தும் விதமாகவே மோடி அரசே வெளியேறு என்ற முழக்கம் நாடெங்கும் எதிரொலித்தது. மக்கள் விரோத அரசு மட்டுமல்ல; அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு, மதவெறி ஆதரவு, சாதிவெறி ஆதரவு அரசாங்கமும் மோடி தலைமையிலான அரசாங்கமே என்பதையும் ஆக.9 இயக்கம் அம்பலப்படுத்தியது.\n2015 ஆம் ஆண்டில் இந்த அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தை எதிர��த்து நாடு முழுவதும் வெற்றிகரமான போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் போது, நில உரிமை இயக்கம் (பூமி அதிகார் அந்தோலன்) எனும் கூட்டு மேடை உதயமானது. இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக மாநில அளவிலும் தில்லியிலும் தொடர்ச்சியான பேரணிகளும் போராட்டங்களும் நடந்தன. மாநிலங்களவையில் இடதுசாரிக் கட்சிகளும் இதர எதிர்க்கட்சிகளும் கடுமையாகப் போராடின. இத்தகைய பின்னணியில் 2015 ஆகஸ்டில் அந்த அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. நில உரிமை இயக்கமானது, நாடு முழுவதும் நடந்த பசுக் குண்டர்களின் கொடிய அட்டூழியத்திற்கு எதிராகக் களமிறங்கியது. விவசாயிகளைக் குறிவைத்துக் கொல்கிற பசுக்குண்டர்களுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது.\nமும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக விவசாயிகளை நிர்ப்பந்தித்து, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும், சேலம் – சென்னை பசுமைச் சாலை என்ற பெயரில் எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தி நிலங்களைப் பறிப்பதற்கு எதிராகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கான சாலைத்திட்டங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பாதைத்திட்டங்கள் என்ற பெயர்களில் விளை நிலங்களைப் பறிப்பதற்கு எதிராகவும், நில உரிமை இயக்கம் களத்தில் நிற்கிறது.\n200 அமைப்புகள் இந்த நிலையில், 2017 ஜூன் மாதம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காக நடந்த போராட்டத்தில், மந்தசூர் எனும் இடத்தில் பாஜக அரசு நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் ஆறு விவசாயிகளின் உயிர் பறிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 200 அமைப்புகளை ஒருங்கிணைத்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு எனும் மாபெரும் மேடை உருவாக்கப்பட்டது. இந்திய விவசாயிகளின் இந்த பிரம்மாண்ட போராட்ட மேடையானது,\nவிவசாயக் கடன்களை முற்றாக தள்ளுபடி செய்ய வேண்டும்; விவசாய விளைபொருட்களுக்கு சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தபடி, உற்பத்திச் செலவைப் போல் ஒன்றரை மடங்கு விலை வைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என இரண்டு பிரதான முழக்கங்களை முன்னெடுத்தது. நில உரிமை இயக்கம் மற்றும் அகில இந்திய விவசாயப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகிய இர��பெரும் இயக்கங்களிலும் மிக முக்கியமான உந்து சக்தியாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது அகில இந்திய விவசாயிகள் சங்கம்.\nவிவசாயிகளின் நாடாளுமன்றம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது 2017 நவம்பரில் தில்லியில் விவசாயிகளது நாடாளுமன்றத்தையும், பெண் விவசாயிகளின் நாடாளுமன்றத்தையும் நடத்தியது. நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் அணி திரண்டு வந்திருந்தனர். பொது வெளியில் நடைபெற்ற இந்த நாடாளுமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் பகிரங்கமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.\nவிவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, கடன் வலையிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்வது என ஒரு மசோதாவும், விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலையை உறுதி செய்வது என மற்றொரு மசோதாவும் முன்மொழியப்பட்டன. இந்த இரண்டு மசோதாக்களையும் மற்றொரு சிறப்பு மாநாட்டில் 21 கட்சிகள் ஆதரித்தன. தில்லியில் பொதுவெளியில் நடைபெற்ற இந்த விவசாயிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களையும், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளரான கே.கே.ராகேஷ் முன்மொழிந்தார். மக்களவையில், சுவாபிமானி சேத்காரி சங்காதனா அமைப்பின் தலைவர் ராஜூ ஷெட்டி முன்மொழிந்தார்.\nஇத்தகைய தொடர் இயக்கங்களின் ஒரு பகுதியாக 2017 செப்டம்பரில் நாடு முழுவதும் உள்ள வர்க்க, வெகுஜன மற்றும் சமூக அமைப்புகளின் விரிவடைந்த மேடையாக மக்கள் உரிமை மக்கள் அதிகாரம் இயக்கம் (ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன்) உதயமானது. இந்த இயக்கம் 2018 மே 23 அன்று நாடு முழுவதும் மோடி அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் கொடுமைகளை அம்பலப்படுத்தி, மோடி அரசே வெளியேறு என்ற போராட்டத்தை நடத்தியது.\nமுன்னதாக, 2016 நவம்பரில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயிகளது அடிப்படையான பிரச்சனைகளை முன்வைத்து, நாட்டின் நான்கு முனைகளிலிருந்து தில்லி நோக்கி மாபெரும் பேரணியை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் தில்லியில் பேரணி நடத்தியது.\nமகாராஷ்டிர விவசாயிகள் நெடும் பயணம் இத்தகைய போராட்டங்களின் தொடர்ச்சியாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரா மாநிலக்குழுவும் ராஜஸ்தான் மாநிலக்குழுவும் சமீப காலத்தில் நடத்தியுள்ள மிகப் பிரம்மாண்டமான போராட்டங்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு போராட்ட உணர்வை ஊட்டியுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிராவில் விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளது நீண்ட பயணம் ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயக இயக்கத்தில் ஒரு மகுடமாக மாறியிருக்கிறது. ராஜஸ்தானிலும், மகாராஷ்டிராவிலும் , கர்நாடகாவிலும் போர்க்குணத்துடன் நடைபெற்ற விவசாயிகளது போராட்டங்கள் இந்த மாநிலங்களில் ஆட்சி நடத்தும் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களை பணியச் செய்தன. விவசாயிகளது கோரிக்கைகளை அந்த அரசுகள் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\nநாடு முழுவதும் விவசாயிகளின் மிகப்பெரும் போராட்ட அலைக்கு நிகராக இதே காலக்கட்டத்தில் சிஐடியு தலைமையிலும், இதர மத்திய தொழிற்சங்கங்கள் தலைமையிலும், தொழிலாளி வர்க்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, 2015 செப்டம்பர் 2 அன்றும் 2016 செப்டம்பர் 2 அன்றும் இரண்டு மிகப் பிரம்மாண்டமான தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2017 நவம்பரில் தில்லி நாடாளுமன்ற வீதியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மூன்று நாள் மாபெரும் முற்றுகைப் போராட்டம் வரலாறு படைத்தது.\nஇத்தகைய பிரம்மாண்டமான போராட்ட எழுச்சிகளின் தொடர்ச்சியாக இந்தியாவின் தொழிலாளர் – விவசாயி ஒற்றுமையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக செப்டம்பர் 5 தில்லி பேரணி நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக – ஆர்எஸ்எஸ் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதில் செங்கொடியின் தலைமையிலான செப்டம்பர் 5 தில்லி பேரணி மற்றுமொரு மக்கள் எழுச்சியாக முத்திரைப் பதிக்கும்.\nதொழிலாளி - விவசாயி பேரெழுச்சி... உறுதியாய் வீழும் மோடி ஆட்சி...\nகேரள வெள்ள நிவாரண நிதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு இரண்டாவது தவணையாக ரூ.25 லட்சம் – 2 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பியது\nஆராய்ச்சி மாணவி சோஃபியாவின் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்\nடாக்டர் அப்துல்கலாம் முழு உருவச்சிலை திறப்பு\nதேர்தல் சீர்திருத்தம் அவசியம் த��ருமாவளவன் பேட்டி\nதான் அளித்த உறுதிமொழியையே தானே மீறிய பிரதமர் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nமாடு, ஒட்டக இறைச்சிக்கு தடை விதிப்பது பண்பாட்டுக்கு எதிரான ஒடுக்குமுறையே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/sugarcane-farmer-trichy/", "date_download": "2019-01-19T02:04:13Z", "digest": "sha1:4IRLTPKDSDQ5L2A7374OYXGFHFPBZEGF", "length": 4748, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, கூட்டுறவுசங்கங்கள் மூலம் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வதால் திருச்சி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். | Mr.Che Tamil News", "raw_content": "\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, கூட்டுறவுசங்கங்கள் மூலம் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வதால் திருச்சி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிருவளர்சோலை கிராமத்தில், அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை கூட்டுறவுசங்கங்கள் நேரடியாக கொள்முதல் செய்துள்ளன. விலை குறைவாக இருந்தாலும் பெரும் நஷ்டம் ஏற்படாது எனக் கூறிய விவசாயிகள், இன்னும் 3 தினங்களில் வியாபாரிகளும் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யவார்கள் என தெரிவித்தனர். எதிர் வரும் காலங்களிலும் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2017/09/", "date_download": "2019-01-19T02:30:53Z", "digest": "sha1:QUAUAOHQKIKU7SQUZM3NQQLT4YXB75WE", "length": 18824, "nlines": 223, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: September 2017", "raw_content": "\nமருங்கூர் - சங்ககால நகரம்\nகடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் மருங்கூர். இங்கு 1 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் வாழ்விடமும் அதற்கு மறுபக்கத்தில் இறந்தோரைப் புதைத்து ஈமக்கிரியைகள் செய்த பகுதியும் உள்ளன.\n2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாலர்களால் அடையாளப்படுத்தப்பட்டது.\nஇங்கு கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு கி��ைக்கப்பெற்றன. சங்க காலத்து செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இருக்கின்றது.\nமருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது.\nஅழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.\nஇந்த விழியப் பதிவில் பேரா.சிவராம கிருஷ்ணன் இப்பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்.\nஇப்பதிவினைச் செய்ய உதவிய டாக்டர்.சிவராமகிருஷ்ணன், திரு.வடலூர்.சேகர். திரு.சரவணன், வடலூர் நாட்டாமை திரு.சேகர் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nமறுதால்தலை பிராமி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும்\n​திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊரில் மறுகால்தலை என்ற சிறு குன்று உள்ளது. தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகில் இணைகின்றன. இவ்வூரில் உள்ள சிறு குன்றுகளில் ஒன்றில் மேற்குப் பகுதியில் பஞ்சபாண்டவர் படுக்கை என்றழைக்கப்படும் இயற்கையாய் அமைந்த குகைத்தளம் ஒன்றுள்ளது. இதில் சமண முனிவர்களுக்கென்று அமைக்கப்பட்ட கற்படுக்கைகள் காணப்படுகின்றன. இங்குள்ள கல்வெட்டை முதன் முதலாக 1906ம் ஆண்டில் அப்போதைய நெல்லை மாவட்டக் கலெக்டர் ஹெமைடு என்பவர் கண்டறிந்தார்.\nகுகைத்தளத்துப் பாறையின் நெற்றிப் பகுதியில் பெரிய எழுத்துக்களில் ஒருவரியில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் ஏறக்குறைய40 செ.மீ உயரம் உள்ளவை. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1ம் நூற்றாண்டாகும்.\nவெண்காசிபன் என்பவன் இங்குள்ள குகைத்தளத்தில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுத்துள்ளான் என்பது இதன் பொருளாகும்.\nசமஸ்கிருதத்தில் \"கஞ்சணம்\" என்பது ஒருவகை கோயில் அமைப்பைக் குறிக்கும். பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும் குறிக்கும். இக்கல்வெட்டில் படுக்கை அல்லது ஏதோ ஒரு கட்டடப் பகுதி��ைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம். காசிபன் என்ற சொல்லில் உள்ள \"சி\" என்ற எழுத்து அசோகன் பிராமி எழுத்தாகும்.\nஇத்தொடரில் உள்ள எழுத்துக்கள் ஒரே சீராக இல்லாமல் பெரிதாகவும் ஒழுங்கற்ற முறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. தரைப்பகுதிக்கும்கல்வெட்டுப் பகுதிக்குமிடையில் சுமார் 40 அடி இடைவெளி அமைந்துள்ளது.\nஇந்த சிறு குன்றின் அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பாகுபலியின் சிற்பம் ஒன்றும் உள்ளது. பாகுபலியின் சிற்பம் இன்று சாஸ்தாவாக மாற்றம் கண்டு சாஸ்தா தெய்வ வழிபாடு இன்று நடைபெறுகின்றது. இப்பகுதி மக்கள் குலதெய்வ வழிபாடு செய்யும் இடமாகவும் இப்பகுதி அமைந்திருக்கின்றது.\nஇந்தப் பதிவில் கொற்கையிலும் தற்சமயம் புதுக்கோட்டையிலும்தொல்லியல் ஆய்வாளராகப் பணியாற்றும் திரு.சந்திரவானன் அவர்கள் இக்கல்வெட்டு பற்றி விரிவாக நமக்கு விளக்கமளிக்கின்றார்.\nஇப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.கட்டலை கைலாசம், சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.\nஅறிஞர்கள் நம்முடன் வாழும் போதே அவர்களது ஆய்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களது ஆய்வுப் பணிக்காக அவர்களைப் போற்றிச் சிறப்பிப்பதும் அவசியம். நம்மோடு வாழ்பவர்களில் தம் வாழ்நாட்களையே ஆய்வுப் பணிக்காக அர்ப்பணித்து வாழும் சிலர் இருக்கின்றனர். மிகக் கடுமையான ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் களப்பணிகளை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்து அவற்றை நூல்களாக வெளியிட்டு இத்தகையோர் தொடர்ந்து சமுதாயத்திற்கானப் பங்கினை மிகச் சீரிய வகையில் ஆற்றி வருகின்றனர். அத்தகையோரை அடையாளம் கண்டு போற்றும் பண்பு நம் சூழலில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.\nபோலிகளைப் புகழும் கலாச்சாரம் தான் பெரும்பாலான தளங்களில் விரிவாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அத்தகைய நிகழ்வுகளுக்கு மத்தியில் தரமான ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு வரும் நல்லறிஞர்களை இனம் கண்டு பாராட்டுவதைத் தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.\nஇலக்கியமும் வரலாறும் தனது இரு கண்கள், என்கின்றார் தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வறிஞர் திவான் அவர்கள்.\nதமிழ் நாட்டின் மிகச் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவர்...\nசுமார் 100 அறிய ந��ல்களுக்கும் மேல் எழுதியவர் ​\nஇன்றும் தொடர்ந்து ஆவணச் சேகரிப்பில் ஈடுபட்டு களப்பணிகளின் வழி தகவல்களைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்து வெளியிட்டு வருபவர்\n50,000க்கும் குறையாத நூல்களுடன் தன் இல்லத்தில் வாழ்பவர்\nஅவரது பேட்டியைத் தாங்கிய விழியப் பதிவே இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடாக மலர்கின்றது.\nதனது முதல் நூலாகிய​ தென்காசி தந்த தவப்புலவர் என்ற நூல் தொடங்கி இவரது ஆய்வுகள் நூல்களாகப் பிரசவிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.\nகுறிப்பிட்டு சொல்வதற்குச் சில உதாரணங்களாக\nமாலிக் கபூர் பற்றிய தகவல்\nஇந்திய விடுதலைப் போரின் போது இஸ்லாமியர்களின் பங்கு\n..ஆவணப் பாதுகாப்பு பற்றிய தேவைகள்\nஎனப் பல தகவல்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.\n​அவர் வீட்டிலேயே இந்தப் பேட்டியின் பதிவு செய்யப்பட்டது\nஇப்பதிவினைச் செய்ய உதவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் முனைவர்.சௌந்தர மகாதேவன், திரு.நாறும்பூ நாதன், சகோதரர் விஜய் (தீக்கதிர்) ஆகியோருக்கு எனது நன்றி.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nமருங்கூர் - சங்ககால நகரம்\nமறுதால்தலை பிராமி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும...\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/petrol-price-increased-after-2-months", "date_download": "2019-01-19T03:13:37Z", "digest": "sha1:DTE5DDUK5Z5FOFKUDZVQ6KMUVVOP6563", "length": 12994, "nlines": 148, "source_domain": "www.cauverynews.tv", "title": " 2 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் விலை... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blog2 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் விலை...\n2 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் விலை...\nதொடர் சரிவை கண்டு வந்த பெட்ரோல் விலை, கடந்த 2 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாக குறைந்து கொண்டே வந்தது. தொடர் வீழ்ச்சிக்கு பிறகு பெட்ரோல் விலை இன்ற��� 12 காசுகள் அதிகரித்துள்ளது.\nசென்னையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 94 காசுகளாக உள்ளது. டீசல் விலையில் மாற்றமில்லாமல் 68 ரூபாய் 26 காசுகளாக இருக்கிறது. 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் இடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nராகுல் அலை என்பது இல்லவே இல்லை..தமிழிசை ஆவேசம்..\n2019 நாடாளுமன்ற தேர்தல் : எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி\nராணுவத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ வெளியிட்டவரின் மகன் திடீர் மரணம்..\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ. 2.55 லட்சம் மதிப்புள்ள குவைத் தினார் பறிமுதல்\nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை\nவாழத்தகுதியற்ற நகரமாகிவிட்டது டெல்லி - உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-01-19T03:11:22Z", "digest": "sha1:REU6M2NZKL4SHRBBXFNQTG6I44FYQ5KT", "length": 4998, "nlines": 57, "source_domain": "www.inandoutcinema.com", "title": "அமெரிக்கா சென்ற ரஜினி லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிடு. புகைப்படம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஅமெரிக்கா சென்ற ரஜினி லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிடு. புகைப்படம் உள்ளே\nஅமெரிக்கா சென்ற ரஜினி லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிடு. புகைப்படம் உள்ளே\nரஜினி நடித்த காலா படம் வருகிற ஜூன் 7ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது என நடிகர் தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பின்னர் ரஜினி நடிக்கப்போகும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக சன் பிச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக உடல் பரிசோதனை செய்ய அவர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும், அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிய நிலையில் அந்த நிர்வாகிகளை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் கூறபட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nPrevious « ரஜினியின் புதிய படத்தில் விஜய் சேதுபதியா \nNext இணையத்தில் வைரலாக தோனி – ஸிவா வீடியோ Thursday, April 26, 2018 »\nவிஸ்வாசம், பேட்ட பொங்கலுக்கு அடுத்தடுத்த தேதிகளில் ரிலீஸ் – கரிகாலா… உடம்ப இரும்பாக்கிகோடா அடமழை வெளுத்து வாங்கபோது\nதல படத்தின் இசையை பற்றி மனம் திறந்த இமான் -விவரம் உள்ளே\nசமரச முடிவு குறித்து சற்று முன்பு காணொளி வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/it-news-hot-wallpaper-youtube-google.html", "date_download": "2019-01-19T02:50:01Z", "digest": "sha1:A3XEY5KX4ABK2RV52DZMQL6SBUUMYIZ7", "length": 11819, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விற்க முடிவு? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விற்க முடிவு\n> கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விற்க முடிவு\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முதலீடு அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விற்க முடிவெடுத்துள்ளதாக அந்த அணியின் சக உரிமையாளரான மோஹித் பர்மன் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.\n\"நல்ல ஒப்பந்தம் படிந்தால் நாங்கள் அணியைக் கொடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால் இப்போதைக்கு ஒருவரும் முன்வரவில்லை.\" என்று மோஹித் பர்மன் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு புதிய ஐ.பி.எல். அணிகளுக்காக நடந்த ஏலத்தில் வீடியோகான் நிறுவனம் கடும் போட்டியிட்டு தோல்வியடைந்தது. தற்போது பஞ்சாப் அணியை வாங்க பேரம் செய்வதாகத் தெரிகிறது.\nஅதாவது விற்பனை மதிப்பு 250 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே பேரம் படியும் என்று கூறப்படுகிறது.\n\"தற்போது ஒரு அணியை 370 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க முன்வருகின்றனர். நாங்கள் கூறுவது 250 மில்லியன் டாலர்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் இதனால் வாங்கலாம். ஆனால் இதுவரை ஒருவரும் முன்வரவில்லை.\" என்று கூறும் மோ0ஹித் பர்மன், டாபர் நிறுவனத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் நஸ்ரு வாடியக் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த செய்தி தவறு என்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சக உரிமையாளர்களாக நெஸ் வாடியா , மோஹித் மற்றும் கௌரவ் பர்மன், கரன் பால்,பிரீஇத்தி ஜிந்தா ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழுமம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்க ஏலத்தில் 76 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செ��்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுக��ுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17024317/Relatives-sudden-siege-by-the-government-claiming.vpf", "date_download": "2019-01-19T02:57:37Z", "digest": "sha1:IAGD65RFGUKQKAUR7TOZ6BQ72JUL6RLU", "length": 16924, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Relatives 'sudden' siege by the government claiming that the child died due to illicit surgery in the state hospital || அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேஷனால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் ‘திடீர்’ முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேஷனால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் ‘திடீர்’ முற்றுகை\nதிருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தவறான ஆபரேஷனால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் ‘திடீர்’ முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அறை கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் பைசல்(வயது31). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். பைசலுக்கும், முதலியார் சத்திரத்தை சேர்ந்த ராபியத் பஷிரியா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ராபியத் பஷிரியா கர்ப்பமானார்.\nநிறைமாத கர்ப்பிணியான அவரை, நேற்று முன்தினம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தலைப்பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும், வயிறு வலியால் அவதிப்பட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் கணவர் பைசல் மற்றும் உறவினர்களிடம் ராபியத் பஷிரியா முறையிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வலியால் அவர் துடித்துள்ளார். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குழந்தையை ஆபரேஷன் செய்து எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், குழந்தை இறந்தே பிறந்ததாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅதைக்கேட்டு பைசல் உள்ளிட்ட உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பிரசவ வார்டை முற்றுகையிட்டு, சிகிச்சை அளித்த டாக்டரிடம் விவரம் கேட்டனர். ஆனால், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறி, வார்டு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை உள்ளே விடாமல் ஊழியர்கள் தடுத்தனர். இதனால், ஏற்பட்ட தள்ளு முள்ளுவால் அங்கிருந்த அறையின் கண்ணாடி உடைந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.\nஅதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், அங்கிருந்த அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்க வருவதாக புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.\nஇது தொடர்பாக உறவினர்கள் தரப்பில் கூறியதாவது:-\nபிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராபியத் பஷிரியாவுக்கு முறையான ஸ்கேன் எடுத்து சோதிக்கவில்லை. வலியால் அலறி துடித்த பின்னர் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்துள்ளனர். குழந்தை உடலில் காயம் உள்ளது. அதனால்தான் குழந்தை இறந்துள்ளது. ஏழை பெண்கள் பலர் பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியை நம்பிதான் வருகிறார்கள். ஆனால், ஆஸ்பத்திரியில் சரியாக கவனிப்பதில்லை. எனவே, குழந்தை இறப்புக்கு காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கேட்க சென்றபோதுதான், ஆஸ்பத்திரி நிர்வாகம் நாங்கள் ஏதோ தவறு செய்து விட்டதாக போலீசில் புகார் கூறுகிறார்கள்.\nநீண்ட நேர விவாதத்திற்கு பிறகும், முடிவுக்கு வராத நிலையில் இறந்த குழந்தையை கையில் தூக்கி சுமந்தவாறு பைசல் கண்ணீருடன் சென்றது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.\n1. விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nவிஸ்வாசம் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\n2. கடைகளில் கட்டை பைகள் பறிமுதல் நகராட்சி அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை\nகடைகளில் பயன்படுத்தப்பட்ட கட்டை பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் வணிகர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\n3. நிவாரண தொகை கிடைக்காததை கண்டித்து கொளத்தூர் தாலுகா அலுவலகம் முற்றுகை\nநிவாரண தொகை கிடைக்காததை கண்டித்து கொளத்தூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\n4. புயல் நிவாரணம் வழங்க கோரி கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nபுயல் நிவாரணம் வழங்க கோரி கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்��த்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியை அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.\n5. குடிநீர் குழாயை உடைத்து தண்ணீர் எடுக்க முயற்சி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை–பரபரப்பு\nசுசீந்திரம் அருகே குடிநீர் குழாயை உடைத்து தண்ணீர் எடுக்க முயன்றனர். இதையடுத்து சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai?start=70", "date_download": "2019-01-19T02:23:41Z", "digest": "sha1:L3WI7LFMH5XVAM2NINZC7BQFY73BJFYJ", "length": 4711, "nlines": 68, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகொடுக்கிறேன்...\t எழுத்தாளர்: கவிக்கோ அப்துல் ரஹ்மான்\t படிப்புகள்: 2956\nசுதந்திர தினம்\t எழுத்தாளர்: கவிமதி\t படிப்புகள்: 2134\nபிரிவின் நீட்சி\t எழுத்தாளர்: அறிவுநிதி\t படிப்புகள்: 1990\nகவிதை \"போல\"\t எழுத்தாளர்: பாண்டூ\t படிப்புகள்: 1786\nஇருப்பும் இறப்பும் எழுத்தாளர்: காருண்யன்\t படிப்புகள்: 1918\n எழுத்தாளர்: பாண்டூ படிப்புகள்: 1508\nஉயிரின் தேடல் எழுத்தாளர்: புதியமாதவி\t படிப்புகள்: 1778\nகனக்கும் முகங்கள்\t எழுத்தாளர்: கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி\t படிப்புகள்: 1550\nமின்ன‌ல் க‌யிறுக‌ள்\t எழுத்தாளர்: ருத்ரா\t படிப்புகள்: 1281\nசெந்நிலா\t எழுத்தாளர்: கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி\t படிப்புகள்: 1349\nபக்கம் 8 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/brazil-v-mexico-highlights-2018-fifa-world-cup-russia-brazil-qualifier-on-last-7-world-cup/", "date_download": "2019-01-19T02:48:35Z", "digest": "sha1:XSLEQMS5EQJE46U4QZO4PHL3KIHRL7ST", "length": 5991, "nlines": 64, "source_domain": "www.inandoutcinema.com", "title": "கடைசி ஏழு உலக கோப்பையிலும் இந்த சாதனையை செய்த பிரேசில் அணி விவரம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகடைசி ஏழு உலக கோப்பையிலும் இந்த சாதனையை செய்த பிரேசில் அணி விவரம் உள்ளே\nகடைசி ஏழு உலக கோப்பையிலும் இந்த சாதனையை செய்த பிரேசில் அணி விவரம் உள்ளே\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகள் தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், பலம் வாய்ந்த பிரேசில் அணி மெக்சிகோ அணியை எதிர்கொண்டது.\nஇன்னிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, மெக்சிகோவை எதிர்கொண்டது. பரபரப்பாக துவங்கிய ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது.\nஇதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் இருந்தது. அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் 51வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் கோல் அடித்து அசத்���ினார்.\nஇதனை சமன் செய்ய மெக்சிகோ அணியினர் கடுமையாக முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரோபர்டோ 1 கோல் அடிக்க பிரேசில் அணி 2-0 என முன்னிலை வகித்தது. மெக்சிகோ அணியால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை.\nஇதன்மூலம் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. தொடர்ச்சியாக ஏழு உலக கோப்பையில் பிரேசில் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ப்ரோமோ வெளியீடு. காணொளி உள்ளே\nநாளை விஸ்வாசம் படத்தின் டீஸர் வெளியீடு \nகேரளா முதல்வரான பிரணாய் விஜயனுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா\nகோலமாவு கோகிலா படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் நெல்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_592.html", "date_download": "2019-01-19T01:44:22Z", "digest": "sha1:MN76WJPEDKCWN5A5WVGMEWXOKSLZH7FU", "length": 5049, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 25 January 2017\nகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாடு பூராவுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை வியாழக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nவவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அரசியல் கைதிகளின் போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n0 Responses to தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரண�� கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_88.html", "date_download": "2019-01-19T02:16:36Z", "digest": "sha1:DIJXZILFEXDXBTIVNN6SC4UUPWRG6OMY", "length": 13033, "nlines": 52, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nபதிந்தவர்: தம்பியன் 12 July 2017\nஇறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மத்திய அரசு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கியுள்ளது. இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு கடந்த மே மாதம் அவசர அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், பல விதமான போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.\n“இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் மத்திய அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாது; அதற்கு அவசியமும் இல்லை“ என பல மாநிலங்கள் அறிவித்துள்ளன.\nமேலும், மத்திய அரசின் இந்த திடீர் ஆணையை எதிர்த்து மதுரை உயர் நீ��ிமன்ற கிளையில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.\nஇதைத்தவிர கேரள மாநிலமும் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு ஆணையை ஏற்க முடியாது என தெரிவித்தது. ஆனால், இந்நிலையில், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்துள்ள மத்திய அரசின் உத்தரவை எதிர்த்தும் அதனை இரத்து செய்ய வேண்டும் எனவும் ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்துல் பகீம் குரோசி என்பவர் சார்பில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.\nஅதில், “மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையானது மத சுதந்திரத்திற்கு எதிரானது. மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் விவசாயிகளுக்கு பண நெருக்கடியும், வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. மேலும் சட்டப்படி உணவுக்காகவோ அல்லது தெய்வத்திற்காகவோ விலங்குகளை வெட்டவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று கடந்த 1960ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட விதிகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே மத்திய அரசின் இந்த மாட்டிறைச்சி குறித்தான தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்“ என கூறப்பட்டிருந்தது.\nமனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் எஸ்.கே.கவுல், மாடுகள் விற்க மற்றும் வாங்க மத்திய அரசு கடந்த மாதம் விதித்த கட்டுப்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில் மாட்டிறைச்சி குறித்தான பொதுநல வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅதில், “மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்துவது குறித்து பல்வேறு தரப்பினருடன் சட்ட ரீதியான முறையில் பரிசீலனை நடந்து வருகிறது. மக்களின் கருத்துகளை கேட்டு தடையில் புதிய சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்படும்“ என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து நீதிபதி வெளியிட்ட உத்தரவில், ‘‘இறைச்சிக்காக மாடுகளை விற்கும் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, புதிய சீர்த்திருத்தங்கள் கொண்டு வருவதாகவும், மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது குறித்தான அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சிகளுக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு இருந்து வந்த தடை நீக்கப்படுகிறது.\nமேலும், இதுதொடர்பாக ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த “மாட்டிறைச்சியை விற்கலாம் என்ற உத்தரவு நாடு முழுமைக்கும் பொருந்தும்“ என்றார். இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்து வந்த மாட்டிறைச்சி தடை முடிவுக்கு தற்போது வந்துள்ளது.\n0 Responses to இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/8-interview-tips-that-will-get-you-the-job-003886.html", "date_download": "2019-01-19T01:46:37Z", "digest": "sha1:WCNYIRAA63MEZRHEHDA6HH4RW23I5UPR", "length": 14256, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்த விசயமெல்லாம் தெரிந்தால் மட்டுமே வேலையில் நீங்க ஜொலிக்க முடியும்! | 8 interview tips that will get you the job - Tamil Careerindia", "raw_content": "\n» இந்த விசயமெல்லாம் தெரிந்தால் மட்டுமே வேலையில் நீங்க ஜொலிக்க முடியும்\nஇந்த விசயமெல்லாம் தெரிந்தால் மட்டுமே வேலையில் நீங்க ஜொலிக்க முடியும்\nவாய்ப்புகள் உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இதற்கான தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்குதான் தட்டுப்பாடு நிலவுகிறது. எது எப்படியே விண்ணப்பிக்கும் பணிக்கான தனித்திறமைகள் நம்மிடம் இருந்தால் வேலையை நாம் தேட வேண்டிய அவசியமில்லை. வேலை நம்மை தேடி வரும். அந்த வகையில் வேலை பெற உதவும் சில நுணுக்கங்கள்...\nநாம் எந்தத் துறையில் வேலை தேடுகிறீமோ, அந்தத் துறை சார்ந்த நிகழ்கால நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அல்லது இதைச் சார்ந்த கோர்ஸ்களை படிப்பதின் மூலம் இதை பெற முடியும். துறை சார்ந்த நண்பர்களின் தொடர்பில் இருப்பதின் மூலமாகவும் இதை பெற முடியும்.\n\"நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமாக\" கம்யூட்டர் முதல் கார் தயாரிப்பு வரை ஒவ்வொரு துறையிலும் இன்று அதிவேகமான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇதே போல் நாம் விண்ணப்பிக்கும் துறை சார்ந்த மாறுதல்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.\nதற்போது வேலை வழங்கும் நிறுவனங்கள், விண்ணப்பிக்கும் நபர்களின் சமூகவலைதளங்களைப் பரிசோதிக்க ஆரம்பித்துள்ளன.\nஎனவே, சமூக வலைதளங்களில் எதிர்மறையான சிந்தனை கொண்டவராக ஏதேனும் கருத்து பதிவிட்டிருந்தால் அதை நீக்குவதும், இது போன்ற கருத்துகளை பதியாமல் இருப்பதும் வேலை கிடைக்க உறுதுணை புரியும் என்பதை மறவாதீர்கள்.\nகல்லூரியில் நீங்கள் மேற்கொண்ட ப்ராஜெக்ட் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருப்பது அவசியம்.\nஅது ஏதாவது நிறுவனத்தில் வாங்கியதாக இருந்தாலும் கூட அதைப்பற்றிய தகவல்களை அறியாமல் இருப்பது நேர்முகத்தேர்வில் எதிர்பாராத கேள்வியின் போது தடுமாறச் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nரெக்கமெண்டேஷன் சில சமயம் தூக்கிவிடுவதாகவும், சில சமயம் காலைவாரி விடுவதாகவும் அமைந்துவிட வாய்ப்புள்ளது.\nஎனவே \"தன்கையே தனக்குதவி\" என்பது போல் உங்கள் திறமையை மட்டும் நம்பி செயல்படுங்கள் இதில் வெற்றியே தோல்வியோ உங்களுக்கு ஆத்மதிருப்தியை கொடுக்கும்.\nசரியான வாய்ப்புகள் அமையும் போது அல்லது, அமைத்துகொள்ளும் போது வெற்றியானது சுலபமாக உங்களை பற்றிக்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னம்பிக்கை அவசியம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.\nஇந்த வேல��� இல்லை என்றால் அது, என்று ஒரு ஆப்ஷனை எப்போது தேர்ந்தேடுக்கிறீர்களே அப்போதே உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். எனவே ஒரு குறிக்கோளுக்காக உழையுங்கள் அது நினைத்த மாத்திரத்தில் வெற்றியை கொடுக்கும்.\nஉங்களது தோல்விகளை குறிப்பெடுத்து கொண்டே வாருங்கள், இது வருங்காலத்தில் உங்களை காக்கும் கேடயமாக வாய்ப்புள்ளதாக கூறுவார்கள்.\nதோல்வி என்று எதுவுமே இல்லை. உங்களின் தயாரிப்பு குறைவகவோ,அல்லது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே வாய்ப்புள்ள சமயத்தில் நீங்கள் பின் வாங்க நேரிடும். அனுபவங்களை வெற்றிக்கான சூத்திரமாக மாற்ற கற்றுக்கொள்ளுங்கள்.\nஐஸ்வர்யா ராய்க்கு எப்படி உலக அழகி பட்டம் கிடைத்தது ஐஏஎஸ் தேர்வில் \"நச்\" பதில்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2071693&Print=1", "date_download": "2019-01-19T03:39:51Z", "digest": "sha1:K6H5DUNO5SIIC3N3G6JFBB5PZLWJNGNQ", "length": 13718, "nlines": 96, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "theni | கடைசி படிக்கட்டில் உதயகீர்த்திகா| Dinamalar\nஒரு ஏழை பெயிண்டரின் மகளான உதயகீர்த்திகா விண்வெளி விஞ்ஞானியாக���ம் கனவுடன் உக்ரைன் நாட்டில் படித்துவருகிறார் நல்லவர்கள் உதவியால் நான்கு வருட படிப்பில் மூன்று வருட படிப்பை முடித்துவிட்டார் நான்காவது ஆண்டு படிப்பை படித்து முடிக்க உதவி கேட்டு நிற்கிறார் அவரது கதை இதோ...\nதேனியைச் சேர்ந்தவர் தமோதரன் கடைகளுக்கு விளம்பர போர்டு எழுதுவதன் மூலம் வரும் வருமானத்தில் மனைவி அமுதா மகள் உதயகீர்த்திகாவுடன் மாதம் 2500 ரூபாய் வாடகை வீட்டில் வாழ்க்கையை நடத்திருவருபவர்.\nஇவ்வளவு சிரமத்திலும் தன் மகள் உதயகீர்த்திகாவை நன்றாக படிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கவைத்தார்.\nஎல்லா மகள்களும் டாக்டருக்கும், என்ஜீயருக்கும், ஐஏஎஸ்க்கும் படிப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்த போது தமோதரனின் மகள் மட்டும், நான் விண்வெளி ஆராய்ச்சி படிப்பு படிக்க போகிறேன்.ஒரு ராக்கெட் விஞ்ஞானியாக, விண்வௌி ஆய்வாளராக வருவேன் என்றுதான் சிறுவயது முதலே சொல்லிக்கொண்டு இருப்பார்.\nஇந்த துறையில் சாதித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா போல தானும் சாதிக்கவேண்டும் என்பதுதான் இவரது கனவு.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் போதே இது தொடர்பான புத்தகங்களைத்தான் தேடித்தேடி படிப்பார். மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறையும், பிளஸ் டூ படிக்கும் போது ஒரு முறையும் ஆக இரண்டு முறை முதல் பரிசினை பெற்றார்.\nஇதன் காரணமாக சிறப்பு விருந்தினராக பெங்களூரு உள்ளீட்ட பல்வேறு விண்வௌி ஆராய்ச்சி கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இடங்களை சுற்றிப்பார்த்ததும், அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்து பேசியதும் இவருக்குள் இருந்த விண்வௌி விஞ்ஞானிக்கான கனவை மேலும் துாண்டிவிட்டது.\nபிளஸ் டூ முடித்த கையோடு விண்வெளி தொடர்பான படிப்பு படிக்க உலகில் சிறந்த இடம் எது என்று தேடியதில் கிழக்கு ஐரோப்பியவில் ரஷ்யாவிற்கு அருகில் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் யூனிவர்சிட்டிதான் சிறந்தது என்பது தெரியவந்தது.\nஅங்கு இடம் கிடைப்பது சிரமம் என்ற நிலையில் இவர் ஒன்றுக்கு இரண்டாக இஸ்ரோவில் வாங்கிய இஸ்ரோ சான்றிதழ் இவருக்கான இடத்தை பெற்றுத்தந்தது. 'என்ஜீனிரிங் இன் ஏர்போர்ஸ்' என்பது நான்கு வருட படிப்பு. முதல் வருடம் எட்டு லட்சமாகும் பிறகு அடுத்தடுத்த வருடங்களுக்கு நான்கு லட்சமாகும் என்ற கட்டண விவரமும் கிடைத்தது.\nஇத்தனை லட்சத்திற்கு எத்தனை சைபர் என்று கூட தெரியாத தாமோதரன் முதலில் திகைத்துப்போனாலும், உலகில் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கிறார்கள் படிப்பதற்கான உதவித்தொகையினை கேட்டுப்பார்ப்போம் என்று ஊரில் உள்ள நல்லவர்களை தேடிக் கிளம்பிவிட்டார்.\nபல நாட்கள் அலைந்ததில் பல்வேறு அமைப்புகள் தனி நபர்கள் நன்கொடையாக வழங்கியதில் முதல் வருட படிப்பிற்கு தேவையான எட்டு லட்சம் கிடைத்துவிட்டது.\nமகள் உதயகீர்த்திகாவை ஆசீர்வாதித்து உக்ரைனுக்கு அனுப்பிவைத்தார்.\nமுதல் வருட படிப்பு முடிவதற்குள் உதய கீர்த்திகா பல்கலை நிர்வாகத்திடம் சிறந்த மாணவி என்று பெயரை எடுத்துள்ளார்.ரஷ்ய மொழி தெரிந்தால் இன்னும் வேகமாக முன்னேறலாம் என்பதால் கிடைத்த நேரத்தை வீணடிக்காது ரஷ்ய மொழி கற்றுக்கொண்டுவிட்டார். தனது படிப்பு செலவில் பலரது பத்து ரூபாய் கூட நன்கொடையாக கலந்து இருக்கிறது என்பதை உணர்ந்ததால் விடுதியிலேயே சமைத்து சாப்பிட்டு மெஸ் பில்லையும் குறைத்துக்கொண்டுள்ளார்.\nஇரண்டாம் ஆண்டு படிப்பிற்கான செலவிற்கு தாமேதாரன் மலைத்து நின்ற போது உதயகீர்த்திகாவைப்பற்றி 2016 ம் ஆண்டு நிஜக்கதை பகுதியில் எழுதினேன் பலரும் உதவியதில் இரண்டாவது ஆண்டு மட்டுமின்றி மூன்றாவது வருட படிப்பையும் படித்து முடித்தார்.\nஇதோ இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கிறது வின்வெளி விஞ்ஞானியாகும் கனவின் கடைசி படிக்கட்டில் உதயகீர்த்திகா இருக்கிறார் முக்கால் கிணறு தாண்டிவிட்டார் இன்னும் இருபது நாட்களில் நான்காவது வருட படிப்பை படிக்க உக்ரைன் பறக்கவேண்டும் அதற்குள் தேவைப்படும் பணத்தை புரட்டவேண்டும் நிஜக்கதை வாசகர்களை திரும்பவும் சிரமப்படு்த்த வேண்டாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் முடியவில்லை சார் என்றபடி தனது மகளுடன் அலுவலகம் வந்து முறையிட்டார் உங்கள் கோரிக்கையை மறுபடியும் வாசகர்களிடம் கொண்டு போகிறேன் நல்லதே நடக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் அவர்களையும் அனுப்பிவைத்தேன்.நல்லதே நடக்கட்டும்.\nஉதவ நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள தாமோதரன் எண்:96268 50509,மற்றும் உதயகீர்த்திகாவின் எண்:8148388702.\nபழம் பெருமை பேசும் கேமிரா கலைஞர் பிரசாத்ராவ்(1)\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/shocking-revelations-about-jayakumar-by-vetrivel-the-imperfect-show-23-10-18/", "date_download": "2019-01-19T02:02:16Z", "digest": "sha1:QSJYNI3JZJ2D47BJGMFG7XE6U7XJOW2M", "length": 6781, "nlines": 141, "source_domain": "www.sudasuda.in", "title": "ஷ்ரூவ்வ்வ்வ்... Jayakumar Audio vs Resort Guys | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ - Suda Suda", "raw_content": "\nஷ்ரூவ்வ்வ்வ்… Jayakumar Audio vs Resort Guys | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\n விஜய் 63 பற்றி கதிர்\nகொலைக்கு ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 17/01/2019\nபொங்கல் பரிசுக்கு பின்னால் இவ்வளவு கோடி ஊழலா…\n பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/128672-what-will-happen-if-all-indians-jump-at-same-time.html", "date_download": "2019-01-19T02:36:52Z", "digest": "sha1:7Y3OOT5VXZSCYCC3WBOQ4GTSZZNZBX4W", "length": 27548, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "132 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எகிறி குதித்தால் என்ன ஆகும் தெரியுமா? #KnowScience | What will happen if all Indians jump at same time", "raw_content": "\nஇந்த கட்டுரையை வி���ும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:49 (24/06/2018)\n132 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எகிறி குதித்தால் என்ன ஆகும் தெரியுமா\nசமீபத்தில் ஜெர்மனிக்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியினை மெக்சிகோ வீழ்த்தியதால், மெக்சிகோவின் ‘ஸோகாலோ’ நகரத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அதைக் கொண்டாடுவதற்காக ஒன்றாகக் குதித்தனர்.\nஇயற்கையான நிலஅதிர்வு (Natural earthquake) என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது என்ன செயற்கையான நிலஅதிர்வு (Artificial earthquake) பூமியின் கீழ் உள்ள புவித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலோ அல்லது விலகிச்செல்வதாலோ இயற்கையான நில அதிர்வு ஏற்படுகிறது. மாறாக மனிதர்களால் பூமியின் மேற்பரப்பில் உருவாக்கப்படும் அதிர்வுகளே இந்தச் செயற்கையான நிலஅதிர்வுகளுக்கு காரணம்.\nஉதாரணமாக, சமீபத்தில் ஜெர்மனிக்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியினை மெக்சிகோ வீழ்த்தியதால், மெக்சிகோவின் ‘ஸோகாலோ’ நகரத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அதைக் கொண்டாடுவதற்காக ஒன்றாகக் குதித்தனர். அதனால் அங்குச் செயற்கையான நிலஅதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், கோல் விழுந்த நேரமும் நில அதிர்வு ஏற்பட்ட நேரமும் வெவ்வேறானவை எனக் கண்டறியப்பட்டது. அன்றைய நில அதிர்வுக்கு கால்பந்து காரணமல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டது.\nஆனால், இப்படி ஒரு சந்தேகம் ஏற்படக் காரணம் இல்லாமல் இல்லை. இப்படிபட்ட நிலநடுக்கங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன.\nஇதே போன்ற நிலநடுக்கங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ‘சியாட்டில்’ அணிக்கும் (Seattle Seahawks) ‘நியூ ஆர்லீன்ஸ்’ அணிக்கும் (New Orleans Saints) இடையே நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் வைல்டு கார்டு ப்ளேஆப் சுற்றின் இறுதியில் அந்த விளையாட்டு அரங்கத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆக்ரோஷமாக குதித்ததில் சில நொடிகளுக்கு ‘Beast Quake’ என்று வர்ணிக்கப்படும் தீவிரமான நிலஅதிர்வானது சைஸ்மோகிராஃபில் (Seismograph) பதிவானது. அதே போல 2016ஆம் ஆண்டு பார்சிலோனோவில் ‘ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன்’ (Bruce Springsteen) நடத்திய இசை நிகழ்ச்சியில் கூடியிருந்த 80,000 க்கும் அதிகமான ரசிகர்களின் கொண்டாட்டத்தின் போதும் செயற்கை நிலஅதிர்வு உணரப்பட்டது.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஇவையெல்லாம் ஒரு சிறிய பகுதியில் கூடியிருந்த சில ஆயிரக்கணக்கான மக்களால் உருவாக்கப்பட்ட எந்தவித பாதிப்புகளும் ஏற்படுத்தாத செயற்கையான நிலநடுக்கங்கள். அப்படியானால் உலகில் உள்ள அத்தனை கோடி மக்களும் ஒரே நேரத்தில் குதித்தால் என்ன நிகழும் இதற்கான பதிலை, உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டினைக் கொண்டு மட்டும் இப்போதைக்கு இங்கு பார்க்கலாம்.\nதற்போதைய இந்தியாவின் மக்கள் தொகையானது கிட்டத்தட்ட 1.32 பில்லியன் (132 கோடி) என்று வைத்துக்கொள்வோம். சராசரியாக இந்திய மக்களின் உடல் எடையானது 50 கிலோ. எனவே மொத்த இந்தியாவின் எடையானது கிட்டத்தட்ட 66 × 10 ^ 9 கிலோ (அதாவது 66 மில்லியன் டன்கள்). பொதுவாக இந்த அளவுக்கு எடையுள்ள ஒரு ‘பொருளானது’ அரை மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது என்று வைத்துக்கொண்டால் கட்டாயமாக அது கடுமையான நிலஅதிர்வினை ஏற்படுத்தும். மேலும், பொருள் ஒன்றின் நிறை ( Mass), உயரம் ( height) மற்றும் புவியீர்ப்பு முடுக்கம் (gravitational acceleration) ஆகியவை தெரிந்திருப்பின் அப்பொருளினால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையாற்றலினை (Potential energy) “E = m × g × h“ என்ற ஃபார்முலாவின் மூலம் கண்டறியலாம். இதன்படி இந்திய மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அரை மீட்டர் உயரத்திற்குக் குதித்தால் வெளிப்படும் ஆற்றலினை பின்வரும் வகையில் கண்டறியலாம்.\nஆக இந்த ஆற்றல் அனைத்தும் பூமியின் அதிர்வுகளாக மாற்றப்படுமாயின் அது ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவு கொண்ட நிலஅதிர்வாகப் பதிவாகும். இந்த அளவீடானது ஆற்றலுக்கும் (energy) நிலஅதிர்வின் விசையினையும் (force of an earthquake (M)) இணைக்கும் ‘பாத்’ (Bath) என்ற அறிவியலாளர் உருவாக்கிய கீழ்க்கண்ட தொடர்பின் மூலம் பெறப்படுகிறது. Log E = 5.24 + 144 × M\nமேலும் ஒரு தீவிரமான நிலஅதிர்வினை, இந்திய மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளடக்குவதன் மூலம் உருவாக்க முடியும். இதில் ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு சதுர மீட்டர் அளவுக்கு இடம் தரப்படுகிறது என்று வைத்துக்கொண்டால் நம் நாட்டு மக்கள் அனைவரையும் 1320 சதுர கிலோமீட்டரில் அடக்கிவிடலாம் (இந்தியாவின் மொத்த பரப்பளவானது 32,87,000 சதுர கிலோமீட்டர் ஆகும்). இந்தப் பகுதியில் உருவாகும் நிலஅதிர்வானது எந்த வகையில் இருக்கும் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்திய மக்களைக் கொண்டே 4.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை உண்டாக்க முடியும் எனும்போது, உலகிலுள்ள அத்தனை கோடி மக்களின் ஆற்றலும் இணைந்தால் அது இப்பூமியின் சுழற்சி வேகத்தினையே பாதிக்கவும் கூடும் என்று கருதுகின்றனர் விஞ்ஞானிகள். அடேங்கப்பா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/44-221760", "date_download": "2019-01-19T02:21:35Z", "digest": "sha1:ZHO5AFEXVAGT4PEFB22WRA3EBZVB2SKR", "length": 4654, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மீறல் தொடர்பில் விசாரிக்கப்பட்டார் செர்ஷேவ்", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nமீறல் தொடர்பில் விசாரிக்கப்பட்டார் செர்ஷேவ்\nஊக்கமருந்து மீறலென்று கூறப்படுவதொன்று தொடர்பாக, இவ்வாண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் ரஷ்யா சார்பாக நான்கு கோல்களைப் பெற்ற மத்தியகள வீரரான டெனிஸ் செர்ஷேவ் விசாரிக்கப்படுகிறார்.\nஹோர்மோன்களை வளர்ச்சியடையச் செய்யும் சிகிச்சையை தனது மகன் பயன்படுத்தினாரென செர்ஷெவ்வின் தந்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தே ஊக்கமருந்து மீறலை செர்ஷெவ் மேற்கொண்டாரா என சந்தேகத்துக்கிடமாகியுள்ளார்.\nமீறல் தொடர்பில் விசாரிக்கப்பட்டார் செர்ஷேவ்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_4", "date_download": "2019-01-19T02:43:41Z", "digest": "sha1:MYOOHTKZZJUPPNMKK2LF76U3BNH4E76Q", "length": 22101, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 4 (October 4) கிரிகோரியன் ஆண்டின் 277 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன.\n23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார்.\n1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார்.\n1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது.\n1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின.\n1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.\n1636 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் இராணுவம் புனித உரோமைப் பேரரசு, சாக்சனி இராணுவத்தை விட்சுடொக் சமரில் தோற்கடித்தது.\n1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜார்ஜ் வாசிங்டனின் படைகளை வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.\n1824 – மெக்சிகோ குடியரசு ஆகியது.\n1830 – பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.\n1853 – கிரிமியப் போர்: உதுமானியப் பேரரசு உருசியா மீது போர் தொடுத்தது.\n1883 – ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் விரைவுத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.\n1918 – அமெரிக்காவில் நியூ செர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.\n1957 – பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தினர்.\n1957 – புவியைச் சுற்றி வந்த முதலாவது செயற்கைக்கோள் என்ற சாதனையை சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் 1 ஏற்படுத்தியது.\n1959 – லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.\n1960 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் விமானம் ஒன்று பறவையினால் தாக்கப்பட்டதை அடுத்து வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 72 பேரி��் 62 பேர் உயிரிழந்தனர்.\n1963 – கியூபா, எயிட்டி ஆகிய நாடுகளைத் சூறாவளி புளோரா தாக்கியதில் 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1966 – பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.\n1985 – கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.\n1992 – மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1992 – ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.\n1993 – உருசியத் தலைவர் போரிசு யெல்ட்சினுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தாங்கிகள் நாடாளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசின.\n1997 – ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.\n2001 – சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் உயிரிழந்தனர்.\n2003 – இசுரேலில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – விக்கிலீக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.\n1542 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (இ. 1621)\n1840 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (இ. 1919)\n1884 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 1925)\n1895 – பஸ்டர் கீடன், அமெரிக்கத் திரைப்பட நடிகர். இயக்குநர் (இ. 1966)\n1904 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (இ. 1932)\n1911 – ஏ. எம். ஏ. அசீஸ், இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1973)\n1916 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 2009)\n1923 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்க நடிகர் (இ. 2008)\n1926 – வி. மாணிக்கவாசகம், மலேசிய அரசியல்வாதி\n1926 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (இ. 1999)\n1928 – ஆல்வின் டாப்லர், செருமானிய-அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2016)\n1930 – அனிருத் லால் நகர், இந்தியப் பொருளியலாளர் (இ. 2014)\n1931 – பேசில் ட'ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர், (இ. 2011)\n1936 – கிறிஸ்தோபர் அலெக்சாண்டர், ஆத்திரியக் கட்டடக் கலைஞர்\n1938 – குர்த் வியூத்ரிச், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாள���்\n1941 – மணிசங்கர் அய்யர், இந்திய அரசியல்வாதி\n1942 – ரி. ராஜகோபால், இலங்கையின் மேடை, வானொலி நடிகர்\n1975 – சங்கவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1989 – டகோட்டா ஜோன்சன், அமெரிக்க நடிகை\n1226 – அசிசியின் பிரான்சிசு (பி. 1182)\n1582 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)\n1669 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)\n1904 – பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி, விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சியச் சிற்பி (பி. 1834)\n1904 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (பி. 1847)\n1947 – மேக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1858)\n1972 – சேனரத் பரணவிதான, இலங்கை தொல்லியலாளர், கல்வெட்டியலாளர் (பி. 1896)\n1982 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் (பி. 1896)\n1986 – சரளாதேவி, இந்திய சுதந்திர இயக்க செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, எழுத்தாளர் (பி. 1904)\n1992 – எர்பர்ட் தம்பையா, இலங்கை நீதிபதி (பி. 1926)\n1998 – சாலை இளந்திரையன், தமிழகத் தமிழறிஞர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், அரசியற் செயற்பாட்டாளர், தமிழ்த் தேசியவாதி (பி. 1930)\n2009 – பசவ பிரேமானந்த், கேரளப் பகுத்தறிவாளர் (பி. 1930)\n2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினி அறிவியலாளர், உணரறிவியல் அறிஞர் (பி. 1927)\n2013 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (பி. 1911)\nவிடுதலை நாள் (லெசோத்தோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)\nஉலக விண்வெளி வாரம் ஆரம்பம் (அக். 4 - 10)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2018, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/thanks-for-all-your-support-tamil-makkaley-aishwarya-dutta.html", "date_download": "2019-01-19T01:48:46Z", "digest": "sha1:BQF2VA3BWVBQNZWXC264ZFJIHEJCWI6E", "length": 6012, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Thanks for all your support Tamil Makkaley: Aishwarya Dutta | தமிழ் News", "raw_content": "\nWATCH VIDEO: 'பிக்பாஸ் முடிஞ்சிடுச்சி'.. டான்ஸ் ஆடி கொண்டாடிய ஐஸ்வர்யா\nநேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதில் ரித்விகா வின்னராகவும், ஐஸ்வர்யா தத்தா ரன்னர் அப் ஆகவும் அறிவிக்கப்பட்டனர்.\nஇந்தநிலையில் 105 நாட்களுக்குப்பின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகை ஐஸ்வர்யா தனது மனநிலையை டான்ஸ் ஆடிக் கொண்டாடியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''பிக்பாஸிற்குப் பின்னர் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி தமிழ் மக்களே,'' என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.\n'உங்களுக்கு மாற்று எவருமில்லை'.. கமலைப் பாராட்டிய பிரபலம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு...லெஃப்ட் தான் எப்பவும் லக்கி\nநீ வெற்றி பெறுவாய் என 'முதல் நாளே'தெரியும்: பிரபலங்கள் வாழ்த்துமழை\nWatch Video: 'வாழ்க்கையில் முழுமையான வெற்றி'... ரித்விகாவின் முழுமையான பேச்சு\n'வாழ்த்துக்கள் ரித்விகா'.. மிகவும் தகுதியான வெற்றி\n'பிக்பாஸ் டைட்டிலை அறிவித்த கமல்'.. நெகிழ்ந்து அழுத ரித்விகா\n'சிறந்த நடனம்+தூய்மையாளர்'.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் தெரியுமா\n'மெர்சல் அரசன், விளையாடு மங்காத்தா'.. தல-தளபதி பாடல்களுடன் எண்ட்ரி\n'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி நீங்கள் செய்வீர்களா.. கமல் அளித்த பதில் இதுதான்\n'விமர்சனங்கள்' காலப்போக்கில் பதிலாக மாறிவிடும்\n'இது ஒன்றும் முடிவல்ல'.. பல பயணங்களின் ஆரம்பம்\n'கெட்ட வார்த்தைல பேசறீங்க'.. மோதிக்கொள்ளும் நித்யா-மும்தாஜ்\n'சொப்பன சுந்தரி நான்தானே'.. ஐயோ அடிச்சுராத மஹத்\nஜனனியைத் தொடர்ந்து..பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர்தான்\n'நட்பை' புதுப்பித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. 'சித்தப்பா' மட்டும் ஆப்செண்ட்\n'இங்கேம் இங்கேம் காவாலே'.. பிக்பாஸ் வீட்டுக்குள் கெத்தாக 'எண்ட்ரி' கொடுத்த ஹீரோ\n'பிக்பாஸ் டைட்டிலை' வெல்லப்போவது நேர்வழியா\n'மும்தாஜ் ரீ-எண்ட்ரி'.. பிக்பாஸ் பினாலே கொண்டாட்டம் ஸ்டார்ட்ஸ்\nபிக்பாஸ் சீசன் 2 'டைட்டிலை' தட்டிச்சென்றது இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/13200403/1021679/tamilnadu-pongal-pogi-Campaign-vehicle.vpf", "date_download": "2019-01-19T01:45:07Z", "digest": "sha1:5ABE5RVWTWO6EP6ZGLKK3OPXUVOFDFSI", "length": 8840, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "புகையில்லா போகி' பிரசார வாகன ஊர்வலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுகையில்லா போகி' பிரசார வாகன ஊர்வலம்\nதுண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்\nமாசில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரசார வாகனத்தை துவங்கி வைத்தார். பாரம்பரிய விழாவான தை திருநாளின் முதல் நாளான போகியின் போது, பழைய பொருட்களுக்கு தீயிடும் பழக்கம் உள்ளது. அதில், பிளாஸ்டிக், டயர் உள்ளிட்ட பழைய பொருட்களை கொளுத்துவதால், காற்று மாசு ஏற்படுகிறது. இந்தக் காற்று மாசை தவிர்க்கும் விதமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, புகையில்லா போகி தலைப்பில் வாகனப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களும் இதில் வழங்கப்பட்டன.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/1_2.html", "date_download": "2019-01-19T03:11:05Z", "digest": "sha1:U23UFHKLF5V27T6GCMXJTYRSP3A2GOHW", "length": 12063, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் 03.11.2007 அன்று விடுத்த செய்தியை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கின்றோம்.\nசமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.\nதமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.\nதான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.\nநீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.\n‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’\n4.தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\n5.பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன்11ம் ஆண்டு நினைவுநாள்\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அ��ிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/140314-asian-champions-trophy-2018-india-won-the-group-stage-match.html", "date_download": "2019-01-19T01:57:54Z", "digest": "sha1:P5CORA4NENZBOXNTX6MV7JKA6BIB4JMP", "length": 17803, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "ஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி | Asian Champions Trophy 2018: India won the group stage match", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/10/2018)\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி - இந்திய ஹாக்கி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் லீக் சுற்றில், இந்திய அணி ஜப்பானை வீழத்தியது.\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகள் ஓமனில் நடைபெற்றுவருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா, தென்கொரியா மற்றும் ஓமன் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. தற்போது, லீக் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்திய அணி, தனது மூன்றாவது லீக் சுற்றுப்போட்டியில் ஜப்பானை எதிர்க்கொண்டது. போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் கையே ஓங்கி இருந்தது. போட்டி ஆரம்பித்த 4-வது நிமிடத்தில், லலித் கோல் அடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். ஜப்பான் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய வீரர்கள் அற்புதமாக முறியடித்தனர். முடிவில், இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஓமனையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்��ான் அணியையும் வீழ்த்தியிருந்தது. இதன்மூலம், ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியா தரப்பில் லலித், ஹர்மான்பிரீத், மந்தீப் தலா இரண்டு கோல்களை அடித்து அசத்தினர்.\nhockeyasian gamesஆசிய விளையாட்டுப் போட்டிகள்ஹாக்கி\nசெல்ஃபி மோகத்தால் முதல்வர் மனைவி எடுத்த ரிஸ்க் - தலையில் அடித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/21/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-65-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2019-01-19T02:35:51Z", "digest": "sha1:CWULZRR5SXLM6FA7ZIE5CUUBMCSK5QQ2", "length": 18879, "nlines": 300, "source_domain": "lankamuslim.org", "title": "மஹிந்தவின் தலைமையில் 65 உறுப்பினர்கள் ���திர்கட்சியில் அமர தீர்மானம் !! | Lankamuslim.org", "raw_content": "\nமஹிந்தவின் தலைமையில் 65 உறுப்பினர்கள் எதிர்கட்சியில் அமர தீர்மானம் \nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇம்முறை பாராளுமன்றிற்கு தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 65 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாது எதிர்க்கட்சியில் அமர்வது குறித்த ஆவணமொன்றில் இந்த உறுப்பினர்கள் நேற்று கையொப்பமிட்டனர்.\nஇந்த ஆவணம் ஜனாதிபதி மற்றும் புதிய சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க மக்கள் ஆணை வழங்கவில்லை.இதனால் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையின் பிரகாரம் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளோம்.\nஇந்தக் குழுவின் தலைவரான மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்றம் கூடியதன் பின்னர் சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோர உள்ளதாக வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஓகஸ்ட் 21, 2015 இல் 6:00 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« தேசிய திட்ட யோசனைகளை அமைச்சரவை கன்னி அமர்வில் சமர்ப்பிக்க ஜனாதிபதி தீர்மானம்\nUNP – SLFP தேசிய அரசாங்க புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஜூலை செப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2019-01-19T02:59:10Z", "digest": "sha1:4RSO4HXSMVNVPZTRCEDBJVHUPPTTJKUL", "length": 44346, "nlines": 350, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம்- தமிழ் உறவின் எதிர்காலம் !! | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம்- தமிழ் உறவின் எதிர்காலம் \nநகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறியிருக்கின்றனர்.\nதமிழ் – முஸ்லிம் உறவின் ஆரம்பம் எதுவெனச் சரியாகச் சொல்ல முடியாதபடி, அவ்வுறவு தொன்மையானது. இன்றும்கூட, முஸ்லிம்களின் பல நடைமுறைகளில், தமிழ்க் கலாசாரத்தின் தாக்கம் இருப்பதைக் காணமுடியும்.\nஅதேபோன்று, தமிழர் வாழ்விலும் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களின் தாக்கம் இருக்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கு போன்ற மாகாணங்களில் இரண்டறக் கலந்தும், ஏனைய பகுதிகளில் அயலவர்களாகவும் வாழ்ந்து வருகின்ற இவ்விரண்டு இனங்களுக்கும் இடையில், பரஸ்பர கலாசார ஒற்றுமைகள் சிலவும், பிரத்தியேக வேறுபாடுகள் பலவும் காணப்படுகின்றன.\nமுஸ்லிம்களும் தமிழர்களும் சமூக ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்ததற்குச் சமாந்திரமாக, இவ்விரண்டு இனங்களும் ஒருமித்தே, அரசியலில் பயணித்ததை மறந்துவிட முடியாது.\nகாலங்காலமாக, ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் இணைந்து பணியாற்றியதன் மூலம், பொது அரசியலைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள், தங்களைத் தனித்துவ அடையாள அரசியலில் புடம்போட்டுக் கொள்வதற்கு, தமிழரசுக் கட்சி, ஒரு பாசறையாக அமைந்திருந்தது.\nமர்ஹூம்களான மசூர் மௌலானா, எம்.எச்.எம். அஷ்ரப் என, எத்தனையோ பேர், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றினர். அதேநேரத்தில், தமிழர்கள் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையிலும், முஸ்லிம்கள் தம்மாலான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றார்கள் என்பதை, யாராலும் மறுக்கவியலாது.\nஎத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கணிசமான பணஉதவிகளையும் முஸ்லிம்கள் செலுத்தியிருந்தனர். அதற்காக, நாட்டுக்கு விசுவாசமற்றவர்களாக இருக்கவில்லை; அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் விசுவாசமாக இருந்து கொண்டு, தமிழர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கொண்டும் இருந்த ஒரேயோர் இனம், முஸ்லிம்கள் மட்டுமே என்றால் மிகையாகாது.\nஆனால், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கில் பள்ளிவாசல்களில் நடந்த படுகொலைகள், கல்முனையில் நடைபெற்ற வன்முறைகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால், முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் என்பது, தனிவழியில் பயணிக்க வேண்டிய நிலை, ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.\nஏதோ ஒரு காரணத்துக்காக ஆயுதம் தரித்தவர்கள், முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்த்த அதேவேளையில், தனியாகத் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளும், தனியாக முஸ்லிம்களுக்காக உருவான முஸ்லிம் கட்சிகளும், இந்த விரிசலை மேலும் பெரிதாக்கி, அதில் அரசியல் இலாபம் உழைத்துக் கொண்டு வருகின்றன.\nஎவ்வாறிருப்பினும், அவசரத்துக்கு உதவும் அயலவன் போல, பேரினவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கும் கூட்டாளிகள் போல, ஒரே மொழியைப் பெரும்பாலும் பேசுகின்ற சமூகங்கள் போல, பல அடிப்படைகளில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.\nஆனால், இதற்குள் ஒரு தரப்பினர் பிரிவினையைத் தோற்றுவித்து இனவாத, மதவாதக் கருத்துகளை எரியவிட்டு, அதில் குளிர்காய நினைக்கின்றார்கள் என்பதையே, திருகோணமலையில் தொடங்கிய அபாயா எதிர்ப்பு நடவடிக்கைகளும் அதன் எதிர்விளைவுகளும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nதிருகோணமலையில் உள்ள இந்துப் பாடசாலையொன்றில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள், தங்களது கலாசார ஆடையான அபாயாவை அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்றும் சேலையை அணிந்தே வர வேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகம் சொல்லியுள்ளது.\nஇதையும் மீறி, அபாயாவை அணிந்து வர முற்பட்ட போது, பாடசாலைக்கு முன்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.\nஆசிரியைகள் இன, மத பேதங்களுக்கு அப்பால், பொதுவானதோர் ஆடையைப் பின்பற்றுவது நல்லது என்ற அபிப்பிராயம் இருந்தாலும், ஆசிரியைகள் சேலை அணிந்துதான் வரவேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கான சீருடை என்ன என்பது குறித்தோ, எவ்வித விதிமுறைகளும் கிடையாது.\nமாறாக, ஒழுக்கத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விதமான ஆடை என்றே, கூறப்படுவதாக விடயமறிந்தோர் கூறுகின்றனர். அத்துடன், முஸ்லிம் மாணவிகள், தங்கள் கலாசார ஆடையை அணிவதற்கு இடமளிக்கும் சுற்றுநிருபமும் இருக்கின்றது.\nஅதுமாத்திரமன்றி, இலங்கையில் சேவை புரியும் ஆசிரியர்களோ அல்லது வேறு அரச உத்தியோகத்தர்களோ பெரும்பாலான நிறுவனங்களில், ஒரே மாதிரியான சீருடைபோன்ற ஆடைகளை அணிவதில்லை.\nமுஸ்லிம் பாடசாலையில் கற்பிக்கும் இந்து ஆசிரியை, சேலையுடனேயே கடமைக்கு வருகின்றார். சிங்களப் பாடசாலைகளில் உள்ள முஸ்லிம், தமிழ் ஆசிரியைகள், தமது கலாசார உடையை உடுத்தியே செல்கின்றனர்.\nபௌத்த துறவியோ, கத்தோலிக்க மதகுருவோ, அருட் சகோதரியோ அரச பாடாலையில் கற்பிப்பதற்குப் போனால், அவர்களை அந்தந்தப் பாடசாலையின் இன, மதம் சார்ந்த, கலாசார உடையுடன் வருமாறு யாரும் சொல்ல முடியாது.\nசட்டத்தால் வரையறை செய்யப்படாத விடத்து, தாம் விரும்பிய ஆடையை அணிந்து செல்ல, இந்து ஆசிரியைக்கு இருக்கின்ற அதே உரிமை, முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இல்லாது போய்விட முடியாது. இந்து ஆசிரியைகளை, பர்தா அல்லது அபாயா அணிந்து கொண்டு வாருங்கள் என்று, யாராலும் சொல்ல முடியாது. இது முஸ்லிம் ஆசிரியைகளின் விடயத்திலும் பொருந்தும்.\nஅண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபையில் உரையாற்றியது போல, இந்த நாட்டில் கவர்ச்சியான ஆடை உடுத்த அனுமதி இருக்குமாயின், உடம்பை மறைக்கும் ஆடையை உடுத்த, ஏன் அனுமதி மறுக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.\nஎந்தவொரு முஸ்லிம் ஆசிரியையும் அபாயாவை அணிந்து கொண்டு வந்து, ஏதாவது பிழையான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் இல்லை இவ்வாறிருக்கையில், ஏன் இந்த விடயத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nஇந்துக்களின் கலாசாரமும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இந்துப் பாடசா���ைகளின் பாரம்பரிய விழுமியங்களுக்கும் முஸ்லிம்கள் மதிப்பளிக்க வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை.\nஆனால் சுதந்திரமான, ஜனநாயக நாடொன்றில், ஓர் ஆசிரியை, தனக்கு விரும்பிய ஆடையை அணிந்து, உடலை மூடி வருவதை, எந்த வகையிலும் கலாசாரப் பாதிப்பாக வரையறை செய்ய முடியாது. ஆனால், திருகோணமலையில் அது நடந்திருக்கின்றது.\nஉண்மையில், சரி பிழைகளுக்கு அப்பால், திருகோணமலையில் பாடசாலைக்குள் தீர்க்கப்பட வேண்டிய விடயம், இன்று பொது அரங்குக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமையும், இன்று வெவ்வேறு சக்திகள், அதைப் பூதாகரமாக்கி இருக்கின்றமையுமே பெரும் சிக்கல்களுக்கு வித்திட்டுள்ளன.\nமுஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை பற்றிய மாற்று நிலைப்பாடுகள் இருந்தால், அது உள்ளேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாடசாலை நிர்வாகத்துக்குத் தெரிந்தோ தெரியாமலோ, இவ்விவகாரம் இன்று வேறு குழுக்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அது இன்று, ஒரு தேசிய விவகாரமாக ஆக்கப்பட்டிருக்கின்றது.\nபாடசாலையில் நடந்த உள்ளகக் கலந்துரையாடல்கள், இரகசியமான முறையில் கசியவிடப்பட்டு, சில செயற்பாட்டுக் குழுக்களால் பெரிதுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் அறிய முடிகின்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வந்த, அறிக்கைகளைப் பார்க்கின்ற போது, தென்னாசியப் பிராந்தியத்தில் மையங்கொண்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனவாத, மதவாத அமைப்புகள், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை அனுமானிக்க முடிகின்றது.\nஅந்த அமைப்புகளோடு, தொடர்பில் இருப்பதாகச் சொல்லும் பொது பல சேனாவும், இதைக் கையிலெடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான இன்னுமோர் ஆயுதமாக, இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதைக் காணலாம்.\nஉண்மையில், குறித்த பாடசாலைச் சமூகம் எதை எதிர்பார்த்ததோ, அதுவன்றி வேண்டத்தகாத பல நிகழ்வுகள், அவரவர்கள் கட்டுப்பாட்டை மீறி, இடம்பெற்றுக் கொண்டிருப்பதை, உன்னிப்பாக நோக்குவோரால் உணர்ந்து கொள்ளலாம்.\nஒரு சிறிய விடயத்தைப் பெரிதுபடுத்தியது, குறிப்பிட்ட சில தமிழர்களின் தவறு என்றால், அதைக் கையாண்ட விடயத்தில், முஸ்லிம்களின் பக்கமும் தவறு இடம்பெற்றுள்ளதைச் சொல்லாமல் விட முடியாது.\nஅதாவது, குறிப்பிட்ட பாடசாலை நிர்வாகத்துக்கும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் இ���ையிலான சம்பாசணையில் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் நுழைந்து, முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் கடுந்தொனியில் பேசியிருப்பார்கள் என்றால் அது தவறாகும்.\nஅவ்வாறே, அபாயாவுக்காகக் குரல் கொடுப்பதும் அதற்காகப் போராடுவதும் முஸ்லிம்களின் உரிமையாகும்.\nஅதற்காகத் தமிழர் ஆடையான சேலையை விமர்சிக்க முடியாது. அந்த வகையில், அபாயாவைச் சரி காணும் முயற்சியில், முஸ்லிம் சமூகவலைத்தளப் பாவனையாளர்கள் சிலர், தமிழர்களின் பாரம்பரிய ஆடையை மட்டுமன்றி, முஸ்லிம் பெண்களாலும் இன்றுவரை அணியப்படுகின்ற சேலை பற்றிய, மோசமான விமர்சனங்களை முன்வைத்தமை பெருந் தவறாகும்.\nஇவ்வாறு விமர்சிக்கக் கூடாது என்று, முஸ்லிம் முற்போக்குச் சிந்தனையாளர்கள் பகிரங்கமாகக் கூறி வருகின்றமை கவனிப்புக்குரியது.\nஇவ்வாறு முஸ்லிம்களின் ஆடைக்கும், தமிழர்களின் கலாசார ஆடைக்கும் இடையிலான பட்டிமன்றம் போய்க் கொண்டிருப்பதால், ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன நல்லிணக்கத்துக்கு எதிரான சூழல், முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் மனநிலையில் பாதிப்பை ஏற்பட்டிருக்கின்றது.\nஇது, எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் ஒருபுறமிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகளின் மெத்தனமும், தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகளும், குறிப்பிடத்தக்க எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமையைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் ‘சுரணைகெட்ட’ தனமாக நடந்து கொண்டுள்ளமை, முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில், கடுமையான ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கின்றது.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துகள், முஸ்லிம்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளன என்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது.\nஒரு காலத்தில், ஒருமித்துப் பயணித்த முஸ்லிம் அரசியலும் தமிழர் அரசியலும், வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தாலும், தமிழ், முஸ்லிம் உறவில் சிறியதோர் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து, இரு இனங்களுக்கும் இடையிலான ஒரு பரஸ்பர புரிந்துணர்வு, இருந்தே வருகின்றது.\nஅபிலாஷைகளும் இனப்பிரச்சினைத் தீ���்வில் மாறுபட்ட எதிர்பார்ப்புகளும் கொண்ட சமூகங்கள் என்றாலும், இணக்கப்படானதொரு சூழல் காணப்பட்டதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றெயெல்லாம் அபாயா விவகாரமும் சம்பந்தனின் அறிக்கையும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று, அச்சப்படவேண்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட பாடசாலையின் மரபுரிமை பற்றி, ஏற்றுக் கொள்ளத்தக்க பல விடயங்களைக் குறிப்பிட்ட சம்பந்தன், சேலை அணிந்து வருவதே பொருத்தமானது எனவும், அபாயாவுக்கு பச்சைக் கொடி காட்டாத வண்ணமும், கருத்துத் தெரிவித்திருப்பதே இதற்குக் காரணம் எனலாம்.\nஅபாயாவுக்காகச் சேலை மீது வசைபாடுவது தவறு; அது எவ்வாறு தமிழர்களின் மனதைப் புண்படுத்தி இருக்கின்றதோ அதுபோலவே, அபாயா விவகாரமும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தும் ஒன்றிரண்டு ஊடகங்கள், இதைக் கையாண்ட விதமும் முஸ்லிம்களின் உள்ளத்தைக் காயப்படுத்தி இருக்கின்றன.\nஎனவே, அபாயா விவகாரத்தைப் பெரிதாக்கி, யாரோ சில சக்திகள், அதில் இலாபம் உழைக்க முனைவது தெரிகின்றது.\nஇது, தமிழ் – முஸ்லிம் உறவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றும். எனவே, இந்தச் சதிவலைக்குள், முஸ்லிம்களும் தமிழர்களும் மாட்டிக் கொள்ளாது, ஒவ்வோர் இனத்தின், மதத்தின் கலாசார உரிமையை உறுதிப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.- மொஹமட் பாதுஷா = தமிழ் மிரர்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படுமா\nபீரங்கிக் குண்டுகள் முழங்க, அணிவகுப்பு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடுகிறது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்���ணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஏப் ஜூன் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-of-sbi-bank-003188.html", "date_download": "2019-01-19T01:47:06Z", "digest": "sha1:SVQUVV4TRMKGZW6DRACMLZQ3VFQTB6L6", "length": 12447, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் | Job Recruitment of SBI bank - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்\nஎஸ்பிஐ ரெக்ரூட்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்பிஐ ரெக்ரூட்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் கேடர் பணிக்கு விண்ணப்பிக்க துணை மேனேஜெர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஜென்ரல் மற்றும் ஒபிசிக்கு பிரிவினர் ரூபாய் 600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி/ எஸ்டி/ மாற்றுதிறனாளிகள் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.\nசார்டடு அக்கவுண்டண்ட் படித்திருக்க வேண்டும். ஐசிஏஐ மற்றும் 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சிஐஎஸ்ஏ கல்வித்தகுதி அறிவிக்கப்படுகின்றது.\nஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ் பணிக்கு தகுதியுடையோர் விண்ணபிக்கலாம்.\nமொத்தம் அறிவிக்கப்பட்ட 26 பணியிடங்கள்\nஒபிசி - 13 பணியிடங்கள்\nஎஸ்டி -04 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஎஸ்பிஐ பணியிடங்களில் பேஸ் ஸ்கேல் ரூபாய் 31,705 முதல் 45950 ரூபாய் சம்பளத் தொகை மாதச் சம்பளமாக பெறலாம்.\nவங்கி பணிகளில் வேலை வாய்ப்பு பெற மிக ஆர்வமாக உள்ளோர்களுக்கான இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் . ஜனவரி 05 முதல் ஜனவரி 28, 2018 வரை விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nஅதிகாரப்பூர்வ இணைய இணைப்பை பார்த்து நன்கு கற்றுக் கொள்ளலாம். அதற்கான இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.\nஅதிகாரப்பூர்வ இணைய அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அத்துடன் விண்னப்பிக்க தேவையான இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.\nஎஸ்பிஐ முக்கிய தேதிகள் :\nஅறிவிக்கப்படட் இறுதி தேதி ஜனவரி 05 ,2018\nஅறிவிக்கப்பட்ட இறுதி தேதி ஜனவரி 28 , 2018\nஅட்மிட் கார்டு பிப்ரவரி பெறும் தேதி 12 , 2018\nஎக்ஸாம் தேதி 25 பிப்ரவரி 2018 ஆகும.\nஇந்தியாவின் மிக முக்கிய வங்கிகளில் இது ஒன்றாகும். ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் அறிவித்துள்ள 50 பணியிடங்களுக்கான இந்த பணியானது அதிகாரப்பூர்வமானது ஆகும்.\nபன்னாட்டு அளவில் பரந்து விரிந்த இந்த வங்கியானது மும்பை அத்துடன் மகாராஷ்டிராவில் இதன் தலைமை இடங்கள் கொண்டுள்ளன. ஸ்டேஸ் பேங்க் ஆப் இந்தியா 1806 இல் பேங் ஆப் கல்கத்தாவின் கீழ் பணிப்புரிகின்றது.\nமத்திய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஇந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=212384&name=apn%20shanmugam", "date_download": "2019-01-19T03:31:46Z", "digest": "sha1:6XBDBCWQJUZYIKECQZPPX364XKC2MN6A", "length": 12312, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: apn shanmugam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் apn shanmugam அவரது கருத்துக்கள்\nஅரசியல் மதுசூதனனுக்கு வாசன் ஆதரவு\nவாசனும் ஆமையும் ஒன்று விஜயகாந்துக்கு ஏற்பட்ட கதி பன்னீர்செல்வம் அணி மதுசூதனனுக்கு ஏற்பட போகின்றது இது உறுதி 06-ஏப்-2017 14:37:26 IST\nஅரசியல் பரவும் பட்டுவாடா வீடியோ தினகரன் அணி அதிர்ச்சி\nதினகரன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தினமலர் 16 தேதி காலை நாளிதழில் செய்தி வரும் 06-ஏப்-2017 14:30:49 IST\nகோர்ட் 10ம் தேதி ஆஜராக வ���ண்டும் தினகரனுக்கு கிடுக்கிப்பிடி\nதினகரன் வெற்றி பெறப்போவது உறுதி 06-ஏப்-2017 14:25:15 IST\nஅரசியல் வாக்காளர்களுக்கு தினம் ஒரு பரிசு - தொப்பி அணியினர் முறைகேடு\nதினகரன் வெற்றி தினமலர் மற்றும் பிஜேபி ops அணிகளுக்கு மரண அடி கொடுக்க ஆர் கே நகர் மக்கள் தயாராகி வருகின்றார்கள் இது உறுதி 06-ஏப்-2017 11:54:48 IST\nஅரசியல் திருடருக்கு சமமானவர்கள் பொன்.ராதா பாய்ச்சல்\nஉத்திர பிரதேசத்தில் மட்டும் வெற்றி பெற இதே பார்முலாவை பயன்படுத்தினீர்கள் தினகரன் அமோக வெற்றி பெற போவது உறுதி 06-ஏப்-2017 11:13:13 IST\nசிறப்பு பகுதிகள் பேச்சு, பேட்டி, அறிக்கை\nதினகரன் அமோக வெற்றி பெற போகின்றார் இது உறுதி 06-ஏப்-2017 11:10:50 IST\nஅரசியல் பணம் கொடுத்தோரை தப்ப விடும் போலீசார்\nஆர் கே நகரில் தினகரன் வெற்றி பெற போகின்றார் என்ற பயத்தில் செயல் தலைவர் ஸ்டாலின் உளருகின்றார் 06-ஏப்-2017 11:09:19 IST\nஅரசியல் இன்று வாசனை சந்திக்கிறார் ஓபிஎஸ்\nதினகரன் அமோக வெற்றி பெற போவது உறுதி பன்னீர் செல்வம் தினகரனை சந்தித்து மதுசூதனனை மண்ணை கவ்வ செய்வது நல்லது 06-ஏப்-2017 11:06:52 IST\nஅரசியல் வாக்காளர்களுக்கு தினம் ஒரு பரிசு - தொப்பி அணியினர் முறைகேடு\nதினகரன் அமோக வெற்றி பெற போவது உறுதி தினமலர் பேசாமல் பன்னீர் மலர் என்று மாற்றி கொள்ளவும் 06-ஏப்-2017 10:58:51 IST\nஅரசியல் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்...ரத்தாகுமா தலைமை தேர்தல் அதிகாரியிடம் கட்சிகள் சரமாரி புகார்\nதினகரன் வெற்றி பெற போகின்றார் என்பதை முன் கூட்டி வெளியிட்ட தினமலர்க்கு நன்றிகள் கோடி கோடி திமுக பிஜேபி பன்னீர் அணிகள் யோக்கியமானவர்கள் போல் செய்தி வெளியிடும் தினமலர் முதலில் நடு நிலையாக செய்திகளை வெளியிடவும் 06-ஏப்-2017 10:52:00 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/05162953/1181872/Dindugal-again-water-problem.vpf", "date_download": "2019-01-19T02:56:43Z", "digest": "sha1:7SFQ5UWJE6R3SXHLK57ED454LREHIZCI", "length": 14465, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "திண்டுக்கல் மாநகரில் மீண்டும் தலை தூக்கும் குடிநீர் பிரச்சினை || Dindugal again water problem", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிண்டுக்கல் மாநகரில் மீண்டும் தலை தூக்கும் குடிநீர் பிரச்சினை\nதிண்டுக்கல் மாநகரில் மீண்டும் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.\nதிண்டுக்கல் மாநகரில் மீண்டும் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.\nதிண்டுக்கல் மாநகராட்சி யில் 48 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.இவர்களுக்காக ஆத்தூர் காமராஜர் அணை மூலமும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.\nதற்போது பருவ மழை பொய்த்துப்போனதால் காமராஜர் அணையின் நீர் மட்டம் 2 அடிக்கும் கீழ் உள்ளது. இதனால் மாநகர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் போதுமானதாக இல்லை.\nஎனவே நகர் பகுதியில் தினசரி எங்கு பார்த்தாலும் காலிக்குடங்களுடன் மக்கள் அலைந்து திரியும் நிலை உருவாகியுள்ளது. கோடை காலத்தைப போல் இப்போது குடிநீர் பிரச்சினை மீண்டும் தலை தூக்கியுள்ளதால் திண்டுக்கல் நகர மக்கள் விரக்தியில் உள்ளனர்.\nமாநகராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்தாலும் மக்கள் திருப்தியடைந்த பாடில்லை. எனவே பருவ மழை கைகொடுத்தால்தான் காமராஜர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும். இல்லையென்றால் இன்னும் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் தலைவிரித்தாடும் என்பதில் அய்யமில்லை.\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்: கனிமொழி\nஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி வழக்கு - அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும�� மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/06174137/1020904/Stalin-can-become-the-Chief-Minister-in-the-dream.vpf", "date_download": "2019-01-19T02:37:42Z", "digest": "sha1:IOJXU3SZXOU4JQBUAIA6A5VBI2OTZ54A", "length": 10322, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சர் ஆக முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சர் ஆக முடியும் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இணாம்மணியாட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக்கொண்டார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இணாம்மணியாட்சியில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒருபோதும் தேர்தலை கண்டு பயப்படாது என்றார். 2021ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த பின் தான் அதிமுக தேர்தலை சந்திக்கும் என்றும் ஸ்டாலினால் கனவில் தான் முதலமைச்சராக இருக்க முடியும் என்றும் விமர்சித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\n\"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.\"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு பணிகளிலும் ���ல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2016-sep-01/recipes/122906-microwave-oven-recipes.html", "date_download": "2019-01-19T01:55:14Z", "digest": "sha1:J5NZJQOBJKF6YWYRJ5SPBIBOB2BRU6A3", "length": 17792, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "மைக்ரோவேவ் அவன் ரெசிப்பி | Microwave Oven Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஅவள் கிச்சன் - 01 Sep, 2016\n20 நிமிட பேச்சிலர் சமையல்\nஸ்டேட் - ஒடிசா ரெசிப்பி\nவடநாட்டுக் கல்யாண சமையல் ரெசிப்பி\nமருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்\nமைக்ரோவேவ் அவன் சமையல் என்பது மிகவும் எளிது என்பதை தன் ரெசிப்பிக்கள் மூலமாக ���ிளக்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சசி மதன்.\nமைக்ரோவேவ் அவன் சில வகைகள்.\n1. சோலோ - இதில் உணவுகளைச் சமைப்பது, சூடு செய்வது, வேகவைப்பது போன்றவற்றைச் செய்யமுடியும்.\n2. கிரில் - பதார்த்தங்கள் சிவக்க வேக வேண்டும் என்றால், கிரில் மோடில் வைக்க வேண்டும்.\n3. கன்வெக்‌ஷன் - கேக், பிஸ்கட், பஃப், பன், பிரெட் போன்றவை செய்யமுடியும்.\nகேக், பிஸ்கட் போன்றவற்றை பேக்கிங் அவனில் மட்டுமே செய்கின்ற வசதி இருந்தது. ஆனால், தற்போது வெளிவரும் மைக்ரோவேவ் அவனை கன்வெக்‌ஷன் மோடுக்கு மாற்றி, பிறகு பேக்கிங் செய்யலாம்.\nஅவனில் உள்ள ஹீட் மோடின் அளவுகளைப் பார்க்கலாம்.\nஹை பவர் - 100%, ஹை மீடியம் - 80%, நடுத்தர ஹை மீடியம் - 60%, மீடியம் லோ - 40%, லோ - 20%. அவரவர் வைத்திருக்கும் மைக்ரோவேவ் அவனுக்கு ஏற்றவாறு, நேரம் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n20 நிமிட பேச்சிலர் சமையல்\nஸ்டேட் - ஒடிசா ரெசிப்பி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-apr-16/food/129974-medicinal-uses-of-spinach.html", "date_download": "2019-01-19T01:55:39Z", "digest": "sha1:5ZJCIBOYLITS445MVDJYGM53EFA4HKVM", "length": 18796, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "மருந்தாகும் கீரைகள்! | Medicinal Uses of Spinach - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த ��ாவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nடாக்டர் விகடன் - 16 Apr, 2017\n குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டிய நல்விதைகள்\nபுற்றுநோயை விரட்டும் சிட்ரஸ் பழங்கள்\nவிஷமாகும் உணவுகள் லேபிள் படித்துத் தெளிவோம்\nஇயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி\nசானிட்டரி நாப்கின் - புற்றுநோயை ஏற்படுத்துமா\nநாக்கில் வெண்படலம் தீர்வு என்ன\n - 7 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nஎனிமா - ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசியம் - ஒரு கிளீன் ரிப்போர்ட்\nஸ்வீட் எஸ்கேப் - 31\nடாக்டர் டவுட் - உயர் ரத்த அழுத்தம்\nகோபத்தை தண்ணீரில் கரைக்கலாம்... எப்படி\nவலிகள் பலவிதம் இது புதுவிதம்\nஸ்டார் ஃபிட்னெஸ்: சைக்கிளிங்... டயட்டிங்... ஸ்மைலிங்...\nகை கால்களை வலுவாக்கும் ரிலாக்ஸ் தரும் ரிங் பயிற்சிகள்\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nகீரைகள்... மருந்தே உணவின் வடிவு எடுத்த இயற்கையின் அற்புதங்கள். இவற்றில் சில கீரைகளை மூவா மருந்தாகும் மூலிகைகள் என்றே நம் முன்னோர் கொண்டாடினர். கீரைகளை மருத்துவப் பொக்கிஷங்கள் எனச் சொல்லலாம். சத்துகளை அள்ளித்தருவதில் முதன்மையான இடம் கீரைகளுக்கு உண்டு. கீரைகளில் எவை எல்லாம் அதிகப்படியான மருத்துவக்குணம் கொண்டவை என்று பார்ப்போம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிஷமாகும் உணவுகள் லேபிள் படித்துத் தெளிவோம்\nஇயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... ���ாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/146150-lady-cop-on-maternity-leave-breastfeeds-baby-left-by-mother.html", "date_download": "2019-01-19T01:58:58Z", "digest": "sha1:ZWYHXAPRT6KWPU7O7GVEBZBZG3QTKLPG", "length": 21976, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "`தாய்மைக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்!’ - பெண் போலீஸுக்குக் குவியும் பாராட்டுகள் | lady Cop On Maternity Leave, Breastfeeds Baby Left By Mother", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (02/01/2019)\n`தாய்மைக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்’ - பெண் போலீஸுக்குக் குவியும் பாராட்டுகள்\nஹைதரபாத்தில் இரு நாள்களுக்கு முன் ஒஸ்மானியா மருத்துவமனை அருகே முகமது இர்பான் என்கிற இளைஞர் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே வந்த குப்பை பொறுக்கும் பெண் ஒருவர் தண்ணீர் பிடித்துக்கொண்டு வருவதாகவும் குழந்தையை சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு இர்பானிடம் கொடுத்துள்ளார். இர்பானும் குழந்தையை வாங்கி வைத்துள்ளார். தண்ணீர் பிடிக்கச் சென்ற பெண் திரும்ப வரவே இல்லை. இதனால் குழந்தையை வைத்திருந்த இர்பான் தவித்துப் போனார். குழந்தையும் அழத் தொடங்கியது. டீக்கடையில் பால் வாங்கிக் கொடுத்தாலும் குழந்தை குடிக்க மறுத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த இர்பான். அப்துல்கஞ்ச் காவல் நிலையத்துக்குச் சென்று உண்மையை விளக்கி குழந்தையை ஒப்படைத்தார்.\nகாவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த ரவீந்திரனுக்கும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து குழந்தை அழுது கொண்டிருந்தது. ரவீந்திரனின் மனைவி பிரியங்காவும் போலீஸ்தான். இந்தத் தம்பதி��்கு கைக்குழந்தை இருந்தது. பிரியங்கா பேறுகால விடுமுறையில் வீட்டில் இருந்தார். மனைவிக்குப் போன் செய்த ரவீந்திரன் குழந்தை அழுது கொண்டிருப்பது குறித்து கூறி என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளார். குழந்தை ஏன் அழுகிறது என்பது குறித்து ஒரு தாய்க்குத்தானே தெரியும்.\nகணவரிடம் எதுவும் சொல்லாத பிரியங்கா கார் பிடித்து கணவர் பணிபுரிந்த அப்துல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு வந்தார். பின்னர், குழந்தையுடன் மறைவிடத்துக்குச் சென்று தாய்ப்பால் புகட்டினார். அழுதுகொண்டிருந்த குழந்தை வயிறு நிறைந்து சிரிக்கத் தொடங்கியது. இந்தத் தகவல் ஹைதராபாத் காவல்துறை வட்டாரங்களில் பரவி கமிஷனர் அஞ்சானி குமார் காதுகளுக்கும் எட்டியது.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nபெண் போலீஸ் பிரியங்காவின் மனிதாபிமானமிக்க செயலைப் பாராட்டிய கமிஷனர் சிறிய பாராட்டு விழா நடத்தினார். விழாவின்போது மேடையில் அந்தக் குழந்தையும் இருந்தது. விழாவில் பேசிய பிரியங்கா, 'குழந்தை அழுவதாகக் கணவர் கூறியதும் வேறு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. கார் பிடித்துச் சென்று விட்டேன். என் இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்'' என்றார்.\nகுழந்தையின் தாயின் பெயர் ஷபனா பேகம் என்று தெரிய வந்தது. தாயைக் கண்டுபிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீஸாரிடம் குழந்தையைக் கொடுத்த இடத்தை மறந்து விட்டதாகவும் இர்பானை தேடிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஷபனா பேகம்.\nகுழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸால் தாய்மை என்னும் சொல் இன்னும் மேன்மை அடைந்திருப்பதாக நெட்டிஸன்கள் பாராட்டி வருகின்றனர்.\nஹார்வர்டு பல்கலையில் 170-க்கு 171 மதிப்பெண் பெற்று சாதித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141167-samayapuram-temple-elephant-masini-going-to-camp.html", "date_download": "2019-01-19T02:15:02Z", "digest": "sha1:C6WCP7B5OPVUSVTOWPEBOJFQVWWH6AGW", "length": 21486, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "`சமயபுரம் மசினியை முகாமுக்கு அனுப்பி சிகிச்சை கொடுங்கள்!'’ - அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி | samayapuram temple elephant masini going to camp", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (31/10/2018)\n`சமயபுரம் மசினியை முகாமுக்கு அனுப்பி சிகிச்சை கொடுங்கள்'’ - அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி\nதிருச்சி சமயபுரம் கோயில் மசினி யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மசினி என்ற பெண் யானையை வழங்கினார். ��ானைப் பாகன் கஜேந்திரன் கண்காணிப்பில் மசினி பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மே 25-ல் மசினினுக்கு மதம் பிடிக்கவே, கோயிலுக்குள் வைத்து யானைப் பாகன் கஜேந்திரனை திடீரென தூக்கி வீசி மிதித்துக் கொன்றது. மேலும் 9-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மசினிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. தொடர்ந்து தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டது. இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மசினி யானை தொடர்பாக ஒரு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.\nஅதில், ``வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி அட்டவணை 1-ல் பாதுகாக்கப்பட்ட வன உயிரினமாக யானை வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், யானைகளைத் துன்புறுத்துதலிலிருந்து பாதுகாப்பதற்காகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனவே, தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் உள்ள சமயபுரம் கோயில் யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்க்க வேண்டும். யானைகளை அதன் இருப்பிடமான வனப் பகுதிகளிலிருந்து கோயில் உள்ளிட்ட பிற்பகுதிகளுக்குக் கொண்டு செல்லக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்\" என மனுவில் கூறியிருந்தார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஇந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ``மசினி யானையை அதன் பிறப்பிடமான முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று யானைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 மணி நேரமும் கால்நடை மருத்துவர் பணியில் இருக்க வேண்டும். மேலும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வாரம் ஒருமுறை மசினி யானையைக் கண்காணிக்க வேண்டும்\" என உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பான அறிக்கையை டிசம்பர் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nelephantsamayapuram templemadurai high courtசமயபுரம் அம்மன் கோயில்உயர் நீதிமன்ற மதுரைக் கிளை\n`எல்லா பக்கமும் நக்சல்கள்; நான் பிழைப்பது கடினம்' - அம்மாவுக்கு தூர்தர்ஷன் ஊழியரின் உருக்கமான பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/90671-may-17-movement-thirumurugan-gandhi-arrested-under-goondas-act.html", "date_download": "2019-01-19T01:58:05Z", "digest": "sha1:4IN5QGQUO4SYUKJFPS7TFJBTKQ3YRL6K", "length": 21112, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் திடீர் கைது! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை | May 17 movement Thirumurugan gandhi arrested under Goondas Act", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:31 (29/05/2017)\nதிருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் திடீர் கைது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட, நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மே 21ஆம் தேதி தடையை மீறி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடத்திய வழக்கில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.\nஇலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் போர் நடைபெற்றது. முள்ளிவாய்க்காலில் அதே ஆண்டு மே 17ஆம் தேதி லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது. இதன் நினைவாக ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.\nஇதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் நடந்த போராட்டத்தின்போது லட்சக்கணக்கான பேர் குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை காவல்துறை திணறியது. கடைசியாக காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதையடுத்து, மெரினாவில் கூட்டம் நடத்த சென்னை காவல்துறை தடை விதித்தது. அரசியல் கட்சியின் எதிர்ப்பைத் தொடர்ந்து தடையைத் திரும்பப்பெற்றது காவல்துறை. மேலும், கூட்டமாக மெரினாவில் நிற்கக்கூடாது என்று தடை விதித்தது.\nஇந்நிலையில், மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாககூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇந்த நிலையில், திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் இன்று குண்டர் சட்டத்தின் ��ீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், திருமுருகன் காந்தி மீது 17 வழக்குகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பல வழக்குகள் திருமுருகன் மீது உள்ளன\" என்று தெரிவித்துள்ளது.\nஇந்தக் கைது நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். \"ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி தருகிறது\" என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nThirumurugan Gandhitn Governmentchennai police commissionerமே 17 இயக்கம் திருமுருகன் காந்தி குண்டர் சட்டம் கைது சென்னை காவல்துறை ஆணையர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு ��ெய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/women-championship-tennis/", "date_download": "2019-01-19T02:56:44Z", "digest": "sha1:FOZREALM2VE7FHYCWPUPJLQX54BYQYKL", "length": 4719, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – நவோமியை வீழ்த்திய ஸ்லோனே ஸ்டீபன்ஸ் – Chennaionline", "raw_content": "\nபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – நவோமியை வீழ்த்திய ஸ்லோனே ஸ்டீபன்ஸ்\nமுன்னணி டென்னிஸ் வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அவர்கள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.\nஇதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார்.\n← உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி – இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தோல்வி\nசீன பேட்மிண்டன் போட்டி – காலியிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/buttala/jobs-in-sri-lanka", "date_download": "2019-01-19T03:13:50Z", "digest": "sha1:NJVQDUXXWXEQWLELG7Y74CW3QCDIM4OK", "length": 7857, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "புத்தல | ikman.lk இல் காணப்படும் பணி வெற்றிடங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nவங்கி & நிதி சேவைகள்1\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nபுத்தல உள் இலங்கையில் வேலைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nவேலை வாய்ப்பு - துறையின் பிரகாரம்\nபுத்தல பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு வேலை வாய்ப்புகள்\nபுத்தல பிரதேசத்தில் மொத்த வியாபாரம் & சில்லறை வியாபாரம் வேலை வாய்ப்புகள்\nபுத்தல பிரதேசத்தில் ஹோட்டல், சுற்றுலா & ஓய���வு வேலை வாய்ப்புகள்\nபுத்தல பிரதேசத்தில் வங்கி & நிதி சேவைகள் வேலை வாய்ப்புகள்\nபுத்தல பிரதேசத்தில் ஏனைய வேலை வாய்ப்புகள்\nவேலை வாய்ப்பு - வகை பிரகாரம்\nபுத்தல பிரதேசத்தில் முழு நேரம் வேலை\nபுத்தல பிரதேசத்தில் பகுதி நேரம் வேலை\nபுத்தல பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையிலான வேலை\nபுத்தல பிரதேசத்தில் வீட்டிலிருந்து வேலை வேலை\nபுத்தல பிரதேசத்தில் இன்டர்ன்ஷிப் வேலைகள்\nவேலை வாய்ப்பு - தொழில் பிரிவு பிரகாரம்\nபுத்தல பிரதேசத்தில் விற்பனை & விநியோகம் வேலை வாய்ப்பு\nபுத்தல பிரதேசத்தில் மார்கெட்டிங் & PR வேலை வாய்ப்பு\nபுத்தல பிரதேசத்தில் விருந்தோம்பல் வேலை வாய்ப்பு\nபுத்தல பிரதேசத்தில் கணக்கியல் & நிதி வேலை வாய்ப்பு\nபுத்தல பிரதேசத்தில் மேலாண்மை வேலை வாய்ப்பு\nதொழில் வாய்ப்பு - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nகம்பஹா பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nகுருநாகல் பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nகண்டி பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nகளுத்துறை பிரதேசத்தில் வேலை வாய்ப்பு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16055141/Opposition-to-build-panchayat-office-in-Puliyampatti.vpf", "date_download": "2019-01-19T03:05:31Z", "digest": "sha1:7DTXJXJZMWNT574M7JIBG665PAJCK4LH", "length": 14002, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to build panchayat office in Puliyampatti || புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு + \"||\" + Opposition to build panchayat office in Puliyampatti\nபுளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nகுஜிலியம்பாறை அருகே ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகுஜிலியம்பாறை ஒன்றியம் வடுகம்பாடி ஊராட்சியில், 20-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி அலுவலக கட்டிடம் புளியம்பட்டியில் உள்ள மெயின்ரோட்டில் செயல்பட்டு வந்தது. இதனால் வடுகம்பாடி ஊராட்சி மக்களும் போக்குவரத்து சிரமமின்றி சென்று வந்தனர்.\nஇந்த நிலையில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது வடுகம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தங்கள் ஊரில் தான் கட்ட வேண்டும் என்றும், புளியம்பட்டியில் கட்டக்கூடாது என்று கூறியும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் கட்டிட பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே புளியம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊரில் ஊராட்சி அலுவலகம் கட்டக்கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தனர்.\nவழக்கை விசாரணை செய்த கோர்ட்டு, புளியம்பட்டியில் ஊராட்சி அலுவலகம் கட்ட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த வடுகம்பாடி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅத்துடன் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பொன்னர், முருகன், சதீஷ்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேர் திடீரென தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினர். இது பற்றி தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் 4 பேரின் மீதும் தண்ணீரை ஊற்றி அவர்களை சமாதானப்படுத்தினர். இதற்கிடையே தகவல் அறிந்து குஜிலியம்பாறை ஒன்றிய அதிகாரிகள் முருகன், நாகராஜன் மற்றும் வேடசந்தூர் தாசில்தார் சுரேஷ்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஅப்போது பொதுமக்கள் தரப்பில், புளியம்பட்டியில் புதிய அலுவலகம் கட்டக் கூடாது என்றும், எங்கள் ஊரில் தான் கட்ட வேண்டும் என்றும் கூறினர். இதற்கு அதிகாரிகள் இந்த பிரச்சினையை மாவட்ட கல��க்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், அதுவரை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர்.\nமேலும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்ட பிறகு பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099977", "date_download": "2019-01-19T03:36:27Z", "digest": "sha1:7LJTYH3CSENICD54NPKGQPQPRUPNZ6XP", "length": 20068, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'ஸ்பிரிங்' விழுங்கிய சிறுவன் போராடி காப்பாற்றிய டாக்டர்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\n'ஸ்பிரிங்' விழுங்கிய சிறுவன் போராடி காப்பாற்றிய டாக்டர்கள்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே மண்டபத்தை சேர்ந்த சிறுவன் கிளிப்பில் உள்ள ஸ்பிரிங்கை விழுங்கியதால், மூச்சுத்திணறி அவதிப்பட்டார். இவரை டாக்டர்கள் காப்பாற்றினர்.\nமண்டபம் அருகே பிரான்சிஸ் நகரை சேர்ந்தவர் வாஸ்கோடகாமா, இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவரது ஒன்றரை வயது மகன் இன்பென்ட். நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் கீழே கிடந்த துணி காயப்போடும் பிளாஸ்டிக் 'கிளிப்'பை வாயில் வைத்து கடித்துள்ளார். பிளாஸ்டிக் பகுதி உடைந்த நிலையில் அதில் உள்ள இரும்பு ஸ்பிரிங்கை விழுங்கினார். தொண்டையில் சிக்கிய ஸ்பிரிங்கால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை அழத் தொடங்கியது. அவரது தாய் ராமநாதபுரம் ஈஸ்வரன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nகுழந்தையை எண்எண்டோஸ்கோபிக் மூலம் டாக்டர் திருமலைவேல், ஆனந்த சொக்கலிங்கம் ஆய்வு செய்தனர். குழந்தையின் தொண்டையில் ஸ்பிரிங் கம்பி சிக்கியிருப்பதையும்.\nஅது மூச்சுக்குழாய் பாதையை அடைத்து மூச்சு திணறல் ஏற்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். மயக்க மருந்து நிபுணர் சதீஸ் கண்காணிப்பில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு,எண்ேடாஸ்கோபிக் உதவியுடன் குழந்தையின் தொண்டையில் இருந்த ஸ்பிரிங் கம்பியை அகற்றினர்.\nஅதன் பின்பு குழந்தை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.\nடாக்டர்கள் திருமலைவேல், ஆனந்த சொக்கலிங்கம் தெரிவித்ததாவது: குழந்தைகளிடம் பெற்றோர் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். சிறிய, பெரிய பொருளோ விளையாட கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் இது போன்ற சிக்கல் ஏற்பட்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்து நேரிடும். பெற்றோர் கவனமாக குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், என்றனர்.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1.கடலும் ஆறும் சேர நிரந்தர தீர்வு... எப்போது : ஆற்றாங்கரையில் மீனவர்கள் அவதி\n2.தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை\n3.பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தாமதம்\n1.விவசாயிகளுக்கு பிப்., இறுதிக்குள் ரூ.550 கோடி பயீர்காப்பீட்டு தொகை\n2.தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய மான்\n3. 'எப்போது தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க., வெற்றி பெறும்: தங்க தமிழ்ச்செல்வன்\n4.எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா\n5.பொங்கல் சிறப்பு பஸ்கள் இல்லாமல் பயணிகள் அவதி\n1. குப்பை தொட்டிகளால் போக்குவரத்து இடையூறு\n1.நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தி.���ு.க., ஆர்ப்பாட்டம்\n2.மழையின்றி கருகிய தேக்கு மரங்கள்\n3.அரசியல், ஜாதி, மத பேதம் இல்லா ஸ்ரீநகர் மக்கள் : ண கொடியும் இல்லை ண கோஷமும் இல்லை... ண அடிப்படை வசதிக்கு ஏக்கம்\n4.முதியவரை தாக்கிய இருவர் மீது வழக்கு\n5.போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் : இருவர் கைது\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/medical-education/", "date_download": "2019-01-19T01:44:09Z", "digest": "sha1:PC6YZZKMRGZUNTZZZ54LDXBSV2FCA6C7", "length": 6282, "nlines": 115, "source_domain": "www.mrchenews.com", "title": "மருத்துவ படிப்பு | Mr.Che Tamil News", "raw_content": "\nசென்னை எழும்பூர் அரசு குழந் தைகள் நல மருத்துவமனையில், பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தையின் இதயத்தில் இருந்த கட்டி, அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது.\nகடலூர் மாவட்டம் விருத்தா சலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (30). சிங்கப்பூரில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜெயந்திக்கு (21) விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குறைப் பிரசவம் என்பதால் குழந்தையின் எடை…\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படிக்கலாம்\nநாகப்பட்டினத்திலிருக்கும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Fisheries University (தற்போது Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழங்கும் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc. – Master of Fisheries Science), மற்றும் மீன்வள…\nகால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. படிப்பு: முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமோ கல்வித் தகுதி: 12ம் வகுப்பில்…\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/tamilnadu/", "date_download": "2019-01-19T02:54:40Z", "digest": "sha1:SBECADT237V7G5WZ3N4ZC2GYIF4T4AJJ", "length": 11902, "nlines": 167, "source_domain": "www.sudasuda.in", "title": "Tamilnadu Archives - Suda Suda", "raw_content": "\nகுடிசை வீட்டைச் சீரமைக்க மகனை அடமானம் வைத்த தந்தை\nஸ்விக்கி நிறுவனத்தை அசிங்கப்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை\nஇணைய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர்கள், கடந்த இரண்டு நாள்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர்.\n17 வயது சிறுவனுடன் வாழ அடம்பிடித்த பெண்\nசென்னையில் 17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற விவகாரத்தில் இரண்டு திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\nடாஸ்மாக்குக்கு போக பஸ் பாஸ் வேணும்\nடாஸ்மாக் மதுபானக் கடைக்குச் செல்ல ஏதுவாக, மாவட்ட நிர்வாகம் தனக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டுமென ‘குடி’மகன் ஒருவர் அளித்த கோரிக்கை மனு ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபோலீஸாரை அதிரவைத்த தம்பதியினரின் பகீர் வாக்குமூலம்\nவழக்கமாக பைபாஸ் சாலைகளில்தான் இதுபோன்ற வழிப்பறிச் சம்பவங்கள் நடப்பதுண்டு. சாலை ஓரங்களில் லிப்ட் கேட்பதுபோல வழிமறித்து கொள்ளையடிக்கும் கும்பல் சென்னையிலேயே கைவரிசை காட்டியுள்ளது. தற்போது தம்பதிகள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும்...\nஇந்துக் கடவுள் குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை\n29 மாநில விவசாயிகள் இணைந்து டெல்லியில் இரண்டு நாள் பேரணி நடத்தினர். டெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். #Dillichalo...\n“கக்கூஸ் கழுவதான் நீயெல்லாம் லாயக்கு..\n``நீயெல்லாம் எதுக்குப் படிக்க வர்ற… இந்தச் சாதியில் பொறந்தவனுக்கெல்லாம் படிப்பு எதுக்கு கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு\" எனச் சக மாணவர்கள் மத்தியில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவரை நிற்கவைத்து, அவரது...\nகத்தையா கேட்டா ஒத்தையாய் தரும் மோடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/11/2018\n கமல்-பவன் கல்யாண் சந்திப்பின் பின்னணிபொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை சர்ச்சைகஜா புயலால் தற்கொலை செய்த விவசாயி\nடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `புயல் பாதிப்புகள் வரும்போதெல்லாம் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான தொகையையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தச் சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்க வேண்டியதில்லை'...\nவடகிழக்கு பருவ மழை… தப்புமா தமிழகம் \nகேப்டன் பத்தின மீம்ஸ் சங்கடமாதான் இருக்கு\nகலைஞருக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது,ஏன் DMK-வுடன் கூட்டணி வைக்க DMDK மறுத்தது ,கொள்கைகளை முன்வைக்காமல் விஜயகாந்தை மட்டுமே வைத்து கட்சியை முன்னிறுத்துவது ஏன்,தே.மு.தி.க கட்சியும் குடும்ப கட்சியாக மாறுகிறதா,அடுத்து தேர்தலில்...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141209-tamilnadu-bus-strike-in-depavali.html", "date_download": "2019-01-19T02:19:16Z", "digest": "sha1:3DDFV6L4VGYION4WNG5Y3HUV7N67NTYX", "length": 18826, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "வேலை நிறுத்தம் எப்போது? - போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முடிவு | tamilnadu bus strike in depavali", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (01/11/2018)\n - போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முடிவு\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி வரும் நவம்பர் 2-ம் தேதி அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, தொழிலாளர்களின் ஓய்வூதிய வைப்பு நிதியை அரசு எடுத்து செலவு செய்ததைத் திரும்ப செலுத்த வேண்டியும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதன் பிறகு அரசின் சார்பில் ந���ந்த பேச்சு வார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொ.மு.ச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் தீபாவளிக்கு முன்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.\nபிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தொழிலாளர்கள் நலத்துறை துணை ஆணையர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிலாளர்கள் நிலுவைத் தொகை, அகவிலைப்படி மற்றும் தீபாவளி முன்பணம் ஆகியவற்றை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது. தீபாவளியை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவெடுத்துள்ள நிலையில். தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும், வேலை நிறுத்தப் போராட்டம் எப்போது தொடங்கும் என்பது தொடர்பாக நவம்பர் 2 -ம் தேதி (நாளை) முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்த முடிவை எடுத்தால் தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயமும் உள்ளது.\nபேச்சுவார்த்தை தோல்வி.. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடக்கம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோட�� வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/in-major-boost-pm-modis-ruling-party-bjp-seen-winning-in-karnataka-assembly/", "date_download": "2019-01-19T02:45:38Z", "digest": "sha1:YVTFNANM7KCWMDJ6LKPQRHP6JZIP2KBM", "length": 10637, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா! – AanthaiReporter.Com", "raw_content": "\nபிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா\nகர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது . சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி பாஜக நகர்ந்து வருவதால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nநம்ம தமிழகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தாலும் பங்காளி மனப்பான்மையுடன் இருக்கும் கர்நாடகாவில் கடந்த 2006-ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து இருந்தது. 2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் வரை குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். அதன்பின் இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்ட நிலையில், ஒரு மாதம் ஜனாதிபதி ஆட்சி இருந்தது. அதன்பின், மீண்டும் எடியூரப்பா தலைமையில் 2007 நவம்பர் 12 முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டுமே பாஜக ஆட்சி அமைத்து அத்துடன் கலைந்து 5 மாதங்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தது.\nஅதை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக வெற்றி பெற்று எடியூரப்பா முதல்வராகினார். அவர் 2008 மே 30 முதல் 2011 ஜூன் 11 வரை முதல்வராகப் பதவி வகித்தார். அதன் பின் அவர் மீது சுர��்க ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டதால், அவர் பதவி விலகினார். அதன்பின் சதானந்தகவுடா ஒரு ஆண்டும், ஜெகதீஸ் ஷெட்டர் ஒரு வருஷமும் முதல்வராக இருந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில் அம் மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சியான பாஜக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.\nகாலை 11 மணி நிலவரப்படி பாஜக 121 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 59 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 40 இடங்களிலும் முன்னிலைபெற்றுள்ளன. முதல்வர் சித்தராமையா பதாமி தொகுதியிலும் 300 வாக்குகள் வித்தியாசத்திலும் சாமுண்டீஸ்வரி தொகுதியிலும் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் திலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்டி தேவகவுடா கட்சி மைசூரு மண்டலத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. குமாரசாமி தான் போட்டியிட்ட ராமநகரா, சன்னபட்னா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.\nபாஜகவின் முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இதையடுத்து மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார் எடியூரப்பா. இந்த வெற்றியை அடுத்து தனது இல்லத்தில் வழிபாடு நடத்திய பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களிடம் பேசினார். அப்போது வரம 17-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கும் என்று தெரிவித்தார். பாஜக முதலமைச்சராக நாளை எடியூரப்பா பதவியேற்பு விழாவுக்காக கன்டீராவா ஸ்டேடியத்தை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தகவ்ல் வெளியாகி உள்ளது\nPrevதமிழ் புரொடியூசர் கில்ட் எலெக்‌ஷன் – ஜூன் 10 தேதி நடைபெறும்\nNextஅபியும் அனுவும் லிவிங் டூகெதர் கதையோ.. கேன்சர் ஜோடி கதையோ இல்லை..இல்லை.. இல்லை\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேல��� வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/sundar-c-good-tamil-nadu-act-booking.html", "date_download": "2019-01-19T02:53:38Z", "digest": "sha1:VDRH2J24SL2EK6W6HNHMCZHPSAHXU53W", "length": 10878, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சுந்தர் சி. + சுந்தர் சி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சுந்தர் சி. + சுந்தர் சி.\n> சுந்தர் சி. + சுந்தர் சி.\nஒரு நடிக‌ரின் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது எப்போதாவதுதான் நடக்கும். இரண்டு படங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு அப்படியொரு சம்பவம் நடப்பதை தவிர்க்கவே பார்ப்பார்கள் தயா‌ரிப்பாளர்கள்.\nகடந்த பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன், பையா ஆகியவை திரைக்கு வர முயன்றதும் சீனியா‌ரிட்டி அடிப்படையில் ஆயிரத்தில் ஒருவனுக்கு அனுமதி வழங்கப்பட்டதும் பையா ‌ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். இந்த இரு படங்களின் ஹீரோ கார்த்தி என்பதால் செய்யப்பட்ட மாற்றம் இது.\nஇதற்கு மாறாக சுந்தர் சி. நடித்த இரு படங்கள் வரும் 16ஆம் தேதி திரைக்கு வருகின்றன. ஒன்று குரு சிஷ்யன் இன்னொன்று வாடா.\nகுரு சிஷ்யன் படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ஸ்ருதி ஹீரோயின். சத்யரா‌ஜ் செகண்ட் ஹீரோ. காமெடிக்கு சந்தானம். வாடா படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஷெ‌ரில் பி‌ரிண்‌‌ட்டோ ஹீரோயின். இவ்விரு படங்களும் வரும் 16ஆ‌ம் தேதி திரைக்கு வருகின்றன.\nஇவ்விரு படங்களின் தயா‌ரிப்பாளர்களும் 16ஆ‌ம் தேதியில் படத்தை கொண்டு வருவது என்பதில் தீவிரமாக உள்ளனர். அதனால் ஆயிரத்தில் ஒருவன், பையா பஞ்சாயத்து இந்தப் படங்கள் விஷயத்தில் செல்லாது என்றே தெ‌ரிகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சிய��ான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ���ன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/india/delhis-air-quality-beyond-severe-as-stubborn-dusty-308518", "date_download": "2019-01-19T02:09:23Z", "digest": "sha1:HNV4EVZGXN4UUPNQU3FT54BFKXFW652U", "length": 14042, "nlines": 75, "source_domain": "zeenews.india.com", "title": "Air pollution | டெல்லியில் காற்றின் தர குறியீடு! அவதியில் மக்கள்!", "raw_content": "\nடெல்லியில் காற்றின் தர குறியீடு\nவடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nவடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nடெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமல்ல ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் வீசும் புழுதி புயல் காரணத்தால் டெல்லியின் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nபொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். ஆனால் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதையும் தாண்டி 787ஆக உள்ளது. மேலும் காற்றில் சொரசொரப்பான துகள்கள் அதிக அளவில் உள்ளது.\nதொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன் அரைநிர்வாண புகைப்படம்....\nதிருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி....\nஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel\nSeePic: படுகவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல நடிக��.....\nதனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...\nஅரசு அதிகாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்; வருகிறது புதுவிடுப்பு திட்டம்\nசர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...\nமேலாடை இன்றி போஸ் கொடுத்த பிரபலம்; திட்டி தீர்த்த ரசிகர்கள்\nWATCH: தனது ஒரே வீடியோவில் ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா.....\nSeePic: ஆடை இல்லாமல் நிவாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906001", "date_download": "2019-01-19T01:48:24Z", "digest": "sha1:XKJMTJGB7VQG4FIEA2XZI5JWJGJX2SOR", "length": 11270, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பெரிதும் பாதிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொங்கல் பரிசு பொருட்கள் வழங்க ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பெரிதும் பாதிப்பு\nஆவடி, ஜன.11: திருநின்றவூரில் பொங்கல் பரிசு பொருட���கள் வழங்க மதியம் வரை ரேஷன் கடையை திறக்க ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஆவடி திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலை பாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வெங்கடேசபுரம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இக்கடையில் 500க்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.இக்கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹1000 பணம் வழங்க ரேஷன் ஊழியர்கள் 2 நாட்களாக வழங்க வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடையை திறக்க மதியம் 12 மணி வரை யாரும் வரவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த 300க்கு மேற்பட்ட மக்கள் திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\nதகவலறிந்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘‘நாங்கள் பொங்கல் பரிசு பொருள் வாங்க 2 நாட்களாக வந்து கொண்டு இருக்கிறோம். விற்பனையாளர்கள் ரேஷன் கடையை திறக்காமல் உள்ளனர். இன்றும் காலை 7 மணி முதல் காத்திருக்கிறோம். இதுவரை கடை திறக்க விற்பனையாளர்கள் வரவில்லை’’ என கூறி வாக்குவாதம் செய்தனர்.\nஇதையடுத்து போலீசார் விற்பனையாளரிடம் செல்போன் மூலமாக பேசியபோது ரேஷன் கார்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பெறுவதற்காக திருவள்ளூர் கருவூலத்தில் காத்திருப்பதாகவும், விரைவில் ரேசன் கடையை திறந்து பொருட்கள் வழங்குவதாகவும் தெரிவித்தனர். போலீசார் அளித்த தகவலை தொடர்ந்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் பின்னர் மாலை 3 மணி அளவில் விற்பனையாளர்கள் ரேஷன் கடைக்கு பணத்துடன் வந்து பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ₹1000 பணத்தை வழங்கினார்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சி���ளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED உத்தமபாளையம் தாலுகாவில் பொங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/credit-cards/", "date_download": "2019-01-19T02:00:59Z", "digest": "sha1:AU2BAGDLRJBMSHIOAXYRBSP632XE4UWM", "length": 9136, "nlines": 136, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Credit Cards News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபெட்ரோல், டீசல் வாங்கும் போது சேமிக்க உதவும் 5 கிரெடிட் கார்டுகள்\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்து வருகின்றது. இதனுடைய விலை சர்வதேச அளவில் 67 டாலருக்கு நிகரமாக வர்த்...\n இந்தியாவை கலக்கும் 15 கிரெடிட் கார்டு\nகடன் அட்டை என்று சொல்லப்படுகின்ற கிரெடிட் கார்டுகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ...\nவிரைவில் ரயில் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த அனுமதி\nரயில் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக டிக்கெட் வழங்கப்ப...\nகடுப்பான வாடிக்கையாளர்களை 'கூல்' ஆக்கிய பேடிஎம்.. 2% சேவை கட்டணம் ரத்து..\nமார்ச்-8 தேதி முதல் கிரெடிட் கார்டு மூலமாகப் பேடிஎம் வாலெட்டில் பணத்தை ஏற்றும் போது 2 சதவீதம் ...\nவங்கிகளுக்கு போட்டியாக ‘பேடிஎம்’ கட்டண உயர்வு.. கடுப்பான வாடிக்கையாளர்கள்..\nபேடிஎம் இணையதளம் அல்லது செயலியில் ஏதேனும் பொருட்களை வாங்கும்போது அல்லது ரீசார்ஜ் செய்யும் ...\nஅவசர காலங்களில் உடனடியாக பணத்தை திரட்டும் வழிகள்\nசென்னை: அவரச காலங்களில் நம்முடைய திடீர் பண தேவைக்கு நம் நினைவிற்கு முதலில் வருபவை வங்கி சேமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/11020938/1021342/Prakash-Raj-Rahul-Gandhi-Congress.vpf", "date_download": "2019-01-19T02:00:19Z", "digest": "sha1:S6UHYT7DMJBRD2U6XFZOZOH4E2K55643", "length": 10227, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ராகுல் பெண்களை விமர்சிப்பவர் அல்ல\" - நடிகர் பிரகாஷ்ராஜ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ராகுல் பெண்களை விமர்சிப்பவர் அல்ல\" - நடிகர் பிரகாஷ்ராஜ்\nதிருநங்கையை மகளிர் காங்கிரஸ் நிர்வாகியாக நியமித்த ராகுல்காந்தி, பெண்களை விமர்ச்சிப்பவர் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.\nதிருநங்கையை மகளிர் காங்கிரஸ் நிர்வாகியாக நியமித்த ராகுல்காந்தி, பெண்களை விமர்ச்சிப்பவர் அல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனியாக களமிறங்க உள்ள அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் பயணம் துவங்கும் தமக்கு ஆதரவளித்தற்காக கெஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர், ரஃபேல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டுக்கு, நிர்மலா சீதாராமன் மூலம் பதிலளிப்பது ஏற்புடையதல்ல என்று கூறினார்.\nசோனியா, ராகுல் காந்திக்கு வருமான வரி நோட்டீஸ்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும் அவரின் மகனும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nவாக்காளர் அடையாள அட்டை : பிரகாஷ் ராஜ் விளக்கம்\nபிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், 3 வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\n\"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.\"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-01-19T03:01:30Z", "digest": "sha1:7GLKL4T5BRZZNQWKO4DU4YM2NRA5IL6U", "length": 7869, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "வைரலாக���ம் ஆச்சரிய காணொளி – நீங்களும் பாருங்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nவைரலாகும் ஆச்சரிய காணொளி – நீங்களும் பாருங்கள்\nவைரலாகும் ஆச்சரிய காணொளி – நீங்களும் பாருங்கள்\nஇத்தாலியில் சுழற்காற்றில் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட காணொளி வைரலாகி வருகின்றது.\nSalerno கடற்கரை பகுதியில், கடலில் சுற்றி சுழன்று வரும் சூறாவளிக் காற்று ஒன்று கடல் நீரை வாரிச் சுருட்டி உறிஞ்சி எடுத்தது.\nபல நூறு கனஅடி கொள்ளளவு கொண்ட அந்தக் கடல் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்ட சம்பவம் வானுக்கும், பூமிக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நின்றது.\nஇந்தக் காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்தநிலையில் குறித்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.\nஇதேவேளை, இத்தாலியின் தெற்கு பகுதியில் வீசிய கடும் சூறாவளியின் காரணமாக டொரிசனோ நகரம் பெரும் பேரழிவை சந்தித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்ஸின் சில பகுதிகளுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை\nகடும் பனிப்பொழிவு காரணமாக பிரான்சின் Savoie உள்ள இரண்டு மாவட்டங்களிலும் பனிச்சரவு ஏற்படும் அபாயம் கா\nஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் – 21 பேர் உயிரிழப்பு\nஐரோப்பாவை அச்சுறுத்தும் கடும் குளிர் காரணமாக இதுவரையில் 21 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஜேர்மனியை அச்சுறுத்தும் பனிப்பொழிவு – அவசரகால நிலை பிரகடனம்\nதெற்கு ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுக\nபிரித்தானியாவின் கருப்பு தினம் இன்று\nபிரித்தானியாவில் பொதுவாக ஜனவரி 6ஆம் திகதியை ஆண்டின் மிகக் கொடூர நாளாக ஆய்வாளர்கள் குறிப்பிட��டுள்ளமை\nசசெக்ஸ் சீமாட்டியின் முடிவால் அதிர்ச்சியில் அரச குடும்பம்\nகேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் குழந்தை பெற்றுக்கொண்ட மருத்துவமனையில், தான் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2019-01-19T03:11:24Z", "digest": "sha1:6MKHIGZZYCXFMU2SI2NJ6ZCMSUFYTLTC", "length": 18283, "nlines": 153, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : மொக்கு கொமர்ஸ்காரன்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\n1989 டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய எங்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை நாட்டில் நிலவிய வன்முறை சூழ்நிலையால் 1990 மார்ச் மாதத்திற்கு பிற்போடப்பட்டது. தெற்கில் ஜேவிபி பயங்கரவாதம் தலைவிரித்தாட வட கிழக்கில் ஈபிகாரன்களின் கட்டாய ஆட்சேர்ப்பும் படுகொலைகளும் தாண்டவமாடிய காலகட்டம்.\nபரி யோவானில் withdrawals பரீட்சை 1990 பெப்ரவரி மாத கடைசியில் நடந்து, உயர் தரத்தில் கற்க விரும்பிய பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. எனக்கு commerce செய்ய தான் விருப்பம். வீட்டில அம்மா நான் என்ஜியனராகோணும், மொக்கங்கள் தான் commerce செய்வாங்கள் என்று தினம் தினம் கந்தசஷ்டி பாட, நானும் Maths படிக்க விண்ணப்பித்தேன்.\nயாழ்ப்பணாத்தில் படித்தா ஒன்று டாக்குத்தராகோணும் என்ஜினியராகோணும் இல்லாட்டி அப்புகாத்தாகோணும், அப்பதான் சமுதாயம் மதிக்கும் என்ற காலங்காலமாக நிலவிய யாழ்ப்பாண சமுதாய எண்ணதின் பிரதிபலிப்பை என்னுடைய அம்மாவிலும் கண்டேன். O/L திறமா செய்யாதவன் தான் commerce படிப்பான், கம்பஸ் போகாதவன் தான் CIMA செய்து கணக்காளராவான்\nஎன்பது யாழ்ப்பாண சமுதாயம் வகுத்த நியதிகள்.\n1990 மே மாதம் இரண்டாம் தவணை தொடங்க, வாழ்வில் முதல் தடவையாக வெள்ளை நிற trouser போட்டு, சுண்டுக்குளி பெட்டையளை ஏறெடுத்தும் கொன்வென்ட் பெட்டையளை கண்ண���றையவும் பார்த்து விட்டு, Robert Williams மண்டபத்தில் இருந்த Maths வகுப்பிற்குள் நுழைகிறேன். இனி ஒழுங்கா படிக்கோணும் என்று சபதமெடுத்து கொண்டு முதல் வரிசை கதிரையில் இடம்பிடித்து அமர்கிறேன். முதலாவது பாடம் தொடங்க திரும்பி பார்த்தால் ரமோ, சேகரன், ஜெயரூபன் நவத்தி, நந்தீஸ், நவத்தார் உட்பட எல்லா மண்டைக்காய்களும் பின் வாங்குகளில் இருக்கிறாங்கள்.\nக.பொ.த பெறுபேறுகள் வரும்வரை தனியார் வகுப்புகள் தொடங்க கூடாது என்று இயக்கம் கடும் உத்தரவு பிறப்பித்தது. வெக்டரும் பிரேம்நாத்தும் மணியமும் ஞானமும் இயக்கத்திற்கு பயத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை. இயக்கத்தின் உத்தரவிற்கான காரணம் எல்லோருக்கும் புரிந்திருந்தது, யாரும் எதிர்க்க துணியவில்லை.\nமுதலாவது மாத சோதனை நடந்தது. Pure Maths 70, Chemistry 55, Applied Maths 30, Physics 19. இந்த report ஓட வீட்ட போனா விறகு கொட்டன் உடையும் என்ற பயத்தில், இரவோடு இரவாக அம்மாவிற்கு தெரியாமல் அப்பரோடு கதைத்து Commerceற்கு மாற அனுமதி கேட்டு கடிதம் எழுதி வாங்கி கொண்டேன்.\nஅடுத்த நாள் காலை \"கட்சி மாறிய\" அண்ணனுக்கு Principal officeற்கு எதிரில் இருந்த Lower VI Commerce வகுப்பறையில் அமோக வரவேற்பு. 5ம் வகுப்பில் தேவதாசன் மாஸ்டர் படிப்பித்த அதே வகுப்பறை. \"டேய் நீ என்ன பெரிய மண்டைக்காய் என்று நினைத்தோ அங்க போனீ\" என்று தொடங்கி நக்கலும் நளினமும் பொங்கி பிரவாகித்தன. தவணை ஆரம்பத்தில் 20ஆக இருந்த commerce வகுப்பில் 36ஆவது நபராக இணைந்து கொண்டேன். Chemistry கொப்பி Commerce கொப்பியாக பெயர் மாறியது.\nமுதலாவது பாடம் முடிய ஒகஸ்ரின் மாஸ்டர் register mark பண்ண வந்தார். \"நீர் என்ன இங்க வந்திட்டீர்\" என்று சிரித்து நக்கலடித்துவிட்டு, \"இனிமேல் எக்காரணம் கொண்டும் commerceலிருந்து மாற மாட்டேன்\" என்று registerல் சத்தியம் பண்ணி உறுதிமொழி எடுக்க வைத்தார். சத்தியபிரமாணம் முடிய, பரி யோவானின் யாப்பிற்கமைய commerce துறைக்கு பொறுப்பாளராக இருந்த கணபதிப்பிள்ளை மாஸ்டரிடம் அப்பரின் கடிதத்தை காட்டி அனுமதி கையெழுத்து வாங்கி வருமாறு அனுப்பப்பட்டேன்.\nகணபதிப்பிள்ளை மாஸ்டர்.. ஆள் ஒல்லியாக இருந்தாலும் அவர் நடக்கிற நடையிலும் பேசிற பேச்சிலும் ஒரு terror இருக்கும். மத்தியானத்தில் Good afternoon சொல்லும்போதே எங்களுக்கு காலம்பற குளிருக்கு நடுங்கிற நடுக்கம் நடுங்கும். அவரிடம் படித்ததில்லை என்றாலும் அவரிடம் பெடியள் கன்னத்தில் ��றை வாங்கியதை பார்த்திருக்கிறேன், கன்னம் மின்ன இடியாய் அறை விழும். பரி யோவானின் பழைய மாணவனாக இல்லாதிருந்தும் பரி யோவானின் விழுமியங்களை கட்டி காத்து அடுத்த தலைமுறைகளிற்கு சேர்த்ததில் கணபதிப்பிள்ளை மாஸ்டர் ஆற்றிய பணி காலத்தால் போற்றப்பட வேண்டியது.\nமூச்சை பிடித்துகொண்டு toiletல் pump பண்ணிவிட்டு male staff roomற்குள் நுழைகிறேன். Staff roomலிருந்த easy chairல் சரிந்தபடி \"Tigers getting ready for Eelam war II\" என்ற தலையங்கமிட்ட Sunday Times வாசித்துக் கொண்டிருக்கிறார் கணபதிப்பிள்ளை மாஸ்டர்.\n\"Yeeasss\".. கண்ணாடிக்கு மேலாக இரு கண்கள் என்னை சந்திக்கின்றன. பார்வையில் கடுமை குடிகொண்டிருக்கிறது..\n\"I.. Me.. I.. Like..\" நாக்கு நர்த்தனமாடுது.\n\"உமக்கு என்ன வேணும்\" ஆஹா தமிழ்\n\"சேர், நான்.. நான் commerceற்கு மாற போறன்\".. தாடையை தடவுகிறேன். மீசை அரும்பிட்டுது, தாடி இன்னும் வளரவில்லை.\n\"Oh I see\".. Sunday Timesஜ கலையாமல் மடித்து வைத்துவிட்டு நிமிர்ந்து உட்காருகிறார்.\nOfficeற்கு ஓடிப்போய் பொன்னம்பலத்திடம் reportஜ வாங்கி வருகிறேன்.\n\"ஆ.. அவர் மார்க்ஸ் போடுறதில கஞ்சன்..அதான் குறைவா இருக்கு\"\nகடுமையாக யோசிக்கிறார்.. நாடியை தடவுகிறார்.. கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு முகட்டை பார்க்கிறார்.. ஏன் இவ்வளவு பில்டப் என்று தெரியாமல் நான் கதிகலங்கி நிற்கிறேன்..\n\"ஐசே.. உம்மை பற்றி எனக்கு நல்லா தெரியும் ஐசே.. கதை விடாதேயும்.. அங்க ஏற்கனவே சிவகுமரன், யோகதாஸ், வாதுலன், சியாமள்ராஜ் என்று ஒரு குழப்படி கூட்டம் இருக்கு.. நீர் ஒரு innocent boy.. அவங்கள் உம்மை கெடுத்து போடுவாங்கள்\"\n\"சேர்.. நான் இனி கவனமா படிப்பன் சேர்.. சத்தியமா அவங்களோட சேரமாட்டன் சேர்.. எனக்கு கம்பஸ் போகணும் சேர்\"\nலைப்ரரிக்கு போற வழியில் குறுக்க வந்த தெய்வங்களாய் கதிர்காமத்தம்பி மாஸ்டரும் மகாலிங்கம் மாஸ்டரும் எதிர்ப்பட்டார்கள். அழாக்குறையாக கணபதிப்பிள்ளை மாஸ்டர் ஆடிய ருத்ரதாண்டவத்தை விவரித்தேன். இருவரும் என்னை அழைத்து கொண்டு கணபதிப்பிள்ளை மாஸ்டரிடம் போனார்கள்.\n\"என்னடா, ரெண்டு திறமான அப்புகாத்துமாரை பிடித்து கொண்டு வாறாய்\" கணபதிப்பிள்ளை மாஸ்டர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினார்.\n\"மாஸ்டர், அவனுக்கு கையெழுத்து போட்டு கொடுங்கோ, அவனுக்கு நான் guarantee\" கதிர்காமத்தம்பி மாஸ்டர்.\n\"let him study what he likes\" மகாலிங்கம் மாஸ்டர், என்னுடைய முதுகில் பலமாய் ஒரு தட்டு தட்டினார், நொந்திச்சு.\n\"Ok, if you both say so\" கடுமை குறையாத புன்முறுவலுடன் கையெழுத்து போட்டு தந்தார் கணபதிப்பிள்ளை மாஸ்டர்.\nCommerce வகுப்பில் எனக்கு கிடைத்தது கடைசி வரிசையில் வாங்கு, எனக்கு பக்கத்து வாங்கில் அருள்மொழி. பக்கத்தில் இருந்ததுமே Sports Star magazineஜ எடுத்து காட்டினான். கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. முன்வரிசையில் கருமமே கண்ணாக கிரிஷாந்தனும் கஜோபனும் நோட்ஸ் எழுதிகொண்டிருந்தாங்கள்.\nமொக்கு Commerceகாரனாக எனது பயணம் ஆரம்பமாகியது...\nLabels: பரி யோவான் பொழுதுகள்\nI like that prompt, \"கம்....கதிர்காமத்தம்பி மாஸ்டர், சேர்\" ஆனால் நான் control இல்லாமல் முழுமையாக உரைத்ததன் பயனை இனேரரு கதை கூறலாம்.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2017/07/blog-post_14.html", "date_download": "2019-01-19T03:10:18Z", "digest": "sha1:HMQV2ZYCEJN2CCKFUOXU3YKODVIF4MRY", "length": 16047, "nlines": 105, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : கடந்து வந்த பாதை.. பார்த்தீனியம் (நாவல்)", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nகடந்து வந்த பாதை.. பார்த்தீனியம் (நாவல்)\nகனகாலமாக வாசிக்கத் தேடிய தமிழ்நதி எழுதிய பார்த்தீனியம் நாவல், அவரது முயற்சியால் அவரது மருமகனே கடந்த முறை கொழும்பு சென்ற போது எனது கையில் கொண்டு வந்து தந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பேருந்தில் வாசிக்க தொடங்கிய புத்தகம், யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலில் திரும்பும் போதும், பின்னர் கொழும்பிலிருந்து மெல்பேர்ணிற்கு விமானத்தில் பறக்கும் போதும் வழித்துணையானது.\n\"அக்கா, பார்த்தீனியம் என்றா என்ன\" \"பார்த்தீனியம்\" நாவலை எழுதிய தமிழ்நதியிடமே உட்பெட்டியில் கேட்டேன். \"அது ஒரு மோசமான களை, இந்தியன் ஆமிக் காலங்களில் அவங்களால எங்கட மண்ணில் விட்டுப் போன களை\" என்றார். பார்த்தீனியம் என்ற இந்திய இராணுவம் கொண்டு வந்த அந்த மோசமான களை, அந்த கொடிய களை, நாங்கள் ரத்தமும் வியர்வையும் உரமாய் இட்டு, எங்கள் மண்ணில் வளர்த்த விடுதலைப் போராட்டம் எனும் பயிரையே கடைசியில் அழித்து விட்டது என்பது வேதனையான உண்மை.\n\"ஜெயவர்த்தனா இனி நொட்டிப் பார்க்கட்டுமன்\"\nமலர்ந்து சிரித்த முகங்கள், நம்பிக்கைக் கீற்றில் மினுங்கின.\n1980களில் தான் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த முக்கியமான பல வரலாற்று சம்பவங்கள் நடந்தேறின. அந்த கொடிய எண்பதுகளில், நிகழ்ந்த பல நிஜ நிகழ்வுகளை பின்னனியாகக் கொண்டு, காதலும், நகைச்சுவையும், வேதனையும், சோகமும் கலந்து, புனையப்பட்ட ஒரு அருமையான எங்கள் மண்ணின் மணம் மாறாத நாவல், பார்த்தீனியம்.\n\"நான் இயக்கத்திற்கு போகப் போறன்\" என்று வசந்தன் (இயக்கப் பெயர் பரணி) அவனது காதலி வானதிக்கு சொல்லும் வசனம், புத்தகத்தின் முதலாவது பக்கத்திலேயே நம்மை எண்பதுகளிற்கு கூட்டிப் போய்விடுகிறது. பின்னேரம் கிரிக்கட் விளையாடின சென் ஜோன்ஸில் படித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு அண்ணா அடுத்த நாள் காலையில் இயக்கத்திற்கு போன நினைவை அந்தப் பக்கங்கள் மீண்டும் நினைவுபடுத்தின.\n\"அன்னை மடியின் இதமான சூட்டிலிருந்து விலகியவர்கள் என்னவானார்கள் எங்கு போனார்கள் \" என்ற ஈரோஸ் இயக்கத்தின் தலைவரும், புலிகளின் மூத்த உறுப்பினருமான க.வே. பாலகுமாரன் \"நஞ்சுண்ட காடு\" புத்தகத்தில் எழுப்பிய வினாக்களிற்கு, \"பார்த்தீனியம்\" புத்தகமும் விடையளிக்கிறது.\nவசந்தனோடு சேர்த்து பாவற்குளத்திலிருந்து பதின்மூன்று பேர் இயக்கத்தில் இணைய, இரவோடு இரவாக, உறவைப் பிரிந்து, ஊரை விட்டு போகிறார்கள். எந்த இயக்கத்தில் இணைவது என்பது ஒரு கொள்கை ரீதியான முடிவாக அன்று இருந்ததில்லை. ஒரே ஊரிலிருந்து வெவ்வேறு சூழ்நிலைகளால் வேறு வேறு இயக்கங்களில் இணைந்து, பின்னாட்களில் இயக்கங்களிற்கிடையிலான சகோதர சண்டைகளில் அநியாயமாக அந்த இலட்சிய இளைஞர்கள் பலியாகும் கணங்களில் நெஞ்சு வலிக்கிறது.\n\"ஊர் நோக்கி செல்லும் செம்மண் வீதியை ஒரு கணம் பார்த்தார்கள். பின்னர் திரும்பிப் பார்க்காமலேயே நடக்கத் தொடங்கினார்கள்.\nஇயக்கத்தில் இணையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னாலுள்ள குடும்பங்களின் கதைகளினூடாக, அன்று இயக்கங்களில் இணைந்த இளைஞர்களின் இலட்சிய வேட்கையையும் தூய்மையான இனப்பற்றையும் தமிழ்நதி உணர்வோடு பதிவுசெய்துள்ளார். பரணி எனும் இயக்கப் பெயர் ஏற்கும் வசந்தனின் கதாபாத்திரத்தினூடே, இந்தியாவில் இயக்கத்தின் பயிற்சி முகாம் வாழ்க்கையையும், பின்னாட்களில் தாயகம் திரும்பி அரசியல்துறை போராளியாக அவனது போராட்ட வாழ்க்கையையும் எங்களையும் அவர் அனுபவிக்க வைக்கிறார்.\nபள்ளிநாட்களில் அரும்பும், வசத்தன் - வானதி காதல் கதையினூடாகவே பல வரலாற்று நிகழ்வுகளை பார்த்தீனியம் நாவல் காட்சிப்படுத்துகிறது. விரசம் இல்லாத, பயந்து பயந்து காதலிக்கும் அழகிய யாழ்ப்பாணத்து காதலை எங்களை மீண்டும் அனுபவிக்க வைக்கும் எளிமையான வசனங்கள், நாவல் எங்கும் நிரம்பி வழிகின்றன.\nஎண்பதுகளில் விடுதலைப் போராட்டத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பின்னிப் பிணைந்திருந்தது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடந்த பல சம்பவங்கள் பரணியின் காதலியான வானதியின் கதாபாத்திரத்தினூடாக நாவலில் விபரிக்கப்படுகிறது. ராகிங், விஜிதரன் காணாமல் போனது, உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள், இந்திய இராணுவம் மாணவர்களை கொன்றது என்று நாவல் தொட்டுச் சென்ற சம்பவங்கள் பல. நாவல் ஏனோ ராஜினி படுகொலை, விமலேஸ்வரன் காணாமல் போனது, செல்வி மாயமானது பற்றி தொடாமலே சென்று விடுகிறது.\n\"கடைசில நீ தியாகியுமில்லை.. துரோகியுமில்லை, நீ ஆர் அண்ணா\"\nஇந்திய இராணுவமும் அதனோடிணைந்த மண்டையன் குழு போன்ற இயக்கங்களும் அரங்கேற்றிய அராஐகங்கள் நாவலில் வரும் பக்கங்கள் இதயத்தை நொறுங்க வைக்கின்றன. குறிப்பாக திலீபனின் மரணத்தை தமிழ்நதி அக்கா காட்சிபடுத்தும் அந்த வரிகள், வலிமையானவை, வலி தந்தவை. குறிப்பாக இந்திய இராணுவம் புரிந்த பாலியல் வல்லுறவுகளும் பெண்கள் மீது இழைத்த கொடுமைகளும் இந்த நாவலிற்கு முன்னர் எந்த புத்தகத்திலும் ஆழமாக பதிவுசெய்யப்படவில்லை.\n\"சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகிலும் சுளீரிட்டதுபோல, திலீபனின் சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது\"\nபார்த்தீனியம் நாவல் பற்றி பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது பார்வையை, \"தமிழ்நதியின் எழுத்து, வட்டார வழக்கு மொழியைக் கொண்டது. சொலவடைகளும் கவித்துவமான நுண் அவதானிப்புகளும் கொண்டது. தமிழ்நதி, நாவலில் இடம்பெற்றுள்ள திலீபனின் மரணம் மறக்க முடியாத வரலாற்றுசோகம், அந்தப் பக்கங்களைக் கடக்கமுடியாதபடி மனத்துயரம் ஏற்படுகிறது. சமகால ஈழத்தமிழ் நாவல்களில் தமிழ்நதியின் பார்த்தீனியம் மிகவும் முக்கியமானது\" என்று பதிவு செய்கிறார்.\nஎண்பதுகளில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீட்டுப் பார்க்க கிடைத்த அரிய பொக்கிஷம். நாங்கள் கடந்து வந்த பாதையை மீண்டுமொருமுறை பயணிக்க வைத்த, வாசிக்க தவறவ���டக் கூடாத ஒரு நல்ல நாவல்.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/02/", "date_download": "2019-01-19T03:04:04Z", "digest": "sha1:XIU3FFEXEXGR3FZ4J6GEGPYRHKMZ4MHH", "length": 57313, "nlines": 264, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: February 2017", "raw_content": "\nசெல்வதெல்லாம் உண்மையை கலாய்த்து கலாய்த்தே அதற்கான டி.ஆர்.பியை ஏற்றிவிட்டிருக்க, தமிழ், தெலுங்கு, கன்னடமென எல்லாம் மொழிகளிலும், யாராவது மார்கெட் போன நடிகையை வைத்து இதோ போன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் மதிய நேர டி.ஆர்.பிக்கு செம்ம போட்டி. இதில் பங்கு பெரும் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நிலையில் கீழ் நிலையில் உள்ளோர். ஆரம்ப காலத்தில் நான் கூட ஆட்களை செட் செய்து எடுக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜீ டிவி அலுவலகத்துக்கு போன போதுதான் தெரிந்தது, மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்களாகவே முன் வந்து ரிஜிஸ்டர் செய்து கொண்டும், சம்பந்தபட்ட இரண்டு தரப்பும் சேனல் வாசலிலேயே சண்டைப் போட்டுக் கொள்வதையும் நேரில் பார்த்தேன். இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார விஷயமே அடல்டரி, செக்ஸ், ரெண்டு பொண்டாட்டி, மூணு புருஷன் என்பது போன்ற உறவு சிக்கல்கள் தான் பெரும்பாலும். எனக்கு பயமே இதைப் பார்க்கும் மக்களின் மனநிலையை பற்றித்தான். ஏற்கனவே எல்லாவிதமான நெகட்டிவ் விஷயங்களை டிவி சீரியலே நம் வீட்டு ஆண்/பெண் மனதில் அழுத்தமாய் ஏற்றி விடப்பட்டிருக்க, இன்னும் அழுத்தமாய் ஊர் உலகத்துல நடக்காதது ஒண்ணுமில்லை என்கிற எண்ணம் மேலோங்கி, எப்படி குடிப்பது எல்லா குடும்பங்களிலும் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதோ அது போல எல்லா சமூக குற்றங்களும் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிடுமே என்கிற பயம் கவ்விக் கொள்கிறது. இதை நடத்தும் நடிகைகளைப் பற்றி பேசிப் பிரயோஜனமில்லை. ஏனென்றால் அது அவர்களின் தொழில். பார்க்கும் மக்களைத்தான் சொல்ல வேண்டும். மக்கள் கொண்டாடாத எதுவும் டிவிக்கள் பிரயத்தனப்பட்டு கொடுக்கப் போவதில்லை\nசென்ற வருடம் வெள்ளத்தில் மூழ்கி தவித்த சென்னை இந்த வருடம் புயலில் சிக்கித் தவித்தது. வெள்ளத்தில் தப்பிய மரங்கள் எல்லாம் புயலில் அடியோடு வீழ்ந்தது. தொலைத் தொடர்பு என்பது பெயரளவில் மட்டுமே தொலைவாக இருந்த டெக்னாலஜி நிஜமாகவே மீண்டும் தொலைவாக ஆனது. தண்ணீரில் மூழ்கிக் கிடந்த நகரம் இந்த வருடம் அணைகளில் உள்ள நீர்மட்டத்தைப் பார்த்து வரும் கோடையில் குடத்தை தூக்கி அலைவதற்கு பதிலாய் புயலோ, வெள்ளமோ வந்தால் கூட பரவாயில்லை நாடாவோ, வரதாவோ வரட்டும் பார்க்கலாம் என்று மனதை தைரியப்படுத்தி எதிர் கொண்டிருந்தது. நகரில் பசுமை என்பதற்கு பெயர் சொல்லும் இடங்களே இருந்தது. அத்துனை இடங்களும் வேரோடு பெயர்த்தெடுத்துப் போனது இந்த வரதா. சென்னையை புயல் கடந்து வருடங்களானதால் புதிய தலைமுறையினருக்கு செல்ஃபி ஆச்சர்யமாய் போனதும் ஒன்றும் அதிசயமில்லை. ஊரே கந்தரகோளமாகியிருக்க, வழக்கம் போல மக்கள் தங்களால் முயன்ற உதவிகளை செய்ய பழக்கப்பட்டிருந்தார்கள். அவர்களே கூடி உணவளித்தார்கள். மரங்களை வெட்டினார்கள். சென்ற வெள்ளத்தில் தரையடி நெட்வொர்க் எல்லாமே ஊறிப்போயிருக்க, சில நாட்களில் அப் ஆன ஓவர்ஹெட் ப்ராட்பேண்ட், கேபிள் டிவி நெட்வொர்க்குகள் எல்லாம் துண்டு துண்டாய் போய், செய்வதறியாது திணறிக் கொண்டிருக்க, ஓல்ட் இஸ் கோல்ட் என்பது போல லேண்ட்லைன்கள் உதவியாய் இருந்தது. மார்ச் வரை இலவசம் என்று எக்காளமிட்டிருந்த ஜியோ புயல் வந்த மதியம் முதல் ஊத்திக் கொண்டது. மற்ற நெட்வொர்க்குகள் கேட்கவே வேண்டாம். இத்தனை அவஸ்தகளையும் மீறி நாம் இழந்தது சென்னையின் பசுமையை. அதை மீட்டெடுக்க மீண்டும் நகருக்கு தேவையான மரங்களை மீண்டும் நடுவது. எதிர்பார்த்து ஏமாந்தது சென்னையின் குடிநீர் தேவைகளுக்கான அணைகளில் தண்ணீர் தேவைக்கு போதிய அளவில் சேராதது. ஆச்சர்யப்படுத்திய விஷயம் அரசு இயந்திரத்தை மிக லாவகமாய் சுழட்டி விட்ட மந்திரிகளும், அரசு அதிகாரிகளும். ஓயாமல் உணவளித்த அம்மா உணவகங்களும்.\nLabels: குமுதம், கொத்து பரோட்டா, தொடர்\nநீர் – நாவல் விநாயக முருகன்\nசென்ற வருட டிசம்பர் வெள்ளத்தை சென்னை வாசிகள் யாரும் மறந்திருக்க முடியாது. மறக்கக்கூடிய விஷயமா அது. அதனால் பாதிக்கப்பட்டவர்களில் பல பேர் தங்களுடய அனுபவங்களை முகநூலிலும், இணைய தளங்களிலும் எழுதி வந்தார்கள். செயற்கையாய் ஏற்படுத்தப்பட்ட இயற்கை பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அச்சமயத்தில் உயிர்மையில் ஒர��� கட்டுரை கூட எழுதினேன். இந்த வெள்ளம் பல பேரின் உள்ளக் குமுறலை, ஆதங்கத்தை, தவிப்பை, பல வழிகளில் வெளிக் கொண்டு வந்திருக்க, இதோ இப்போது எழுத்தாளர் விநாயக முருகன் ‘நீர்” என்கிற நாவல் மூலமாய் தன் எண்ணங்களை வடித்திருக்கிறார். மழை ஆரம்பித்ததிலிருந்து, சின்னச் சின்ன விஷயங்களாய் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதில் ஆரம்பித்து, மெயின் ரோட்டின் வழியாய் சாக்கடை தண்ணீரில் போக முடியாமல் பின் பக்கத்து வீட்டு சந்திராவின் வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாய் எகிறி குதித்து போவதும், சந்திராவின் கேரக்டர், ஜே.கே, ஆர்.வி, குயில், போன்ற கேரக்டர்கள். தனிமை கொடுக்கும் காமம். வெள்ளத்தினால் ஏற்பட்ட உயிர் பயம். அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள். நீ எக்கேடு கெட்டாவது போ.. என்று தன்னை விட்டுவிட்டு ஊருக்கு போன மனைவியின் மேலான கோபம். கழிவிரக்கம். சந்திராவின் மீதான காமம், என சுவாரஸ்யமான நடையில் வெள்ளத்தின் பார்க்காதவன் மனதில் பயத்தையும், பதைப்பையும் உருவாக்கும் எழுத்து. என்னை போன்ற பாதிப்படைந்தவர்களுக்கு கிட்டத்தட்ட ரீப் ப்ளே மாதிரியான விஷயம்தான் என்றாலும், சுவாரஸ்யமாய்த்தான் இருந்தது. என்ன வெள்ளம் வடிய ஆரம்பித்ததும், கதை (அ) நிகழ்வின் போக்கில் உள்ள சுவாரஸ்யமும் வடிந்து, அடிக்கடி கதை நாயகன் என்ன செய்வது என்று தெரியாமல், மொட்டை மாடியில் தம்மடிக்க போவது போல கதையின் முடிவும் ஆனது வருத்தமே.\nசிட்டி ஆப் காட் படத்தின் ஒளிப்பதிவாளர் சீசன் கார்லோன் இயக்கியுள்ள புதிய எட்டு எபிசோட் ப்ரேசில் நெட்ப்ளிக்ஸ் சீரிஸ். கதை என்று பார்த்தால் நம் சுஜாதா பல வருடங்களுக்கு முன் எழுதிய சொர்க்கத்தீவு நாவலின் ஹைஃபை வர்ஷன் தான். எதிர்காலத்தில் உள்நாட்டில் பசியும் வறுமையுமாய் இருக்க, சுபிட்ச வாழ்வுக்காக ஆஃஷோர் எனும் வேறு இடத்திற்கு சென்றால் சுக வாழ்க்கை வாழ வழியிருக்க, அந்த இண்டர்வியூ போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களில் 3 சதவிகித பேர் மட்டுமே தெரிவு செய்யப் படுவார்கள் என்கிற அளவுக்கு கடினமான\nபோட்டிகள் கொண்ட தேர்வு முறை கொண்டது. அப்படி தெரிவு செய்யப்பட்டு ஆஃப்ஷோர் போகிறவர்கள் எக்காரணம் கொண்டும் திரும்ப வர இயலாது. அப்படிப்பட்ட தேர்வில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று சேர்��ிறார்கள். ஒவ்வொரு லெவலிலும் ஆட்கள் எலிமினேட் செய்யப்பட்டு, குழு குழுவாய் சேர்க்கப்பட்டு, அவர்களின் பின் புலம், எதற்காக ஆஃப்ஷோருக்கு ஆசைப்படுகிறார்கள். ஆசைப்பட்டு வந்தவர்களில் இரண்டு கேரக்டர்கள் இந்த ஆஃப் ஷோர் சிஸ்டத்தை உடைக்க அனுப்பப்படும் தீவிரவாதிகள். அவர்கள் எப்படி உருவாகிறார்கள். மிக இளைஞர்களான அவர்களுக்குள் நடக்கும் மனப் போராட்டங்கள், துரோகம், காதல், . இந்த தேர்வுகளை நடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ள எசேக்யூயலின் கோபம், அவன் வாழ்வின் பின்னணியில் உள்ள ரகசியம். சுபிட்ச வாழ்வு எனும் மாய வார்த்தைக்கு பின் உள்ள வாழ்வியல் இழப்பு. உறவுகள் இல்லா உலகத்தினால் ஏற்படும் மனச்சிதைவு. என பல விஷயங்களை பேசியுள்ள சீரிஸ். கதையில் வரும் பெர்னாண்டோ போன்ற மனதில் அழுக்கில்லாத ஊனமுற்ற கேரக்டர் போல பல சுவாரஸ்ய கேரக்டர்கள் அவர்களின் முரண்கள், தேர்வு முறையில் ஏற்படும் மரணங்கள். என படு சுவாரஸ்யம். மேக்கிங், நடிப்பு, வசனங்கள் என எல்லாமே மிகத்தரம். க்ளைமேக்ஸில் தெரிவு செய்யப்படுகிறவர்களை சுத்தீகரிக்கும் லெவல் என்ன. ஆசைப்பட்டு வந்தவர்களில் இரண்டு கேரக்டர்கள் இந்த ஆஃப் ஷோர் சிஸ்டத்தை உடைக்க அனுப்பப்படும் தீவிரவாதிகள். அவர்கள் எப்படி உருவாகிறார்கள். மிக இளைஞர்களான அவர்களுக்குள் நடக்கும் மனப் போராட்டங்கள், துரோகம், காதல், . இந்த தேர்வுகளை நடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ள எசேக்யூயலின் கோபம், அவன் வாழ்வின் பின்னணியில் உள்ள ரகசியம். சுபிட்ச வாழ்வு எனும் மாய வார்த்தைக்கு பின் உள்ள வாழ்வியல் இழப்பு. உறவுகள் இல்லா உலகத்தினால் ஏற்படும் மனச்சிதைவு. என பல விஷயங்களை பேசியுள்ள சீரிஸ். கதையில் வரும் பெர்னாண்டோ போன்ற மனதில் அழுக்கில்லாத ஊனமுற்ற கேரக்டர் போல பல சுவாரஸ்ய கேரக்டர்கள் அவர்களின் முரண்கள், தேர்வு முறையில் ஏற்படும் மரணங்கள். என படு சுவாரஸ்யம். மேக்கிங், நடிப்பு, வசனங்கள் என எல்லாமே மிகத்தரம். க்ளைமேக்ஸில் தெரிவு செய்யப்படுகிறவர்களை சுத்தீகரிக்கும் லெவல் என்னஎன்பதை அறியும் போதும். ஏன் அப்படி என்று அவர்கள் சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ளதக்கதாய் இருந்தாலும் இழப்பு அதிகம் என்பதால் மனம் கனக்கத்தான் செய்கிறது. பார்க்க வேண்டிய சீரிஸ்.\nStory of your life -Ted Chiang என்பவர் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட��ட, ஏலியன் பற்றிய படம். உலகெங்கும் பன்னிரெண்டு ஏலியன் களங்கள் பூமியிறங்கியிருக்க, உலகமே அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது என்று புரியாமல். கதாநாயகி டாக்டர் லூயீஸ் ஒரு மொழி வல்லுனர். அவரை அழைத்து வந்து ஏலியன்களுடன் பேச வைத்தால் என்ன என்று முயற்சிக்கிறது அமெரிக்க அரசு. 18 மணி நேரத்துக்கு ஒரு முறை திறக்கும் அந்த ஸ்பேஸ்ஷிப்பின் கதவுகள் மூலம் உள்ளே செல்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாய் ஏலியன்களுக்கும் மனிதர்களுக்கும் புரிதல் ஏற்பட்டு, இவர்களது பேச்சுக்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிக்கிறது. ஆனால் எதுவும் புரியவில்லை. காரணம் அவர்களது பதில்கள் மொழியாய் இல்லாமல் படங்கள் போல சைன்களாய் இருக்க, அதற்கான அர்த்தத்தை தேட ஆரம்பிக்கிறார்கள். மொழிவல்லுனரான லூயி அவர்களின் ஒவ்வொரு பதில் படங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை நுணுக்கமாய் ஆராய்ந்து அவர்களது மொழியிலேயே பதில் படங்களை உருவாக்குகிறார்கள். இப்படியாகப் போகிறது கதை. ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப் பூமியில் வந்து நிற்கும் காட்சி. முதல் முறையாய் அதனுள் டாக்டர் லூயிஸும் அவர்தம் சகாக்களும் போகுமிடம் ப்ரீத் டேக்கிங்.. அட்டகாசம். கிட்டத்தட்ட ஆல்மோஸ்ட் நாமும் அவர்களுடனே செல்வது போன்ற விஷுவல் அட்டகாசம். மெல்ல கதை அன்போல்ட் ஆக, ஆக, கொஞ்சம் நம்மூர் மாரியாத்தா ஃபீல், பெண், அவளுள் உள்ள மெல்லிய உணர்வுகளால் அவளுக்கும் ஏலியனுக்குமான புரிதல், அடிக்கடி அவளுடன் பேசும் பெண், அதன் மூலமாய் லூயிஸுக்கு கிடைக்கும் விளக்கங்கள் என கொஞ்சம் விஞ்ஞானத்திலிருந்து விலகி ஸூப்பர் நேச்சுரல், செண்டிமெண்டல், ஃப்யூச்சர் என போனாலும் க்ளைமேக்ஸ் ட்விஸ் ஆஸம்.\nஜெயலலிதாவின் மறைவு தமிழகத்து அரசியலில் ஒர் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. திமுக தன் சரிசமமான எதிரியை இழந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் ஒர் பெரோஷியஸ் முதல்வரை இழந்திருக்கிறார்கள். மக்கள் தங்கள் தைரியத்தை இழந்திருக்கிறார்கள். பத்திரிக்கை மீடியா ஒர் வகையில் சுதந்திரம் அடைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் சசிகலா குடும்பத்தை எந்தவிதத்திலும் விமர்சிக்காத பத்திரிக்கைகள் எல்லாம் ஜெ இறந்த அடுத்த நாள் சசிகலா அண்ட் கோவை மன்னார்குடி மாஃபியா என்று எழுதுகிறார்கள் என்றால் வேறென்ன ��ொல்ல. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர். சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்ச்சி, சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி ஊழல், ஜெயில், சென்னை வெள்ளத்திற்கான காரணகர்த்தா, எம்.ஜி.ஆருக்கு பிறகான தொடர் வெற்றி என வளைய வந்தவர். வேறொரு அரசியல்வாதிக்கு இத்தனை ப்ரச்சனைகள் வந்திருந்தால் இவ்வளவு அழுத்தமாய், வலிமையாய் கடந்து வந்திருப்பாரா. சிறுவயதிலேயே சினிமாவில் அடியெடித்து அதில் குறுகிய காலத்தில் புகழ் பெற்று தன்னுடய முப்பதுகளிலேயே அதிலிருந்து விலகி, அரசியலில் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவரின் அரசியல் வளர்ச்சி, அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. விடாக்கண்டன்களையும், உட்கட்சி கொடாக்கண்டன்களையும் சமாளித்து “யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாத தைரியசாலி” என்ற பிம்பத்தை, ஏற்படுத்தி, தன் கட்சியினரை மட்டுமில்லாமல் மக்களையும் நம்ப வைத்தவர். சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம், அதனால் அடைந்த வீழ்ச்சி, வளர்ப்பு மகன், திருமணம், வீழ்ச்சி, சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி ஊழல், ஜெயில், சென்னை வெள்ளத்திற்கான காரணகர்த்தா, எம்.ஜி.ஆருக்கு பிறகான தொடர் வெற்றி என வளைய வந்தவர். வேறொரு அரசியல்வாதிக்கு இத்தனை ப்ரச்சனைகள் வந்திருந்தால் இவ்வளவு அழுத்தமாய், வலிமையாய் கடந்து வந்திருப்பாரா என்பது சந்தேகமே. தான் ஒரு இரும்பு மனுஷி என்பதை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கடந்து தன் பிம்பத்தை நிஜமென நிருபித்தவர். கடைசிக் காலங்களில் தனக்கென்று குடும்பம் இல்லாததால் மக்களால் நான் மக்களுகாகவே நான் என்கிற தாரக மந்திரத்தை முன்னெடுத்தவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். சிறந்த நடிகை, உழைப்பாளி, படிப்பாளி, அறிவாளி, தைரியசாலி, இரும்புமனுஷி என பெயர் ப��ற்றவரின் கடைசி 75 நாட்கள் குழப்பத்தின் உச்சமாகவே கடந்தது. புலனாய்வு பத்திரிக்கைகள் ஏழெட்டு வரும் நாட்டில் ஒரு பத்திரிக்கை கூட அப்பல்லோ எனும் இரும்புக் கதவுகளை திறக்க முடியாத நாட்கள் அவை. ஏன். அவரது இறப்பு பற்றிய அறிவிப்பில் கூட அத்தனை குழப்பங்கள். தந்திடிவி மாலையிலேயே அவரின் மறைவைப் பற்றி அறிவித்துவிட, அதை தொடர்ந்து எல்லா டிவிக்களும், ஜெயா டிவி உட்பட அறிவித்து, அதிமுக அலுவலகத்தில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட, அப்பல்லோ அப்படியெல்லாம் இல்லை என்று அறிக்கை விட, இன்னொரு பக்கம் ரெட்டியின் மகள் படு சீரியஸ் என்று போட்ட ட்விட்டை திரும்ப எடுத்துவிட, என ஏகப்பட்ட குழப்பங்கள். இரவு பதினொரு மணி முப்பது நிமிடத்துக்கு தான் அவர் இறந்தார் என்றால் இத்தனை நாளாக கூடாத எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஏன் காலையிலேயே கூட்டப்பட்டது. ஏன் மறுபடியும் மாலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது என்பது சந்தேகமே. தான் ஒரு இரும்பு மனுஷி என்பதை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் கடந்து தன் பிம்பத்தை நிஜமென நிருபித்தவர். கடைசிக் காலங்களில் தனக்கென்று குடும்பம் இல்லாததால் மக்களால் நான் மக்களுகாகவே நான் என்கிற தாரக மந்திரத்தை முன்னெடுத்தவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். சிறந்த நடிகை, உழைப்பாளி, படிப்பாளி, அறிவாளி, தைரியசாலி, இரும்புமனுஷி என பெயர் பெற்றவரின் கடைசி 75 நாட்கள் குழப்பத்தின் உச்சமாகவே கடந்தது. புலனாய்வு பத்திரிக்கைகள் ஏழெட்டு வரும் நாட்டில் ஒரு பத்திரிக்கை கூட அப்பல்லோ எனும் இரும்புக் கதவுகளை திறக்க முடியாத நாட்கள் அவை. ஏன். அவரது இறப்பு பற்றிய அறிவிப்பில் கூட அத்தனை குழப்பங்கள். தந்திடிவி மாலையிலேயே அவரின் மறைவைப் பற்றி அறிவித்துவிட, அதை தொடர்ந்து எல்லா டிவிக்களும், ஜெயா டிவி உட்பட அறிவித்து, அதிமுக அலுவலகத்தில் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட, அப்பல்லோ அப்படியெல்லாம் இல்லை என்று அறிக்கை விட, இன்னொரு பக்கம் ரெட்டியின் மகள் படு சீரியஸ் என்று போட்ட ட்விட்டை திரும்ப எடுத்துவிட, என ஏகப்பட்ட குழப்பங்கள். இரவு பதினொரு மணி முப்பது நிமிடத்துக்கு தான் அவர் இறந்தார் என்றால் இத்தனை நாளாக கூடாத எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஏன் காலையிலேயே கூட்டப்பட்டது. ஏன் மறுபடியும் மாலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது சரியாய் பதினோரு மணி தருவாயில் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட்டு, மீடியாவை கட்சி அலுவலகத்துள் அனுமதித்தது. அங்கே வீடியோ காட்சிகள் வெளி வந்து கொண்டிருக்கும் போதே இங்கே அப்பல்லோவில் ஜெவின் மறைவு குறித்து வெளியான அஃபீஷியல் தகவல். உடனடி அழுகையில்லா பதவியேற்பு. என ஆயிரம் குழப்படிகள் இருந்தாலும், தன் தங்கத்தலைவியின் மேல் வைத்திருக்கும் மாறாத அன்பை கலவரமில்லாமல் வெளிப்படுத்திய மக்களும், அதை கட்டிக்காத்த காவல் துறைக்கும் மிகப் பெரிய சல்யூட். ஒரு பேட்டியில் ஜெ தன் வாழ்வை பற்றி சொல்லும் போது தன் விருப்பமான வாழ்வை நான் வாழவில்லை என்று சொல்லியிருந்தார். அவரது மறையும் போது அதே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.\nசெல்வதெல்லாம் உண்மையை கலாய்த்து கலாய்த்தே அதற்கான டி.ஆர்.பியை ஏற்றிவிட்டிருக்க, தமிழ், தெலுங்கு, கன்னடமென எல்லாம் மொழிகளிலும், யாராவது மார்கெட் போன நடிகையை வைத்து இதோ போன்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் மதிய நேர டி.ஆர்.பிக்கு செம்ம போட்டி. இதில் பங்கு பெரும் பெரும்பான்மையானவர்கள் பொருளாதார நிலையில் கீழ் நிலையில் உள்ளோர். ஆரம்ப காலத்தில் நான் கூட ஆட்களை செட் செய்து எடுக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜீ டிவி அலுவலகத்துக்கு போன போதுதான் தெரிந்தது, மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்களாகவே முன் வந்து ரிஜிஸ்டர் செய்து கொண்டும், சம்பந்தபட்ட இரண்டு தரப்பும் சேனல் வாசலிலேயே சண்டைப் போட்டுக் கொள்வதையும் நேரில் பார்த்தேன். இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார விஷயமே அடல்டரி, செக்ஸ், ரெண்டு பொண்டாட்டி, மூணு புருஷன் என்பது போன்ற உறவு சிக்கல்கள் தான் பெரும்பாலும். எனக்கு பயமே இதைப் பார்க்கும் மக்களின் மனநிலையை பற்றித்தான். ஏற்கனவே எல்லாவிதமான நெகட்டிவ் விஷயங்களை டிவி சீரியலே நம் வீட்டு ஆண்/பெண் மனதில் அழுத்தமாய் ஏற்றி விடப்பட்டிருக்க, இன்னும் அழுத்தமாய் ஊர் உலகத்துல நடக்காதது ஒண்ணுமில்லை என்கிற எண்ணம் மேலோங்கி, எப்படி குடிப்பது எல்லா குடும்பங்களிலும் சகஜமாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதோ அது போல எல்லா சமூக குற்றங்களும் சகஜமாக எடுத்துக் கொ��்ளப்பட்டுவிடுமே என்கிற பயம் கவ்விக் கொள்கிறது. இதை நடத்தும் நடிகைகளைப் பற்றி பேசிப் பிரயோஜனமில்லை. ஏனென்றால் அது அவர்களின் தொழில். பார்க்கும் மக்களைத்தான் சொல்ல வேண்டும். மக்கள் கொண்டாடாத எதுவும் டிவிக்கள் பிரயத்தனப்பட்டு கொடுக்கப் போவதில்லை.\nLabels: குமுதம், கொத்து பரோட்டா, தொடர், நாவல் விநாயக முருகன், நீர்\nகொத்து பரோட்டா -2.0 -12\nஇந்திய அளவில் மிகச் சில படங்களே ஆழ் மனச் சிக்கலைப் பற்றி பேசியிருக்கிறது. அப்படி பேசிய படங்கள் பெரும்பாலும், மனசிக்கலை பைத்தியம் என்பது போலவே ட்ரீட் செய்திருக்கிறது. அதை மிக அழகாய், நட்போடு, அழுத்தமாய் சொல்லி பயணித்திருக்கும் படம் தான் இந்த டியர் ஜிந்தகி. கைரா எனும் “ஹாட் “ பெண்ணின் மறக்க முடியாத உறுத்தும் இளம்பிராய வாழ்க்கையை, நிறைவேறாத காதல்கள், டெம்ப்ளேட் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறந்த சினிமாட்டோகிராபர் ஆக வாய்ப்பும், அங்கீகாரமும் தேடியலையும் ப்ரெஷர் எல்லாம் சேர்ந்து பல எமோஷனல் கதம்பமாய் வளைய வருகிறவளின் கதை இது. இவருக்கும் அவரது சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர். கானுக்குமிடையே நடக்கும் சம்பாஷணைகள், அவர்களுக்கிடையே ஆன உறவின் நெருக்கம். அந்த சம்பாஷணைகள் மூலம் தெளிவடையும் தருணங்கள். கிடைக்கும் உறவுகள். அது கொடுக்கும் மொனாட்டனி என போகிறது கதை. இரண்டு சிறந்த நடிகர்கள் நடிக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் போட்டியாகட்டும், விட்டுக் கொடுக்குமிடமாகட்டும் க்ளாஸ். ஷாருக் ஒரு பக்கம் கலக்குகிறார் என்றால் இன்னொரு பக்கம் இந்த சின்னப் பொண்ணு அலியா.. என்னா ஒரு எக்ஸ்பிரஷன்ஸ்.. வாவ்.. படிப்பு, கல்யாணம் தவிர ப்ரொபஷனலாய் வளைய வர மார்டர்ன் பெண்ணுடய குடும்பத்தில் இருக்கும் குழப்பம். சினிமாவில் அதிகமான பேர் ஓர் பாலினத்தவராய் இருப்பார்கள் என்ற பொது புத்தியில் தன் பெண்ணிடமே “நீ லெஸ்பியனா” என்று கேட்குமிடம், அதை ஸ்பெல்லிங் மாற்றிச் சொல்லும் இன்னொசென்ஸ், பாட்டு பாடிக் கொண்டேயிருக்கும் புது காதலனை பார்த்த மாத்திரத்தில் இம்ப்ரஸ் ஆகி, பின்பு அவனின் பாட்டே எதிர்யாய் போய் நிற்குமிடம், கடந்த காலத்தில் நடந்ததை நினைத்து நிகழ்காலத்தில் குழம்பி, அட்டகாசமான எதிர்காலத்தை பாழாக்கிக்காதே என்பதை மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் கெளரி ஷிண்டே. படம் பார்த்���ுவிட்டு வெளியே வந்து ரெண்ட்ரொரு நாளுக்கு பிறகு, வீட்டிலோ, வெளியிலோ, சந்தோஷமோ, கோபமோ, விரக்தியோ ஏதோ ஒரு மனநிலையை நாம் கடந்திருப்போம். அப்படி கடக்கும் சடக் நிமிடங்களில் உங்கள் மண்டைக்குள் டாக்டர் கானின் குரல் ஒலிக்காமல் இருக்காது. அது தான் படத்தின் வெற்றி.\nGirl In The City வெப் சீரீஸில் நடித்த ஸ்பிரிங் முடி பெண்ணான மிதிலா பால்கர் தான் இதிலும் கதாநாயகி. காவ்யா, துருவ் இருவரும் மும்பையில் ஒரே ப்ளாட்டில் லிவின்னில் வாழ்ந்து வரும் காதலர்கள். இருவருக்கும் வேறு வேறு ஆசை அபிலாஷைகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கும் தினப் பிரச்சனைகள் தான் கதை. மிகச் சாதாரணமாய் தோன்றும் சம்பவங்கள் தான் இவர்களின் இயல்பான நடிப்பு மற்றும் ரைட்டிங்கினால் க்யூட்டாகிப் போகிறது. கேம் ஆஃப் த்ரோன், பார்ட்டி, சாப்பாடு, வேலை, அதனால் வரும் ப்ரெஷர் டே டுடே ப்ரச்சனைகளை இளமை துள்ளலோடு அனுகியிருக்கிறார்கள். ஒரு எபிசோடில் மெடிக்கல் ஷாப்பில் “ஃபையர் அண்ட் ஐஸ்” என்கிற ஒரு காண்டமை துருவ் வாங்குகிறான். அதற்கு அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணைகள். வழியில் அவர்கள் சந்திக்கும் வெளியூர் நண்பன் காண்டம் வாங்கப் போவதாய் சொல்ல, அதை அவனிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். அதன் பின் விளைவுகள் பற்றி சொல்லும் பைனல் டச் காட்சி ஹிலாரியஸ் என்றால், பைனல் எபிசோடில் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தும் காட்சி.. ரொமாண்டிக். கதையின் நாயகன் துருவை தனுஷ் என்று கிண்டலடிக்கிறார்கள். நல்ல பிகரோடு சுற்றும் சுமார் பையன் எனும் அர்த்தத்தில். https://www.youtube.com/watch\nபெரும்பாலான பத்திரிக்கைகளில் வரும் பிரபலமானவர்களின் பேட்டிகள் பல சமயம் எடிட்டோரியல் காரணமாய் மொக்கையாகிவிடுவது உண்டு. இணையத்தில் வரும் காணொளி பேட்டிகளில் இது வேறு விதமான இம்சையை கொடுப்பதுண்டு. பேட்டி எடுத்தவரும், கொடுப்பவரும் ரெண்டு பக்கமும் மொக்கையாய் இருந்துவிட, ஃபார்வர்ட் செய்து பார்க்கும் நிலை வரலாம். ஆனால் வெகு சில சமயங்களில் இம்மாதிரியான இணைய இண்டர்வியூக்கள் சுவாரஸ்யம். பேட்டி எடுப்பவரும், கொடுப்பவரும் சுதந்திரமாய் பேசுமிடங்கள் சுவாரஸ்யம். அதுவும் பேட்டிக் கொடுப்பவர் நம் மனதிற்கு இனியவராய் இருந்தால் இன்னும் ஒரு படி மேலே.. அப்படியொரு பேட்டி ஒளிப்பதிவாள���் பி.சி.ஸ்ரீராமினுடயது. பேட்டியெடுத்தவர் மூத்த பத்திரிக்கையாளர் ஸ்ரீதர் பிள்ளை. இண்டர்ஸ்டிங் கான்வர்ஷேஷன். https://www.youtube.com/watch\nசமீப காலமாய் கேட்டால் கிடைக்கும் குறித்து நிறைய ரோட்டரி சங்க கூட்டங்களில் கடந்த ஒரு வருடத்தில் இருபதிற்கும் மேற்பட்ட குழுவில் பேசி விட்டேன். குழுவில் பேசி வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதன் பின்னர் நம்மைப் போலவே அக்குழுவில் உள்ள சில பேர் தனியே போராடி வருவதும், அது குறித்து பேசுவது அதிகமாகியிருக்கிறது. நாம கேட்டு என்ன ஆயிடப் போவுது என்ற எண்ணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணம் தழைக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமாய் இருக்கிறது. நேற்றிரவு போரூர் வரை ஓலா ஆட்டோவில் சென்றேன். டாக்ஸி வந்தது பற்றியும், தன் வாழ்க்கையைப் பற்றியும் டிரைவர் பேசிக் கொண்டு வந்தார். இன்னைக்கு கவலைப் பட்டு என்ன சார் பண்றது ஆரம்ப காலத்துல ஒழுங்கா மீட்டர் போட்டு ஓட்டியிருந்தா இந்த கார், டாக்ஸியெல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது என்றார். மீட்டருக்கு மேல் யாரிடமும் கேட்க முடிவதில்லை. அப்படியே கேட்டால் உடனடியாய் கம்பெனிக்கு போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்து விடுகிறார்கள் என்றார். சந்தோஷமாய் இருந்தது.. மீட்டர் போட்டு, சைதாப்பேட்டையிலிருந்து போரூருக்கு 131 ரூபாய் ஆனது. அதே தூரத்திற்கு இரவு ஓலா டாக்ஸியில் 101.ஆட்டோவில் 12.50 டாக்ஸியில் 10 ரூபாய். கிலோ மீட்டருக்கு. இந்த ஓலா, ஊபர் போன்றவர்கள் இந்த ட்ரைவர்களுக்கு கொடுக்கும் இன்செண்டீவ் பற்றி ஆராய வேண்டும். 15 டிரிப் எடுத்தால் 5000 ரூபாய் இன்செண்டிவாம். அதில் தினப்படி ஆகும் கலெக்‌ஷன் கழித்தது போக, 20 சதவிகிதம் ஓலாவின் கமிஷனாய் எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணமாய் 2000 ரூபாய்க்கு வண்டி 15 டிரிப்பில் ஓடியிருந்தால், 5000-2000 போக 3000 ரூபாய். அதில் 20 சதவிகிதம் என்றால் 600 ரூபாய். இது எப்படி கட்டுப்படியாகிறது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் பீக் அவர் சார்ஜ் தொகை கூட கணக்கில் வைக்கப் படுகிறது என்றால் நிச்சயம் அந்த காசு நம்மிடமிருந்துதான் எடுக்கப்படுகிறது. எப்படி வலிக்காம எடுக்குறாங்க என்பதை பற்றி கேட்க ஆரம்பித்திருக்கிறேன். யாராச்சும் தெரிந்தால் சொல்ல்லுங்க.\nLabels: குமுதம், கொத்து பரோட்டா, தொடர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11742", "date_download": "2019-01-19T02:20:55Z", "digest": "sha1:T4MPRQ7CYDXEYSJJMVQQCNOLT3NNMYGK", "length": 12651, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வடக்கில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் வடக்கில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள்\nவடக்கில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள்\nவடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்துவரும் அடை மழையில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்த��ம் துண்டிக்கப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.\nகிளிநொ்சசியில் வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.\nஇரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு மூன்றடிக்கு வானும் பாய்கிறது. இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை வன்னி மாவட்டத்தில் இதுவரையில் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கடந்த இரவு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டள்ளன. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.\nகரைச்சி பிரதேச செயர் பிரிவில்\n701 குடும்பங்களை சேர்ந்த 2550 பேர் பாதிக்கப்பட்டுளு்ளதாகவும், அதில் 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 229 குடும்பங்களை சேர்ந்த 858 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.\nகண்டாவளை பிரதேச செயலர் பிரிவில்\n629 குடும்பங்களை சேர்ந்த 2026 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 341 குடும்பங்களை சேர்ந்த 1119 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில்\n17 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பாதுகாப்பான அமைவிடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleஎத்தடைகள் வந்தாலும் த.தே.கூ வின் போராட்டம் ஓயாது- சேனதிராசா\nNext articleஇனப்படுகொலைக்கு நீதிபெற்றுத்தர ஜெனீவாவில் துணையாகவிருப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11940", "date_download": "2019-01-19T02:06:45Z", "digest": "sha1:QIORQIII2VZMI4H7S6VHLN7XJRJ3GTCV", "length": 10017, "nlines": 122, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு\nஇறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு\nவிடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகளும், இராசாயன ஆயுதங்களும் பாவித்ததாக தமிழர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறு பாவித்ததாக ஆதாரங்களும் இல்லை. சர்வதேச விசாரணையின் மூலம் இதனை நிருபிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.\nஅத்துடன், இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அனைத்துலக பொறிமுறை அவசியமில்லை என்றும் அவ்வமைச்சு அறிவித்தது.\nஇரசாயன ஆயுதங்கள் சமவாய திருத்த சட்டம் மீதான விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களையும், கொத்தணிக் குண்டுகளையும் பாவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்திய நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் உரையின் போது அவர் மேற்கண்ட விடயத்தை முன்வைத்தார்.\nPrevious articleயுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக பதவி உயர்வு\nNext articleகாணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48807-sub-inspector-attacked-the-student-the-student-s-hand-was-broken.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T01:42:22Z", "digest": "sha1:IDJYPDCJ22HB2HPTUHUIF5H4DPPZGUXG", "length": 10501, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..! | Sub Inspector Attacked the student; The student's hand was broken", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இர���க்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nகையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்ன கமிஷனர்..\nசென்னையில் சப்-இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்ட வாலிபரின் வீட்டுக்கே சென்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல் கூறியுள்ளார்.\nசென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் ஆவணங்களின் நகலை காட்டியதாக தெரிகிறது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் அசல் ஆவணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஒருகட்டத்தில் முகமது ஆரூணை லத்தியால் சரமாரியாக தாக்கிய சப்- இன்ஸ்பெக்டர் கையையும் உடைத்துள்ளார். இந்நிலையில் சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜாவை சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும் காயமடைந்த முகமது ஆரூண் சேட்டின் வீட்டுக்கே சென்று அவருக்கு கமிஷனர் ஆறுதலும் கூறியுள்ளார்.\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nநெடுஞ்சாலைப்பணிகளில் முறைகேடு நடைபெறவில்லை - ஜெயக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்��ான செய்திகள் :\nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nசாஹல் சுழலில் சுருண்டது ஆஸி: இந்திய அணிக்கு 231 ரன் இலக்கு\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nதனியாக இருந்த நரிகுறவ பெண்ணை பாலியல் வன்முறை செய்து கொன்ற கும்பல்\nசென்னையை மிரட்டும் கடும் குளிர்.. வாகன ஓட்டிகள் அவதி...\n“4 நாட்களில் 6.66 லட்சம் பேர் பயணம்” - போக்குவரத்து துறை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயிருக்கு போராடியவருக்கு உதவாமல் பசுக்கு முக்கியத்துவம் கொடுத்த போலீஸ்..\nநெடுஞ்சாலைப்பணிகளில் முறைகேடு நடைபெறவில்லை - ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906002", "date_download": "2019-01-19T01:47:53Z", "digest": "sha1:SUC6MLQ7HR55MK3OWFYYX2ONWIWL4NCJ", "length": 7770, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ரவுடி சுற்றிவளைப்பு எஸ்ஐ கை முறிந்தது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரவுடி சுற்றிவளைப்பு எஸ்ஐ கை முறிந்தது\nசென்னை, ஜன. 11: சென்னை, டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் தீச்சட்டி முருகன் (40). கடந்த 2017 ஜனவரி 30ம் தேதி ரவுடிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஷனாய் நகர், எச்.பிளாக்கை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் (24) என்பவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு ராஜேஷ்குமார் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் ராஜேஷ்குமாரை பிடித்த போது எஸ்.ஐ சுபாஷ், கான்ஸ்டபிள் மதியழகன் இருவரையும் தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனாலும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ராஜேஷ்குமார் தாக்கியதில் எஸ்.ஐ சுபாஷின் கை எலும்பு முறிந்தது. கான்ஸ்டபிள் இடுப்பில் படுகாயம் ஏற்பட்டது.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED பிளேடால் கையை அறுத்து முதியவர் திடீர் தற்கொலை: மடிப்பாக்கத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/chennai-cantonment-board-invites-application-for-the-post-junior-engineer-post-003504.html", "date_download": "2019-01-19T02:25:12Z", "digest": "sha1:BRYZENA5GHGGCYB2XAMYQXDCQTFQVURE", "length": 11552, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை கண்டோன்மெண்ட் போர்டில் பணி! | Chennai Cantonment Board invites Application for the post of Junior Engineer post - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை கண்டோன்மெண்ட் போர்டில் பணி\nசென்னை கண்டோன்மெண்ட் போர்டில் பணி\nசென்னை பல்லாவரத்திலுள்ள செயின்ட் தாமஸ் மவுன்ட் கன்டோன்மெண்ட் போர்டில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி: ஜூனியர் இன்ஜினியர் (சிவில்)\nகல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பி.ஈ./ பி.டெக்/ டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nபதவி: லோயர் டிவிஷன் கிளார்க்\nகல்வித் தகுதி: ஏதேனும் இளநிலைப் பட்டத்துடன் ஆங்கில டைப்ரைட்டிங்கில் லோயர் முடித்திருக்க வேண்டும்.\nபதவி: ஸ்கில்டு அஸிஸ்டெண்ட் கிரேடு ( எலக்ட்ரீஷியன்)\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலெக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும். மத்திய/ மாநில அரசுத் துறைகளில் ஓராண்டு முன் அனுபவம்.\nவயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.200-க்கு ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் Chief Executive Officer, Cantonment Board, St. Thomas Mount என்ற பெயரில் சென்னையில் செலுத்தத்தக்க வரைவோலை (டி.டி) எடுக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் வரைவோலையையும் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02-04-2018.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்த��ல் உள்ள 'நோட்டீஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/2155-32d3bb03abfb6.html", "date_download": "2019-01-19T01:44:04Z", "digest": "sha1:CNC3YXJIT62VPHJ7BJ43Y62JAGKEKBXR", "length": 3380, "nlines": 45, "source_domain": "ultrabookindia.info", "title": "சிறந்த அந்நிய செலாவணி தரகர் பட்டியல்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி காலண்டர் பொருளாதார\nவிலை m2 அந்நிய செலாவணி\nசிறந்த அந்நிய செலாவணி தரகர் பட்டியல் - தரகர\nMembers; 64 messaggi. சி றந் த அந் நி ய செ லா வணி போ க் கு கள் மூ லோ பா யம் LocationSicilia.\n1 பங் கு சந் தை வீ ழ் ச் சி. பட் டி யல் தரகர் அந் நி ய செ லா வணி terbaik மே ல் பை னரி வி ரு ப் பங் களை.\nஅந் நி ய. சி றந் த அந் நி யச் செ லா வணி கணக் கு.\nவங் கி அந் நி ய. எப் படி அந் நி ய செ லா வணி தரகர்.\nசி றந் த நி பு ணர் ஆலோ சகர் கள் செ ப் டம் பர�� - சி றந் த அந் நி ய செ லா வணி ea என் பவர் கள் - எக் ஸ் ரோ பா ட் கள். Ottima l' idea della traduzione. சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி. சி றந் த அந் நி ய செ லா வணி வர் த் தகம் உளவி யல்.\nஅந் நி ய செ லா வணி மூ லதன சந் தை கள் கு றை வா க உள் ளன என் று. சி றந் த அந் நி ய செ லா வணி கல் வி.\nஅந் நி யச் செ லா வணி. அந் நி ய செ லா வணி தளங் கள் பட் டி யல் அந் நி ய செ லா வணி பயன் படு த் தி.\nரூ பா ய் கணக் கு களு க் கு. சிறந்த அந்நிய செலாவணி தரகர் பட்டியல்.\nநாணய எதிர்கால விருப்பங்கள் மேற்கோள்கள்\nஎல்லா முதலீட்டு பங்கு விருப்பங்களும் srl\nதென் ஆப்பிரிக்காவில் அந்நிய வர்த்தகம்\nவிருப்பங்களை வர்த்தக சந்தையில் சந்தை நேரம்\nஅந்நியச் செலாவணி கட்டுப்பாடு தென் ஆப்பிரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=933203", "date_download": "2019-01-19T03:40:56Z", "digest": "sha1:6F4MZ3GFYUMI3RRJIQWTNNIOB7BR3ZGS", "length": 25657, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "'ஆன் டூட்டி'யில் மட்டும் அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டாளிகள்| Dinamalar", "raw_content": "\nபா.ஜ., எம்எல்ஏ.,க்கள் திரும்பி வர எடியூரப்பா உத்தரவு 1\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை துவங்கியது\nகிம் ஜாங் உன் - டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு 1\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி 7\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., ... 7\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ., 11\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\nஅழித்து விடுவேன்: நடிகை கங்கனா 1\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n'ஆன் டூட்டி'யில் மட்டும் அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டாளிகள்\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 37\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவாரம் ஒரு போராட்டம், மாதம் ஒரு உண்ணாவிரதம், மண்டல அலுவலகங்கள் முற்றுகை, ஓய்வு பெற்றோர் பேரணி என, போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முட்டி, மோதியும், கிடைக்க வேண்டிய எந்தவொரு சலுகையும், அவர்களுக்கு கிடைப்பதில்லை. நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்களோ, பேருந்து, பணிமனை, மோட்டல் உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து, கடன் பெற்று நிலைமையை சமாளித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் லோக்சபா தேர்தலுக்கு ஊழியர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்\nஇதுகுறித்து, தமிழக அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) பொது செயலர், ஆறுமுக நயினார் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:\n* போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களை மிகவும் பாதித்துள்ள பிரச்னை\nதமிழகத்தில் எட்டு போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட, 10 சதவீத அகவிலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. கோவை, சேலம், அரசு விரைவு, மதுரை ஆகிய நான்கு கழகங்களின் ஊழியர்களுக்கு, எட்டு மாதத்திற்கான பாக்கியும் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றோரை பொறுத்தவரை, 45 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதி நிறுத்தப்பட்டு உள்ளது.\n* ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்குவதில் என்ன தான் சிக்கல்\nபோக்குவரத்து கழகங்களில், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடத்தவேண்டிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை, கடந்த ஆறு மாதங்களாக மாநில அரசு துவக்காமல் உள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், 'அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச விரும்புகிறோம் அல்லது 10 சதவீதம் ஓட்டுகளை பெற்ற தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்' என, கோர்ட்டில், மாநில அரசு, தன் தரப்பு விளக்கத்தை கூறி, பிரச்னைக்கு தீர்வு காணலாம். ஆனால், அப்படி செய்யாமல் அலட்சியம் காட்டுகிறது. தாங்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என, தொ.மு.ச.,வும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.\n* 20 ஆயிரத்து 500 பேருந்துகளை இயக்கும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவது ஏன்\nபேருந்தை இயக்குவதற்கான எரிபொருள் செலவு மற்றும் நிர்வாக செலவிற்கே 80 சதவீதம் ஆகி விடுகிறது. இவை தவிர்த்து, பேருந்துகளின் பராமரிப்பு, தேய்மானம், விஸ்தரிப்பு என, செலவுகள் உள்ளன. எட்டு கழகங்களும் வாங்கிய கடனுக்கு மட்டுமே, மாதந்தோறும், வட்டியாக, 30 கோடி வரை செலுத்துகின்றன.\n* நஷ்டத்தில் இயங்கும் கழகங்கள் நிலைமையை எப்படி சமாளிக்கின்றன\nஊழியர்களின் பணத்தில் தான் போக்குவரத்து கழகங்களே இயங்குகின்றன. ��ருங்கால வைப்பு நிதி, 2,000 கோடி ரூபாயை அறக்கட்டளைக்கு செலுத்தாமல், கழகங்கள் பாக்கி வைத்துள்ளன. மாதந்தோறும் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக பென்ஷன் அறக்கட்டளைக்கு, கழகங்கள் வழங்க வேண்டிய தொகையிலும், 1,000 கோடி ரூபாய் செலுத்தவில்லை. கடந்த, 2003க்கு பின், பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிபாசிட் செய்யப்பட வேண்டிய, 300 கோடி ரூபாய் செலுத்தப்படவில்லை. ஓய்வு பெற்றோருக்கும் பணிக்கொடை தொகை பாக்கி உள்ளது. இப்படி, ஊழியர்களுக்கு சேர வேண்டிய, 4,000 கோடி ரூபாயை வைத்து, நிர்வாகங்கள் நஷ்டத்தை சமாளித்து வருகின்றன.\n* போக்குவரத்து கழக வளர்ச்சிக்கு, அரசு தரப்பில், புதிய பேருந்துகள் வழங்கப்படுகிறதே\nபுதிய பேருந்துகளை, அரசு, இலவசமாக வழங்கவில்லை. மாறாக, போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன உதவியுடன் வங்கி கடனை பெற்றே வாங்கித் தருகின்றனர். இந்த கடனை, கழகங்களே திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. ஒரு பக்கம் புதிய பேருந்துகள் வந்தால், மறுபக்கம் பல பேருந்துகள் கோர்ட் மூலம் சிறைபிடிக்கப்படுகின்றன. பேருந்துகளுக்கு காப்பீடு செய்யாமல், குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, அதிலிருந்து இழப்பீடு தரும் முயற்சி எடுபடவில்லை. நஷ்டத்தில் இயங்கும் பல கழகங்கள், விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க முடியாததால், இன்று, 700க்கும் மேற்பட்ட பேருந்துகள் கோர்ட்டில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளன.\n* இத்தனை நஷ்டத்திற்கு இடையேயும், பலர் 'ஆன் டூட்டி' என்ற பெயரில் அமர்க்களமாக சுற்றி வருகின்றனரே\n'ஆன் டூட்டி', 'அதர் டூட்டி' என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வும் கூட்டாளிகள்தான். எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறதோ, அந்த கட்சியின் தொழிற்சங்கத்தை சேர்ந்த 5,000 ஊழியர்கள் வரை, 'ஆன் டூட்டி' என்கிற, பெயரில் வேலை செய்யாமலும், 'அதர் டூட்டி' என்கிற, எளிமையான வேலையிலும் பொழுதை கழிக்கின்றனர். இது, கழகங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே உள்ளது.\nஆறுமுக நயினார், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) பொது செயலர்,\n- நமது சிறப்பு நிருபர் -\nதமிழகம், புதுச்சேரியில் 18 தொகுதிகளில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டி(1)\nஈரோட்டில் ம.தி.மு.க., வெற்றி எட்டாக்கனி: பலமில்லா கூட்டணியால் பெரும் பின்னடைவு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Germany-Amma-Resturent.html", "date_download": "2019-01-19T02:09:50Z", "digest": "sha1:IQZ3AB6N2GPNGCEGIRASEVC7S6C66TGK", "length": 6983, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜேர்மனில் உள்ள அம்மா உணவகத்தின் வாழ்வாதார உதவி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / ஜேர்மனில் உள்ள அம்மா உணவகத்தின் வாழ்வாதார உதவி\nஜேர்மனில் உள்ள அம்மா உணவகத்தின் வாழ்வாதார உதவி\nஎறிகணைத்தாக்குதலில் வாய்ப்பகுதியிலும் வேறு சில இடங்களிலும் கடும் காயமுற்று தனது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த போராடி வருகின்ற கோதாண்டர் நொச்சிக்குளம் ஈச்சங்குளத்தில் வசித்து வருகின்ற இராசேந்திரம்\nஇராஜேஸ்வரன்(முன்னாள் போராளி) என்பவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஜேர்மனில் உள்ள அம்மா உணவகத்தின் நிதி அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவினால்\nவாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் மதியழகன்(சந்திரன்)\nமற்றும் வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர் செல்வராசா, முன்னணியின் செயற்பாட்டாளர் திரு.வேள்நாகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். உதவி புரிந்த நல்லுள்ளங்கள் இரண்டு நாட்கள் இச்செயற்பாட்டிற்காக என்னோடு செயற்பட்ட ஈச்சங்குளம் நண்பன் சுதாகரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்க��யில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/21/", "date_download": "2019-01-19T02:38:59Z", "digest": "sha1:QAR3PSYWPPEVOHQZQUTSVIUS7NO7XONX", "length": 17642, "nlines": 287, "source_domain": "lankamuslim.org", "title": "21 | மே | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nதுருக்கி ஜனாதிபதி அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பினார் \nM. ரிஸ்னி முஹம்மட்: துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார் , இந்த தகவலை துருக்கி தேசிய புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக துருக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன . பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகளுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய சூழல் உருவாகும் : கோட்டா\nவடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப் போராட்டம் ஒன்றை உருவாக்கும் நிலையை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசைவப்பிரியரான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாம் \nஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பெர் லினில் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பதுங்கு குழியில் தனது காதலி ஈவா பிரயுனுடன் அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்கொலை செய்யவில்லை. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒர��� குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஏப் ஜூன் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906003", "date_download": "2019-01-19T01:47:26Z", "digest": "sha1:JWNUDEUVBE3VE3N4TTQFMZJJ3VA6EQAT", "length": 8949, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பைக் விபத்தில் படுகாயம் அடைந்த ஊழியருக்கு ₹41 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபைக் விபத்தில் படுகாயம் அடைந்த ஊழியருக்கு ₹41 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு\nு/சென்னை, ஜன. 11: சென்னை அண்ணாநகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரவி. தனியார் நிறுவன கான்ட்ராக்டர். கடந்த 2014ம் ஆண்டு திருமுல்லைவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் ரவி சென்றபோது, எதிரில் ேவகமாக வந்த மற்றொரு பைக் ரவியின் பைக் மீது மோதியது. இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவிக்கு பல லட்சம் செலவு செய்து சிகிச்சை அளிக��கப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. கழுத்தை திருப்ப முடியாமலும், நடக்க முடியாமலும் அவதிப்பட்டார்.\nஇதையடுத்து தனக்கு ₹60 லட்சம் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி ரேவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ரவி தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் பணி செய்துள்ளார். மாதம் ₹35 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளார்மேலும் உடல் நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இன்சூரன்ஸ் நிறுவனம் ₹41 லட்சத்து 78 ஆயிரத்து 700 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED பேருந்து விபத்தில் காயமடைந்த கல்லூரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1541776", "date_download": "2019-01-19T02:37:36Z", "digest": "sha1:WMDKI2LZWKFTHN4A6R4WSZSMDJRDMXWG", "length": 9465, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "மரணத்துக்கு முன் உன் வாழ்வை திரும்பி பார்... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்க���ஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமரணத்துக்கு முன் உன் வாழ்வை திரும்பி பார்...\nபதிவு செய்த நாள்: ஜூன் 13,2016 10:10\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, 'இடக்கை' என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.\nஅவுரங்கசீப் பற்றிய நாவல் என உணர்ந்தாலும், அதையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் இந்நாவலில் உள்ளன. ஒரு பேரரசனின் எழுச்சியும், வீழ்ச்சியும், எப்படி ஒரு சாமானியனோடு தொடர்பு கொள்கிறது என்பதை நாவல் சொல்கிறது.\nஒரு நாவலை படிக்க எடுத்தோம், ஒரே நேரத்தில் படித்து முடித்தோம் என, 'இடக்கை' நாவலை படித்துவிட முடியாது.\nசம்பவங்களோடு, தத்துவார்த்த சிந்தனையும் இணைந்து வருவதே அதற்குக் காரணம். இடக்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, கட்டாயப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவனையும், ஒரு பேரரசனையும் இணைத்து இந்த நாவல் செல்கிறது. அதனால் தான், 'இடக்கை' என, நாவலுக்கு பெயர் வைத்துள்ளார் நூலாசிரியர்.\nஅவுரங்கசீப், பாலைவனம் ஒன்றில் இருப்பார். அவரை சந்திக்கும் வரும் மவுலானா, 'நீ எனக்கு என்ன தருவாய்' என, கேட்பார். 'உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்' என்பார் அவுரங்கசீப். 'எனக்கு ஒன்றும் பெரிதாக வேண்டாம். அதோ தெரிகிறதே பேரீச்சை மரம், அதன் அருகில் இருக்கும் கிணற்றிலிருந்து, ஒரு கை நீர் வேண்டும்'.\n'இப்போது செல்லாதே, இரவில் தான் கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுக்கும். அப்போது செல்' என்பார் மவுலானா. இரவில் கிணற்றுக்கு சென்றால், தண்ணீர் எடுக்க கயிறோ, வாளியோ இல்லாமல் தவிப்பார் மன்னர்.\n'முழு நம்பிக்கையோடு, தண்ணீரே மேலே வா என சொல், தண்ணீர் வரும்' என்பார் மவுலானா. அப்படி சொன்னதும் தண்ணீர் வரும். ஆனால், காலை வரை ஒரு கை தண்ணீரை எடுத்து வந்து மவுலானாவுக்கு, அவுரங்கசீப்பால் கொடுக்க முடியாது.\n'ஒரு பிடி நீரை கூட உனக்கு சொந்தமாக்க முடியவில்லை. அதற்குள், மண்ணில் உள்ள அனைத்தும் உனக்கே சொந்தம் என, எத்தனை போராட்டம் செய்கிறாய். மரணத்தை நெருங்கும் இந்த நேரத்திலாவது, உன் வாழ்க்கையை திரும்பிப் பார்' என்பார் மவுலானா. இப்படி, பல்வேறு தத்துவங்களோடு பயணிக்கிறது இந்நாவல்.\nபதிப்பக தொடர்புக்கு: 044 - 2499 3448\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1704829", "date_download": "2019-01-19T02:10:28Z", "digest": "sha1:26F4YQIUIGISEOIZHQBKFJTH5OZTV6H6", "length": 11629, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "புதுசுகளை அறிமுகப்படுத்துவேன் - இயக்குனர் சோலை பிரகாஷ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபுதுசுகளை அறிமுகப்படுத்துவேன் - இயக்குனர் சோலை பிரகாஷ்\nபதிவு செய்த நாள்: பிப் 05,2017 11:13\nமதுரைக்கும் தமிழ் சினிமாவுக்கும் தவிர்க்க முடியாத பந்தம் உண்டு என்பதற்கு மற்றொரு அடையாளம் தான் சோலை பிரகாஷ். சசிகுமாரை 'பலே வெள்ளைய தேவா' என, காமெடியில் கலக்க வைத்து, அவருக்கான புதுப் பாதையை அமைத்து கொடுத்தவர். 'சுப்ரமணியபுரம்' முதல் 'கிடாரி' வரை ஆக்ரோஷமாய் பார்த்த சசிகுமாரை, குழந்தைகள் முதல் 'காலேஜ் கேர்ள்ஸ்' வரை குலுங்கி, குலுங்கி சிரித்து ரசிக்கும்படி திரையில் காட்டியவர் சோலை பிரகாஷ்.\nமதுரை சமயநல்லுார் அருகே தோடனேரிதான் எனது கிராமம். வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் படிக்கும் போது, நமக்கான களம், வேலை, வாழ்க்கை எல்லாமே சினிமாதான் என முடிவெடுத்தேன். இதனால், கல்லுாரி வகுப்பில் இருந்ததை விட, சினிமா தியேட்டர்களில் தான் அதிகமாக இருந்தேன்.\nசினிமாவில் சேர சென்னை வந்து, ஐந்து ஆண்டுகள் ஓடிய பின் தான், சென்னையையே என்னால் முழுமையாக படிக்க முடிந்தது. சிறுகதை, சினிமா விமர்சனங்களை எழுதிய எனக்கு, அதுதான் உதவி இயக்குனராகும் வழியை காட்டியது. இதை பார்த்த 'இறுதிச்சுற்று' பட இயக்குனர் சுதா, 'துரோகி' படத்தில் உதவி இயக்குனர் வாய்ப்பு கொடுத்தார்.\n* பாலாவின் 'பரதேசி' அனுபவம்\nஇயக்குனர் பாலா பட 'ஷூட்டிங் ஸ்பாட்' ஒரு 'மிலிட்டரி கேம்ப்'. நான் சினிமாவை நுணுக்கமாக கற்றுக் கொண்ட இடம் அது.\n* முதல் பட வாய்ப்பு\n'பரதேசி' முடிந்த பின், என் படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்து பல வித போராட்டங்களுக்கு பின், கதையை சசிகுமார் தேர்வு செய்தார். 'மதுரை சார்ந்த ஒரு படத்தில் அரிவாள், கத்தி, வெட்டுக்குத்து இல்லை என்பதே இந்த படத்தின் ஸ்பெஷல்' என கூறி, கதைக்கு அங்கீகாரம் கொடுத்தார்.\n* பட டைட்டிலில் கோவை சரளா பெயர் முதலில் வருதே\nஅந்த பெருந்தன்மை சசிகுமாருக்கு உண்டு. கதை முழுவதும் கோவை சரளாவை சுற்றி இருக்கிறது. அவர் பெயரே முதலில் வரட்டும். அடுத்து என் பெயர் வரட்டும் என பெருமிதமாக கூறினார்.\nபழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா. தனிக்கொடி கேரக்டருக்கு சற்று உயரமான ஹீரோயின் எதிர்பார்த்தேன். அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்தினார். தாத்தாவின் பெயரை முதல் படத்திலே காப்பாற்றி விட்டார்.\n* இயக்குனர்களில் நீங்கள் வியப்பவர்\n* எந்த நடிகரை இயக்க ஆவலாக உள்ளீர்கள்\n* மதுரை மண், தமிழ் சினிமாவுக்கு உள்ள பந்தம்...\nநிறைய. சென்னை நண்பர்கள் சிலர், மதுரையில் இருந்து எல்லோரும் சினிமாவுக்கு வந்து விட்டால், நாங்கள் எங்கே போவது என வேடிக்கையாக சொல்வதுண்டு. இந்த பந்தம் என்றும் தொடரும்.\n* 'பலே வெள்ளைய தேவா' பற்றி ரசிகர்கள் என்ன கூறினர்\nபடத்தின் சில காட்சிகளுக்கு, மதுரை ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். நாகர்கோவில் ரசிகர்கள் உம்முன்னு உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் புரிந்து கொண்டேன். இனி எல்லாரும் ரசிக்கும்படியான படங்களை இயக்குவேன்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_9", "date_download": "2019-01-19T02:30:45Z", "digest": "sha1:5AJJ3TD6K7FBPAIGKQY2Y4OPGT24ZANC", "length": 24636, "nlines": 369, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 9 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 9 (October 9) கிரிகோரியன் ஆண்டின் 282 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 283 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 83 நாட்கள் உள்ளன.\n768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.\n1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.\n1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம��பெறவில்லை.\n1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது.\n1604 – சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.\n1635 – தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\n1708 – உருசியாவின் முதலாம் பேதுரு லெசுனயா சமரில் சுவீடனைத் தோற்கடித்தார்.\n1740 – டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n1760 – ஏழாண்டுப் போர்: உருசியப் படைகள் பெர்லின் நகரைக் கைப்பற்றின.\n1790 – அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.\n1806 – புருசியா பிரான்சு மீது போர் தொடுத்தது.\n1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஈரீ ஏரியில் இடம்பெற்ற கடற் சமரில் அமெரிக்கப் படையினர் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றினர்.\n1820 – உவயாகில் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1824 – கோஸ்ட்டா ரிக்காவில் அடிமை முறை இல்லாதொழிக்கப்பட்டது.\n1831 – கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார்.\n1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\n1847 – செயிண்ட்-பார்த்தலெமியில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\n1854 – உருசியாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்சு, துருக்கியப் படைகள் ஆரம்பித்தன.\n1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1874 – அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்காமைக்கப்பட்டது.\n1900 – குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.\n1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.\n1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் செருமனியிடம் வீழ்ந்தது.\n1934 – யுகோசுலாவிய மன்னர் முதலாம் அல��க்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டை: செருமனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.\n1941 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.\n1942 – வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆத்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.\n1962 – உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.\n1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1966 – வியட்நாம் போர்: தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.\n1967 – சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.\n1980 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.\n1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.\n1983 – ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.\n1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.\n2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.\n2004 – ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.\n2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.\n2012 – பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையிவைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.\n1852 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1919)\n1864 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவ அதிகாரி (இ. 1927)\n1873 – கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1916)\n1876 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்த பேரறிஞர் (இ. 1947)\n1879 – மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1960)\n1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சர் (இ. 1987)\n1908 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர் (இ. 1974)\n1909 – வ. நல்லையா, இலங்கைக் கல்வியாளர், அரசியல்வாதி\n1911 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1998)\n1924 – இம்மானுவேல் சேகரன், இந்திய தலித் தலைவர் (இ. 1957)\n1933 – சு. சுசீந்திரராஜா, இலங்கை மொழியியலாளர்\n1940 – ஜான் லெனன், ஆங்கிலேயப் பாடகர் (இ. 1980)\n1945 – விஜய குமாரணதுங்க, இலங்கை நடிகர், அரசியல்வாதி (இ. 1988)\n1945 – அம்ஜத் அலி கான், இந்திய பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர்\n1950 – ஜோடி வில்லியம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர்\n1959 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (இ. 2015)\n1966 – டேவிட் கேமரன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்\n1968 – டிராய் டேவிஸ், அமெரிக்கக் குற்றவாளி (இ. 2011)\n1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி\n892 – இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824)\n1943 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1865)\n1958 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1876)\n1967 – சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப கெரில்லா தலைவர், மருத்துவர் (பி. 1928)\n1974 – ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (பி. 1908)\n1987 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1892)\n1989 – தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (பி. 1922)\n1995 – அலெக் டக்ளஸ் - ஹோம், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1903)\n2003 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)\n2004 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1930)\n2006 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (பி. 1934)\n2010 – எஸ். எஸ். சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி\n2015 – என். ரமணி, தமிழகப் புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)\n2015 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)\nவிடுதலை நாள் (உகாண்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)\nவிடுதலை நாள் (எக்குவடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1820)\nஉலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4 -10)\nதேசிய நானோ தொழில்நுட்ப நாள் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nlc-india-limited-recruitment-for-industrial-trainee-posts-apply-before-mar-27-003478.html", "date_download": "2019-01-19T02:41:10Z", "digest": "sha1:TYREDMZRAPRB6NQYWSTFDIU62PWTYTEY", "length": 11208, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "என்எல்சியில் வேலை வேண்டுமா? இன்டெஷ்ட்ரியல் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு | NLC India Limited Recruitment For Industrial Trainee Posts: Apply Before Mar 27! - Tamil Careerindia", "raw_content": "\n» என்எல்சியில் வேலை வேண்டுமா இன்டெஷ்ட்ரியல் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு\n இன்டெஷ்ட்ரியல் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு\nஇந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பினான்ஸ் பிரிவில் காலியாக உள்ள 50 இன்டெஷ்ட்ரியல் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 27 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி: இன்டெர்டெஷியல் டிரெயினி (பினான்ஸ்)\nகல்வித் தகுதி: சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி அல்லது காஸ்ட் அக்கவுண்டன்சி தேர்வில் தேர்ச்சி\nவயது வரம்பு: 28 வயதுக்குள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.\nவிண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 27-03-2018\nதேர்வு செய்யும் முறை: இண்டர்மீடியட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nமுழுமையான விவரங்களுக்கு: அறிவிப்பு லிங்க் இதை கிளிக் செய்து பாருங்கள்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.\nமேல் பக்கம் ஐந்தாவதாக உள்ள கேரியர் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.\n3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:\nஇதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.\nஇந்த இணையதளத்தில் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி\nஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nஇன்னும் 8 நாட்களே அவகாசம் மலேரியா ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/reader/156/", "date_download": "2019-01-19T03:04:28Z", "digest": "sha1:62WU57V6MMNGLRJ5Q3THBQ7JGQVTWPMF", "length": 19776, "nlines": 247, "source_domain": "www.acmyc.com", "title": "உங்களுடைய பணத்தில் ஒரு குடும்பமாவது இப்தார், ஸஹர் செய்யக் கூடாதா? | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nVaalifarhalai Paathuhaarungal (வாலிபர்களை பாதுகாருங்கள்)\nMunmaathiriyana Valihaattalhal (முன்மாதிரியான வழிகாட்டல்கள்)\nSamooha Seavaien Mukkiyaththuvam (சமூக சேவையின் முக்கியத்துவம்)\nPirarin Ullangalai Veallungal (பிறரின் உள்ளங்களை வெல்லுங்கள்)\nPaavam Illaamal Allahvai Santhippoam (பாவமில்லாமல் அல்லாஹ்வை சந்திப்போம்)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nPaathaien Olunguhal (பாதையின் ஒழுங்குகள்)\nPillaihalukku Seiyaveandiya Ufatheasangal (பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய உபதேசங்கள்)\nIslam Koorum Sahavaalvu (இஸ்லாம் கூறும் சகவாழ்வு)\n (பிள்ளைகளை வளர்ப்பதன் நோக்கம் என்ன\nBoathaivasthu Paavanaiyai Vittu Vidungal (போதைவஸ்து பாவனையை விட்டுவிடுங்கள்)\nஉங்களுடைய பணத்தில் ஒரு குடும்பமாவது இப்தார், ஸஹர் செய்யக் கூடாதா\nACMYCயின் புது உறவுகளை புத்துணர்வூட்டுவோம் – நாடளாவிய சமூக நலத்திட்டம் - 2016\nதூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எமது உறவுகளின் நலவுகளை முன்னிட்டு All Ceylon Muslim Youth Community (www.ACMYC.com) இனால் முன்னெடுத்து வரும் பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக எதிர்வரும்(2016) ரமலான் மாதத்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எம் புது உறவுகளும் ஆரோக்கியமானதாக, அமல்களில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் நோன்பு நோற்க, நோன்பு திறப்பதற்கான உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வருடத்தின்(2016) ஆரம்பத்தில் அல்லாஹ்வின் உதவியாலும் ,உங்களைப் போன்ற உதவும் உள்ளம் கொண்ட பல சகோதர, சகோதரிகளின் நிதி உதவியினாலும் வறிய 04 மத மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணப் பொதிகள் வழங்கினோம். அல்ஹம்துலில்லாஹ்\nஅத்திட்டத்திற்கு உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹூ ஹைரா\n எமது அமைப்பின் அடுத்த வேலைத்திட்டம்தான் புதிதாக இஸ்லாத்திற்கு வந்த எம் உறவுகளும் இவ்(2016) றமழான் மாதத்தில் நோன்பு நோற்க, நோன்பு திறக்க எங்களினால் முடிந்த உதவியையாவது செய்ய முன்வந்துள்ளோம்.\nஇஸ்லாத்தை ஏற்ற அவ் சகோதர,சகோதரிகளை (மௌலா இஸ்லாம் ) என்று கூறக் கூடியவர்கள் எம் சமூகத்தில் அதிகம் உள்ளனர். ஆனால் அவ் உறவுகளுக்கு உதவும் நபர்கள் குறைந்து கொண்டே செல்கின்றனர்.\nஇஸ்லாத்தை ஏற்ற அந்த உறவுகளின் வாழ்க்கை வசதிகள் பற்றி அக்கறை காட்டாமல் எம்மில் பலர் அவர்களை புறக்கணித்துக் விடுகின்றனர்.\nஇன்னும் எம்மில் சிலர் தூய இஸ்லாத்தின் பக்கம் அவர்களை வழிகாட்டி விட்டு புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதர, சகோதரிகளின் அன்றாட வாழ்க்கை வசதிகள் பற்றி, அவர்கள் பொருளாதாரம் ஈட்டும் முறை பற்றி எந்த அக்கறையும் செலுத்தாமல் இடையில் விட்டு விடுகின்றனர்.\nபல தியாகங்களுக்கு மத்தியில் தான் பிறந்து வளர்ந்த அன்பான தன் குடும்பத்தை துறந்து,\nதான் செய்து வந்த தொழிலை விட்டு,\nசிலர் தன் பாசத்திற்குரிய பிள்ளைகளை விட்டு விட்டு தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பல உறவுகள் இன்று சரியான உதவிகள் இல்லாமல் மேலும் பொருளாதார ரீதியில் தமது அன்றாட வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் தட்டு தடுமாறி, முட்டி மோதி வாழ்க்கையை கழிக்கின்றனர்.\nசில நேரம் இஸ்லாத்தை விட்டும் மீண்டும் வெளியேறும் நிலைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன.\n♻பராமரிப்பு, வழிகாட்டல் இல்லாமையினால் புதிதாக இஸ்லாத்தில் இணைந்து கொண்ட பலர் தங்களுக்கு ��டமையான வணக்கங்களை கூட நிறைவேற்ற தவறி விடுகின்றனர். மேலும் பொருளாதார வசதி மற்றும் சரியான வழிகாட்டல் இல்லாமையால் நோன்பு காலங்களில் எத்தனையோ பேர் பர்லான நோன்பை கூட விட்டு விடுகின்றனர்.\nஇந்த பர்லான நோன்பை அவர்களில் அதிகமானவர்கள் வறுமையின் காரணமாகவே நோற்பதில்லை,\nஸஹர் நேரத்தில் உண்ண உணவும் இல்லை, ஸஹர் செய்ய உணவு இருந்து நோன்பு நோற்றாலும் தான் நோற்ற நோன்பை திறப்பதற்கு உணவில்லை. எனவே இவ்வாறான நிலைமைகளை கருத்திக் கொண்டு இவ்வாரான நிலமைகளை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் எமது அமைப்பு பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது ,\n⚡அந்த வகையில் ஒரு கட்டமாக புதிதாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட வறுமையில் உள்ள 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான ரமலான் மாதத்துக்குரிய தலா ஒரு குடும்பத்துக்கு 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கி அவர்களின் ரமலான் நோன்புற்குரிய வழிகாட்டல் வசதிகலும் ஏற்பாடு செய்ய முன்னெடுத்துள்ளோம்.\n✅உணவுப் பொதியில் உள்ளடக்கப்படவுள்ள உணவுப் பொருட்கள்\nஎனவே உங்களால் இயன்ற உதவிகளை வழங்கி மாபெரும் நன்மைகளை அடைய முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nஇத்திட்டத்திற்கான நிதி உதவிகள் மே மாதம்(இம் மாதம்) 31ம் திகதிக்கு முன்னர் சேகரிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் ஜூன் 4 & 5 ஆகிய திகதிகளில் உணவுப் பொதிகள் ஒப்படைக்கப்படவுள்ளன.\nஉங்களால் சிறிய ஒரு உதவிதான் செய்ய முடிந்தாலும் செய்யுங்கள் அந்த உதவி உங்களின் பார்வையில் சிறியதாக இருக்கலாம் ஆனால் உங்களின் சிறிய உதவி ஒரு குடும்பத்தின் இப்தாரை, ஸஹரை பூர்த்தி செய்யும்.\nஅந்த ஏழை மக்கள் நோன்பு நோற்கும் உணவு உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதா\nஅந்த ஏழை மக்கள் நோன்பு திறக்கும் பேரீச்சம் பழம் உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதா\nஅந்த ஏழை மக்கள் நோன்பு திறந்து அவர்களுடைய தாகத்தை தீர்க்க அவர்கள் குடிக்கும் பாணம் உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதா\n”நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்; நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீ��்கள்\" (அல்குர்ஆன்: 2:272)\nஇந்த திட்டத்திற்குரிய அனைத்து விடயங்களும் எமது இணையதளத்தில்(www.ACMYC.com) பதிவிடப்படும்.\n இந்த விடயத்தை மற்றவர்களுக்கு எத்திவையுங்கள் அவர்கள் உதவி செய்தாலும் அந்த நன்மை இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் கிடைக்கும்\nPettroar Pillai Uravu (பெற்றோர் பிள்ளை உறவு)\nUmmaththin Meethana Anpu (உம்மத்தின் மீதான அன்பு)\nNikkah Seifavarhalukku Allah kodukkum 03 Atputhangal (நிக்காஹ் செய்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் 03 அற்புதங்கள்)\nSahabakkal Adaintha Thunpankal (ஸஹாபாக்கள் அடைந்த துன்பங்கள்)\nAllahvai Uruthiyaha Nambungal (அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள்)\nMahilchiharamana Kudumba Vaalkai (மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை)\nIslamiya Kanavanum Manaivium (இஸ்லாமிய கணவனும் மனைவியும்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/Rajaram.html", "date_download": "2019-01-19T03:07:43Z", "digest": "sha1:IZGF5OW5LIIE3N4DDAUIJODBNXY74GZ3", "length": 7938, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "மீண்டும் தேசிய அமைப்பாளர் பதவியில் ராஜாராம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மீண்டும் தேசிய அமைப்பாளர் பதவியில் ராஜாராம்\nமீண்டும் தேசிய அமைப்பாளர் பதவியில் ராஜாராம்\nமத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.ராஜாராம் மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியில் தொடரலாம் என அக்கட்சியின் உயர்பீடம் அறிவித்துள்ளது.\nமலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) நுவரெலியாவில் கூடிய கட்சியின் உயர்பீடம் இம்முடிவை எடுத்துள்ளது.\nஇது தொடர்பாக விசாரணைக் குழுவின் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் சங்கரன் விஜயசந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,\n“மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் கடந்த வாரம் கட்சியின் செயலாளரால் தற்காலிகமாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நேற்றைய கட்சியின் உயர்பீட கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வாபஸ் பெறுவதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவர் கட்சியின் தேசிய அமைப்பாளராகத் தொடர்ந்தும் செயற்படுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.\nஎதிர்கால கட்சியின் நன்மை கருதியும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களை சுமுகமான முறையில் கொண்டு செல்வதற்கும், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலும் இந்த தீர்மானத்தை கட்சியின் உயர் பீடம் மேற்கொண்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/raja-murukan.html", "date_download": "2019-01-19T02:20:13Z", "digest": "sha1:4K4XB4W4DZKAOGPFMFNJVDMMBKSUD5RI", "length": 8969, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "நவாஸுதினை இயக்கும் ராஜுமுருகன் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / நவாஸுதினை இயக்கும் ராஜுமுருகன்\nபிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவரான நவாஸுதின் சித்திக்கை வைத்து படம் இயக்கவுள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.\nஇயக்குநர் ராஜு முருகன் தன்னுடைய எழுத்துக்களிலும் திரைப்படங்களிலும் சமூகப் பிரச்சினைகளையும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலையும் தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார் . ஜோக்கர் படத்தை அடுத்து, இந்தியா ��ுழுவதும் பயணமாகி எடுக்கப்படும் `ஜிப்ஸி' திரைப்படத்தின் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் அண்மையில் ராஜுமுருகன் மும்பையில் வைத்து பாலிவுட் நடிகர் நவாஸுதீனைச் சந்தித்திருக்கிறார். `ஜோக்கர்' படத்தைப் பார்த்த நவாஸுதீன், `இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.\nஇது குறித்து ராஜுமுருகனின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, “நவாஸுதின் தென்னிந்தியாவிலிருந்துதான் மிக தைரியமான அரசியல் பேசும் படங்கள் வருகின்றன என்று கூறியுள்ள்ளார். ஜோக்கர் பேசும் அரசியல், அதன் மொழியைத் தாண்டி தன்னை மிகவும் பாதித்ததாகவும் `பீப்பிள் பிரசிடென்ட்' என்ற பெயரில் அதை இந்தியில் பண்ணினால் கலை ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் என்றும் ராஜுமுருகனைப் பாராட்டியிருக்கிறார். இந்த வருடம் தமிழில் `பேட்ட', மற்றும் இரண்டு வெளிநாட்டுப் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் அடுத்த ஆண்டு கால்ஷீட் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.\nஜீவா, நடாஷா சிங் நடித்து வரும் ஜிப்ஸி படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். இறுதி பத்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன், `யானை டாக்டர்' என்ற ஜெயமோகனின் புகழ்பெற்ற கதை ஒன்றை ராஜுமுருகன் இயக்க உள்ளார். அதற்கான திரைக்கதை பணியை ஜெயமோகனும் ராஜுமுருகனும் இணைந்து ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை���ில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/06015255/1020840/Samajwadi-Party-and-Bahujan-Samaj-Party.vpf", "date_download": "2019-01-19T02:35:02Z", "digest": "sha1:VTLE2IG2SBKWBL3TWR2AI23HMIF5XTTH", "length": 9982, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அகிலேஷ் யாதவ், மாயாவதி டெல்லியில் ஆலோசனை?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅகிலேஷ் யாதவ், மாயாவதி டெல்லியில் ஆலோசனை\nஉத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகிய இருவரும் டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக எமது செய்தியாளர் அரவிந்த் தரும் கூடுதல் தகவல்\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரண�� கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\n\"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.\"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15486.html", "date_download": "2019-01-19T03:17:39Z", "digest": "sha1:V67ZP5G2B7KE3KU3AS5YGANPWZUSCQUV", "length": 11488, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (13.01.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: சாணக்கியத் தனமாகப் பேசி சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.\nகன்னி: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். தாயா ரின் உடல் நலம் சீராகும். புது வேலைக் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். உங்களைச் சுற்ற��யிருப் பவர்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.\nமகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக் கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப் பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/haikoou/724-karupusooriyan", "date_download": "2019-01-19T02:30:23Z", "digest": "sha1:5AKXLIGBJGQBM7MVS3UWZVIXCHB337OS", "length": 3151, "nlines": 46, "source_domain": "kavithai.com", "title": "கறுப்புச்சூரியன்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2011 19:00\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வே���்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/anjana/", "date_download": "2019-01-19T03:11:04Z", "digest": "sha1:MVPTDENYIEIICACSRJZAQ6OXUEGCPH3X", "length": 3839, "nlines": 48, "source_domain": "www.inandoutcinema.com", "title": "anjana Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரபல நடிகர் நடிக்கும் புதிய படம், அர்னால்டு படத்தின் காப்பியா \nஇயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சந்திரன் தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி உள்ளியிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகர் சந்திரன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நான் செய்த குறும்பு என படக் குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை இயக்குநர் மஹாவிஷ்ணு இயக்கி அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண் கருவுற்று இருப்பதை போன்ற […]\nபிரபல தொகுப்பாளினி அஞ்சனாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. விவரம் உள்ளே\nதமிழ் தொகுப்பாளர்களில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தைக் தக்கவைத்து கொண்டவர், தொகுப்பாளர் அஞ்சனா ஆகும். டி.வி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் இசை வெளியிட்டு விழா மற்றும் வெற்றி விழா உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளையும் பரவலாகத் தொகுத்து வழங்கிவந்தார். கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற நடிகர் சந்திரனுக்கு, அந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அஞ்சனா மீது காதல். சந்திரனே முதலில் புரப்போஸ் பண்ண, சில நாள்களுக்குப் பிறகு அதை ஏற்றுக்கொண்டார் அஞ்சனா. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் 2016ல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906004", "date_download": "2019-01-19T01:46:55Z", "digest": "sha1:UJ3MKIL6JP3QXCATDWQYGIYCOIA6MGEQ", "length": 13058, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுப்பாளையம் பகுதி ஆரணி ஆற்றில் சேதமடைந்த நிலையில் தரைப்பாலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம�� சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுப்பாளையம் பகுதி ஆரணி ஆற்றில் சேதமடைந்த நிலையில் தரைப்பாலம்\nஊத்துக்கோட்டை, ஜன. 11: பெரியபாளையம் அருகே, புதுப்பாளையம் கிராமத்தில் சேதமான நிலையில் இருக்கும் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று 10 கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nபெரியபாளையம் அருகே மங்களம், ஆத்துமேடு, புதுப்பாளையம், காரணி, எருக்குவாய் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் காய்கறி, மளிகை உள்பட பொருட்கள் வாங்கவும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆரணி பகுதிக்கு செல்லவும், புதுப்பாளையத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வழியாக தினமும் சென்று வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, திருவள்ளூர், பெரியபாளையம், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் படிப்பு, வேலை, வியாபாரம் போன்றவற்றுக்கும் ஏராளமானோர் சென்று வர���கின்றனர்.\nஇந்நிலையில் மழைக்காலங்களில் ஆந்திராவில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவந்து நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்கு சென்று பழவேற்காடு கடலில் கலக்கும்.\nஇவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கி விடும். அந்த நேரம், கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து தான் மற்ற பகுதிகளுக்கும் செல்ல முடியும். இல்லாவிட்டால், படகு மூலம் ஆற்றை கடந்து பெரியபாளையம்-ஆரணி மெயின் ரோட்டிற்கு சென்று பின்னர் தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு செல்வார்கள். இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புதுபாளையம் தரைப்பாலம் மிகவும் சேதம் அடைந்துள்ளது.\nஎனவே புதுப்பாளையம் கிராமத்திற்கு அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள சேதமடைந்த பழைய தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புதுப்பாளையம், மங்களம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் வசிக்கும் மக்கள் நெல், கரும்பு, பூ செடிகள் பயிர் செய்து வருகிறோம். மழைக்காலங்களில் நாங்கள் வெளியே செல்ல முடியாமல் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அந்த நேரத்திற்கு மட்டும் தற்காலிகமாக படகு மூலம் செல்ல அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது. ஆனால் நாங்கள் அந்த படகில் செல்லும்போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது.சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின்போது ஓட்டு கேட்டு வரும் எம்எல்ஏ., எம்.பி. வேட்பாளர்கள் பாலம் கட்டி தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவுடன் மறந்து விடுகிறார்கள். மேலும் தற்போது வெற்றி பெற்றுள்ள விஜயகுமார் எம்எல்ஏவிடமும் பாலம் கட்டுவது தொடர்பாக மனு கொடுத்துள்ளோம். அவர் இது குறித்து சட்டசபையில் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்’’ என்றனர்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் காலை வாரியது நெல்... கை கொடுத்தது எள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=31&eid=47188", "date_download": "2019-01-19T03:02:52Z", "digest": "sha1:Y7RKV5QDHNDZPVXCXX2NGVJF72P3VJIR", "length": 6709, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் மற்றும் அக்கட்சியின் தேசிய பிரதிநிதி அனிலபாலுனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.\nடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்டார்.\nடில்லியில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், கட்சியின் மூத்த தலைவர்கள் பி.எல்.புனியா, ரன்டிப் சுர்ஜ்வாலா, அசோக் கெலோட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபா.ஜ., எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.\nசென்னையில் நடந்த ‛நியூஸ் ஜே' தொலைக்காட்சி சேனல் துவக்கவிழாவில் கலந்து கொண்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.\nசென்னையில் நடந்த ‛நியூஸ் ஜே' தொலைக்காட்சி சேனல் துவக்க விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி.\nசென்னையில் நடந்த ‛நியூஸ் ஜே' தொலைக்காட்சி துவக்க விழாவில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:26:25Z", "digest": "sha1:FE6DHXW5CD7KALJMUXUCD7NTWJJGXCAB", "length": 6225, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரில்லியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கத்திய எண்முறையில் டிரில்லியன் என்பது ஓராயிரம் பில்லியனைக் (1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும். ஒரு டிரில்லியன், 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 12 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 1012 என எழுதப்படும்.\nஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் மும்மடி ஆயிரம் (1000 X 10003). இதே போல குவாட்ரில்லியன் என்பது ஓராயிரம் நான்கு மடி ஆயிரம் (1000 X 10004). குவின்ட்டில்லியன் என்பது ஓராயிரம் ஐந்துமடி ஆயிரம் (1000 X 10005). இவ்வெண் முறையில் எண்களின் பெயர்கள் இவ்வாறு ஆயிரத்தின் பன்மடிகளாக அடுக்கப்பட்டு பெயர்சூட்டப்பட்டுள���ளன. முன்னொட்டுகளாகிய டிரி (tri), குவார்ட் (quart), குவின்ட் (quint) என்பன முறையே மூன்று, நான்கு, ஐந்து ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள். எண்களைப்பற்றி, அனைத்துலக முறைப்படி வழங்கும் முன்னொட்டு சொற்களை அறிய SI முன்னொட்டுச் சொற்கள் என்னும் கட்டுரையைப் பார்க்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2013, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-01-19T03:01:29Z", "digest": "sha1:DDZU2BLP5T5FQU3Z5XNIRBIGLBWINCNH", "length": 9467, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய இளைஞர் தினம் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய இளைஞர் தினம் (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.\n1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை \"தேசிய இளைஞர் நாளாக\" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.\nஆங்கில நாட்காட்டியின்படி, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12-ம் திகதியை தேசிய இளையவர்கள் நாளாக கடைப்பிடிக்க இந்திய அரசு 1984-ல் முடிவுசெய்து அடுத்து வந்த ஆண்டான 1985-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 12-ஐ தேசிய இளைஞர்களின் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் சிறுவயதிலேயே இந்துசமய கொள்கைகளில் அதீத ஈடுபாடும், பகுத்தறிவுப்பெற்ற சிந்தனைவாதியாகவும், தத்துவமும் புலமையும், சேவை மனப்பான்மைமிக்கவராக காணப்பட்டார் மேற்கூறிய அனைத்தும் இந்திய தகவல் தொடர்புகள் வலைப்பதிவு மூலம் அறியப்பட்டவையாகும்.[2]\n2013-ஆம் ஆண்டு சனவரி 12-ம் திகதி, சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா துவங்கிய தருணத்தில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், விவேகானந்தரின் இப்பிறந்தநாள் விழாவை, இவ்வாண்டு முழுவதும் கொண்டாடவேண்டுமென தனது வாழ்த்துரையில் கூறிய���ருப்பது குறிப்பிடத்தக்கது.[3]\nதி இந்து-விவேகானந்தர் எனும் கல்வியாளர்-Updated:January 12, 2016 13:01 IST-இணையம் இணைப்பு: சனவரி-12-2016\nதினமலர்-இந்தியாவே இளைஞர்கள் கையில்: இன்று தேசிய இளைஞர் தினம் - பதிவு செய்த நாள் 12ஜன 2014 00:15-இணையம் இணைப்பு-சனவரி-12-2016\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2018, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121868-youth-gets-touched-with-electric-wire-in-pmks-protest-over-cmb-in-tindivanam.html", "date_download": "2019-01-19T03:09:17Z", "digest": "sha1:S4AAGYJCCSYBHESA4FBOQFN5RVVFY7Q4", "length": 18008, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரிக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தீப்பற்றி எரிந்த இளைஞர்! | Youth gets touched with electric wire in PMK's protest over CMB in Tindivanam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (11/04/2018)\nகாவிரிக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தீப்பற்றி எரிந்த இளைஞர்\nரயில் இன்ஜின் மீது ஏறியவர் தீப்பற்றி எரிந்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திண்டிவனத்தில் பா.ம.க சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனம் ரயில் நிலையத்தில் குருவாயூர் ரயிலை மறித்து பா.ம.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சிலர் ரயில் இன்ஜின் மீது ஏறி கோஷங்களை எழுப்பினர்.\nபாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரும் இன்ஜின் மீது ஏறி கோஷமிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தலைக்கு மேல் சென்ற அதிசக்திவாய்ந்த மின்சார கம்பி ரஞ்சித்தின் தலை மீது உரசியது. இதில், அவரின் உடல் தீப்பற்றி எரிந்தது. படுகாயமடைந்த அவரை பா.ம.க தொண்டர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்��த்தில் ஈடுபடுபவர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் போராட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\n - அண்ணா சாலை `திக் திக்’ நிமிடங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-nov-20/editorial", "date_download": "2019-01-19T02:14:36Z", "digest": "sha1:3JE6P63X4ER323PFWOJ76EQSMH4QLW5J", "length": 15307, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 20 November 2018 - ஆசிரியர் பக்கம்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nசக்தி விகடன் - 20 Nov, 2018\n - 103 வயது... முதுமையை வென்ற முருகபக்தி\nகாசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்\nஆலயங்கள் அற்புதங்கள் - விரிஞ்சிபுரம் அற்புதங்கள்\nபெயரும் புகழும் அருளும் பெரும்பேர் கண்டிகை\nவாழ்வை வரமாக்குமா உங்கள் கையெழுத்து\nகேள்வி பதில்: ராகு கேது தோஷம் திருமணத்தடையை உண்டாக்குமா\nநீங்கள் இப்படித்தான்... விளக்கம் தரும் விசேஷ எண்கள்\nஉத்தியோகம், உயர்வு, செல்வம், செல்வாக்கு... வெற்றிகள் அருளும் ‘வியாழன்’ வழிபாடு\nநாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nரங்க ராஜ்ஜியம் - 16\nமகா பெரியவா - 15\n - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nவள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள் அருளிய - வேல்மாறல் பாராயணம்\nவெற்றி புனையும் வேலே போற்றி\nஅடுத்த இதழுடன்... ஏற்றங்கள் அருளட்டும் ஏழுமலையான்\n - 3 - அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கத்தாரி குப்பம் (பொன்னை)\nஅடுத்த இதழுடன்... ஏற்றங்கள் அருளட்டும் ஏழுமலையான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/04/27/minor-rape-case-life-sentence/", "date_download": "2019-01-19T03:19:22Z", "digest": "sha1:DCJDLU5LLYNLGHIBWDS5WTL2376RZECJ", "length": 41265, "nlines": 466, "source_domain": "world.tamilnews.com", "title": "minor rape case life sentence | Thanjai Painter | India", "raw_content": "\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமனநலம் குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு வாழ்நாள் சிறை\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்த, 50 வயதான பெயிண்டர் சுப்ரமணியன், அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளார். இந்த தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தை ஒன்ன்றை பெற்றெடுத்தார். இதையடுத்து சிறூமியின் தாய் கடந்த 2017ல் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார், சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றவாளிக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் 6 மாத கால தண்டனை விதித்தார். சாகும் வரை சுப்ரமணியன் சிறையில் தான் இருக்க வேண்டும் எனவும், இறந்த பின் சடலமாகத் தான் வெளியே வர வேண்டும் எனவும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஸ்ரீரெட்டி ‘ஸ்ரீலீக்ஸ்’: நடிகர் ராஜசேகர் பற்றிய ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்\nஅமெரிக்காவில் கைதான தமிழ் பிக் போஸ் பிரபலம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஐஸ்வர்யம் தரும் அட்சய திருதியை இன்று :திதி, பூஜை நேரம் மற்றும் முறைகள்\nஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்\nதன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பவன் கல்யாண் தான் காரணம்\nஎல்லை தாண்டி சரித்திரம் படைத்த கிம்: உலகின் பார்வையே கொரிய தீபகற்பத்தின் மேல்….\n2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நே��்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட���பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில��� இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\nமனைவி மேகன் மார்க்கலுக்கு முத்தமிட்ட குதிரை ஜாக்கி கடுப்பாகிய இளவரசர் ஹரி செய்த வேலை\nWorld Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்���ியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\n2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11943", "date_download": "2019-01-19T02:14:47Z", "digest": "sha1:VBHFTY4VZH35S3QHN6AULGM3LZXXC5I4", "length": 10259, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம்\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம்\nஇராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த முல்லைத்தீவை சேர்ந்த சண்முகநாதன் விஜயலட்சுமி என்ற தாயார் இன்று உயிரிழந்துள்ளார்.\nமுல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.\n2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணாமல் போயிருந்தார். அன்று தொடக்கம் தனது மகனை தொடர்ந்து தேடி வந்ததோடு பல போராட்டங்களிலும் கலந்துகொண்டு தனது மகனை தேடி வந்தார்.\nமகன் காணாமல் போன நாளிலிருந்து மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார்.\nவடக்கு கிழக்கு பகுதியில் காணாமல் போனவர்களின் உறவுகள் இவருடன் சேர்த்து 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 674-ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleஇறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு\nNext articleவடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்�� தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/04/blog-post_6643.html", "date_download": "2019-01-19T03:10:32Z", "digest": "sha1:N5R7XU6YOTHWTGTLA7TSKG55HGL6FCFO", "length": 12631, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "**வாழ்க வளமுடன் ! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n பொறுமையாக இப்பதிவை முழுவதும் படித்து ( வாசித்து ) கருத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன் \n அருட்பேரா ற்றல் கருணையினால் உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைச்செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வோம். வாழ்க வளமுடன் \n அருட்பேரா ற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும், பாதகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக. வாழ்க வளமுடன் \nஏசுகிருஸ்த்துவும், அல்லாவும், இந்து கடவுளர்களும் பேரா ற்றல் உடையவர்களாக இருப்பதால் தான், அவர்களை நாம் வணங்குகின்றோம், வேண்டுகின்றோம், பிரா ர்த்திக்கின்றோம், பணிகின்றோம், இறைஞ்சுகின்றோம், மண்டியிடுகிண்றோம் நம்மையெல்லாம் காக்க. யார் எந்த கடவுளை வணங்கினாலும் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று என்று பலரும் பலவாறாய் வணங்குகிறோம்.. அதன் கருத்துத் தான் இந்த நல்வாக்கு. நல்லவைகளை, நல்ல வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் நல்லதாகவே நடக்கும் என்பது பெரியோர்களின் அருள்வாக்கு. நம்பிக்கையில் தானே இறைவனை வணங்குகிறோம் நல்லவைகள் நடக்க வேண்டுமென்று. சொல்லுங்கள் நல்லதாகவே நடக்கும். ந��ங்கள் யாரை சந்தித்தாலும், யாரிடம் உரையாடினாலும் \" வாழ்க வளமுடன் \" என்னும் இவ்வார்த்தையே முதலில் வருகின்ற வார்த்தையாக இருக்கட்டும். அதே போல உங்களை யார் சந்தித்தாலும் இதுவே முதலில் வருகின்ற வார்த்தையாக இருக்கட்டும். அடுத்தது யாரை ஆசிர்வதித்தாலும், விடைக்கொடுத்தாலும் மேற்காண்ட அருள்வாக்கை தவறமல் முழுமையாக அனைவரும் கேட்கும்படியாகவே உச்சரியுங்கள் ( சொல்லுங்கள் ). நிச்சியமாக நலமாக, வளமாக வாழ்வீர்கள். மேற்கண்ட சிறிய நல்வாக்கு செய்திக்கு, எவ்வளவு பெரிய பின்னுரை தேவைப் படுகிறது பார்த்தீர்களல்லவா அத்தனை சக்தி வாய்ந்தது அந்த வாழ்த்து. இது நமக்காக சொல்லப் பட்ட அருள்வாக்கு. தொடர்ந்து சொல்லுவோம். நலமாய், வளமாய் வாழ்வோம். வாழ்க வளமுடன் \nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போத���...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_9659.html", "date_download": "2019-01-19T02:50:48Z", "digest": "sha1:XMIHMEHHEPJCF3ISSCDWQKIG2XBUG46Y", "length": 13322, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\n> யார் அடுத்த பிரபுதேவா நேரடி இறுதிப்போட்டி\nவிஜ‌ய் டி‌வி‌‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌‌கி வரு‌ம் அடுத்த நடனப் புயலுக்கான தேடலான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேயர்கள் முன் நடத்தப்பட்டு விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட உ‌ள்ளது.\nதொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒரு புதிய முயற்சிதான், இந்தியாவின் அடுத்த நடனப்புயலுக்கான தேடலான - உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத‌ம் துவ‌ங்‌கிய இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ர‌சி‌க‌ர்களை ‌மிகவு‌ம் கவ‌ர்‌ந்த ‌நிக‌‌‌‌‌ழ்‌ச்‌சியாகு‌ம்.\nயா‌ர் அடு‌த்த ‌பிரபுதேவா போ‌ட்டி‌ ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் இறுதியாக நா‌ன்கு பே‌ர் இறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.\nதே‌ர்வா‌கியு‌ள்ள பிரேம் கோபால், செரிஃப், நந்தா மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தங்களின் நடனங்களை தானே வடிவமைத்து ஆடுவதுதான் இதன் சிறப்பம்சமாகும்.\nவரும் வெள்ளியன்று நடைபெறும் நேரடி இறுதிப்போட்டியில் நடனப்புயல் பிரபுதேவா கலந்துகொள்கிறார். போட்டியாளர்களின் நடனத்தை பார்க்கவும் 'அடுத்த பிரபு தேவா' யார் என்பதை அறிவிக்கவும் அவர் நேரில் வருகிறார்.\nஇறுதி சுற்று‌ப் போட்டியில் நான்கு போட்டியாளர்களும் இரண்டு கட்டமாக போட்டி‌யிட உள்ளனர். முதல் சுற்றில் மேற்கத்திய நடனமும் இரண்டாம் சுற்றில் போட்டியாளர்களின் விருப்பத்திற்கும் நடனமாடுகின்றனர். உ‌ங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் வெற்றி பெறும் நபருக்கும் இந்தியாவின் மைகேல் ஜாக்சனான பிரபுதேவாவிடம் இருந்து பட்டம் பெறுவதைத் தவிர ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும் கிடைக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவ‌ரு‌ம் வெள்ளி‌க்‌கிழமை அதாவது ஜூன் 26ஆ‌ம் தே‌தி மாலை 6:30 மணியிலிருந்து அடுத்த பிரபுதேவாவுக்கான மகுடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள Y.M.C.A வளாகத்தில் நடைபெறுகிறது. மிக பிரம்மா‌ண்டமாக ஆயிரக்கணக்கான நேயர்களின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி அரங்கேற உள்ளது. மேலும் இதனை விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் ��ுட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/05/beauty-tips-bodybuilding-and-slimming.html", "date_download": "2019-01-19T02:56:08Z", "digest": "sha1:PSHLNSPWGIUVAGWVGZAGIN3MROLHCIA3", "length": 12782, "nlines": 97, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 7 வழிகள்! எடையைக் குறைக்க. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் > 7 வழிகள்\nMedia 1st 9:31 PM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\n இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா\nஇதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:\nவாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.\n2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:\n\"அப்படித்தான் செய்கிறேன்\" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள் எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது\n3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:\n\"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்\" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.\nஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.\nமதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.\nதினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.\n7. \"நான் குண்டு\" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:\nநீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.\n உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப��� பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/wearables/ivoomi-fitme-fitness-band-review-reviews-1861393", "date_download": "2019-01-19T01:48:06Z", "digest": "sha1:YSN5KIRB5KFY35V4MZKEPLFT7KJXK7LG", "length": 13440, "nlines": 132, "source_domain": "gadgets.ndtv.com", "title": "iVoomi FitMe Fitness Band Review । iVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்!", "raw_content": "\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\niVoomi நிறுவனத்தின் முதல் ஃபிட்னஸ் Band இது\nஇதன் டிசைன் நன்றாக உள்ளது\nஃபிட்னஸ் Band, என்பது உடற்பயிற்சி செய்வோர் மத்தியில் மிகப் பிரபலமாகி வருகிறது. பலர் தங்கள் செய்யும் உடற்பயிற்சியின் அளவை தெரிந்து கொள்ளவும், அன்றாடம் தாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதை கணக்கிடவும் ஃபிட்னஸ் Band-ஐ பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.\nபல ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த Band-களை தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளன. முன்னரே லெனோவா மற்றும் சையோமி ஆகிய நிறுவனங்கள் தங்களது ஃபிட்னஸ் Band-களை வெளியிட்ட நிலையில். iVoomi நிறுவனம், FitMe என்கின்ற ஃபிட்னஸ் Band-ஐ வெளியிட்டு உள்ளது.\nமுன்னர் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் Band-கள் சந்தையில் போட்டா போட்டி கொண்டிருக்கும் நிலையில், iVoomi-யின் புதிய வரவு அதில் மாற்றம் உண்டாக்குமா؟ பார்த்து விடுவோம்…\nஇந்த iVoomi நிறுவனத்தின் Band விலை 1,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று கையைச் சுற்றிக் கட்ட பயன்படும் ஸ்டராப். மற்றொன்று இந்த Band செயல்படத் தேவையான அனைத்து உணரிகளையும் கொண்டுள்ள உடல் அமைப்பு. இதில் ஒரு யு.எஸ்.பி போர்ட் சார்ஜிங்கிற்காக கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே டிவைஸின் பின்புறம் மிகப் பாதுகாப்பாக பொருத்தப்பட்டு உள்ளது. இந்த டிவைஸ், நீரினாலும் அதிர்வுகளாலும் பாதிக்கப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதய துடிப்பை அளக்கும் பட்டன் இருப்பதைப் பார்க்க முடியும். டிஸ்ப்ளே-வை ஆன் செய்யாத போது, நேரம், தேதி, பேட்டரி அளவு, ப்ளூடூத் ஸ்டேடஸ் போன்றவற்றை காட்டும். கையில் பொருத்தி ஆன் செய்துவிட்டால், டிஸ்ப்ளேவில் நடக்கும் அடிகள், எரிக்கப்பட்ட கலோரிகள், பயணப்பட்ட தூரம், தற்போதைய இதயத் துடிப்பு, காற்றுத் தன்மை அளவிட்டு குறியீடு இன்டெக்ஸ் மற்றும் வெப்பநிலை ஆகியவையைக் காட்டும்.\nநடக்கும் அல்லது ஓடும் அளவை FitMe, அளப்பதில் துல்லியம் இல்லை. இன்னொரு நிறுவனத்தின் Band-ஐ ஒரு கையில் கட்டிவிட்டு, FitMe Band-ஐ ஒரு கையில் கட்டி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தோம். ஆனால், FitMe Band, 0.9 கிலோ மீட்டர் மட்டுமே பயணப்பட்டு இருப்பதாக தெரிவித்தது. எனவே, இதில் இன்னும் துல்லியம் வேண்டும்.\nகாற்றின் தன்மையை அளவிடுவதற்கு எந்த உணரியும் இந்த சாதனத்தில் பொருத்தப்படவில்லை. மாறாக ஒரு ஆப் மூலம் தரவுகளைப் பெற்று சொல்கிறது. இதுவும் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை.\nபேட்டரியும் வெகு நேரம் இருப்பதில்லை. பேட்டரியை முழு அளவில சார்ஜ் செய்துவிட்டு பயன்படுத்தினால், மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மட்டுமே வருகிறது. இது மார்கெட்டில் இருக்கும் அளவை விட மிகக் குறைவு. இந்த ஃபிட்னஸ் Band-ன் போட்டி நிறுவனங்களின் பேட்டரி, 20 நாட்கள் பக்கம் வருகிறது. ஆனால், வெறும் 4 நாட்கள் என்பது சரியான போட்டியைத் தருவதில்லை.\nமேலும், ட்விட்டர், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற ஆப்களின் செயல்பாடுகளை இந்த FitMe Band மூலம் பின்பற்ற முடியும்.\niVoomi நிறுவனத்தின் முதல் ஃபிட்னஸ் Band இது. இந்த சாதனம் அதன் போட்டி நிறுவனங்களின் சாதனங்களுக்கு எதிராக நிற்கும் அளவுக்குத் தகுதியைக் கொண்டிருக்கவில்லை. ஸ்ட்ராப் டிசைன் நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில், தூக்கத்தை அளவிடுவது, பயணப்படும் தூரத்தை அளவிடுவது போன்றவை துல்லியமாக இல்லை. காற்று மாசு அளவை மதிப்பிடுவதும் ஆப் மூலம் என்பதால், அதிலும் நேர்த்தி இல்லை.\nபேட்டரி லைஃப் மிகக் குறைவு. இந்த ஃபிட்னஸ் Band-ஐ வாங்குவதற்கு முன்னர் சையோமி, அம்ப்ரேன் ஆகிய நிறுவனங்களின் ஃபிட்னஸ் Band-களை வாங்குவது சிறந்ததாக தெரிந்தது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என��ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nபாப்-ஆப் கேமரா கொண்ட ஓப்போ r19, விவோ x25\n மாணவர்களின் படிப்பை பாதிப்பதாக குற்றச்சாட்டு\nஅமேசானின் குடியரசு தின விழா சேலுக்கு பதிலடி கொடுக்கும் ஃப்ளிப்கார்ட்\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்\nவிற்பனைக்கு வரும் சியோமி எம்ஐ-யின் பிரோய்டேட் சார்ஜிங் கேபிள்கள்\nசீன போட்டியாளர்களை எதிர்கொள்ள சாம்சங்கின் புதிய யுக்தி\nபுதிதாக வெளியாகும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் - 1 மில்லியன் இலக்கு\nஇந்தியாவில் வெளியானது ஹானரின் புதிய தயாரிப்பு\nஅண்ட்ராய்டு அப்டேட் பெரும் ரெட்மீ போன்கள்\nஇந்தியாவில் விற்பனையைத் தொடங்கும் எம்.ஐ-யின் புதிய டிவி மாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/10/", "date_download": "2019-01-19T02:58:42Z", "digest": "sha1:RBNEJSBH6SFOWP4SJHHINW5UKQ7WBRGU", "length": 36213, "nlines": 347, "source_domain": "lankamuslim.org", "title": "ஒக்ரோபர் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\nகைகூப்பி உயிர் பிச்சை கேட்டவரை அடித்து கொலை செய்த அராஜகத்திற்கு எதிராக 4ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்:\nமனோகணேசன் எம்பி, மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் அழைப்பு\nகொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பல நூறு பேர் பார்த்திருக்க, பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.\nமேல்மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமையிலான முஸ்லிம் உரிமைகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தமது ஒத்துழைப்பை இந்த அராஜகத்திற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மாகாணசபை உறுப்பினருமான எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 19 வருடங்கள் பூர்த்தி\nவடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன்(2009.10.30) பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியடைந்தன. 1990ஆம்ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும், இத்தினத்தை நினைவு கூறும் வகையிலும் முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.\nசமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்,பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை வெளியிடப்பட்டது.\n1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளுடன், அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.\n2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு, இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும்,வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டயீடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.\n3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம்,தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.\n4) மீள்குடியேற்றத்தின் போது 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு,முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.\n5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு PRESCRIPTION ORDINANCE எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.\n6) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்.\n7) 1990இல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாகக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.\n8பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும், நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்து வருகின்றது. சுமார் 19 வருடகாலப் பகுதியில், ஏற்���ட்டுள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.\n9) அரச நியமனங்கள், வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக, நிறைவாக வழங்கப்பட வேண்டும்.\n10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரை காலமும் தகவல் இல்லாத முஸ்லிம் குடும்பங்களுக்குத் துரிதமாக நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.\n11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் நிமித்தம் புத்தளம் பிரதேச பூர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு, கல்வி, அரச நியமனங்கள், தொழில்வாய்ப்பு, சுகாதாரம், பல்கலைக்கழக அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான, இழப்புகளும் அவசரமாக உரிய முறையில் ஈடு செய்யப்பட வேண்டும்.\nஇக்கோரிக்கைகள் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமறக்கமுடியுமா வடமாகாண முஸ்லிம் பட்ட ரணங்களை அகதிக்கு வயது 19 முடிந்து 20 ஆரம்பம் \nஒக்டோபர் 1990ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு நீண்ட அகதி வாழ்கை ஆரம்பித்த ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பயங்கரவாதம் முஸ்லிம்கள் மீது வெறித் தாண்டவம் ஆடிய ஆண்டாகும். இந்த ஆண்டோடு பத்தொன்பது ஆண்டுகள் முடிந்து விட்டது . இந்த மாதத்துடன் இருவதாம் வருடம் ஆரம்பித்து விட்டது ஆனாலும் அகதி வாழ்கை தொடர்கிறது.\nமுடிவில்லாமல் இருபது வருடங்களாக தொடர்கின்றது புயலிலும் கொட்டும் மழையிலும் சேற்றிலும் கொடிய வெயிலிலும் அகதியாக இருபது வருடங்கள் சுமார் இரண்டு இலச்சம் முஸ்லிம் அகதிகளுடன் தொடர்கிறது சில மாதங்கள் முகாம்களில் தமிழர் படும் கஷ்டங்களை பூதாகரமாக பேசிய வர்கள் வடமாகாண முஸ்லிம்களை திரும்பியும் பார்க்கவில்லை\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதப்பிக்க முயன்றவர் கடலில் மரணம் : பம்பலப்பிட்டியில் சம்பவம்\nவாகனங்களுக்குக் கல் எறிந்த மேற்படி சந்தே நபரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டதாகவும�� பொலிஸ் அதிகாரி ஒருவரும் இரு இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்குச் சென்ற போது அவர் கடலில் பாய்ந்து மரணித்ததாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபரும் பேச்சாளருமான நிமால் மெதிவக்க தெரிவித்தார்.\nஇது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பு, குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்\nமேலதிக விபரத்துக்கு இங்கு கிளிக் செய்யவும்\nசற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.\nகொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு, இவரை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இடம்பெற்றபோது கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநாடு பூறாவும் முஸ்லிம் பிரதேசங்களில் ஹஜ் யாத்திரை செல்வோரை சந்திக்கும் நிகழ்ச்சிகள்\nகாத்தான்குடி , நிந்தவூர் , கல்முனை ,புத்தளம் , கண்டி , மாத்தளை போன்ற பிரதேசத்திலிருந்து இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ்ஜாஜிகளை சந்தித்து முஸாபகா, சலாம் வழங்கும் மற்றும் தமக்காக பிராத்திக்க வேண்டியும் கூறும் வைபவம் இன்று\nமஸ்ஜிதுகளில் இன்று நடைபெற்றுள்ளது .\nகாத்தான்குடி பிரதேசத்திலிருந்து இம்முறை 50இற்கும் மேற்பட்ட பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். என்பதும் இலங்கையில் இருந்து 5800 ஹஜ்ஜாஜிகள் ஹஜ் யாத்திரை செய்வார்கள் என்பதும் குறிபிட்ட படவேண்டிய விடையம்\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n‘சண்டேலீடர்’ ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்:விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு\n‘சண்டேலீடர்’ செய்திப் பத்திரிகையின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.\n‘சண்டே லீடர்’ பத்திரிகையின் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nநியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு, ‘சண்டேலீடரி’ன் பிரதம ஆசிரியர் பிரெடெரிக்கா ஜென்ஸ் மற்றும் செய்தி ஆசிரியர் முனாஸ் முஸ்தபா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனக் கோரியுள்ளது.\n‘சண்டேலீடரி’ன் நிர்வாக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இந்த வருட ஆரம்பத்தில் அவரது அலுவலகத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டு விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஜென்ஸுக்கும் முஸ்தபாவுக்கும் கடந்த வாரத்தில் பல அச்சுறுத்தல் கடிதங்கள் கிடைத்துள்ளன. அக்கடிதங்களில், “எழுதுவதை நிறுத்துமாறு” அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅன்று கருணா முஸ்லிம்கள் பற்றி குறிபிட்ட சில விடையங்கள்\nஅன்று கருணா அம்மான் இன்றைய அமைச்சர் புலிகளின் கிழக்கு தளபதியா இருந்த போது வெளிநாடு ஒன்றில் முஸ்லிம்கள் பற்றி குறிபிட்ட சில விடையங்கள்\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« செப் நவ் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906005", "date_download": "2019-01-19T01:46:15Z", "digest": "sha1:SC2QBD3O7ACWEAXSOMZ3LGH2ASZ4QHKM", "length": 8419, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வரும் 23ம் தேதி குப்பம்கண்டிகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: கலெக்டர் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவரும் 23ம் தேதி குப்பம்கண்டிகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: கலெக்டர் அறிவிப்பு\nபொது உறவுகள் திட்ட முகாம்\nதிருவள்ளூர், ஜன. 11: திருத்தணி தாலுகாவில் அடங்கிய, மணவூர் மதுராவுக்கு உட்பட்ட குப்பம்கண்டிகை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 23ம் தேதி நடக்க உள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்தணி தாலுகா, மணவூர் மதுராவுக்கு உட்பட்ட குப்பம்கண்டிகை கிராமத்தில் செங்காணிஅம்மன் அம்மன் கோயில் அருகில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், வரும் 23ம் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக அளிக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள்பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED பயனில்லாமல் கிடக்கும் குப்பை சேகரிக்கும் வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-01-19T02:47:27Z", "digest": "sha1:NJNTKFP3IL7W6B3TRIBX4PFQQ3PLHI6N", "length": 6358, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோய்செரோ ஹோண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோய்செரோ ஹோண்டா அல்லது சாய்க்கிரோ ஹோண்டா (Soichiro Honda) என்பவர் ஒரு சப்பானிய பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.[1] 1948 இல், இவர் ஹோண்டா நிறுவனத்தை உருவாக்கி, அதன் வளர்ச்சியை மரக்குடிசை உற்பத்தியால் மிதிவண்டி இயந்திரம் முதல் பல்தேசிய தானூந்து, விசையூந்து வரை விரிவாக்கினார்[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/15-film-directors-mullivaaikkal-black-dress.html", "date_download": "2019-01-19T01:54:10Z", "digest": "sha1:7CVLBWVDRLOV4CY4UVOVAVOWDECTVO7F", "length": 16465, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மே 17, 18 தேதிகளில் கருப்பு உடை அணியுங்கள்! - இயக்குநர்கள், கவிஞர்கள் வேண்டுகோள்! | Film directors, poets appeal to Tamil community | மே 17, 18 தேதிகளில் கருப்பு உடை அணியுங்கள்! - இயக்குநர்கள், கவிஞர்கள் வேண்டுகோள்! - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடா��டி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமே 17, 18 தேதிகளில் கருப்பு உடை அணியுங்கள் - இயக்குநர்கள், கவிஞர்கள் வேண்டுகோள்\nசென்னை: இலங்கையில் முள்ளிவாய்க்காலில் போர் என்ற பெயரில் இலங்கை ராணுவம் பன்னாட்டு சக்திகளின் துணையுடன் நடத்திய இனப்படுகொலையின் முதலாண்டு வரும் 17 ம் தேதி நிறைவடைகிறது.\nஇலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மிகக் கொடூரமான இறுதி கட்டப் போர் நடந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி சிங்கள ராணுவம் திட்டமிட்டு தமிழ் இனத்தையே அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அப்பாவி ஈழத்தமிழர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர்.\nமுல்லைத்தீவு மாவட்டமே சூறையாடப்பட்டது. சுமார் ஒரு லட்சம் ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். போரின் உச்சக்கட்ட தாக்குதல் மே 17, 18-ந் தேதிகளில் முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்தது.\nஅந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா உள்பட எந்த நாடும் ஈழத் தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை. மாறாக இலங்கை ராணுவத்துக்கு மேலும் மேலும் ஆயுதங்கள் கொடுத்து உதவியது.\nசுமார் 3 லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட கொடூரம் நடந்தது.\nபோர் ஓய்ந்து ஓராண்டு ஆன பிறகும் இன அழிப்பு வேலையை சிங்கள ராணுவம் இன்னமும் கைவிடவில்லை. தமிழர்களின் அடையாள சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டு, அந்த இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவி வருகிறார்கள்.\nமுள்ளி வாய்க்கால் சம்பவத்தை உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்கள் நெஞ்சில் சோகத்தை சுமந்து கண்ணீர் மல்க நினைத்துக��� கொண்டிருக்கிறார்கள். சிங்கள ராணுவ அரக்கர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு, அவர்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nகனடா, ஜெர்மனி, டென்மார்க், நார்வே, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஆலந்து உள்பட ஈழத்தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் மே 18-ந்தேதியை போர் குற்றவியல் நாள் ஆக அறிவிக்கக் கோரி கூட்டங்கள் நடந்து வருகிறது. வரும் 18-ந்தேதி இலங்கை தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஈழத் தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்.\nஈழத் தமிழர்களின் படுகொலைக்கு தமிழ்நாட்டிலும் அஞ்சலி செலுத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்து வருகின்றன. அஞ்சலி பொதுக் கூட்டம், தீபம் ஏந்தி ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் மதுரையில் 18-ந்தேதி அஞ்சலி கூட்டம் நடத்துகிறார். அன்றே தனது நாம் தமிழர் இயக்கத்தையும் ஆரம்பிக்கிறார்.\nஇந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பேர் கூட்டறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டனர். அதில் அவர்கள், ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை வேதனையோடு நினைவுப்படுத்தும் விதத்தில் வரும் 17, 18-ந்தேதிகளில் தமிழராய் பிறந்த ஒவ்வொரு வரும் கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த கூட்டறிக்கையில் இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, ஆர்.சி. சக்தி, மணிவண்ணன், காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன், கவிஞர்கள் புலமைப்பித்தன், காசி ஆனந்தன், தாமரை, எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பா. செய் பிரகாசம், மூத்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம், ஓவியர்கள் மணியம் செல்வன், மாருதி, அரஸ், நடிகர்கள் நாசர், வக்கீல் பால் ஜனகராஜ் உள்பட 100 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.\nபோர் ஓய்ந்து ஓராண்டு ஆன பிறகும் இன அழிப்பு வேலையை சிங்கள ராணுவம் இன்னமும் கைவிடவில்லை. தமிழர்களின் அடையாள சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டு, அந்த இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவி வருகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: appeal இயக்குநர்கள் இலங்கை கருப்பு உடை பாரதிராஜா மகேந்திரன் முள்ளிவாய்க்கால் பயங்கரம் வேண்டுகோள் bharathiraja black dress directors homage mullivaaikkal genocide\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nநாம தான் அவசரப்பட்டு ரஜினியை 'நாற்காலி'யில் உட்கார வெச்சிட்டோம்\nஅப்படின்னா அந்த நடிகர் திருந்தலையா: எல்லாமே வெறும் நடிப்பா கோப்ப்பால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/247-5ab581562.html", "date_download": "2019-01-19T02:30:43Z", "digest": "sha1:7V7HPVZM5DBFIPG2M5EVJT7PHYB2VDE5", "length": 4879, "nlines": 50, "source_domain": "ultrabookindia.info", "title": "மலேசியா அந்நிய செலாவணி மாற்று விகிதம்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nFnb அந்நிய செலாவணி தொடர்பு இல்லை\nபங்கு விருப்பங்கள் மற்றும் அடுத்தடுத்து\nமலேசியா அந்நிய செலாவணி மாற்று விகிதம் -\n4 நா ட் களு க் கு மு ன் னர். 10 ஏப் ரல்.\nதொ ழி ல் உற் பத் தி யா ல் அந் நி ய செ லா வணி. இந் தி ய ரூ பா ய் நா ணய மா ற் று வி கி தம் து வக் க நி லவரம் - மு ம் பை : அந் நி ய செ லா வணி.\nமலே சி ய ரி ங் கெ ட் = ரூ. 3 நா ட் களு க் கு மு ன் னர்.\nமக் களு க் கு நீ தி வழங் கு ம் மா ற் று நீ தி மன் ற. அந் நி ய செ லா வணி சந் தை யி ல், இந் தி ய ரூ பா யி ன் இன் றை ய மதி ப் பு.\nமலேசியா அந்நிய செலாவணி மாற்று விகிதம். நா ட் டி ன் அந் நி ய செ லா வணி சு த் தமா கக் கா லி யா க் கப் படு கி றது.\n2 நா ட் களு க் கு மு ன் னர். மலே சி யா.\nஇந் த நோ க் கத் தி ற் கா க மா ற் று ஏற் பா டு களை செ ய் ய வே ண் டு ம். சீ னா, இந் தோ னே சி யா, மலே சி யா, தா ய் வா ன், ஜப் பா ன், தெ ன் கொ ரி யா,.\nவளர் ச் சி வி கி தம் மு னை ப் படை ந் து இந் தி யப். கா ரணமா க நா ணயப் பெ று மதி வி கி தம் கு றை க் கப் படு வதோ டு உற் பத் தி கள் மீ து.\nஅன் னி யச் செ லா வணி மா ற் று வி கி தம் மா று வதா ல் ஒரு நா ட் டி ன் ஏற் று மதி, இறக் கு மதி யி ல் பா தி ப் பு கள் ஏற் படு ம். கட் டணங் களை யு ம், வழக் கு த்.\nநா ட் டி ன் ஆபத் தா ன அந் நி ய செ லா வணி நெ ரு க் கடி யை தடு ப் பதற் கா க மூ ன் று ஆண் டு கள் நீ டி க் கப் பட் ட நி தி வசதி கடனை ப் பெ ற. 6 டி சம் பர்.\nஇலங் கை மத் தி ய வங் கி யி னா ல் வெ ளி யி டப் பட் டு ள் ள இன் றை ய ( 10. பி ரச் சி னை கா ணப் படு மா யி ன் அத் தி ட் டத் தை மா ற் று வழி யி ல்.\n) நா ணய மா ற் று வி கி தங் கள் வரு மா று. இந் த வட் டி வி கி தம் ஆர் பி ஐ ஆல் நி ர் ணயி க் கப் படு கி றது.\nபரிவர்த்தனைகள் அந்நிய செலா��ணி வர்த்தகம்\nஅந்நியச் செலாவணி சந்தை 24", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-01-19T01:56:47Z", "digest": "sha1:AGAO4E7C6DHTUMHKKV6PJ4WAGJAAUXG5", "length": 15881, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "அவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ் - அனைவரும் கண்டிப்பாக அறிந்துவைத்திருக்வேண்டிய ஒன்று!", "raw_content": "\nமுகப்பு Life Style அவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ் – அனைவரும் கண்டிப்பாக அறிந்துவைத்திருக்வேண்டிய ஒன்று\nஅவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ் – அனைவரும் கண்டிப்பாக அறிந்துவைத்திருக்வேண்டிய ஒன்று\nமுதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபருக்கு அளிக்கப்படும். முதலுதவி முறைகளை மற்றும் உதவும் டிப்ஸ் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.\nகாயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனமாக இருப்பது அவசியம். ஏனென்றால் நோய்த்தொற்று ஏற்பட்டு பரவும் வாய்ப்பு உண்டு. எனவே, முதல் உதவி செய்வதற்கு முன்னரும், முதலுதவி தந்த பின்னரும் கைகளை சோப்பினால் கழுவுவது மிகவும் அவசியம்.\nஎவ்வகை காய்ச்சலாக இருந்தாலும் அதை உடனடியாகக் கவனித்து என்ன காரணம் என்பதை அறிந்து, முதல் உதவி செய்வதுடன் உரிய சிகிச்சையினையும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக குழந்தைகளின் உடல் நலனில் அதிக அக்கறை காட்டுவது சாலச்சிறந்தது.\nதன்னிலை மறந்து தவிப்போருக்கு அத்தருணத்தில் உடலில் இருந்து ஆற்றலும், நீர்சத்தும் அளவுக்கு அதிகமாக வெளியேறும். இயல்பு நிலைக்கு கொண்டுவர, வெந்நீர் மற்றும் க்ளுக்கோஸ் போன்ற திரவ உணவுகளைக் கொடுப்பது நன்று.\nஅதிர்ச்சி அல்லது விபத்து காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், மயக்கம் அடைய வாய்ப்பு உள்ளதால், முதலில் அவரின் தலையினை தாழ்வான நிலையில் இருக்குமாறு, ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். இப்படி செய்வதால் ஒரு மனிதரின் சுயநினைவை தக்கவைக்க வாய்ப்புள்ளது.\nசுவாசம் நின்று போனால், உடனடி முதலுதவியாக, மூச்சு நின்று போனவரின் வாய்க்குள் அடுத்தவர் வாயை நெருக்கமாக வைத்து மூச்சை செலுத்த வேண்டும். சுய நினைவின���றி கிடப்பவரின் தொண்டை பகுதியில் அவரது நாக்கு, கட்டியான கோழை மாட்டிக்கொள்ளுதல், தண்ணீரில் முழ்குதல், அளவுக்கு அதிகமான புகையால் மூச்சுவிடத் திணறுதல் போன்றவை ஒருவருக்கு சுவாசம் நின்று போவதற்கான முக்கிய காரணங்களாகும்.\nசிறுவர், சிறுமியருக்கு மூச்சு தடைபட்டு, சுவாசம் நின்று போகும்போது மார்பின் நடுவில் 2 விரல்களை மட்டும் வைத்து அழுத்துவது போதுமானது. இதில் மிக கவனமும் தேவை ஏனென்றால், மார்பின் மீது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்யும்பட்சத்தில், மார்பு எலும்பு முறிய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, கல்லீரல் மற்றும் சதைப்பகுதிகள் சேதமடையலாம்.\nநீரில் முழ்கியவருக்கு சுவாசம் தடைபட தொடங்கினால், 3 நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். எனவே, தண்ணீரில் சிக்கியவரைக் கரைக்கு கொண்டு வரும் வரைக்கும் காத்திருக்கக் கூடாது. கால அவகாசம் அறிந்து உடனே செயல் பட வேண்டும்.\nவெயிலில் கடுமையாக உழைப்பவர்களுக்கு கை, கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வலியை ஏற்படுத்துகின்ற பிடிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய நன்றாக கொதிக்க வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் உப்பு சேர்த்து அளித்தால் பயன் கிடைக்கும்.\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜய��ுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-01-19T02:04:59Z", "digest": "sha1:R2AGJD4TMK4H52M4JYKUW55SG3V3QQQ3", "length": 11690, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "தென் ஆபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்குரிய இலங்கை அணி அறிவிப்பு. – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports தென் ஆபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்குரிய இலங்கை அணி அறிவிப்பு.\nதென் ஆபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்குரிய இலங்கை அணி அறிவிப்பு.\nதென் ஆபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்தியூஸ் உபாதையடைந்துள்ள நிலையில் தரங்காவின் தலைமையில் சந்திமால்,தனஞ்சய டி சில்வா,நிரோஷான் டிக்வெல்ல,சாந்தன் வீரக்கொடி, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, சத்துரங்க டி சில்வா, அசேல குணரத்ன, ஷாகித் புத்திரனை, ஜேப்ரி வண்டர்சி, லக்ஸன் சண்டகன், லஹிரு மதுசங்க, நுவான் குலசேகர, லஹிரு குமார , விக்கும் சஞ்சய் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்டதான தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 28 ம் திகதியும், 2 வது போட்டி 1 ம் திகதியும், 3 வது போட்டி 4 ம் திகதியும், 4 வது போட்டி 7 ம் திகதியும், 5 வது போட்டி 10 ம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது\n139 ஓட்டங்களால் முன்னிலையில் இங்கிலாந்து அணி\n152 ஓட்டங்களில் முடங்கிய அவுஸ்திரேலிய அணி\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் பல மடங்கு அதிகரிப்பு\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறா���லையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15462.html", "date_download": "2019-01-19T03:20:37Z", "digest": "sha1:7MHJC2WAMAPG6TFIC253QOWZXDRSDK3Z", "length": 11844, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (07.01.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழையசிக்கலில் ஒன்று தீரும். விருந்தி னர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபா ரத்தில்பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும் புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.சகிப்புத் தன்மை தேவைப் படும் நாள்.\nகடகம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள்வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைமதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். விய���பாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதுலாம்: முக்கிய பிரமுகர்களைசந்திப்பீர்கள். வர வேண்டியபணத்தை போராடி வசூலிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியா செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.தள்ளிப் போன விஷயங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்பேசுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மன நிறைவுகிட்டும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் மனதில் இனம்புரியாத பயம்வந்துப் போகும். குடும்பத் தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில்\nரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகும்பம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும்.உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் சொ���்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai", "date_download": "2019-01-19T02:58:19Z", "digest": "sha1:OZWKI3AXRN3SG5JQLUF6GBT3LYUM4XMN", "length": 4692, "nlines": 68, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n\t எழுத்தாளர்: வித்யாசாகர்\t படிப்புகள்: 2474\nஇயைந்த நிலை எழுத்தாளர்: மௌனன்\t படிப்புகள்: 3622\nபாயு மொளி நீ யெனக்கு\t எழுத்தாளர்: சி.சுப்ரமணிய பாரதியார்\t படிப்புகள்: 2218\nபுரிதல்\t எழுத்தாளர்: எரிசுடர்\t படிப்புகள்: 1871\nவிடியல் எழுத்தாளர்: நித்ய ஜெய ஜோதி\t படிப்புகள்: 2075\nமே தினப் பாடல்\t எழுத்தாளர்: ஞானகுரு\t படிப்புகள்: 2088\nநீ முதல் நான் வரை\t எழுத்தாளர்: சகாரா\t படிப்புகள்: 2487\nமழைக்குப்பின் பூக்கும் சித்திரம்\t எழுத்தாளர்: ரமணி\t படிப்புகள்: 2037\nசோதனைச்சாவடி எழுத்தாளர்: ப.மதியழகன்\t படிப்புகள்: 1589\nமுற்றுப் பெறும் கவிதை எழுத்தாளர்: அரிஷ்டநேமி\t படிப்புகள்: 1701\nபக்கம் 1 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Sneakers-Peter-Englnad", "date_download": "2019-01-19T02:50:06Z", "digest": "sha1:GK76OEM5MJCOSAGB52OCIYI7SBQYBPTE", "length": 12611, "nlines": 154, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட Peter England ஸ்னீக்கர்ஸ்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட Peter England ஸ்னீக்கர்ஸ்..\nஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட Peter England ஸ்னீக்கர்ஸ்..\nபீட்டர் இங்கிலாண்டு PE ஆண்கள் ஸ்னீக்கர்ஸ் ஷூ\nபீட்டர் இங்கிலாண்டு பிராண்டில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸ் மாடல் ஷூ சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nலேஸ் உடன் கூடிய ஸ்னீக்கர்ஸ் வகையிலான ஷூ என்பதால் மிகவும் கச்சிதமாக இருக்கும்\nஇது 6, 7, 8 என அளவுகளில் கிடைக்கிறது\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nவேலூரில் மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து\nMGR-ன் பிறந்தநாளை முன்னிட்டு குதிரை வண்டி போட்டி\nலோக்பால் தேடுதல் குழுவுக்கு பிப்ரவரி இறுதிவரை கெடு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவக��ரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906006", "date_download": "2019-01-19T03:08:44Z", "digest": "sha1:3NVB25TQ65WWWEKRBWXXLU6RFQNCO5NX", "length": 10085, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுது: பணியாளர்கள் கடும் அவதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுது: பணியாளர்கள் கடும் அவதி\nதிருவள்ளூர், ஜன 11: திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுதடைந்து உள்ளதால், விறகு அடுப்பு சமையல் மட்டுமே தொடர்கிறது.கடந்த காலங்களில் சத்துணவு மையங்களில் சமையல் செய்வதற்கு விறகு வாங்க ��னியாக தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்தொகை மிகவும் குறைவாக இருந்த போதும், சத்துணவு அமைப்பாளர்கள் தங்களது சம்பள பணத்தில், விறகுக்கான தொகையினை வழங்கி வந்தனர்.இந்நிலையில் விறகு கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னையாலும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அரசு மூலம் ஒவ்வொரு சத்துணவு மையங்களுக்கும் இரண்டு காஸ் சிலிண்டர்கள், ஒரு அடுப்பு வழங்கப்பட்டது. ஆனால், சிலிண்டர் வாங்குவதற்கான தொகை வழங்காத நிலையில், ஒரு சில மாதங்கள் மட்டுமே காஸ் அடுப்பு பயன்படுத்தப்பட்டது.இதனால் பல இடங்களில் பயன்படுத்தாமல் அடுப்புகள் பழுதடைந்து உள்ளதால், சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்யும் நிலைக்கு சத்துணவு சமையலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஎனவே பழுதடைந்த அடுப்புகளை சீரமைக்க குறைந்தது, ₹2000 தேவைப்படும் நிலையில் அதற்கான செலவின தொகையை வழங்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இதன் மூலம் காஸ் அடுப்புகள் வழங்க ஒப்பந்தம் போடப்பட்ட ஒப்பந்ததாரர் மட்டுமே லாபம் அடைந்துள்ளதும், சத்துணவு பணியாளர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இதில், உள்ள பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மேலும் ஒரு யூனிட் திடீர் பழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2100029", "date_download": "2019-01-19T02:29:54Z", "digest": "sha1:BKMF65VAKTN6Q6XWD2WOWVMTKEIGZSA7", "length": 6505, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "டில்லியில் தலைமை காவலர் சுட்டுக்கொலை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடில்லியில் தலைமை காவலர் சுட்டுக்கொலை\nபதிவு செய்த நாள்: செப் 12,2018 07:00\nபுதுடில்லி: டில்லியில் போலீஸ் தலைமை காவலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nடில்லியில் ஜெய்த்பூர் போலீஸ்நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ராம் அவதார், நேற்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nதகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nசொந்த பகையா... சோக கதையா இருக்குதேப்பா...\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் ...\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ.,\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=194246&name=Indian%20Tamilan", "date_download": "2019-01-19T03:36:55Z", "digest": "sha1:FJ5UQBTDVSUYH7MNVVOIU6X7ZVH2IIG7", "length": 14240, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Indian Tamilan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Indian Tamilan அவரது கருத்துக்கள்\nஅரசியல் மோடி செய்த நன்றியை மறக்கக்கூடாது பொன்.ராதா\nஆம். பெட்ரோல் விலை | பண மதிப்பிழப்பு நடவடிக்கை | எண்ணிலடங்கா வெளிநாட்டு பயணங்கள் | டாலர்க்கு எதிரே ரூபாய் | மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் | நீட் தேர்வு | காவிரி பிரச்னை | பல லட்ச விலை உள்ள ஆடை | ரபேல் விவகாரத்தில் இந்திய ஏரோனாட்டி நிறுவனம் | துவங்காத பல்கலைக்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு | தனி நபர் நிறுவன இலாபத்திற்கு நெடுஞ்சாலைகள் | ஊழல் அதிகாரி அமைச்சர் மீது நடவடிக்கை | சிறப்பான கவர்னர்கள் நியமனம் | தமிழக கடல் ஓரத்தில் கடற்படை செயல்பாடு | வங்கிகளை ஏமாற்றியவர் மேல் நடவடிக்கை | இன்னும் பலவற்றிற்கு கூற வேண்டும் ..நன்றி 15-அக்-2018 13:44:24 IST\nஅரசியல் ஆர்.கே.நகர் தேர்தல் ரஜினி விஷயத்தில் நடந்தது என்ன\nபெரிய இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் உங்கள் பயணத்துக்கு \nஅரசியல் மோடி பெயரை டேமேஜ் செய்த அதிகார மையம் கண்ணீருடன் ஆதாரம் கொடுத்த முதல்வர் பன்னீர்\nதமிழகத்திற்கு கவர்னர் நியமனம் ஏன் இல்லை \nஅரசியல் பாடநூல் அலுவலகத்தில் சசிகலா படம் முதல்வர் பன்னீர் படம் புறக்கணிப்பு\nநல்ல படித்த , பதிப்பு துறையில் அனுபவம் உள்ளவரை நியமிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு . தமிழக அரசு , அதிமுக இதை புரிந்து செயல் பட வேண்டும். அல்லது அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள் 13-ஜன-2017 21:44:26 IST\nபொது விசாரணையை துவக்கினார் உள்துறை செயலர் பான் மசாலா லஞ்ச ஐ.பி.எஸ்.,கள் கலக்கம்\nதினமலர் நல்ல துப்பறியும் பத்திரிகை ...சபாஷ் 30-டிச-2016 09:01:15 IST\nஅரசியல் அ.தி.மு.க.,வை வழிநடத்த சசிகலாவுக்கு அதிகாரம் பொதுச்செயலராக நியமித்து பொதுக்குழு தீர்மானம்\nதொண்டர்களிடம் வ��க்கு எடுப்பு நடத்த வேண்டும் அல்லது ... இந்த முடிவு .. அதிமுக க்கு சாவு மணி என்று பேசி கொள்கிறார்கள் 30-டிச-2016 08:56:53 IST\nபொது தமிழக பரிந்துரையை நிராகரித்து கிரிஜாவை தேர்வு செய்த மத்திய அரசு\nதிரு சகாயம் போன்ற நல்லவர்களுக்கு ..சிறந்த துறை கொடுக்கப்படுவது ...தமிழ்நாட்டுக்கு நல்லது 23-டிச-2016 05:48:06 IST\nஎக்ஸ்குளுசிவ் முதல்வரோடு திரும்பாமல் டில்லியில் தங்கி லாபி வர்தா புயலை வைத்து மோகன ராவ் வாரே வாவ்...\n1 )ரெட்டி - ராவ் - (தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகும்) நாயுடு கூட்டணியா 2 )அன்புநாதனோடு மட்டுமே நிற்கிறது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை (சகாரா போல் இதுவும் 2 )அன்புநாதனோடு மட்டுமே நிற்கிறது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை (சகாரா போல் இதுவும் ) 3 ) அமைச்சரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லியுள்ளார்- அவர்களுமா ) 3 ) அமைச்சரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லியுள்ளார்- அவர்களுமா 4 ) அஞ்சலி செலுத்தும் பொது நடந்த - அறிமுக படலம் - அந்த MP யுமா 4 ) அஞ்சலி செலுத்தும் பொது நடந்த - அறிமுக படலம் - அந்த MP யுமா நான் நல்லவன் என நினைத்தேன் 23-டிச-2016 05:46:01 IST\nஅரசியல் முடிவை தெரிவிக்க சசிகலா தயங்குவது ஏன் கட்சி நிர்வாகிகள் தகவல்\n75 % தலைவர்கள் (பதவிக்காக) ஆதரிக்க .. 90 % தொண்டர்கள் எதிர்க்க ... 20-டிச-2016 07:21:05 IST\nஅரசியல் நிழல் நிஜமாகிறது ஜெ., இடத்தில் சசிகலா எல்லாமே இனி சிக்கலா\n100 % சரியான கட்டுரை . தொண்டர்களில் 90 % எதிர்க்கிறார்கள் ... பதவியில் இருப்போர் 90 % ஆதரிக்கின்றனர். 18-டிச-2016 10:46:17 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts/2018/06/12160553/1169663/Samsung-appeals-against-Apple-patent-case-verdict.vpf", "date_download": "2019-01-19T03:03:33Z", "digest": "sha1:VPKPJVCWF62XHGT4YPBOKMNXLJPDMAE3", "length": 17150, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடு கொடுக்க முடியாது - தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த சாம்சங் || Samsung appeals against Apple patent case verdict", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடு கொடுக்க முடியாது - தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த சாம்சங்\nசாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையேயான காப்புரிமை சார்ந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சாம்சங் நிறுவனம் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.\nசாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையேயான காப்புரிமை சார்ந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சாம்சங் நிறுவனம் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.\nசாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையேயான காப்புரிமை விவகாரத்தை சாம்சங் முடிவுக்கு கொண்டு வருவதாய் தெரியவில்லை.\nகடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சாம்சங் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 34 பக்கங்கள் கொண்ட மேல் முறையீடு மனுவில் சாம்சங் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கும் ரூ.3600 கோடி தொகை மிகவும் அதிகம் ஆகும், இந்த தீர்ப்பு ஆதாரமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகானத்தின் சான் ஜோஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம்சங் - ஆப்பிள் நிறுவனங்களின் காப்புரிமை மீறல் வழக்கில் மே மாத வாக்கில் தீர்ப்பு வழங்கினார். சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்ப்டு இருந்தது.\nஏழு ஆண்டு கால பிரச்சனையில் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டிருந்தது.\nஇந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும்.\nகாப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமான��ு என்றும் அவர் வாதாடினார். 2011-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஉலகின் முதல் 5ஜி கால் செய்து அசத்திய இசட்.டி.இ.\nமீண்டும் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர் போன்\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு\nஎன்ன செய்தும் பலனில்லை - ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டும் சாம்சங் பயனர்கள்\nவாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்த புதிய வசதி\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65825/", "date_download": "2019-01-19T02:22:01Z", "digest": "sha1:RNDUEAYUJSP365IMVS2PBGCTRJRJCW6K", "length": 13241, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்தை அதிரவைக்கும் நித்தியானந்தா – மௌனித்திருக்கும் அதிகார வர்க்கம் – அச்சத்தில் மக்கள்… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தை அதிரவைக்கும் நித்தியானந்தா – மௌனித்திருக்கும் அதிகார வர்க்கம் – அச்சத்தில் மக்கள்…\n“கஞ்சா கொடுத்து என் மகளை நித்தியானந்தா மாற்றி விட்டார்” என தந்தை ஒருவர் முறையிட்டுள்ளார்.\n“தை்தியருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் அணி கடத்தி விட்டதே இதை கேட்பார் யாருமே இல்லையா” என பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் பெற்றோர் கதறி அழுதனர். வைத்தியருக்கு படித்த மகன் மனோஜ்குமார் மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை, சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இருந்து மீட்க வேண்டும் என பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் காவற்துறையில் முறையிட்டனர். இதன் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரன் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான காவற்துறைக் குழு பிடதி சென்றது.\nஅங்கிருந்து மனோஜ்குமார் மற்றும் நிவேதா இருவரையும் மீட்டு அழைத்து சென்று பெரியகுளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்ற விசாரணையில் நிவேதா, உறவினர்களுடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து நிவேதா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் வைத்தியர் மனோஜ்குமார் பிடதி ஆசிரமத்துக்கே செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் அவர் பிடதி ஆசிரமம் செல்ல அனுமதிக்கப்பட்டார். பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் வைத்தியர் மனோஜ்குமார் பிடதிக்கு சென்றார்.\nதங்களது கண்முன்னாலேயே மகன் பிரிந்து நித்தியானந்தா ஆசிரமம் செல்வதை தாங்க முடியாமல் வயதான பெற்றோர் கதறி கூச்சலிட்டனர். அப்போது, “அய்யோ என் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா ஆட்கள் கடத்திட்டு போயிட்டாங்களே… 75 லட்சம் செலவு செஞ்சு டாக்டருக்கு படிக்க வெச்சேனே… இதைக் கேட்குறதுக்கு யாருமே இல்லையா” என கதறினர். இந்த பெற்றோரின் கதறல் நீதிமன்ற வளாகத்தையே அதிர வைத்தது.\nநித்தியானந்தா மீது பல்வேறு முறைப்பாடுகள், சர்ச்சைகள் உள்ளன. தற்போது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளைப் பிரித்து கடத்திச் செல்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழக, மற்றும் இந்திய அதிகார வர்க்கத்தினர் நித்தியானந்தாவின் அடாவடித்தனங்களை அனுமதிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nTagsகஞ்சா நித்தியானந்தா நித்தியானந்தா சாமியார் பெங்களூர் பிடதி ஆசிரமம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஅதிவேக வீதியில் அதிக வேக விபத்துக்கள் – அளவீட்டு இயந்திர கட்டமைப்பு உருவாக்கம்..\nஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2019-01-19T02:32:24Z", "digest": "sha1:UKQTNVPSIMVCDTTX5H3AZABDINOOZB66", "length": 3601, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் ! – AanthaiReporter.Com", "raw_content": "\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் \nPrevஇப்பல்லாம் இந்தியர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே ஆர்வம் காட்டுறாங்களாம்\nNextவிஷால் நடித்த ;இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய தடை செய்யும் மாஃபியா கும்பல்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/01/1.html", "date_download": "2019-01-19T02:48:55Z", "digest": "sha1:CBQG2ZCSFHI7SC465TG4P63VVLFPODLK", "length": 14448, "nlines": 330, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நான் எடிட் செய்த புத்தகங்கள் - 0", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநான் எடிட் செய்த புத்தகங்கள் - 0\nகிழக்கு பதிப்பகத்துக்காக 2008-ல் நான் எடிட் செய்த புத்தகங்கள் இவை:\n1. கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு, என்.சொக்கன்\n2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை, என்.சொக்கன்\n4. ரத்தன் டாடா, என்.சொக்கன்\n5. ஆகஸ்ட் தியாகி அப்புசாமி, பாக்கியம் ராமசாமி\n6. சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி, பாக்கியம் ராமசாமி\n7. உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல், நூறநாடு ஹனீஃப், தமிழில் நிர்மால்யா\n8. ராமகியன்: தாய்லாந்து ராமாயணம், ஆனந்த் ராகவ்\n9. நேரு முதல் நேற்று வரை, ப.ஸ்ரீ.ராகவன்\n11. என் ஜன்னலுக்கு வெளியே..., மாலன்\n12. ஓ பக்கங்கள் 2007, ஞாநி\n13. அள்ள அள்ளப் பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள், சோம.வள்ளியப்பன்\n(இவற்றில் சில இப்போதுதான் அச்சாகி வருகின்றன. சில இன்னமும் இணையத்தில் ஏற்றப்படவில்லை. அதனால் கிளிக் செய்து வாங்க இப்போது முடியாது.)\nபொதுவாக நான் முழுநேர எடிட்டர் கிடையாது. எடிடிங் துறையில் நான் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம். பெரும்பாலும், நான் வேலை செய்து முடித்த புத்தகங்கள்மீது வேறு யாராவது சில நகாசு வேலைகளைச் செய்வார்கள். ஆனால் என் கையை விட்டுப் போகும்போது கட்டுமானம் சரியாக இருக்கும்; தகவல்கள் விடுபட்டுப் போய்விடாமல் பார்த்துக்கொள்வேன்; எழுத்தாளருடன் பேசி, சரிசெய்யவேண்டியவற்றைச் சரி செய்திருப்பேன்; ஸ்பெல்லிங் தவறுகளைக் களைந்திருப்பேன். லாஜிக் ஓட்டைகளைத் தவிர்த்திருப்பேன். ஆங்கிலப் பெயர்களுக்கான சரியான தமிழ் உச்சரிப்புகளைச் சேர்த்திருப்பேன்.\nஅடுத்துவரும் சில பதிவுகளில் இந்தப் புத்தகங்கள் பற்றிய என் பார்வையை வைக்கிறேன். நீங்கள் பணம் பற்றிக் கவலைப்படவில்லை என்றால், இவை அனைத்தையுமே வாங்கலாம் என்று பரிந்துரைப்பேன்.\nஅப்புசாமிக்கு ஸ்யாம் ஓவியம் போடும் அராஜகத்தை மட்டும் மன்னிக்கவே முடியாது. :-)\nப.ஸ்ரீ.ராகவன் புகைப்படத்தை அட்டையில் போட்டு ஏன் பயமுறுத்துகிறீர்கள்.B.S.Raghavan\nஎன்ற பெயர் ஒரளவு அறிமுகம்.அவரது நேற்று டோண்டுவின் அண்மையில் போன்றது :).\n// நீங்கள் பணம் பற்றிக் கவலைப்படவில்லை என்றால், இவை அனைத்தையுமே வாங்கலாம் என்று பரிந்துரைப்பேன். //\nஇங்கு மலேசியாவில் நாங்கள் 300% அதிக விலை கொடுத்துதான் புத்தக்கங்களை ���ங்குகிறோம்....\nகிழக்கு புத்தகங்கள் எப்போ மலேசியாவில் கிடிக்கும்....இங்கு தமிழ் புத்தக கடைகளில் உங்கள் பதிப்பகமே தெரிய வில்லை....\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜய் டிவியின் நீயா, நானா\nபதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை\nஅறிவியலுக்கென ஒரு கூட்டுப் பதிவு\nஇன்று வாங்கிய புத்தக லிஸ்ட்\nநான் எடிட் செய்த புத்தகம் - 6: அமுல்\nநான் எடிட் செய்த புத்தகம் - 5: ராமகியன்\nசில படங்கள், சில கச்சேரிகள்\nநான் எடிட் செய்த புத்தகம் - 4: கலீஃபா உமர் இப்ன் அ...\nநான் எடிட் செய்த புத்தகம் - 3: ஒபாமா\nநான் எடிட் செய்த புத்தகம் - 2: ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரி...\nநான் எடிட் செய்த புத்தகம் - 1: கோக-கோலா\nநான் எடிட் செய்த புத்தகங்கள் - 0\nமாலனின் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1722", "date_download": "2019-01-19T02:33:37Z", "digest": "sha1:O3YARJWIFZIPEZYN3LPSVDF4XMGJSHVA", "length": 13471, "nlines": 139, "source_domain": "www.rajinifans.com", "title": "தலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார் - Rajinifans.com", "raw_content": "\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகுமுதம் : இப்போ ஹேப்பியா..\nயுத்தத்திற்கு வியூகம் தான் முக்கியம் \nஅப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . .\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nபேட்ட - இது தான் செம்ம வெயிட்டு தலைவா\nசோபியா விவகாரம் குறித்து கருத்து கூற வேண்டியது தானே தலைவா\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\nசற்றே தலை குனிந்தவாறு அமர்ந்திருந்த ஒரு பொழுதில்...\n ராம் என்றவாறு என் அருகில்.... மிகவும் அருகில் தன் முகம் முழுவதும் நிரம்பிய புன்னகையோடு நின்ற அந்த மனிதனைப் பார்த்த நொடியில் தரையில் ஒங்கி அடித்த பந்து வேகமாக எழும்பியதைப் போல எழுந்து நின்றேன்.\nசில விநாடிகள் ஒன்றும் புரியாது, கைகளை குவித்து வணக்கம் தெரிவிப்பதா, அம்மனிதனின் கைகளை குலுக்குவ��ா எனக் குழம்பி என் வயிற்றுக்கும் நெஞ்சிற்கும் இடையில் கைகளை வைத்தவாறு நான் மலங்க மலங்க முழித்தவாறு நின்று கொண்டிருக்க...\nஎன் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்.\nஅந்த நொடியில் என் வயது, பொறுப்பு, சூழல் எல்லாம் மறந்து அழத் தொடங்கி விட்டேன். அழுகை என்றால்... கண்கலங்கி, உதடுகள் மட்டும் துடித்தவாறு அல்ல.. \"தேம்பி தேம்பி\" அழுது விட்டேன்.\n So sweet of you, ரிலாக்ஸ் என்றவாறு என் தோள் தொட்டு அமர வைத்து விட்டு தனது கைகளால் தண்ணீர் பாட்டிலை திறந்து, 2-3 tissue பேப்பர்களை எடுத்து எனக்குத் தந்தார்\nஇவ்வுலகில் நான் செய்ய வேண்டிய ஒரே வேலை அழுது தீர்ப்பது என்பது போல கர்ம சிரத்தையாக எனது கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு tissue பேப்பர்களால் எனது கண்களை அழுத்திப் பிடித்தவாறு கொண்டிருந்தேன்.\nநான் தலை குனிந்து, கண்கள் மூடி இருந்தாலும்... பரிவோடு என்னை ஒரு ஜோடிக் கண்கள் பார்த்த வண்ணம் இருந்ததை நன்றாகவே உணர்ந்திருந்தேன்.\nSorry சார், அழுதுவிடக் கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டிருந்தேன்.... but I couldn't control எனச் சொன்னவனிடம்\nஹே... இட்ஸ் ஓக்கே.. ரிலாக்ஸ் என்றார்.\nஅடுத்த 20 நிமிடங்கள் ... 35 வருடங்களாக மனதில் தேக்கியிருந்ததை பேசினேன்... பேசினேன்.. பேசிக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக உள்வாங்கி, தலையை அசைத்து ஆமோதித்து, அக் கேள்விக்கான பதில் அளித்து, எனது கருத்தினைக் கேட்டு, ஊக்கப்படுத்தி, சிறு குழந்தை போல நான் சொன்ன சில விஷயங்களுக்கு உற்சாகமாகி, அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் விதமாக அவரது சந்தோஷத்தினை கேள்வியாக மாற்றி பதில் மூலம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, முகத்திற்கு நேராக செய்த சிறு விமர்சனத்தையும் முகம் சுளிக்காது.... ஆமோதித்து ...\nஎனது மொட்டைத் தலைக்கான காரணம் அறிந்து ஒரு சிரிப்பு, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் ... கண்ணாடி இல்லாமல் ஒரு ஃபோட்டோ என்றவனை Sure...sure என மீண்டும் அருகில் நிறுத்தி, என் தோள் மீது கை போட்டு, அதிகப்பிரசங்கித்தனமாக நான் செய்த சில செயல்களை பெருந்தன்மையோடு ஒதுக்கி ...\n\"தலைவர்\" என அவரைச் சொல்வதற்கு மிகவும் தகுதியானவர்தான் மீண்டும் நிரூபித்தார்.\nயாரென்றே தெரியாத, முகம் அறியாத ஒருவனின் கருத்தினை முகம் சுளிக்காது கேட்டு, கேட்ட கேள்விகளுக்கு நிதானமாக அதே வேளையில் தீர்க்கமாக பதில் அளித்து விட்டு...\nஇன்னும் உங்களோடு பேச ஆசை ஆனால் இப்போது பேட்டிக்காக வர இருக்கிறார்கள் என பக்குவமாக விடையளித்து அனுப்பி வைத்தார்.\nஎனது அழுகைக்கு அம்மனிதரை நேரில் பார்த்த மகிழ்ச்சி மட்டுமே காரணம் இல்லை... கடந்த 2 தினங்களாக வாழ்க்கை எனக்கு அளித்த சந்தோஷ அதிர்ச்சிகள், அதை அனைவரிடமும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியாமல் மெதுவான முனுமுனுப்போடு பகிர்ந்து கொண்டதன காரணமாக மனதில் தேங்கியிருந்த அந்த சந்தோஷத் தருணங்கள் நெகிழ்ந்து\n100கிமி மராத்தான் ஓட்டம் ஓடி வென்றது போல ஒரு உற்சாகம். இன்னமும்... தலைவர் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வு.\nதிரையில் மட்டுமே பார்த்து பிரமித்த, அவரைப் போல காப்பி அடிக்க முயன்று தோற்று... திரையைத் தாண்டியும் என் போன்றவர்களை பாதித்து, அவரைப் பின் தொடரச் செய்ததையெல்லாம் ...அவரை நேரில் சந்தித்ததை போன ஜென்மத்து புண்ணியம் எனச் சொல்லி அடைத்து விடமுடியாது.\nஎன்னளவில் ரஜினி எனும் நடிகர் ஒரு தலைவராக உருவகமெடுத்து... குடும்பத்து அங்கத்தினருள் ஒருவராக மாறியது போன்ற எண்ணமே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906007", "date_download": "2019-01-19T03:02:15Z", "digest": "sha1:KYPWF35NA2YLRCWYYXHR3V5ZUSOGTVRH", "length": 8938, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆர்எம்கே குழுமம், நியூக்ளியஸ் கம்யூனிகேஷன்ஸ் இடையே தொழில், கல்வி மேம்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆர்எம்கே குழுமம், நியூக்ளியஸ் கம்யூனிகேஷன்ஸ் இடையே தொழில், கல்வி மேம்பட புரிந்துணர்வு ஒப்பந்தம்\nதிருவள்ளூர், ஜன 11: கவரப்பேட்டை ஆ.எம்.கே கல்வி குழும நிறுவனங்களுக்கும், சென்னை நியூக்ளியஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே தொழில், கல்வி மேம்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கல்விக்குழும நிறுவன தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். \\துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், கல்லூரி ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிச்சாமி, வி.மனோகரன் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளின் முதல்வர்கள் கே.ஏ.முகமது ஜுனைத், டி.ரெங்கராஜா, அன்புச்செழியன் ஆகியோர், டீன் சந்திரசேகரன் வரவேற்றனர்.இதில் ஆர்.எம்.கே கல்விக்குழும நிறுவனங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், சென்னை நியூக்ளியஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பொது மேலாளர் கே.ஏழுமலை ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கோப்புகளை மாற்றிக்கொண்டனர். தொழில், கல்வி நல்லுறவு பரஸ்பரம் மேம்படவும், இரு நிறுவனங்களும் மேம்பாடு அடைய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். முடிவில், வேலைவாய்ப்பு அலுவலர் கே.சிவஞானபிரபு நன்றி கூறினார்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திரு���ீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:28:20Z", "digest": "sha1:5JNRMJP4HO7CMRR37KCC24HXA4VPNVJV", "length": 8643, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக வானொலி நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னாட்டு வானொலிக் குழுவினால் அங்கீகாரம் பெற்ற உலக வானொலி சின்னம்\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்\nஉலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.[2]\n1 உலக வானொலி நாள் 2012\n2 உலக வானொலி நாள் 2014\nஉலக வானொலி நாள் 2012[தொகு]\nமுதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.[3]\n2013 உலக வானொலி நாள் பாரிசில் உள்ள யுனெசுக்கோ தலைமையகத்தில் இடம்பெற்றது.\nஉலக வானொலி நாள் 2014[தொகு]\nயுனெசுக்கோ அமைப்பின் யோசனைப்படி, 2014ஆம் ஆண்டுக்கான உலக வானொலி நாளின் தொனிப்பொருளாக பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வானொலி மூலம் வலுவூட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n2018ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் வானொலியும் விளையாட்டும் ஆகும்.\n↑ \"வானொலி சேவை வேறெந்த ஊடகங்களினாலும் அழிந்து விடாது என்றும் நிலைத்திருக்கும்\". தினகரன் (14 பெப்ரவரி 2014). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2014.\nஉலக ���ானொலி நாள் இணையதளம்\nஉலக வானொலி நாள் ஐக்கிய நாடுகள் இணையதளம்\nஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/no-banner-for-ajith-and-superstar/", "date_download": "2019-01-19T02:59:11Z", "digest": "sha1:6T5HKQA77KIFPXSMAQHEJ4D4VZU27W66", "length": 5541, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "சென்னை அருகே அனுமதியின்றி நடிகர் ரஜினி மற்றும் அஜித்தின் பேனர் மற்றும் கட் அவுட்களை வைக்க போலீசார் தடை விதித்தனர். | Mr.Che Tamil News", "raw_content": "\nசென்னை அருகே அனுமதியின்றி நடிகர் ரஜினி மற்றும் அஜித்தின் பேனர் மற்றும் கட் அவுட்களை வைக்க போலீசார் தடை விதித்தனர்.\nசென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள ஒரு திரையரங்கில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப் படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் நாளை வெளியாகிறது. இதையொட்டி திரையரங்கு முன்பு நடிகர் ரஜினி மற்றும் அஜித்துக்கு கட்அவுட் மற்றும் பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர். அஜித்திற்கு 50 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டு உள்ளது. ரஜினிக்கு 75 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கும் பணியில் ரசிகர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி கட் அவுட் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என்று கூறி ரசிகர்களுக்கு அதிரடி கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. அனுமதியின்றி வைக்கப்பட்ட நடிகர் ரஜினி மற்றும் அஜித்தின் கட்அவுட் மற்றும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு நிர்வாக அதிகாரிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/08130621/1021072/Student-Telangana-Sexual-Harassment.vpf", "date_download": "2019-01-19T02:38:57Z", "digest": "sha1:ACYTPUID3FHLPFQAO3PVLWWAJWPJMMHC", "length": 10977, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் குழந்தை", "raw_content": "\nஅரசியல் தம���ழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் குழந்தை\nதெலங்கானா மாநிலத்தில் சிறுமியை, நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nதெலங்கானா மாநிலத்தில் சிறுமியை, நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nதெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள பொம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர், ரஞ்சித். இவர் 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி அச்சிறுமியை ரஞ்சித் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கொலை செய்து விடுவேன் என மிரட்டி தனது நண்பர்களான வைகுண்டம், சதீஷ் ஆகியோருக்கும் சிறுமியை ரஞ்சித் விருந்தாக்கி யிருக்கிறார்.\nஇதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரின் தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.\nசிறுமியின் வயிற்றில் 8 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதை கண்டு பிடித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து சிசுவை அகற்றினர். இச்சம்பவத்திற்கு காரணமான ரஞ்சித் மற்றும் அவனது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாந்தி பற்றி 3-டி காட்சி தொடங்கிவைத்தார் மோடி...\nகுஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தண்டி அருங்காட்சிகத்தில் காந்தியடிகள் குறித்த 3 டி காட்சி தொடங்கப்பட்டது.\n75 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு : 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை\nகர்நாடகாவில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், தங்களின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் நேற்று நடத்தியது\nமம்தா நடத்தும் பிரம்மாண்ட பேரணி : இன்று மாநில கட்சி தலைவர்கள் கூட்டம்\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி இன்று நடைபெற உள்ளது.\nபனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர்.\n - மார்ச் முதல் வாரத்தில் அட்டவணை வெளியாக வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை, வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nகர்நாடக அரசை கலைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி - பிரதமர் மோடி, அமித்ஷா மீது சித்தராமையா புகார்\nகர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முயன்று வருவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/06/", "date_download": "2019-01-19T02:51:31Z", "digest": "sha1:SUML25FKPGPSUBPL6TGZNDD6X2D3JF6I", "length": 144271, "nlines": 705, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: June 2009", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nபெண்களிடம் பேசுவது எப்��டி என்பது ஒரு கலை. அதிலும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். என்ன விசயங்கள் பேசலாம்,எவற்றைப்பேசக்கூடாது என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.\n1.பழைய காதலியின் நினைப்பு அடிக்கடி உங்களுக்கு வரலாம். பல சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வக்கோளாரில் பந்தாவா மனைவியிடம் அதையெல்லாம் அவிழ்த்து விடக்கூடாது. அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு 1000 கேள்வி கேப்பாங்க பிரதர்\n2.பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள் நண்ப்ர்களே.அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள் புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து பல பிறந்தநாள் பரிசு வரை காலிபண்ணிவிடுங்க. ஏன்னா எப்ப உங்க மனைவி சி.பி.ஐ ஆ மாறுவாங்கன்னு தெரியாது.\n3.நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது. “என் பிரண்டு ஒருத்தி இருந்தா.. அவ ரொம்ப மோசங்க” ன்னு ஒரு கொக்கி போடுவாங்க” ன்னு ஒரு கொக்கி போடுவாங்க உஜாரூ மாமே வாயத்தொற்க்கக்கூடாது...அதுவும் நமக்கு கம்பெனி கொடுக்கும் ”குடி”நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது\n4.உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும். பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க...எல்லா பயத்தையும் சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்திலிருந்து இதைக்கடைப்பிடித்தால் நீங்கள்தான் உங்கள் மனைவியின் ராஜா.. துணிந்து தாக்குங்க மச்சி\n5.உங்கள் மனம் கவர்ந்த மங்கை உங்களை சொந்தக்காலில் நிற்பவர் அவரே தைரியமாக முடிவெடுப்பவர் என்று எண்ணுவார்கள். அதைத்தான் விரும்புவார்கள்..ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா,அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். ஆனால் காதலியிடம் இதையெல்லாம் வாய் திறக்கக் கூடாது.\n6.கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத்தெரியலாம். ஆனா செய்யுகின்ற எல்லா செலவுக்கும் சின்னப்பையன்போல் கணக்குச்சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். எவ்வளவு நண்பர்��ளுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்லவேண்டாம்\nபுதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள். உண்மைதான் ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பித்தில் எல்லாமே நல்லதாகத்தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்\nஎன்ன சரிதானா. இது ரொம்ப பெரிய விசயம். ஆனாசுருக்கமா உங்களுக்கு தந்துள்ளேன்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:17 40 comments:\nபொதுவாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. மதவாதிகள் கூட அடிக்கடி உலகம் அழியப்போகிறது.. என்று கூறி தேதிகளும் குறித்து விடுவார்கள்.\nஅப்படி மனிதர்கள் முழுதும் அழிந்துவிட்டால்( நீங்களும் நானும் மட்டும் மிச்சம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..)\n1.மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்.\n4.மின்சாரம் நின்று உலகம் இருளில் மூழ்கும்.\n5.ஒரு வாரத்தில் அணு உலை வெடிக்கும்.\n6.நான்காமாண்டு சாலையெல்லாம் புல்பூண்டு முளைத்திருக்கும். அண்ணாசாலையில்கூட்..\n7.கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்\n8.ஐந்தாம் ஆண்டு நகரங்கள் தீக்கிரையாகியிருக்கும்.\n9.100 வது ஆண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகிவிடும்.\n10.வீட்டுவிலங்குகள் காட்டு விலங்குகளால் தின்னப்பட்டுவிடும்.\n11.மனிதனால் ஏற்பட்ட உலக வெப்பமாதல் குறையும். 15000 ஆண்டில் உலகில் பனிசூழ ஆரம்பிக்கும். நீண்ட பனிக்காலம் உலகை பீடிக்கும்.\n12.மனிதனின் இடத்தை பபூன் போன்ற வாலில்லாக்குரங்குகள் பிடிக்கும். அவற்றின் எண்ணிக்கை பெருகும். அவற்றிடையே மீண்டும் மனிதன் போல புத்திக்கூர்மையுடைய இனம் தோன்றும். அந்த இனம் உலகை ஆளலாம்.\nஅது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:40 33 comments:\nபதிவுலகில் இவ்வளவு நாள் இருக்கிறோம். நண்பர்கள் கூடும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அது போல் அவர்களுடைய பல சொந்தக்கதைகளையும் கேட்க நேரிடுகிறது. அவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவும் முடிகிறது.\nநான் கார்த்திகை பாண்டியின் தங்கை திருமணத்தில் கண்ட மன்மதன்கள் பற்றி இங்கு சொல்கிறேன். இவர்கள் அனைவரும் கல்யாணம் ஆகாதவர்கள். கல்யாணத்துக்குத் தயாராக உள்ளவர்கள். விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.இஃகி\nகார்த்திகைபாண்டியன் தங்கை வீடியோ முதல் பாகம் பார்க்காதவர்கள் கீழே சுட்டியை தட்டிப் பார்க்கவும்\nஅன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ\nஇந்தக் காணொளியை யூடியூபில் பார்க்க சுட்டிhttp://www.youtube.com/watch\nஇவருடைய அண்மைய பதிவின் தலைப்பைப் பாருங்கள்:\nஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..\nஇவர்தான் மிக இளையவர். நல்ல குணம் முகத்திலேயே தெரியும். குசும்பு கொஞ்சம் உண்டு. சிரித்த முகத்துடன் இருக்கும் இவரை நீங்கள் வீடியோவில் காணுங்கள்..(அடிக்கடி போன் வருவதும் தனியாகப்போய் பேசுவதுமாக இருக்கிறார்..............பார்ப்போம்\nகவிதைகளுக்குப் புகழ்பெற்ற இவர் திருப்பூரில் டெக்ஸ்டைலில் வேலை செய்கிறார்.\nஇவரைக் கைப்பிடிக்கும் பெண் அதிர்ஷ்டசாலிதான்.\nவீடியோவில் இவரை எளிதில் கண்டுபிடிக்கலாம்\nஇருப்பிடம்: மதுரை : தமிழ் நாடு : India\nஇவர்தான் ஸ்ரீதர். திருமணத்துக்கு தயாராக உள்ளவர். பார்த்தாலே மயக்கும் தோற்றம் கொண்டவர்.\nகார்த்திக்கு மிகுந்த உதவியாக இருந்தவர்\nஇவர் ஜாதகம் யார் கையிலோ( சமையலும் தெரியுமாங்கோ\nஇருப்பிடம்: மதுரை : தமிழ்நாடு\nபாலகுமார் பக்கா ஜெண்டில்மேன் தோற்றத்தில் வந்திறங்கினார். வயது 24 இருக்குமா\nநல்ல தெளிவான பேச்சு. தெளிவான சிந்தனை\nஎன்ற இவருடைய பதிவைப் பாருங்கள்\nஇந்த வார கல்கி இதழில் இவருடைய கவிதை வந்துள்ளது.\nஇவரும் கால்கட்டுக்கு தயாராக உள்ளவர்\n5.கார்த்திகை பாண்டியன் -- சொல்லவே வேண்டாம். கல்யாண வீடியோவில் பாருங்க மாப்பிள்ளையும் ரெடியாக இருக்கிறார். பொண்ணு இருந்தா சொல்லுங்க. தங்கை திருமணம் முடிந்ததால் ரூட் கிளியர்\nநம் மன்மதன்களை தொடர்ந்து செய்திகளை அவ்வப்போது தருகிறேன்\nவாழ்த்துவோம் நல்ல வளமான எதிகாலம் அமைய\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 08:19 45 comments:\nலேபிள்கள்: தேவன்மாயம், தேவா, பதிவர், வாழ்த்துக்கள்\nஅன்புப் பதிவர் வீட்டு தி��ுமணம்- காணொளி(வீடியோ\n நம் அன்பு நண்பர் கார்த்தியின் தங்கை திருமணம் இனிதே நடைபெற்றது.\nமதுரையில் பதிவர்கள் சந்திப்பது அடிக்கடி நிகழ்ந்து கொண்டு இருப்பது மிக மகிழ்வான விசயம். ஏதோ ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது சந்திக்க.\nஇம்முறை கார்த்தியின் தங்கை திருமணம்\nகீழே அந்த நிகழ்ச்சி நிரல்\nநாள்: 24 - 06 - 09 புதன்கிழமை\nமுகூர்த்த நேரம்: காலை 9:45 முதல் 10:45 வரை\nஇடம்: அன்னை வேளாங்கண்ணி திருமண மாளிகை,\nகாலை 9 மணிக்கு முதல் ஆளாய் நான் போய் சேர்ந்தேன். அதன்பின் ஒருவர் இருவராக அனைவரும் வந்தனர்.\nநண்பர் ஆதவா வை முதன் முதலாக இன்றுதான் சந்தித்தேன். மிக இளையவர், மிகுந்த அமைதியும் அடக்கமும் நிறைந்து காணப்பட்டார்.\nபதிவுலக நண்பர்கள் சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார்,\nஸ்ரீதர், அன்பு, சுந்தர், ஜாலிஜம்பர், பாலகுமார், சொல்லரசன், ஆதவா,\nதம்பதி சமேதராக வந்த தருமி ஐயா மற்றும் நான் ( தேவன்மாயம்) என அனைத்து நண்பர்களும் வந்திருந்தோம்.\nதாங்கள் வர முடியாத காரணத்தால் தங்கள் அண்ணனை அனுப்பி வைத்தார்கள் நண்பர்கள் முத்துராமலிங்கம், அன்புமணி..- எவ்வளவு பொறுப்புடன் செய்துள்ளார்கள் பாருங்கள்\nகாலை உணவு, மதிய உணவு இரண்டுமே அங்குதான். பின்பு லாட்ஜுக்கு சென்றோம் கவிதைகளைப் பற்றி நண்பர் ஸ்ரீதர், சுந்தர்,சொல்லரசன், ஆதவா ஆகியோருடன் கலந்துரையாடல். மிகவும் இனிய சந்திப்பாக இருந்தது.\nதேனி சுந்தர் நல்ல பேச்சாளர், தன் கருத்துக்களை தெளிவாக சொன்னார்.\nநண்பர் ஸ்ரீதர் கார்த்திகை பாண்டிக்கு வீடு பிடித்தது முதல் கல்யாண வேலைகளில் மிகவும் பொறுப்பாக செய்து கொடுத்தார். இவர் ஒரு பரம்பரை ஜோதிடரும் கூட... இவருடைய தளத்தில் பல சூடான இடுகைகளைப் பார்க்கலாம்.\nபாலகுமார் பி.எஸ்.என்.எல் மதுரையில் வேலை செய்கிறார். கவிதைகள் பற்றி தெளிவாகப் பேசினார்.\nஜாலிஜம்பர் லேட்டாக வந்து அவசர அலுவல் காரணமாக உடனே சென்று விட்டார்.\nபோனில் வாழ்த்தினர் வால்பையன், mayvee, ஞானசேகரன், இளைய கவி, ரம்யா..\nநம் வேலை முடிந்தது... பணி அழைத்தது...\n யூடியூப் முகவரி :கார்த்திகைபாண்டியன் வீட்டு கல்யாண காணொளி-பகுதி-1\nபகுதி இரண்டு இன்று இதே பதிவில் சேர்க்கப்படும்\nஅன்பு நண்பன் தமிழ்த்துளி தேவா..\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:43 31 comments:\nமது அருந்தினால் உடலில் என்ன ஏற்படுகிறது என்று பார்ப்போம். ம்துவால் உடனட��யாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.\nமதுவின் பொதுவான் மூலக்கூறு எதில் ஆல்கஹால். பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால்(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.\nமது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது\n1. கிளர்ச்சி (excitement) நிலை: முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.\nஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்ததில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.\nமிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.\nஇரத்தத்தில் 20 மிகி ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.\nஇரத்தத்தில் 30மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும்போது\n3.சிந்தனை,புரிந்துணர்வு,மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.\nஇரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்\n1. வாய் வார்த்தைகள் குளறுதல்,\nபார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது.\nகால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 20:31 41 comments:\nஈரான் பெண் கொலை- நேரடி வீடியோ- பார்க்கமுடியாதவர்கள் தவிர்க்கவும்\nஈரானில் மட்டுமல்லாமல் உலகெங்கும் ஒலிக்கும் வார்த்தைகள். ஈரானில் தேர்தலுக்குப்பின் கலவரம் ஏற்பட்டு வருவது நாம் அறிந்ததேஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிதா ஆகா-சுல்தான் என்ற ஓர் இளம்பெண்ணை இந்தக் கும்பல் கொன்றதாக அப்பெண்ணை மணக்க இருந்த கேஸ்பியன் மக���கான் என்பவர் கூறி இருக்கிறார்.\nஇந்த காணொளியில் அப்பெண் சுட்டுக் கொல்லப்பட்டு தரையில் கிடக்க பொதுமக்கள் சேர்ந்து அவருக்கு உதவிசெய்யும்பொழுது அவருடைய மூக்கு,வாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொப்பளிப்பதை நேரடியாக படம்பிடித்துள்ளார்கள்\nஅவர் ஒன்றுதான் விரும்பினார்” அது ஈரான் மக்களுக்கு சுதந்திரமும் மக்களாட்சியும்” என்று அவரின் ஆண்நண்பர் கூறுகிறார்.\nஇந்த வீடியோ உண்மையானதுதான் என்று நம்புகிறேன். அறிந்தவர்கள் சொல்லவும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:55 23 comments:\nலேபிள்கள்: ஈரான், கலவரம், தேவா\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:52 39 comments:\nஅழகிய படங்கள் சிலவற்றைப்பார்க்க நேர்ந்தது. படங்கள் பிரமிக்க வைக்கும் வண்ணம் இருந்தன. இதோ அவற்றை உங்களுக்காகத் தருகிறேன். பார்த்து ரசிக்கவும்..\n1.க்ளென் கேன்யான் -- அமெரிக்க அரிசோனா, வுடா பகுதியில் உள்ளது.கொலராடோ நதியோட்டத்தால் உருவாகியுள்ளது இந்த அழகிய இடம்.\n2. எவ்வளவு கற்பனைத்திறனுடன் இந்த புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது பார்த்தீர்களா\n3. சானியாவின் இந்தப்படம் எப்படி இப்படி சானியாவை நான் பார்த்ததில்லை.. நீங்கள்.. இப்படி சானியாவை நான் பார்த்ததில்லை.. நீங்கள்..\n4. எந்தப்புண்ணியவான் வரைந்தான் என்று தெரியவில்லை. இப்படி ஒரு வீட்டில் இருப்பது என்று யோசித்தேன். தலை சுத்துதுப்பா\n5.பார்க்கத்திகட்டாத நம் நாட்டு அற்புதம்.\nநான் இந்தக் கோணத்தில் தாஜ்மஹாலைப் பார்த்தேன். சுட்டேன்.நீங்களும் ரசியுங்கள்.\n இந்த வார இறுதியில் உங்கள் உள்ளம் குளிரவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப்படம்....யாரும் என்னைத் திட்டவேண்டாம்.......\nமணமகன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டாடின் மகன். மகள் தாவூத் இப்ராஹிமின் மகள்\n7.உலகின் மிகச்சிறிய மனிதர்..ஹெ பிங்பிங் என்ற பெயருள்ள இந்தக் குட்டி மனிதர் ரஷ்யாவின் நீளக்கால் அழகி ஸ்வெட்லானாவின் கீழ் இவரின் ஊயரம் 74.61செ.மீ.ஸ்வெட்லானாவின் கால் நீளம் 132செமீ இரண்டுமே கின்னஸ் சாதனைகள்\n மொக்கப் பதிவுக்கெல்லாம் எவன் ஓட்டுப்போடுவான்னு ஓடுனீங்க... சீவிடுவேன்\nவார இறுதியை மகிழ்ச்சியாகக் கழியுங்கள் மக்களே\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 08:10 30 comments:\nமங்கையற்கு தந்தை செய்ய வேண்டியவை 14\nநாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள் என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.\n1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விசயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விசயங்கள் தெரிய வரும்.\n2.மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா\n3.கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.\n4.ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், நண்பர்களாக எவ்வளவு பழகலாம், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்கௌங்கள்\n5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார் என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.\n6.கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.\n7.பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விசயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.\n8.நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.\n9.நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.\n10.உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி,எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுதுபோக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.\n11.புத்தகம்,கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.\n12.உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.\n13.இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.\n14.இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்\nபதிவு பிடித்திருந்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 21:51 27 comments:\nலேபிள்கள்: தேவன்மாயம், தேவா, மங்கை\nஆபீஸ் செல்வோர் செய்யும் 5 தவறுகள்\nஅலுவலகம் செல்லும் நம் மக்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகளைப் பார்ப்போம்.\nகாலையில் எழுந்து அவசரமா கிளம்பி ஒரு காபி அல்லது டீ மட்டும் குடித்துவிட்டு செல்பவரா நீங்கள்\nஅலுவலகத்தில் எரிச்சல்,கடுப்பு,சரியா வேலை வேலை செய்யமுடியாமைதான் ஏற்படும்.\n உடலில் போதிய அளவு சக்தியின்மைதான். ஆங்கிலத்தில்\nபிரேக்ஃபாஸ்ட் என்றால் பிரேக்கிங்க் தி ஃபாஸ்டிங்க் என்பார்கள்.அதாவது இரவு முழுக்க விரதம் இருந்து\nகாலையில் விரதம் முடிப்பது போல்\nகாலையிலேயே உடலில் உண்ணாததால் சக்தி இருக்காது\nவந்து விடும். என்ன செய்வீங்க மதியம் கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவீங்க. அதனால் என்ன\nஆகுமென்றால் உடலில் சர்க்கரை அளவு கூடி விடும். இதாலும் அசதி,தூக்கம்தான் வரும்.\nஎன்ன செய்ய வேண்டும்: 1 கப் பால், கொஞ்சம் கார்ன் ஃப்ளேக்ஸ் போல, ஒரு பழம் போதும்.\n(தேவையென்றால் ஒரு முட்டை) என்று காலை உணவை முடிங்க\n2.காபி,டீ: அளவுக்கு அதிகமா காபி,டீ சாப்பிடுவது. இது தொடர்ந்து குடிப்பவர்களுக்கு விடுவது\nகாபி,டீ தொடர்ந்து குடிப்பவர்களுக்கு எரிச்சல், சக்தியின்மை ஏற்படும். இரவில் தூக்கம் கூட மாறி\nமறுநாள் சுறுச்றுப்பு இருக்காது. சாப்பாடுடன் சேர்த்து சாப்பிட்டால் காபி இரும்புச்சத்தை உடலில் சேர\nவிடாது. அதனால் சத்துக்குறைவு ஏற்படும்.\nஎன்ன செய்யலாம்: அடிக்கடி குடிப்பதை விடமுடியவில்லையா\n3.தண்ணீர்- நிறைய அலுவலகங்கள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் நமக்கு தாகம் அதிகம்\nஎடுக்காது.இதனால் தண்ணீர் குடிப்பது குறைந்துவிடும். உடலும் அதற்கேற்ப மாறிவிடும். இதனால்\nசில வருடங்களில் மலச்சிக்கல், சரியாக செரிக்காமல் போவது, வாயுத்தொல்லை, தண்ணீர் உடலில்\nகுறைதல், தோல் மினுமினுப்பு குறைதல் ஆகியவை ஏற்படும்.\nஎன்ன செய்யவேண்டும்:அலுவலக மேஜையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளவும்.\nஅலுவலகம் முடிவதற்குள் ஒரு லிட்டரை முடித்துவிட வேண்டும். எவ்வளவு சுலபம் பாருங்க.\n உங்களால் மதிய உணவு சாப்பிட\n சரியான ஒரு நேரத்தை அதாவது 12.30-- 2.00 க்குள் தேர்ந்தெடுத்து அந்த\nநேரத்தில் தினமும் சாப்பிட்டு விடுங்கள். இது அல்சர்,வாயுத்தொல்லை ஆகியவற்றிலிருந்து\nஉங்களைக்காப்பாற்றும். இது மேலும் அதிக உணவு உண்ணுதல், எடை அதிகரிப்பு ஆகியவற்றையும்\n5.வார இறுதி: இந்த வார இறுதின்னாலே மக்களுக்கு குஷிதான் வாரம் முழுக்க கடின வேலை\nசூடான சோம பானங்கள், கெண்டகி சிக்கன் என்று அள்ளி\n இந்த காம்பினேஷனெல்லாம் நீண்ட உடல் நலத்துக்கு\nஉதவாது. கொஞ்சம் அடக்கி வாசிங்க\nஎன்ன செய்யலாம்: ஒவ்வொரு நாளுமே கொஞ்சம் வேலை முடிந்தவுடன் ரிலாக்ஸ் பண்ணவும்.\nசின்ன மசாஜ்,விளையாட்டு, புத்தகம் .. என்று வார இறுதியை விட ஒவ்வொரு நாளும் ரிலாக்ஸ்\n உங்களுக்காக சுட்டும், சுடாமலும் நிறைய விசயங்கள் தொடந்து எழுதுவேன்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:54 40 comments:\nலேபிள்கள்: ஆபீஸ், காரைக்குடி, தேவன்மாயம், தேவா\nரொம்ப சூடான மச்சான்ஸ் & மச்சிக்களுக்கு\nரொம்ப சூடான மச்சான்ஸ் & மச்சிக்களுக்கு\n. இன்னும் கீழே ..\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:31 28 comments:\n\"குங்குமம்\" பத்திரிக்கை இப்படி செய்யலாமா\nவலைத்தளம் ஆரம்பித்ததிலிருந்து நிறைய எழுதுகிறோம். நம்முடைய பதிவு பலராலும் படிக்கப்படுவது நமக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.வலையில் எழுதுவது துரித உணவு போல. எழுதியவுடன் வெளியிடுகிறார்களா என்று காத்திருக்க வேண்டியதில்லை. நாமே வெளியீட்டாளர்.(எவ்வளவு பெரிய சங்கதி இது என்று காத்திருக்க வேண்டியதில்லை. நாமே வெளியீட்டாளர்.(எவ்வளவு பெரிய சங்கதி இது\nஅது மட்டுமல்ல. பத்திரிக்கைகளில் எழுதி படித்து அடுத்தவாரம் ”மடலில் உங்கள் படைப்பு நன்று” என்று யாராவது பதில் போடுகிறார்களா என்று காத்திருக்க வேண்டும். வலையில் நாம் போட்ட அடுத்த நிமிடமே நண்பர்கள் பின்னூட்டம் ஆரம்பித்துவிடுவார்கள் உடனே நாமும் பதில் கொடுக்கிறோம்.\nஆயினும் அச்சில் வெளியிடும் புத்தகம் கணினி பார்க்காதவரையும் சென்றடைகிறது. பல நாட்டினரும் படிப்பர். மேலும் ஆசிரியர்கள் நன்றாக இருந்தால்தான் வெளியிடுவார்கள்.\nஅந்த வகையில் என்னுடைய தலையணை மந்திரங்கள் 16என்ற பதிவைக் குங்குமம் 18.6.2009 இதழில் வெளியிட்டுஉள்ளார்கள்.\nதலையணை மந்திரத்தை மூன்று பக்கங்கள் போட்டு இருக்கிறார்கள்.\nஇதனை எனக்குத்தெரிவித்த நண்பர் திரு.ரவிசங்கர்,ரவி ஆதித்யா,நான் பேச வந்தேன்\n அவர் சொல்லவில்லை என்றால் நான் இதனைப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. வேறு யாராவது பின்பு சொல்லியிருப்பார்கள் என்பது உண்மை.\nஆயினும் ஒரு மின்னஞ்சலாவது குங்குமம் எனக்கு அனுப்பி தெரிவித்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 01:21 38 comments:\nஎதிர்காலத்துக்கு நாம் என்ன விட்டுச்செல்லப்போகிறோம் என்று கவலையாக உள்ளது. சாதாரண குடிதண்ணீருக்கு சிரமப்படும் உலகில் தனி நீச்ச்ல் குளம் வைத்திருப்போர் வரை நாம் பார்க்கிறோம்.\nஎதிர்காலக்கார்கள் சுற்றுப்புறச்சூழல், எரிபொருள் சிக்கனம்,மாற்று எரிபொருள், ஒட்டுவதற்கு எளிமை ஆகியவற்றில் சிறந்ததாக இருக்க வேண்டும். அப்படி சில கார்களைப் பார்ப்போம்\nபின்புறமுள்ள காற்றாலையிலிருந்து சக்தியை மின் கலன்களுக்கு அளிக்கிறது.\n2.Oskar Johansen's Peugeot 888 நடுவில் மடிந்து கொள்ளும். அதனால் நிறுத்தி வைக்க எளியது. மேலும் நாலாபுறமும் நன்றாக பார்க்கலாம். ஓட்டுவதற்கு எளியது.\n3.Emre Yazici's lightweight 'EGO’ இரண்டு சக்கரங்களில் ஓடுவது. யாசி என்ற துருக்கியர் வடிவமைத்துள்ளார். இது மின்சக்தியால் ஓடும் ஒரு நபர் செல்லும் வாகனம். நிற்கும் இடத்திலேயே 180 கோணம் திரும்பும். நிறுத்திவைக்க மூன்றில் ஒரு பங்கு இடம் போதும்.\n4.Tolga Metin என்ற அமெரிக்கர் வடிவமைத்த Peugeot Magnet என்ற இந்தக்கார் காந்த சக்தியால் ஓடக்கூடியது. ஏற்கெனவே காந்தப்புலத்தில் ஓடும் ஜப்பானின் அதிவேக தொடர்வண்டிகளின் பாணியில் இது அமைக்கப்பட்டுள்ளதாம்.\nஇதுவும் ஒருவர் அமர்ந்து செல்லும் கார்தான். மூன்று மின்காந்த சக்கர உருளைகளால் ஓடும். இடத்தை அடைக்காமல் நிறுத்தலாம்.\n6.Ke Guo என்ற சீனர் வடிவமைத்த கார். ஃபார்முலா 1 கார்கள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பார்த்து ஒட்டுவதுபோல் கண்ணாடிகள் இதிலுள்ளன.\n7.Michael Witus Schierup என்ற டென்மார்க் வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்டது. இதன் நீளத்தை மூன்று விதமாக குறைத்து கூட்டி அமைக்கலாம் நெடுஞ்சாலையில் 16’5” அடி நீளமும்,நகர்புறத்தில் ஓட்டும்போது 12” நீளமும், வீட்டில் நிறுத்தும்போது இன்னும் நீளம் குறைவாகவும் மாற்றிக்கொள்ளலாம்\n8. அர்ஜெண்டினாவச்சேர்ந்த Esteban Peisci வடிவமைத்த காரைப்பாருங்கள். இதில் சக்கரங்களுக்கு பதில் உருளைகள் மூன்று உள்ளன.எல்லாத்தையும் பார்த்துவிட்டீர்கள். உங்களுக்குப் பிடித்ததை சொல்லுங்க........... கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:29 14 comments:\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும் பொருட்டு செய்யப்படுவதே பிரேதப் பரிசோதனை.\nபிரேதப்பரிசோதனையின்போது உடலில் உள்ள காயங்கள், வெளிப்புறத் தோற்றம், ஆகியவை கவனிக்கப்படும்.\nஅதன் பின்னர் உடலுக்குள் உள்ள இதயம்,இரைப்பை,ஈரல்,நுரையீரல் சிறுநீரகங்கள் ஆகியவையும் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும். ஆய்வில் உடலுறுப்புகளில் நஞ்சு இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.\nஇது ஒரு அரசு மருத்துவமனையின் சாதாரண நிகழ்வு. எவ்வளவுதான் சொன்னாலும் படங்கள் விளக்குவதுபோல் ஆகாது\nபடத்தில் நெஞ்சுக்கு நேராக கிழித்து உடல் உறுப்புக்களை எடுக்கும் காட்சியைப்பார்க்கிறீர்கள்\n(நான் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது எடுத்த படங்கள் இருக்கு. அதையும் போடவா\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 01:15 42 comments:\nஇளைஞர்களிடைடே வன்முறை குணம் தற்போது அதிகம் இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.\nஆஸ்திரேலியா,கனடா நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு எதிரான வன்முறை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.\nஇலண்டனில் ஒரு மாணவன் தன் பள்ளியில் கற்பனை கட்டுரை ஒன்றை எழுதும்போது உணமையில் கத்தியால் குத்தப்படுபவர் எப்படி சித்திரவதைப் படுவார்கள் என்று தத்ரூபமாக எழுதினான்.\nஅவன் “ கத்தியால் குத்தப்பட்டு குளிர்தாங்காமல் நடைபாதையில் கிடப்பதுபோலவும் தன்னுடைய சொந்த இரத்தம் கசிவதையும் குத்தியவனை வலியுடன் பார்ப்பதுபோலவும் அந்தக் கற்பனைக்கட்டுரையில் எழுதியிருந்தான்.\nமேலும் தான் சொர்க்கத்துக்குப் போவது போலவும் அவனைக் கொலை செய்த மிருகவெறி பிடித்த அந்த நபரை தான் மன்னிப்பது போலவும் எழுதியிருந்தான்.\nஅந்தக்கட்டுரையிலேயே இப்படி இளைஞர்களின் வன்முறை புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு இதற்குக் காரணம் குடும்பத்தில் ஏற்படும் விவாகரத்துக்கள்தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளான்.\nஇதற்கு பெற்றோருக்கு அறிவுரை வழங்கும் வகுப்புகள் எடுக்கப் படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளான்.\n(16 வயதுப் பையனுக்கு எப்படி ஒரு அருமையான சிந்தனை பாருங்க).\nபள்ளி விட்டவுடன் பகுதி நேரமாக ஒரு வலைகணினி மையத்தில் வேலை செய்து வருகிறான் இந்தமாணவன்.\nஇப்படி வேலை செய்யும்போது இளைஞர்கள் குழு ஒன்று சைக்கிளைத் திருடுவதைத் தடுத்திருக்கிறான்.\nஇந்த மாணவன் பள்ளியிலும், வெளியிலும் நல்ல பெயர் பெற்றவனாம்.இவனுக்கு நண்பர்களும் அதிகம்.இவனுடைய சகோதரி நடிகை என்பதால் இவனும் நடிப்புக்கலை பயின்று வந்துள்ளான். ஒரு தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளான்.\nபென் க��ன்செல்லா என்ற இந்த மாணவன் இளைஞர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இவன் இலண்டனில் ஒருவருடத்தில் கொலை செய்யப்பட்ட 17 வது இளைஞன்\nகொலையாளி அல்லெய்ன் கொலைசெய்த சமயத்தில் 6 கஞ்சா உட்கொண்டுள்ளான். பென் கின்ஸ்லாவை அனைவருக்கும் பிடித்திருப்பது பொறுக்காமல் கொன்றதாகக் கூறியுள்ளான்.\nகத்தியால் பதினோரு முறை குத்தியதில் ஒரு குத்து நேரடியாக மார்பெலும்பை பிளந்து இதயத்தில் பாய்ந்துள்ளது.\nஇந்த மூவர் குழுதான் கொலையாளிகள்.\nஇளைஞர்களின் வன்முறைக்கு எதிராக பதினாறு வயதிலேயே புள்ளி விபரங்களுடன் எழுதிய புத்திசாலி இளைஞன் வன்முறையாலேயே இறந்தது பரிதாபகரமானது.\nபெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.\nபணத்துக்கும், காமத்திற்கும் பெற்றோர்களே அடிமையாகி வருவது மிகவும் வருந்தத்தக்கது. இத்தகைய பெற்றோர் என்று திருந்துவர்\nஇவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர்களைத் திருத்தலாம்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:49 28 comments:\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவுகெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பது சரியான வார்த்தை.\nகெண்டகிபோன்ற கோழி வறுவல்,விரைவு உணவுகள் கடை திறப்பதை நாம் தடுக்க முடியாது.\nஆனால் இவற்றில் உள்ள பொருட்களைப்பற்றிப் பார்ப்போம்.\n1.ஆடோலய்ச்ட் ஈஸ்ட்(Autolyzed Yeast): ஈஸ்ட் என்பவை நம் குடலில் காணப்படும் உயிரிகள். ஆனால் விரைவு உணவுகள் குடலில் அதிக ஈஸ்டை உருவாக்கி அந்த அதிகமான நச்சுப் பொருட்கள் குடலின் மேற்பரப்பை பாதிக்கின்றன.\n2. மோனோ சோடியம் குளூட்டமேட்Monosodium Glutamate:இது சுவைகூட்ட உபயோகிக்கப்படுகிறது. இது ஒரு நரம்புமண்டலத்தைத் தாக்கும் நச்சு. அல்சீமர்,பார்கின்ஸன்,கற்கும் திறன் குறைதல் ஆகியவற்றுக்கும் இந்தப் பொருளுக்கும் தொடர்பு உள்ளது.\n3. Partially Hydrogenated Soybean and Cottonseed Oil: சோயா,பருத்தி எண்ணைகளில் ஒமேகா6 கொழுப்பு அதிகமாக உள்ளது. அதிக அளவு இந்த எண்ணை ஒமேகா6 கொழுப்பு இதய நோய்,புற்றுநோய்,மூளை செயல் குறைவு ஆகியவற்றை உண்டாக்கும்.\n4.சுத்திகரித்த உப்பு: இயற்கையான கடல் உப்பு உடலுக்கு நல்லது. இதனை சுத்திகரிக்கு��்போது சேர்க்கும் ரசாயனங்கள் உடலுக்கு உகந்ததல்ல மிகவும் சுத்திகரிக்கப்பட்ட உப்பு பக்கவிளைவுகளை உண்டாக்கும்.\n5.மால்டோ டெக்ஸ்ட்ரின்: இது ஒருவகை இனிப்பு. இது அதிகமாக சேர்க்கப்படுவதால் இனிப்பு சம்பந்தமான பிரச்சினைகள் வருகின்றன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். மேலும் உடல் பருமனை அதிகரிக்கும்.\nமேலும் இந்த உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் மேலைநாட்டுக்குழந்தைகளிடம் அதிகம் இருப்பதால் குழந்தைகளே உடல் பருமன் நோய்களால் பாதிக்கப் படுகிறார்கள்\n என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.\nசூப்பர் சைஸ் மீ படம் பற்றிய நண்பரின் பதிவை பார்க்கவும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 09:18 60 comments:\nகெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்\nகெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.\nபுது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்கமுடியாத முடிவுகள் வந்துள்ளன\nஎன்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.\nஅவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.\nஇவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு,இறகுகள்,கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.\nஅவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்\nஅந்தவகைக்கோழிகளின் சில படங்கள் கீழே . . .\nஇந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள்.\nஅமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது\nநல்லா யோசிங்க.. கெண்டகி வறுவல் உண்ணும்முன்..\nஓட்டுகளை தமிழ்மணம், தமிலிஷில் போடுங்கள்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 09:16 40 comments:\nபள்ளிக்கூடத்தில் மதிய வகுப்பு ஆரம்பமாகியிருந்த்து.ஒன்பதாம் வகுப்பு பி பிரிவில் இரண்டாம் வரிசையில் உக்கார்ந்திருந்தேன்.��ெளியில் வெய்யில் ஜன்னல் வழியே உள்ளே வந்து அனலாய் வீசியது.\nஆங்கிலப்பாடம் முகமது கவுஸ் வாத்தியார் உள்ளே நுழைந்தார். அவருக்கு என் மேல் ரொம்பப் பிரியம். நுழைந்தவர் என்னைப் பார்த்தார். “சேகர்”என்று கூப்பிட்டார். “சார்” என்றேன்.\nஉன் அப்பிச்சிக்கு உடம்பு சரியில்லையாம். வீட்டுக்குப்போப்பா என்றார்.\"இல்லை சார் பள்ளி முடிந்து போகிறேன்\"என்றேன்.\n“இல்லைப்பா நீ போ”. உங்க அப்பிச்சிக்கு உடம்பு சரியில்லையாம். நீ போய் பார்த்துவிட்டு வா, உன்னைக்கூட்டிக்கொண்டு போக உன் சித்தப்பா வந்திருக்கார் வெளியே நிக்கிறார் பார்.. என்றார் வாத்தியார்.பனங்குடியிலிருந்து சித்தப்பா பெரியான் வகுப்புக்கு வெளியே வேப்பமர நிழலில் நின்றுகொண்டிருந்தார். இவர் இங்கெல்லாம் வரமாட்டாரே என்று எண்ணியவாறு அவரிடம் நடந்துபோனேன்\nசித்தப்பா பதட்டமாக நின்று கொண்டிருந்தார்.\"என்ன சித்தப்பா\"என்றேன். என்னைக் கண்டதும் வலிய முகத்தில் பதட்டத்தை மறைத்து சகஜமாகப் பேசினார்.\n”அபிச்சிக்குதாம்பா முடியல. நம்ம போகலாம் வா\nஎன்றார். எனக்கு அழுகை வர ஆரம்பித்தது.அவரிடம் கேட்டதுக்கு ஒன்னுமில்லைப்பா, தடுமாறி விழுந்துவிட்டார். என்றார். ”அப்பிச்சியை காரைக்குடி கூட்டிவந்து வைத்தியம் பார்க்கலாமே சித்தப்பா என்றேன்.”\n”அதெல்லாம் பார்த்துக்கலாம் வா. பார்த்துட்டு வேணுமின்னா காரைக்குடி கூட்டியாருவம்”என்று எட்டி நடைபோட்டார்.\nசென்னையில் இருந்து நாங்கள் காரைக்குடி வந்து மூன்று மாதம்தான் ஆகிறது. அப்பாவை மாமா துபாய் கூட்டிக்கொண்டு போய்விட்டார். வறுமை தாங்காமல் அம்மா அழுது அண்ணனிடம் கெஞ்சி விசா வந்து அப்பாவும் ஒரு வழியாக வெளிநாடு போய்விட்டார். குமுதத்துக்கும்,ஆனந்தவிகடனுக்கும் கேள்வி பதில் துணுக்கு என்று எழுதிப்ப் போட்டுக்கொண்டு சைக்கிளில் போஸ்டல்&டெலிகிராப் ஆபீஸில் கிளார்க்காக போய் வந்து கொண்டிருந்தவருக்கு துபாய் என்றவுடன் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அவர் போனவுடன் டிசி வாங்கி எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காமல் முனிசிபல் பள்ளியில் சேர்ந்தேன். இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது.\nவீட்டில் அம்மா, தம்பி,தங்கையெல்லாம் தயாராக இருந்தார்கள். கல்லல் வழியா பனங்குடி போற பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம். பஸ் கிளம்பியது.. என் நினைவுகள் பின் நோக்கிச் செ���்றன.\nபள்ளிக்கூடம் முழுப்பரிட்சை லீவு விட்டால் எல்லோரையும்போல் எனக்கும் கொண்டாட்டம்தான். தினமும் கோடம்பாக்கம் வடக்கு கங்கையம்மன் கொயில் தெருவிலிருந்து கிளம்பி சக்கரியா காலனியில் என்னோடு படிக்கும் விசுவையும் சேகரையும் கூட்டிக்கொண்டு கோடம்பாக்கம் ரயில்வே நிலையம் தாண்டி பசுல்லா ரோடு போனால் நான் படித்த ராமகிருஷ்ணா தெற்கு பள்ளி வந்துவிடும்.தினமும் நடந்துதான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.அப்பாவிடம் ஒரு ராலே சைக்கிள் இருந்தது. (அதனை நானோ அல்லது அப்பாவோ துடைத்துவிடுவோம் தினமும்.)அப்பா சைக்கிளில்தான் அலுவலகம் செல்வார்.எனக்கு சைக்கிள் கிடையாது{ஓட்டவும் தெரியாது}.\nமுழுப்பரிட்சை லீவுக்கு பனங்குடிக்குப் போவோம். பனங்குடியில்தான் அப்பத்தாவும் அப்பிச்சியும் இருக்கிறார்கள். எக்மோர் புகைவண்டிநிலையத்தில் வண்டியேறினால் நான் எப்படியும் ஜன்னல் இருக்கையைப் பிடித்துக் கொள்வேன்.வண்டி கிளம்பிப்போகும்போது கொஞ்ச நேரத்தில் அம்மா கட்டி வைத்த புளியோதரையும், தொட்டுக்க பருப்புத்தொவையாலும் எடுத்துத் தருவார்கள். பசியெல்லால் ரொம்ப இருக்காது.ஏன்னா புகைவண்டியில் போவதே இன்பம் அதிலும் பனங்குடிக்குப் போவதென்றால் சொல்லவா வேணும். புகைவண்டியில் நான் இரவெல்லாம் தூங்காது ரயில் நிலையம் ஒவ்வொன்னா மனசுக்குள் எண்ணிக்கிட்டே வருவேன்.எங்க ஊர் வரைக்கும் எத்தனை ரயில்நிலையம்னு எனக்குத்தெரியும். நிறைய ஓட்டுவீடுகள் முகப்பில் மஞ்சள்முட்டைவிளக்கு எரிய வரிசையாகப் போகும்.\nபனங்குடி வரப்போகுதுன்னாலே எனக்குத் தெரியும். திருச்சி தாண்டி பனைமரங்களாக வர ஆரம்பித்தாலே சந்தோசம் ஊற்றெடுக்கும். புதுக்கோட்டை,காரைக்குடி தாண்டினால் அப்பா பரபரப்பாகிவிடுவார். எங்கள் சட்டைகள் உள்ள பைகள்,பெட்டியெல்லாம் எடுத்து கதவோரம் வைத்துவிட்டு வெளியே பார்த்துக்கொண்டே வருவார். கல்லல்,அணைத்திடல் தாண்டியவுடன் பனங்குடி நிலையம் வந்துவிடும். ஐந்து நிமிடந்தான் வண்டி நிற்கும். அதற்குள் எல்லா பை,பெட்டியெல்லாம் இறக்கி வைத்துவிடவேண்டும்.\nபுகை வண்டி நிலையத்துக்கு அப்பிச்சி,அப்பத்தா ரெண்டுபேரும் வந்திருப்பார்கள். அப்பிச்சிக்கு முதுகு கூன் விழுந்து கம்பு வைச்சித்தான் நடப்பார். முகத்தில் திருநீறு பூசி,வெத்திலை போட்டு இர���ப்பார். இறங்கியவுடன் ”ஐயா ராசா” என்று முத்தம் கொஞ்சுவார்.முத்தத்தில் வெத்திலை,திருநீறு வாசமெல்லாம் கலந்து இருக்கும்.\nஅப்பத்தா நல்ல வாட்ட சாட்டமா உயரமா இருப்பாங்க.நல்ல நிறம்,மூக்கு நுனியில் பெரிய மச்சம் ஒன்னு இருக்கும். ரவிக்கை போடமாட்டாங்க. ரெண்டு மூனு பெட்டிய முந்தானையால சும்மாடு மாதிரி சுருட்டி தலையில வைச்சுக்கிட்டு வரப்புல ரொம்ப சுளுவா நடப்பாக.\nஅபிச்சி வீடுகூரை வேயும்போது மேலேருந்து விழுந்து இடுப்பெலும்பு ஒடைஞ்சு போச்சாம். அதுனாலதான் ரொம்ப கூனிக்கிட்டே கம்பு ஊண்டி நடப்பார். ”நீங்க போங்க நான் வர்ரேன்” என்று வரப்புல உக்காந்து உக்காந்து கடைசியா வருவார். அபிச்சிதான் ஊரிலேயே எங்கவளவுல படிச்சவர்.கொஞ்சநாள் கொழும்புல தோட்டவேலை பார்த்துவிட்டு வயசாயிட்டதனால இங்கே வந்துவிட்டார்.\nஅபிச்சிக்கு தெரியாத வேலை கிடையாது. காலையில எந்திரிச்சி அவரா தன்னாங்கம்மாயிக்குப் போய் குளிச்சிட்டு சின்ன துத்தநாக வாளியில் தண்ணி தூக்கிக்கிட்டு வருவார். வந்து சாமி கும்பிட்டு வீட்டுக்கூரையிலிருந்து நீள் சதுர பையை எடுத்து அதைச்சுற்றியிருக்கும் கயிறை பிரிப்பார். அதில் கண்ணாடியும் வேறேன்னென்னமோ இருக்கும். நோட்டு,டைரி எடுத்து எழுதிக்கிட்டே இருப்பார். ஊரில் கொழந்தைங்க பொறந்த தேதி,வயசுக்கு வந்த தேதி,செத்த தேதியெல்லாம் குறிச்சு வச்சிருப்பார். காலையில் காச்சக்காரவுக வந்தா மந்திருச்சு திருநீர் குடுப்பார். நிறைய மந்திரப் புஸ்தகமா வச்சிருப்பார். காலையில மங்குல அப்பத்தா கஞ்சி ஊத்தித்தரும். குடிச்சிட்டு கொஞ்ச நேரத்தில் காட்டுக்கொடியை சீவி கூடை முடைய ஆரம்பிப்பார். இதுமட்டிமில்ல.. மீன்பிடிக்கிற கச்சா,கடகம்,கொட்டான்,ஓலைப்பாய் மொடையுறது எல்லாம் அப்பிச்சிக்குத்தெரியும்.\nஅப்பத்தா வாசலை சாணிபோட்டு மொழுகிவச்சிருக்கும். நெல்லவிச்சி அதுலதான் காயப்போட்டிருப்போம்.அப்பிச்சி நல்ல கம்பு செதுக்கி வழுவழுன்னு செஞ்ச வில்லு இருக்கும். அதுல கல்லு வச்சி மேய வற்ற கோழியை அடிச்சு வெரட்டுவார். எனக்கும் சொல்லிக்குடுத்திருந்தார். வில்லுல கல்லு வச்சு கோழி வெரட்டுறது ரொம்பப் பிடிக்கும்....\nஅப்பிச்சிக்கிட்டே பணமே இருக்காது. சுருக்குப்பையில மூணுகாசு,ரெண்டு காசு, அஞ்சு காசு,பத்துக்காசு கொஞ்சமாவச்சிப்பார்.���துலகூட நான் ஊருக்குப் போனா ரெண்டுகாசு,மூணுகாசெல்லாம் தருவார்.\nசிலநாள் அப்பிச்சிக்கிட்ட காசு இருக்காது. ஊருக்குபோனா என்னைய பார்க்கவர்ர சொந்தக்காரங்க காசு குடுப்பாங்க. அதெல்லாம் சேத்து வச்சிருப்பேன். போன தடவை ஏங்கிட்ட காசு கேட்டார். அப்பத்தா அவரைத்திட்டிச்சு.”சும்மா இருங்க பேரன்கிட்டயெல்லாம் காசு கேக்காதீக.அதான் மயன் வெளிநாடு போயிருக்கில்ல. இன்னும் சரியான வேலை கெடைக்கலையாம். கெடைச்சவுடனே ஒங்களுக்குத்தான் அனுப்புவான்.” . என்று அதட்டிச்சு.”சம்பளம் எவ்வளவுளா தருவாக என்றார்” அப்பிச்சி.மாசம் மூவாயிரம் தருவாகளாம். “மூவாயிரம் கெடைக்குமா நம்ம கஸ்டமெல்லாம் தீர்ந்துபோச்சு சோலச்சி நம்ம கஸ்டமெல்லாம் தீர்ந்துபோச்சு சோலச்சி\nஅப்பல்லாம் ரொம்பக்கஸ்டமுங்க.நாங்களே மெட்ராசில ரேசன் அரிசிதான் சாப்பிடுவோம்.அப்பா அம்பதோ,நூறோ ஊருக்கு அப்பத்தா அப்பிச்சிக்கு அனுப்புவாரு.\nலீவு முடிஞ்சு திரும்பி ரயிலேறும்போது அப்பத்தா அப்பிச்சி எல்லாம் அழுவாக. எனக்கும் அழுகையா வரும்.நான் சேர்த்த ரெண்டு பைசா,அஞ்சு பைசாவெல்லாம் அப்பிச்சிக்கு குடுத்துவிட்டேன். அப்பிச்சி நான் சம்பாரிச்சு நிறைய காசு கொண்டுவற்றேன் அப்பிச்சி\nகாலம் யாருக்கும் தயவு காட்டுவதில்லை. இப்போது இந்த மூன்று மாதமாக காரைக்குடியில் இருந்தாலும் அபிச்சி வரமாட்டார். கூன்விழுந்துவிட்டதால் அவர் ஊர்களுக்குப் போவதில்லை.\nநினைவுகளின் கனம் தாங்காமல் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.பஸ் நின்றுவிட்டிருந்தது. அண்ணே எறங்குண்ணே என்ற தங்கச்சியின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். பஸ் புழுதியைக்கிளப்பிக்கொண்டு கள்ளம்பிஞ்சையில் சென்றது.அது கிளப்பிய புழுதி வேறு கண்ணில்பட்டு உறுத்தியது. அப்பிச்சிக்கு என்ன சித்தப்பா எறங்குண்ணே என்ற தங்கச்சியின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தேன். பஸ் புழுதியைக்கிளப்பிக்கொண்டு கள்ளம்பிஞ்சையில் சென்றது.அது கிளப்பிய புழுதி வேறு கண்ணில்பட்டு உறுத்தியது. அப்பிச்சிக்கு என்ன சித்தப்பா ஒன்னும் சரியா சொல்லமாட்டேங்கிறீங்க என்று சற்று வேகமாகவே கேட்டேன்.\n”அட அது ஒன்னுமில்லைடா முந்தாநாள் கோணக் கம்மாயில குளிச்சிட்டு வரும்போது மயக்கமாயி விழுந்துட்டாரு, அதிலேயிருந்து ஒடம்பு கொஞ்சம் சரியில்லை, வாடா உன்னையெல்லாம் பாக்கணும்னு ஆசைப்படுறார்.”வெரசா போவோம் வா” என்று கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.\nவீடு வந்துவிட்டது. வாசலில் இருந்த வேப்பமர நிழலில் பங்காளிகள் சிலர் உக்காந்திருந்தனர். கிழக்குப்புறம் பூவரச மரத்தின் கீழ் கல்லுக்காலின் மேல் பனங்கைகள் போட்டிருந்தது, அதில் பக்கத்து வீட்டு மாயன்,விசுக்கான்,ஆதினமிளகியுடன் இன்னும் சிலர் அமர்ந்திருந்தனர். வாசலில் குனிந்து உள்ளே போனேன். ஓலை தலையில் தட்டியது. இடதுபுறம் திண்ணையில் அப்பிச்சி படுத்திருந்தார். திண்ணை மறைவாக தென்னந்தட்டி கீழேயிறக்கி திண்ணை நிழல் மறைவாக இருந்தது. பெண்கள் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். அதுவரை கட்டுக்குள் இருந்த அழுகை பொங்கிவந்தது.\nஎன்று அழுதுகொண்டிருந்த அப்பத்தா என்னைப் பார்த்ததும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.\n ”உங்களைப் பாக்க பேரம்மாரெல்லாம் வந்திருக்காக கந்தொரந்து பாருங்க\nகண்ணீருடன் அப்பிச்சியைப் பார்த்தேன். கண்களில் ஒளிமட்டும் இருந்தது. உடலில் அசைவு இல்லை. வலது கைக்கட்டைவிரல் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. கண்கள் ஏதோ எனக்குச் சொல்லுவதுபோல் எதையோ தேடுவதுபோல் இருந்தது. யாரோ ஒரு குவளையில் பால் கொண்டுவந்து தந்தார்கள். இன்னைக்கு முழுக்க சீவன் இழுத்துக்கிட்டு இருக்குப்பா உன்னையெல்லாம் பார்க்கணும்னுதான் போல. கொள்ளிவைக்கிற பேரன் வந்திருக்கிறான் பாருங்க உன்னையெல்லாம் பார்க்கணும்னுதான் போல. கொள்ளிவைக்கிற பேரன் வந்திருக்கிறான் பாருங்க என்று சாத்துரப்புக்கு சொல்லிவிட்டு ஊத்துப்பா அப்பிச்சிவாயில, பால ஊத்து. சாமிய வேண்டிக்கிட்டு ஊத்து என்று சாத்துரப்புக்கு சொல்லிவிட்டு ஊத்துப்பா அப்பிச்சிவாயில, பால ஊத்து. சாமிய வேண்டிக்கிட்டு ஊத்து செத்து உங்கப்பிச்சி சாமியா இருந்து உங்களைக்காப்பாத்தோணும்...குரல் காதில் விழுந்தது. மெதுவாக பாலை வாயில் ஊற்றினேன்.\nவாழ்நாளெல்லாம் ஏழ்மையில் உழன்ற அந்த கிராமத்துக்கலைஞன் தன் மகன் வெளிநாடு சென்று சம்பாதித்து செல்வச்செழிப்பில் வாழாமல் பத்துப்பைசாவுக்கும், நாலணாவுக்கும் ஏங்கிய மனதுடன் அடங்கிப்போனார்.வித்தை பல கற்ற அவரின் கட்டைவிரல் துடிப்பு மெதுவாக அடங்கியது\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 21:10 44 comments:\nஇந்த நூற்றாண்டு மருத்துவத்துறையில் பல ம��ன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தும் கண்டுபிடிக்கபட்டுள்ளன.அம்மை போன்ற பல நோய்கள் உலகநாடுகள் பலவற்றிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன.\nமருத்துவத்துறையில் இன்னும் வளரவேண்டிய முக்கியமான துறை மூளைநரம்பியல் துறையாகும். பார்கின்சன்(நடுக்குவாதம்),அல்சீமர்(ஞாபக மறதி நோய்) ஆகியவை தற்போது மிக அதிகமாகக் காண்ப்படுகின்றன.\nஅல்சீமர் நோய் என்பது ஞாபக மறதிநோய் ஆகும்.இது பெரும்பாலும் முதுமையில் வரும். ஆயினும் இதில் முதுமையில் வருவது,முதுமைக்குமுன் வருவது என்று இரண்டு வகைகள் உள்ளன. முதுமைக்கு முன் இந்த நோயாளிகளில் தூக்கம் வராமை(Insomnia) பெரும்பாலும் முதலில் ஏற்படும். பிற்பாடு இரவில் மன உளைச்சல்,குழப்பம் ஆகியவை உண்டாகும். முடிவெடுத்தல், பிரச்சினைகளை அலசுதல் ஆகியவற்றில் குறைபாடுகள் முதலில் ஆரம்பிக்கும். சற்றுமுன் நடந்தவைகள் மறந்து போதலில் ஆரம்பித்து நோய் தீவிரத்தின்போது எங்கு இருக்கிறோம், காலையாமாலையா என்பதுகூட தெரியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும். மூடு மாறுதல், உணர்ச்சிவசப்பட்டு கத்துதல் ஆகியவை ஏற்படும்.\nபார்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு முதலில் கைகளில் சிறு நடுக்கமாக ஆரம்பித்து பின் கால் உடல் என்று அனைத்துப்பாகங்களிலும் நடுக்கம் பரவும். முதலில் வலது அல்லது இடது கையில் ஏற்படும் நடுக்கம் அதிகமாக ஏதாவது ஒருகையில் இருக்கும்.சில வருடங்களில் அடுத்த கையிலும் தெரிய ஆரம்பிக்கும். வலது கையில் வரும்போது ஒருவருடைய கையெழுத்து அழகு குறைந்து கிறுக்கலாக மாற ஆரம்பிக்கும்.\nஇன்னும் இந்த நோய்களை குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.மருந்துகளால் நாம் இவற்றைக் கட்டுக்குள்தான் வைத்திருக்கமுடியும்.\nஅனைத்து நரம்பு நோய்களும் தொண்டை,குரல் வளை ஆகியவற்றைத்தாக்கும்.ஏனெனில் இந்தப் பகுதி மிக அதிகமான தசைகளைக்கொண்டது. அதே போல் நரம்புநோய்களில் சாதாரணமாக மூளையில் உள்ள நரம்பு செல்கள் அழிவு அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.இவற்றில் மூளையில் உள்ள மொழி,இசை ஆகியவற்றின் நரம்புப் பாதைகள் மிகவும் சிக்கலானவை. நரம்பு நோய் தாக்கப் பட்டவர்களின் குரல் சத்தம் குறைதல்,விழுங்குவதில் சிரமம் ஆகியவை சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவை அவர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கு���ின்றன.\nஇத்தகைய நரம்பு நோய்களுக்கு தற்போது இசையின் மூலம் சிறந்த முன்னேற்றம் காணமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். பார்கின்சன் வியாதியில் நடுக்கம், ஆட்களைக்கண்டால் மிக அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும். இதனால் இவர்கள் பெரும்பாலும் வெளியில் செல்லவோ, நண்பர்,உறவினர்களைச் சந்திக்கவோ விரும்பமாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள். இசைப்பயிற்சியை ஆரம்பித்த பார்கின்சன்,மல்டிபிள் ஸ்க்ளெரோசிஸ்,ஸ்ட்ரோக் நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் சிரத்தையான பயிற்சி மூலம் இசை நிகழ்ச்சி நடத்தும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். பாடுவது மிகச்சிறந்த குரல் வளைப் பயிற்சியாக உள்ளதால் இது அவர்களின் பாதிப்படைந்த குரலை சீர் செய்துள்ளது. மேலும் உற்சாகத்துடன் பிறருடன் சேர்ந்துபாடுவது அவகளின் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும் பாடுவது நுரையீரல்களுக்கு மிகச்சிறந்த விரிந்து சுருங்கும் திறனை அளிக்கின்றது.மேலும் சங்கீதம் கற்பதால் மூளையில் புதிய பாதைகள்,நரம்பு இணைப்புகள் உருவாகின்றன. ஸ்ட்ரோக்கால் கைகால் செயலிழந்தவர்கள் பியானோ,மிருதங்கம்,மேளம்,டிரம்ஸ் ஆகியவை கற்பதன்மூலம் விரைவில் நலம் கிடைக்கும்.\nஇப்படி சங்கீதத்தின் மூலம் மூளைஅழிவுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை Neurologic Music Therapy (NMT) என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையால் பார்கின்சனை குணப்படுத்தமுடியாது. ஆனால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளியை பயிற்சியின் மூலம் எல்லோருடனும் பழகவும்,தன்னம்பிக்கை அளிக்கவும் முடியும். வாழ்வில் நம்பிக்கை இழந்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நோயாளிகளுக்கு இதுவே பெரிய விசயம்தான்.\nநீங்களோ, நானோ இந்த வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடித்தால் கட்டாயம் நோபல் பரிசுதான்.\n இடுகை யூத்விகடனில் வந்துள்ளது.யூத்விகடனுக்கு நன்றி.\nதலையணை மந்திரங்கள் 16 க்கு தமிலிஷில் 26 ஓட்டுக்களும் 618 ஹிட்டும் அளித்துள்ளீர்கள். நல்ல பதிவுகளுக்கு மக்கள் தரும் ஆதரவு மீண்டும் நல்ல இடுகைகளை எழுதத் தூண்டுகிறது.( அதுக்காக மொக்கை போடமாட்டேன் என்று அர்த்தமில்லை இஃகி\nஇந்த செய்திகளை அனைவரும் படிக்க தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டுப்போடவும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:49 37 comments:\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.\nகணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.\nஇந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம் என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்\n1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.\n2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள் கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.\n3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன\n4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெர��மையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.\n5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்\n6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.\n7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.\n8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.\n9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.\n10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.\n11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொ���்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது\n12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.\n13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.\n14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.\n15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.\n16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை\n முடிந்தவரை சுருக்கமாக சொல்லமுயன்று உள்ளேன். இது பெண்களுக்காகக் கூறப்பட்டதாயினும் ஆண்களும் கடைப்பிடிக்க நிறைய இதில் உள்ளது.\nபதிவு அனைவரையும் அடைய தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுங்கள்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:27 48 comments:\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஅன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ\nஈரான் பெண் கொலை- நேரடி வீடியோ- பார்க்கமுடியாதவர்கள...\nமங்கையற்கு தந்தை செய்ய வேண்டியவை 14\nஆபீஸ் செல்வோர் செய்யும் 5 தவறுகள்\nரொம்ப சூடான மச்சான்ஸ் & மச்சிக்களுக்கு\n\"குங்குமம்\" பத்திரிக்கை இப்படி செய்யலாமா\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள்,...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nகெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்��� நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:02:11Z", "digest": "sha1:LX6DTRECB3VUE7CVSTNTFWRX7VUNLB4E", "length": 10599, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "மருதமடுக்குளத்தின் நீர்விநியோக வாய்க்கால்களை புனரமைக்க நடவடிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nமருதமடுக்குளத்தின் நீர்விநியோக வாய்க்கால்களை புனரமைக்க நடவடிக்கை\nமருதமடுக்குளத்தின் நீர்விநியோக வாய்க்கால்களை புனரமைக்க நடவடிக்கை\nமுல்லைத்தீவு, மருதமடுக்குளத்தின் கீழான நீர்விநியோக வாய்க்கால்களை புனரமைப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் மருதநகர் குளம் கடந்த 2013ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டுள்ளபோதும், இதன் கீழான விநியோக வாய்க்கால்கள் இதுவரை புனரமைக்கப்படாதமையினால் பயிர்செய்கைகளை மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதுடன் இதனால் அதிகளவான நீர் வீண்விரயமாவதாகவும் கமக்கார அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅத்துடன் விவசாயத்தை முன்னெடுப்பதற்கு மருதநகர் குளத்தின் கீழான 4.8 கிலோமீற்றர் நீளமான பிரதான நீர் விநியோக வாய்க்கால்களைப் புனரமைத்து தருமாறு விவசாயிகள் கோரிகை விடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஒரு கிலோமீற்றர் நீளமான பகுதியை புனரமைப்பதற்கு ஆறு மில்லியன் ரூபாய் வரையான நிதிதேவையெனவும் இவ்வாறு 4.8 கிலோமீற்றர் நீளமான நீர்விநியோக வாய்க்கால்களில் புனரமைக்கப்படவேண்டிய நான்கு கிலோமீற்றர் நீளமான பகுதியை புனரமைப்பதற்கு 24 மில்லியன் ரூபாய் நிதிதேவைப்படுகி���்றது எனவும் நீர்ப்பாசத்திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் குறித்த செயற்பாட்டுக்கான மதிப்பீடுகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்தவகையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஒரு மில்லியன் ரூபாய் நிதியில், புனரமைக்கப்படவேண்டிய முக்கியமான பகுதிகள் கொங்கீறிட் வாய்க்காலாக புனரமைத்து வருவதாகவும் நீர்ப்பாசத்திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉபாதைக்குள்ளாகியுள்ள குசல் மெண்டிஸ் – சிக்கலில் இலங்கை அணி\nஇலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியின் போது இலங்\nசபரிமலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த உத்தரவு\nசபரிமலை சன்னிதானம் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேரள பொலிஸாருக்கு உச்சநீதிமன\nபிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை – மைத்திரி\nபிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு தேவையான மேலும் பல நடவடிக்கைகள\nமக்களின் வாக்குரிமை இழுத்தடிப்பு கவலையளிக்கிறது: மஹிந்த தேசப்பிரிய\nநாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவது பெரும் கவலையளிக்கின்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொட\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/09/cce-cce-grade-calculator-download-now.html", "date_download": "2019-01-19T02:12:04Z", "digest": "sha1:H4YZABT6O4VVMCIPF5DHIVW2XSVIZISK", "length": 40618, "nlines": 1736, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்! - CCE Grade Calculator Download Now\" - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற க���ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nபள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி\nதமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்\nபிளஸ் 2 - ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- செய்முற...\nஅரசுப்பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க புதிய முயற்சி...\nFlash News : அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான...\nநாளை 19.01.19 அனைத்து பள்ளிகளிலும் வேலை நாள் -கடலு...\nLKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை...\nTRB - அலட்சியப் போக்கால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பண...\nவினாத்தாள் அமைப்பு மாற்றம் - கணித ஆசிரியர்கள் அதிர...\nபெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோ...\nLKG, UKG - அங்கன்வாடி பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆச...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கில கற்றல் திறனை மேம்படு...\n10% இடஒதுக்கீட்டுத் திட்டத்தை அமல்படுத்த 40 ஆயிரம்...\nகல்வித்துறையில் ஆவணங்கள் தயாரிப்பது அதிகரித்து வரு...\nலோக்சபா தேர்தல்...சமூக வளதளைங்களில் பரவும்செய்தி உ...\nஜாக்டோ ஜியோ போராட்டம் - பேச்சு நடத்த அரசு திட்டம்\nLKG வகுப்பு நடத்த மறுக்கும் ஆசிரியர்களுக்கு, சம்பள...\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க அ...\nபிப்., 6 முதல் செய்முறை தேர்வு\nபள்ளிகள் இன்று திறப்பு மாணவர் வருகை குறைவாகவே இருக...\nமாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு\nEMIS ‘எமிஸ்’ இணையதள பணிகளை பள்ளிகள் விரைந்து முடி...\nஎம்ஜிஆர் உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயங...\nஆதார் அட்டை தொலைதால் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கு...\nதலைமை ஆசிரியர் பதவி யார் யாருக்கு\nவருமான வரி 5 லட்சமாக உயரும்\nகல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மா...\nவாட்ஸ் அப் - ல் டைப் பண்ணாமலே மெசெஜ் அனுப்பலாம்\nமத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் - ...\nஅங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி, யுகேஜி குழந்தைகளு...\nதேர்வில் முறைகேடு செய்த பள்ளிகளில், தேர்வு மையம் அ...\nமுதல்வரை சந்திக்க விரும்பும் பகுதிநேர ஆசிரியர்கள்\nவிண்டோஸ் பயன்படுத்துவாருக்கு எச்சரிக்கை.. வாடிக்கை...\nவந்தாச்சு பயோ மெட்ரிக் - காலை 8:45 முதல் 9:15 மணிக...\n7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை மாநில அரசின் ஆசிரிய...\nஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர்...\nநாட்டில் அடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள்...\nஎல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரிய...\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நட...\nகல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி\nபெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் : பள்ளிகளுக்கு இயக...\nசிறந்த 10 அறிவியல் ஆசிரியர் விருது, 25 ஆயிரம் ரூபா...\nமாணவர்களுடன் கலெக்டர் ரயில் பயணம்\nஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஒரே வேளையில் 2 படிப்புகளை படிக்க முடியாது -உயர் நீ...\nமாணவரை ஆசிரியர் கண்டிப்பது தற்கொலைக்கு தூண்டுவது அ...\nஇடைநிலை ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளியில் உள்ள அங்கன...\nகல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு அமல் : பிரகாஷ்...\nஅரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்ய...\nகல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு இனிய பொங்கல் திரு...\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்...\n17A, 17B நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வ...\nதொடக்கப் பள்ளிகளை மூடினால் தமிழ் மெல்ல அழியும்\nIncome tax 80C யின்கீழ் என்னென்ன சேமிப்புக்கள் வரு...\nஅங்கன்வாடிகளுக்கு பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க கோ...\nஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் ...\nLKG & UKG வகுப்புகள் தொடங்குவது மற்றும் செலவுகளுக்...\nதைப்பொங்கல்: ஒன்பது கிரஹங்களின் ஆசி நிறைந்த உத்தம ...\nPongal 2019 Calendar: தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம...\nபள்ளிகளில் காலிப்பணியிடம் தலைமை ஆசிரியர்கள் நியமிக...\nTNPSC - ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில்...\nபோகி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா\nBIO - METRIC கருவி பள்ளியில் பொருத்தப்பட்டு செயல்ப...\nபோராட்டத்தில் 12 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு: ஜாக...\nதமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் அமலாவது எப்போது\nநிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிப...\nதிருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி கல்வி மாவட்டத்தில் வழ...\n26.01.2019 பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்...\nவெளிநாடு செல்லும் அரசுப்பள்ளி மாணவிக்கு நன்கொடை\nஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர...\nதமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வரும் 2...\nTRB - ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 - அறிவிப்பு விர...\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கல்வி தொலைக...\nLKG & UKG - இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டம் தயார்\nமேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்...\nஉலக நாடுகளின் தேசிய கொடியை காட்டி நாட்டை சரியாக கூ...\nவனச்சரக அலுவலர் பதவிக்கான ரிசல்ட் வெளியீடு\nபொங்கலுக்கு பிறகு தான் போனஸ் கிடைக்கும் \nTNTET - நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப...\nSSA : EMIS பணிகளை விரைந்து முடிக்க மாநில திட்ட இயக...\nஎல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் ஜனவ...\nஅரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்:1 லட்சம...\nஉபரி ஆசிரியர் கணக்கிடும்போது ஒரே நாளில் பணியில் சே...\nமகளை அங்கன்வாடியில் சேர்த்தது ஏன் - மனம் திறந்த ...\nஅங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவைவாங்க மறுப்ப...\nTNPSC : குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D-Yeheli-lk-thozhi-lk-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47-224913", "date_download": "2019-01-19T01:47:53Z", "digest": "sha1:AZEKYXCMH5JLWSC2BG4CWSMGAWDMA6PS", "length": 7210, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || டயலொக் Yeheli.lk, (thozhi.lk) அறிமுகம்", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nஇலங்கையின் பிரதான தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநரான டயலொக் அக்ஸியாடா பிஎல்சி இலங்கையிலுள்ள பெண்களின் உடல் ரீதியான, உணர்வுபூர்வமான நல்வாழ்வை ஆதரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமான Yeheli.lk/Thozhi.lk ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.\nபெண்கள், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் அகற்றுவதற்கு நாட்டிலுள்ள அமைப்பான “Women in Need” உடன் இணைந்து இச்சேவையை வழங்குகின்றது.\nஉள்நாட்டு இணையத்தளம், அன்ட்ரொயிட் App ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகளில் முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள கூடியதுடன், பெண்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை அணுகுவதற்கு ஒரு பாதுகாப்பான, நம்பகமான இடத்தை உருவாக்கியுள்ளதுடன் அவர்களின் உடல், உணர்ச்சி, ஆரோக்கியம் தேர்வுகள், வாய்ப்புகள் பற்றிய அதிகளவான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nகலாசாரக் கட்டுப்பாடுகள், உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் (குறிப்பாக பாலியல், மன ஆரோக்கியம்) வீட்டு வன்முறை, இணைய வழித் துன்புறுத்தல்கள், பெண்களும் சிறுமியர்களும் துஷ்பிரயோகம் போன்ற உணர்ச்சி பூர்வமான சிக்கல்களைக் கையாளும் திறனைப் பெறுவதற்கு வசதியற்றவர்களாக இல்லாமல், விழிப்புணர்வுடன் கூடிய விடயங்களை பற்றி விவாதிக்க அல்லது கற்றுக்கொள்ள இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nநிபுணத்துவம் வாய்ந்த, அனுபவம் பெற்ற மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆலோசகர்களிடமிருந்து உங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒரு சில மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.\nதோழி போன்ற வலைத்தளங்களினூடாக மருத்துவம், சட்டம், சமூக உளவியல், அழகு சார்ந்த விடயங்கள், ஊட்டச்சத்து தொடர்பான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/54-223871", "date_download": "2019-01-19T01:43:13Z", "digest": "sha1:6UUNYKKNCAPNTLB2BCUG4ISKNAA3CFFS", "length": 5431, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வித்தியாசமாக விஜய் சேதுபதி", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nவித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதியின் “96” திரைப்படத்துக்குப் பிறகு, “சீதக்காதி” என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.\nபாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இத்திரைப் படத்தில், நாடகக் கலைஞராகவும் வயதான முதியவராகவும், விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nஏற்கெனவே, இத்திரைப்படத்தின் ​ஃபெர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்னர், அய்யா என்கிற பாடலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.\nவிஜய் சேதுபதி, நாடக கலைஞராக, இளமையான தோற்றத்தில் வேடன் வேடத்தில் உள்ளார். இதையும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். “சீதக்காதி: திரைப்படத்துக்கு, யூ சான்று கிடைத்திருக்கிறது. விரைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6354", "date_download": "2019-01-19T02:43:06Z", "digest": "sha1:GGEEKLS4ADAWXNAITU5K4ZLLFJOX7K4F", "length": 10779, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் கொலை செய்யப்பட்டார் : காலியில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் கொலை செய்யப்பட்டார் : காலியில் சம்பவம்\nமாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் கொலை செய்யப்பட்டார் : காலியில் சம்பவம்\nகாலி, மொரவக்க- களுபோவிட்டியன ருவன்கந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n15 வயதான மாணவி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, லொறி ஒன்றில் வந்த சந்தேக நபர், மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.\nமாணவியை பாழடைந்த வீடு ஒன்றுக்குள் கொண்டு சென்று சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.\nசம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் மொரவக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதனையடுத்து மாணவியின் வீட்டுக்கு சென்ற சந்தேக நபர் மாணவியை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார்.\nஎனினும் மாணவியின் வீட்டுக்கு அருகில் சந்தேக நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nகொலையை செய்ததாக கூறப்படும் இரண்டு பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.\n40 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் குறித்து மொரவக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாலி மொரவக்க களுபோவிட்டியன பாடசாலை மாணவி கொலை பொலிஸார் பாலியல் துஷ்பிரயோகம்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின��னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4659", "date_download": "2019-01-19T02:52:52Z", "digest": "sha1:AXC3L3SF6DWXNVHS6MHIEZ7UPK3Y5YAT", "length": 2325, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "17-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906008", "date_download": "2019-01-19T02:55:36Z", "digest": "sha1:KPAB6VGUD3CUTYN7FKRBXNSUK3XREPBC", "length": 8062, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "செல்போன் கடையில் ₹2.50 லட்சம் கொள்ளை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெல்போன் கடையில் ₹2.50 லட்சம் கொள்ளை\nசென்னை, ஜன. 11: சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் 2வது தெருவில் உள்ள செல்போன் கடையை உடைத்து 120 செல்போன்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ₹2.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை ஜீவாநகர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் (34). அதே பகுதி 2வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, ஷோகேசில் இருந்த 120 செல்போன்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ₹2.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித���து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.26.20 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-board-of-rural-development-invites-application-for-various-post-003863.html", "date_download": "2019-01-19T01:47:33Z", "digest": "sha1:FBBXEQRIPL5Q2RM6MYCDCHBUTN4A5XCC", "length": 10641, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை! | Tamil Nadu Board of Rural Development invites application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nதமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்களில் இருந்து, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுபடும். 18-45 வயதுக்குள் இருக்க வேண��டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 14.07.2018.\nமேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\n திருச்சியில் ஜூன் 20 வாக்-இன்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/16-kate-winslet-splits-from-husband.html", "date_download": "2019-01-19T01:51:04Z", "digest": "sha1:2UTQD7K43VZNV52HLLTN5OXY2JLUBYKJ", "length": 11828, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவரைப் பிரிந்தார் கேட் வின்ஸ்லெட் | Kate Winslet splits from husband after 7 yrs, கணவரைப் பிரிந்தார் கேட் வின்ஸ்லெட் - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை ��ாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகணவரைப் பிரிந்தார் கேட் வின்ஸ்லெட்\nடைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட் தனது 7 வருட மண வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். கணவரும், இயக்குநருமான சாம் மென்டஸிடமிருந்து அவர் விலகி விட்டார்.\nஇதை கேட்டின் சட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பிரிவு இங்கிலாந்தில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இருவரும் அப்படி இணை பிரியாமல் இருந்து வந்த ஜோடி ஆவர்.\nஇந்தப் பிரிவு சுமூகமாகவும், பரஸ்பர ஒப்பந்தங்களுடனும் கூடியதாகும் என்று கேட் - மென்டஸின் சார்பில் சட்ட நிறுவனம் ஷில்லிங்க்ஸ் தெரிவித்துள்ளது.\n34 வயதாகும் கேட் வின்ஸ்லெட் ஹாலிவுட் படமான டைட்டானிக் மூலம் திரையுலகின் புகழ் உச்சிக்கு போனவர். கடந்த ஆண்டு தி ரீடர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.\n44 வயதாகும் மென்டஸ் புகழ் பெற்ற நாடக இயக்குநராவார். அமெரிக்கன் பியூட்டி என்ற படத்தை இயக்கியதற்காக 1999ம் ஆண்டு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றவர்.\nகடந்த 2003ம் ஆண்டு மே மாதம் கரீபிய தீவில் இவர்கள் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இது கேட் வின்ஸ்லெட்டுக்கு 2வது திருமணமாகும். அவருடைய முதல் திருமணம் (கணவர் இயக்குநர் ஜிம் திரப்லீடன்) 2001ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.\nமுதல் திருமணம் மூலம் கேட்டுக்கு மியா என்ற 9 வயது மகளும், 2வது திருமணம் மூலம் ஜோ என்ற 6 வயது மகனும் உள்ளனர்.\nவிவாகரத்துக்குப் பின்னர் இருவரும் இணைந்து குழந்தைகளை வளர்க்கவுள்ளதாக கேட் - மென்டஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது விவாகரத்து நடைமுறைகளை இருவரும் தொடங்கி விட்டனராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nநாம தான் அவசரப்பட்டு ரஜினியை 'நாற்காலி'யில் உட்கார வெச்சிட்டோம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5245-8b3a65911430.html", "date_download": "2019-01-19T02:43:39Z", "digest": "sha1:7LW4FX7OYIW7O7RBT5PN4VZHJWVPKRAF", "length": 3385, "nlines": 49, "source_domain": "ultrabookindia.info", "title": "Forex கட்டுரை சமர்ப்பிக்க", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி நீராவி மற்றும் அந்நிய செலாவணி ரோபோ\nபைனரி கடன் அழைப்பு விருப்பம்\nForex கட்டுரை சமர்ப்பிக்க - Forex\nகவி தை / சி று கதை எழு து ங் கள் Add Poem / Story. Forex கட்டுரை சமர்ப்பிக்க.\nசிறந்த விருப்பங்கள் வர்த்தக சமிக்ஞைகள்\nஅந்நிய அட்டை அட்டை hddc சமநிலை காசோலை\nவிருப்பங்கள் வர்த்தக 101 வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11947", "date_download": "2019-01-19T02:28:34Z", "digest": "sha1:5R4PZIP6VHQJWKKK4WJKWFNIR3WQLW6V", "length": 13604, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் வடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு\nவடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு\nஇந்திய துணைத் தூதர் பாலச்சந்தர்\nஇந்திய துனணத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய கல்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்தர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது மேலும் தெரிவிக்கையில்,\nஇக்கண்காட்சியானது எதிர்வரும் பெப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெறவுள���ளது.\nஉலகத்தரம் வாய்ந்த கற்கை நெறிகளைக் கொண்ட சுமார் 10 இற்கு மேற்பட்ட தமிழக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இக்கண்காட்சி மேற்கொள்ளப்படுகின்றது.\nஇக்கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர் களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கற்கைநெறியில் 30 தொடக்கம் 50 வீதம் வரையான கட்டணக் கழிவு வழங்குவதோடு கண்காட்சியில் வைத்தே பல்கலைக்கழகங்களுக்கான உடனடி அனுமதியும் வழங்கப்படவுள்ளது.\nஅத்துடன் கண்காட்சியின் போது கற்கை நெறிகள் தொடர்பான விளக்கங்களுடன் பங்குபற்றும் மாணவர்களுக்கு எதிர்கால தொழில் வாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படும்.\nதமிழ் மொழி மூலமான மாணவர்கள் இந்தியாவில் கற்கை நெறிகளை தடையின்றி தொடர ஆங்கில மொழி விருத்தியினைத் தூண்டும் வகையில் கற்கை நெறிகளுக்கு ஆரம்ப நிலை ஆங்கிலக் கற்கைகள் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும்.\nகல்வி கண்காட்சியில் பங்குபெற்று தமது பெயர்களை பதிவு செய்துகொள்ளும் மாணவர்களில் இருந்து இரு தினமும் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு ரப் (TAP) ஒன்று பரிசாக வழங்கப்படும்.\nபல்கலைக்கழகங்களில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்திய தூதரகமானது முன்னுரிமை அடிப்படையில் விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை வழங்கும்.\nஇதேவேளை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில், மவுலானா ஆசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப் பரிசில், காமன்வெல்த் புலமைப்பரிசில்கள் பட்டக்கல்வி முதல் முதுநிலை கல்வி வரை வழங்கப்பட்டு வருகிறது.\nஇப் புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி ஜனவரி 25-ம் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும். புலமைப் பரிசிலுக்கு விண்ணப்ப வர்கள் அவைதொடர்பான மேலதிக விபரங்களை www.mohe.gov.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும்.\nஇவை தொடர்பில் மேலதிக விளக்கங்களை அலுவலக நாட்களில் இந்தியத் துணைத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் – என்றார்.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம்\nNext articleநாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவ�� வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/05/blog-post_3065.html", "date_download": "2019-01-19T02:52:01Z", "digest": "sha1:R26XJYLMVIK2P75OCSOMPNAJ3L3HTAEK", "length": 9547, "nlines": 81, "source_domain": "www.tamilnetwork.info", "title": "++ கிரகங்களை கண்டறிய டெலஸ்கோப் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ++ கிரகங்களை கண்டறிய டெலஸ்கோப்\n++ கிரகங்களை கண்டறிய டெலஸ்கோப்\nசூரிய குடும்பத்தில் இடம் பெறாத 300—--க்கும் மேற்பட்ட கிரகங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் பூமியைப் போன்ற புதிய கிரகம் ஏதாவது இருக்கிறதா என்று கண்டறிய நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக கெப்ளர் என்ற டெலஸ்கோப் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் விமானப்படை நிலையத்தில் இருந்து ஆளில்லாத ராக்கெட்டில் இது அனுப்பி வைக்கப்பட்டது. இது நட்சத்திர கூட்டமான பால்வீதி மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டு புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிள��க் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/short-cuts-keys.html", "date_download": "2019-01-19T02:58:53Z", "digest": "sha1:6EPKRWT2KZ4LVG6TWRNXUB6YT2BFUJ6W", "length": 16006, "nlines": 218, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/pro-kabbadi-league-ariyana-delhi/", "date_download": "2019-01-19T03:14:17Z", "digest": "sha1:QAZC4N6LAUYRUTXZKYDD2PGW6BJPWMDB", "length": 5172, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "புரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்தி டெல்லி வெற்றி – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nபுரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்தி டெல்லி வெற்றி\n12 அணிகள் இடையிலான 6-வது புரொரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவை வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது.\nமும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.\n← வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான கடைசி 20 ஓவர் போட்டி – நாளை சென்னையில் நடக்கிறது\nஐ.எஸ்.எல��� கால்பந்து போட்டி – டெல்லியை வீழ்த்து 4வது வெற்றியை ருசித்த கோவா →\nஐபில் போட்டியின் இறுதிப் போட்டி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் – நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் – 3வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்\nஜிம்பாப்வே அணி இந்தியா வருவதில் புது சிக்கல்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906009", "date_download": "2019-01-19T02:48:45Z", "digest": "sha1:53PXNWPLPIVQY2U52RZQI2NPKU26B6WA", "length": 9971, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "போகி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் காற்றின் தரம் கண்காணிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோகி ���ண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் காற்றின் தரம் கண்காணிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டம்\nசென்னை, ஜன. 11: போகி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டாக போகி பண்டிகைக்கு முன்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.\nஇந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைமை இடங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் புகை மாசு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு போகி பண்டிகைக்கு முந்தைய நாள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து காவல் துறையுடன் இணைந்து அனைத்து சென்னை மாநகராட்சி மண்டங்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. போகி பண்டிகையின்போது சென்னையில் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு வாரியம் போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த தகவல்கள் வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்��ல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED போகி பண்டிகையை முன்னிட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bel-recruitment-2018-trade-apprentices-in-jalahalli-bangalore-003701.html", "date_download": "2019-01-19T03:03:32Z", "digest": "sha1:XJLDLEW6AW2ETISVHEYXQPMPJW2ERQBO", "length": 11369, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெல் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை! | bel recruitment 2018 for trade apprentices in jalahalli, Bangalore - Tamil Careerindia", "raw_content": "\n» பெல் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை\nபெல் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை\nமத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொழிற் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதியான தொழிற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி விவரம்: எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரோபிளேட்டர், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன்\nகல்வித்தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தில் 2015 அக்., 1க்குப் பின்னர் என்சிவிடி அங்கீகாரம் பெற்ற கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் அக்., 15, 2018-இன் படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மைய வாரியாக நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும். ஒவ்வொரு மையத்திற்கும் வெவ்வேறு தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. முழுமையான விபரங்களை இந்த லிங்க கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.\nகுறிப்பு: நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐடிஐ ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் , கல்லூரி ஐடி கார்டு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.\nபயிற்சி ஊதியம் மற்றும் பயிற்சி காலம்: ஒரு வருட பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்\nநேர்முகத்தேர்வு தொடங்கும் தேதி: 25-05-2018\n'ஜஸ்ட்' 4 வருசந்தான்... 'பிளைட்ட' பிரிச்சு மேஞ்சுரலாம்...\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/train", "date_download": "2019-01-19T02:18:39Z", "digest": "sha1:6RQQKW6Z7S62DSIQMSJHSHOX42KXR62T", "length": 11959, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Train News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஒரு நொடிக்கு 1000 தட்கல் புக் செய்யும் சாஃப்ட்வேர், ஆச்சர்யத்தில் ஐஆர்சிடிசி, லாலு ஜி என்ன இது\nநீங்க எந்த ரயில். எத்தனை தத்கால் டிக்கேட்...... துரந்தோ எக்ஸ்பிரஸ் 5 டிக்கெட் ஸ்லீப்பர் க்ளாஸ்...... இந்தாங்க கன்ஃபார்ம் டிக்கேட், டிக்கேட் விலை 1600*5=8,000, கமிஷன் 8,000 மொத்தம் 16,000 ரூவ...\nஉலகில் முதல் முறையாக ஹைட்ரஜன் ரயில் (hydrail)விட்ட ஜெர்மனி..\nஐரோப்பிய யூனின் தேசங்களில் ஒன்றான ஜெர்மனி, கோர்டியா ஐலிண்ட் என்கிற இரண்டு ஹைட்ரஜன் ரயில்கள...\nசெப்டம்பர் 1 முதல் இலவச பயண இன்சூரன்ஸ் கிடையாது.. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி..\nஇந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் 2018 செப்டம்பர் 1 முதல் இலவச பயண இன்சூரன்ஸ் வழங்ப்பட மாட்டாது என்...\nஇந்த வழித்தடங்களில் எல்லாம் ரயில் கட்டணத்தினை விட விமானக் கட்டணம் குறைவு..\nஇந்திய ரயில்வேஸ் கடந்த சில ஆண்டுகளாகப் பல பிரீமியம் ரயில் சேவைகளைத் துவங்கியுள்ளது. இதில் எ...\nரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..\nபேருந்துக்கட்டணங்கள் விமானக்கட்டணங்களுக்கு நிகராக உயர்ந்து விட்டதால், ரயிலில் பயணம் செய்...\n160கிமீ வேகத்தில் சீறிப் பாய வரும் டிரைன் 18.. செப்டம்பர் முதல் அதிரடி..\nஇந்திய ரயில்வே துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் திறன்வாய்ந்த, சமானியர்கள் மத்த...\nஐஆர்சிடிசி வலைத்தளத்தின் மேம்படுத்தப்பட்ட 7 அம்சங்கள்\nடிஜிட்டல் இந்தியா எண்ணற்ற மாற்றங்களை கண்டு வருகின்றது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வ...\nரயிலின் வேகத்தை அதிகரித்ததால் ரயில்வே துறைக்கு வந்த புது சிக்கல்..\nஇந்தியாவில் ரயில்கள் தாமதம் ஆவது என்பது ஒன்று புதிது இல்லை. ஆனால் அன்மையில் இந்தியன் ரயில்வ...\n சாப்பாடு தண்ணீர் பாட்டில் இலவசம், இந்தியன் ரயில்வேஸ் அதிரடி\nஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் பாதைகள் சீர் அமைக்கும் பணிகள் நடைபெறும் போது ரயில்கள் தாமதமாகச...\nரயில் பயணங்களில் நீங்கள் ஆர்டர் செய்த உணவின் சமையல் அறையை நேரலையாக பார்க்க ஏற்பாடு\nரயில் பயணங்களின் போது ஐஆர்சிடிசி வநியோகித்து வரும் உணவுகள் குறித்துச் சுதமான நீரைப் பயன்பட...\nரயில் பயணிகள் அதிக விலையில் உணவு பொருட்களை வாங்கி ஏமாராமல் இருக்கப் புதிய செயலி அறிமுகம்\nஇனி ரயில் பயணங்களில் உணவு ஆர்டர் செய்து பெறும் முன்பு அதன் விலை என்ன என்று சரிபார்க்க கூடிய '...\nவிரைவில் ரயில் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்த அனுமதி\nரயில் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் ஸ்மார்ட் கார்டுகள் மூலமாக டிக்கெட் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/167-7ec3ccf9e48.html", "date_download": "2019-01-19T01:58:19Z", "digest": "sha1:FFJP6KBTDFSTCKHHVF6VQAKPKLT7CIMQ", "length": 2958, "nlines": 41, "source_domain": "ultrabookindia.info", "title": "��ங்கம் பைனரி விருப்பங்கள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nசேவை அட்டைகள் அந்நிய செலாவணி\nதங்கம் பைனரி விருப்பங்கள் -\n11 ஜனவரி. உங் கள் வி ரு ப் பத் தை தெ ரி வி க் கவு ம்.\nஎம் - ஒரு தங் கம் ஆர் ச் சி வல் மற் று ம் JVC மி ட் ஷூ பி ஷி lysh,. மி கவு ம் சி றந் த வி ரு ப் பங் கள் மத் தி யி ல், எமது நா ட் டி ல்.\nதங்கம் பைனரி விருப்பங்கள். ஆன் லை ன் கணக் கி டு, வழி கா ட் டி கள் மற் று ம் கவு ண் டர் கள். ER- மா தி ரி, செ ன் மா டல் ), பை னரி மற் று ம் உடலி யக் க மா தி ரி கள்,. அணி யலா மா என் று கே ட் டபோ து “ தங் கம் அணி வது தா ன் ஆன் களு க் கு.\nஇலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் MT4 மற் று ம் MT5 கு றி கா ட் டி கள் மற் று ம் உத் தி கள் சே கரி ப் பு, இப் போ து பதி வி றக் க. அடு த் ததா க, சி ந் தனை என் பது மூ ளை யி ன் இரு மடி ( பை னரி ) மு றை யி லா ன ஓர்.\nஇலவச கா ல் கு லே ட் டர் கள், மா ற் றி கள், வி கி தங் கள், மே ற் கோ ள் பரி மா ற் றம்,.\nஅந்நிய செலாவணி பாதுகாப்பான முதலீடு\nஒவ்வொரு முதலீட்டாளரும் தெரிந்து கொள்ள வேண்டும்\nஅந்நிய செலாவணி infobot இலவச பதிவிறக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/actor-kamalhaasan-wishes-pariyerum-perumal-movie.html", "date_download": "2019-01-19T01:48:36Z", "digest": "sha1:ZBZYPSJVDVNURROEFED37AKOIVVMNBNK", "length": 6953, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Actor KamalHaasan wishes Pariyerum Perumal Movie | தமிழ் News", "raw_content": "\nமக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு.. வாழ்த்தியது யார் தெரியுமா\nஅறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 28-ம் தேதி வெளியான படம் பரியேறும் பெருமாள். கதிர்,கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்தார்.\nரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தைத் தொடர்ந்து, காட்சிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் உலகநாயகன் என புகழப்படும் நடிகர் கமல்ஹாசன், பரியேறும் பெருமாள் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். Carry on the good work @beemji,'' என பாராட்டியுள்ளார்.\nமக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். Carry on the good work @beemji\n'தளபதி' சர்ச்சைக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதில்\n'நட்புக்கு தவறுகள் தெரியாது'..எத்தியுடன் 'சிசிவி' படம் பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\nWatch Video:'மஹத் அப்படி செய்வான்னு எதிர்பார்க்கல'.. பிக்பாஸ் யாஷிகா ஓபன் டாக்\n'நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்'...மாறி-மாறி வாழ்த்திக்கொண்ட ரித்து-ஐஸ்\nWatch Video: 'பிக்பாஸ் முடிஞ்சிடுச்சி'.. டான்ஸ் ஆடி கொண்டாடிய ஐஸ்வர்யா\n'உங்களுக்கு மாற்று எவருமில்லை'.. கமலைப் பாராட்டிய பிரபலம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு...லெஃப்ட் தான் எப்பவும் லக்கி\nநீ வெற்றி பெறுவாய் என 'முதல் நாளே'தெரியும்: பிரபலங்கள் வாழ்த்துமழை\nWatch Video: 'வாழ்க்கையில் முழுமையான வெற்றி'... ரித்விகாவின் முழுமையான பேச்சு\n'வாழ்த்துக்கள் ரித்விகா'.. மிகவும் தகுதியான வெற்றி\n'பிக்பாஸ் டைட்டிலை அறிவித்த கமல்'.. நெகிழ்ந்து அழுத ரித்விகா\n'மெர்சல் அரசன், விளையாடு மங்காத்தா'.. தல-தளபதி பாடல்களுடன் எண்ட்ரி\n'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி நீங்கள் செய்வீர்களா.. கமல் அளித்த பதில் இதுதான்\n'விமர்சனங்கள்' காலப்போக்கில் பதிலாக மாறிவிடும்\n'இது ஒன்றும் முடிவல்ல'.. பல பயணங்களின் ஆரம்பம்\n'சொப்பன சுந்தரி நான்தானே'.. ஐயோ அடிச்சுராத மஹத்\nஜனனியைத் தொடர்ந்து..பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர்தான்\n'நட்பை' புதுப்பித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்.. 'சித்தப்பா' மட்டும் ஆப்செண்ட்\n'இங்கேம் இங்கேம் காவாலே'.. பிக்பாஸ் வீட்டுக்குள் கெத்தாக 'எண்ட்ரி' கொடுத்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppa-kalaththil-payanam-eppoluthu-sellalam-sellakkoodathu", "date_download": "2019-01-19T03:27:52Z", "digest": "sha1:NPAUGIPQRCVNJDGYRIGOB6GQGBSACAJO", "length": 10588, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தில் பயணம்:எப்பொழுது செல்லலாம்? செல்லக்கூடாது..? - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் பயணம்:எப்பொழுது செல்லலாம்\nகர்ப்பம் தரித்த பெண்களுக்கு, நின்றால் குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிடுமோ நடந்தால், வேலை செய்தால், பொருட்களை தூக்கினால் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திடுமோ என ஒவ்வொரு செயல் செய்கையிலும் ஒருவித பயம் இருக்கும். இதில் கர்ப்ப காலத்தில் பயணம் என்றால், அவ்வளவு தான்; கர்ப்பிணிகள் கொள்ளும் பயத்திற்கு அளவே இல்லை. கர்ப்பிணிகளின் பயத்தை போக்கி, அவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையிலேயே இந்த பதிப்பு..\n1. முதல் 3 மாதகாலம்..\nநீங்கள் முதல் 3 மாத காலத்திலும் பயணம் செய்யலாம். ஆனால், இச்சமயத்தில் மூக்கடைப்பு, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் உணர்வு போன்றவை ஏற்பட்டு, பயணத்தின் சுவாரசியத்தன்மையை கெடுத்துவிடும். மேலும் இந்த காலத்தில் பயணம் செய்வது கருக்கலைப்பு நிகழ்வதற்கான சாத்தியக் கூறினை அதிகரிக்கும்.\n2. இரண்டாவது 3 மாதகாலம்..\nஇந்த காலகட்டம் பயணம் செய்ய உகந்ததே., ஆனால், நீங்கள் கீழே விழுந்துவிடாமல், வயிற்றின் மீது அழுத்தம் ஏற்பட்டுவிடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\n3. மூன்றாவது 3 மாதகாலம்..\nஇந்த சமயத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது; ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை பிறப்பின் நிலை மாறலாம். அதனால், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் வகையில், வீட்டில் இருப்பது நல்லது.\nஇந்நிகழ்வுகளின் போதெல்லாம் நீங்கள் பயணம் செய்யலாம்..,\n1. மருத்துவரிடம் உங்கள் பயண விபரம் பற்றி தெரிவித்து, கலந்தாலோசித்த பின், அவர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்தால், நீங்கள் பயணத்தில் ஈடுபடலாம்.\n2. நீங்கள் பயணம் மேற்கொள்ளப்போவது காரிலோ அல்லது விமானத்திலோ என்றால், செல்லலாம்; இரயில் மற்றும் பேருந்து பயணத்தில் ஏற்படும் குலுங்கல்கள் குழந்தைக்கு நல்லதல்ல.\n3. நீங்கள் உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்தபின் பயணம் மேற்கொள்வது, அசம்பாவிதம் ஏதேனும் நடந்தாலும், உங்கள் பொருளாதார தேவைக்கு உறுதுணையாக இருக்கும்.\n4. உங்கள் கர்ப்ப நிலை குறித்த மருந்துகள், மருத்துவ அறிக்கைகள் இருந்தால், பயணம் செய்யலாம்.\nஇந்நிகழ்வுகளின் போதெல்லாம் நீங்கள் பயணம் செய்யலாகாது..,\n1. உங்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் போது,\n2. தலைவலி இருக்கும் போது,\n3. வயிற்றில் வலி ஏற்படும் போது,\n4. கண் பார்வையில் குறைபாடு இருப்பதாய் தோன்றும் போது என இந்த சூழ்நிலைகள் நிகழும் போது, பயணம் செய்வதை அறவே தவிர்க்கவும்; இல்லையேல் இது குழந்தையின் அழிவிற்கு காரணமாக அமையும்..\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\n கர்ப்பப்பையை வலுப்���டுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/06/blog-post_14.html", "date_download": "2019-01-19T02:53:52Z", "digest": "sha1:WAURHCNB4674CX35V7XG5HGZMZ2NUEMT", "length": 19496, "nlines": 242, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: எதிர்கால கார்கள்!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஎதிர்காலத்துக்கு நாம் என்ன விட்டுச்செல்லப்போகிறோம் என்று கவலையாக உள்ளது. சாதாரண குடிதண்ணீருக்கு சிரமப்படும் உலகில் தனி நீச்ச்ல் குளம் வைத்திருப்போர் வரை நாம் பார்க்கிறோம்.\nஎதிர்காலக்கார்கள் சுற்றுப்புறச்சூழல், எரிபொருள் சிக்கனம்,மாற்று எரிபொருள், ஒட்டுவதற்கு எளிமை ஆகியவற்றில் சிறந்ததாக இருக்க வேண்டும். அப்படி சில கார்களைப் பார்ப்போம்\nபின்புறமுள்ள காற்றாலையிலிருந்து சக்தியை மின் கலன்களுக்கு அளிக்கிறது.\n2.Oskar Johansen's Peugeot 888 நடுவில் மடிந்து கொள்ளும். அதனால் நிறுத்தி வைக்க எளியது. மேலும் நாலாபுறமும் நன்றாக பார்க்கலாம். ஓட்டுவதற்கு எளியது.\n3.Emre Yazici's lightweight 'EGO’ இரண்டு சக்கரங்களில் ஓடுவது. யாசி என்ற துருக்கியர் வடிவமைத்துள்ளார். இது மின்சக்தியால் ஓடும் ஒரு நபர் செல்லும் வாகனம். நிற்கும் இடத்திலேயே 180 கோணம் திரும்பும். நிறுத்திவைக்க மூன்றில் ஒரு பங்கு இடம் போதும்.\n4.Tolga Metin என்ற அமெரிக்கர் வடிவமைத்த Peugeot Magnet என்ற இந்தக்கார் காந்த சக்தியால் ஓடக்கூடியது. ஏற்கெனவே காந்தப்புலத்தில் ஓடும் ஜப்பானின் அதிவேக தொடர்வண்டிகளின் பாணியில் இது அமைக்கப்பட்டுள்ளதாம்.\nஇதுவும் ஒருவர் அமர்ந்து செல்லும் கார்தான். மூன்று மின்காந்த சக்கர உருளைகளால் ஓடும். இடத்தை அடைக்காமல் நிறுத்தலாம்.\n6.Ke Guo என்ற சீனர் வடிவமைத்த கார். ஃபார்முலா 1 கார்கள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பார்த்து ஒட்டுவதுபோல் கண்ணாடிகள் இதிலுள்ளன.\n7.Michael Witus Schierup என்ற டென்மார்க் வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்டது. இதன் நீளத்தை மூன்று விதமாக குறைத்து கூட்டி அமைக்கலாம் நெடுஞ்சாலையில் 16’5�� அடி நீளமும்,நகர்புறத்தில் ஓட்டும்போது 12” நீளமும், வீட்டில் நிறுத்தும்போது இன்னும் நீளம் குறைவாகவும் மாற்றிக்கொள்ளலாம்\n8. அர்ஜெண்டினாவச்சேர்ந்த Esteban Peisci வடிவமைத்த காரைப்பாருங்கள். இதில் சக்கரங்களுக்கு பதில் உருளைகள் மூன்று உள்ளன.எல்லாத்தையும் பார்த்துவிட்டீர்கள். உங்களுக்குப் பிடித்ததை சொல்லுங்க........... கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:29\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nமுதல் கார் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கடைசில இருக்கிறது காருன்னு கண்டுபிடிக்கவே எனக்கு டைம் எடுத்தது.\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nBlogger நட்புடன் ஜமால் said...\n ஒரு ஆள் எத்தனை கார்தான் ஓட்டமுடியும்\nமுதல் கார் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கடைசில இருக்கிறது காருன்னு கண்டுபிடிக்கவே எனக்கு டைம் எடுத்தது.///\nஎனக்கும் கார் மாதிரி தெரியவில்லை\nஎல்லாம் சர்தான் ...நம்ம ஊரு ரோடில் வேலைக்காகுமா\nஎல்லாம் சர்தான் ...நம்ம ஊரு ரோடில் வேலைக்காகுமா\nநல்ல கற்பனைத் திறன் உங்களுக்கு......\nஎல்லாம் நல்லா இருக்கு டாக்டர்\nநான் எல்லாம் எட்டிப்பார்க்க மட்டுமே தான் தொட்டுப்பார்க்க முடியாது.....யம்மாடியோவ் எம்புட்டு காசு ஆகறது.....\n//உங்களுக்குப் பிடித்ததை சொல்லுங்க........... கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.//\nகூரியர்ல போட்டோ தானே அனுப்புவாங்க இப்போ காரும் அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்களா\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஅன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ\nஈரான் பெண் கொலை- நேரடி வீடியோ- பார்க்கமுடியாதவர்கள...\nமங்கையற்கு தந்தை செய்ய வேண்டியவை 14\nஆபீஸ் செல்வோர் செய்யும் 5 தவறுகள்\nரொம்ப சூடான மச்சான்ஸ் & மச்சிக்களுக்கு\n\"குங்குமம்\" பத்திரிக்கை இப்படி செய்யலாமா\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள்,...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nகெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-19T03:08:55Z", "digest": "sha1:KWXOHESCUUTLGFS7SV6XWRFW6G6UKOTX", "length": 8138, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "அச்சுறுத்தலுக்கு மத்தியில் கோப்பாயில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஅச்சுறுத்தலுக்கு மத்தியில் கோப்பாயில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு\nஅச்சுறுத்தலுக்கு மத்தியில் கோப்பாயில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு\nதேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nதமிழீழ மாவீரர் நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் கப்டன் வெண்ணிலவன், கப்டன் பேரின்பன், லெப் செந்தமிழ்ச்செல்வன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாய் அவர்கள் கோப்பாயில் முதன்மைச்சுடரை ஏற்றினார்.\nஇதில் நூற்றுக்கணக்கான மக்கள் சுடரேற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிலப்பதிகார முத்தமிழ் விழா நிகழ்வு\nயாழ்ப்பாணத்தில் சிலப்பதிகார முத்தமிழ் விழா இடம்பெற்று வருகின்றது. யாழ். துர்க்காதேவி மணிமண்டபத்தில்\nயாழில் சுமந்திரனின் பதாதைக்கு சேதம் விளைவிப்பு\nயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உற\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததின நினைவுதினம்\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவுதினம் யாழில் இடம்பெற்றது. யாழ\nவடக்கு, கிழக்கிற்கு போதைப்பொருளை கொண்டுவந்தவர் மஹிந்தவே\nயுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட\nபுலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் : முன்னாள் போராளிகள்\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்துள்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/09/blog-post_7004.html", "date_download": "2019-01-19T02:35:51Z", "digest": "sha1:ZXP3IZMQP7OSTOLGF4UA47RMH6G34722", "length": 27003, "nlines": 351, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமச்சீர் மற்றும் இன்னபிற", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n[கல்வித்துறையில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவர் இன்று எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். பல ஊர்களுக்கும் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துபவர் இவர். இவருடன் நடந்த உரையாடலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் பதிவு.]\nசமச்சீர் புத்தகங்கள் கையில் கிடைத்து, பாடங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. முந்தைய மாநில வாரியக் கல்விப் புத்தகங்களுடன் ஒப்பிடும்போது சமச்சீர்ப் புத்தகங்கள் கடினமாக இருப்பதாகப் பல ஆசிரியர்கள் நினைக்கிறார்களாம். இப்படித் திடீரென மாற்றம் கொண்டுவந்துள்ளது அவர்களுக்குப் பெருத்த சிரமத்தைத் தந்துள்ளது. பாடங்கள் புதுவகையாக இருப்பதால் ஆசிரியர்கள் ஒருவிதப் பதற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பதற்றம் மாணவர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது. அதன் விளைவாகப் பெற்றோர்களும் பதற்றத்தில் இருக்கின்றனர்.\nமுக்கியமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும் பத��்றம் தனிப்பட்டது. ஆண்டிறுதிப் பரீட்சை எப்படி இருக்கும், அதில் எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்பதுதான் இவர்களது பதற்றத்துக்குக் காரணம். முந்தைய ஆண்டுக் கேள்வித்தாள்களை அடிப்படையாகக் கொண்டே பல மாணவர்கள் பரீட்சைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அப்படி இந்தமுறை செய்ய இயலாது. எவ்வளவு விரைவில் அரசு மாதிரி வினாத்தாள்களை வெளியிடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த மாணவர்களின் பதற்றம் குறையும்.\nஹையர் செகண்டரி மாணவர்களுக்குக் கணினிகள் வழங்கப்படும் அதே நேரம் ஆசிரியர்களுக்குக் கணினிகள் வழங்குவதைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை. சிறு நகரங்களில் இருக்கும் பல தனியார் பள்ளிகள், ஸ்மார்ட்போர்ட், எக்கச்சக்கமான கணினி மென்பொருள்கள் என்றெல்லாம் வாங்கி வைத்திருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அவற்றைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலையே இப்படி என்றால் அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.\nஇந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் கணினியை முறையாகப் பயன்படுத்தி அதன்மூலம் கல்வியை எப்படி மேம்படுத்துவது என்று அரசு யோசித்தமாதிரியே தெரியவில்லை. கணினியைக் கொடுத்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்களா\nதம் பிள்ளைகளின் படிப்புமீது பெற்றோர் அதீத முதலீடு செய்கின்றனர். தம் சக்திக்குமீறிய கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். பிள்ளைகள் கோட், டை, ஷூ அணிந்து செல்வதை சிறு நகரங்களில் உள்ள பெற்றோர்கள் மிகவும் விரும்புகின்றனர். தம் பிள்ளைகள் ‘ஷட் அப்’ என்று தம்மை ஆங்கிலத்தில் திட்டினாலும், ஆங்கிலம் பேசுகிறானே என்று அகமகிழ்ந்துபோகின்றனர்.\nமொத்தத்தில் ஆங்கிலம் ஒன்றுதான் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்யும் என்று தமிழ்ப் பெற்றோர்கள், அதுவும் குறிப்பாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள பெற்றோர்கள், உறுதியாக நம்புகின்றனர். ராஜபாளையம் போன்ற சிறு ஊர்களிலும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப் பல நிறுவனங்கள் உள்ளன. தஞ்சாவூரில் (என்று நினைக்கிறேன்) ஒரு லோக்கல் கேபிள் சானலே ஆங்கிலம் கற்றுக்கொடுக்க என்று உள்ளதாம். எந்தத் தரத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.\nஏதேனும் ஒரு பள்ளி சிறப்பாக ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறது என்ற பெருமையைப் பெற்றுவிட்டால் போதும்; உடனடியாக மக்கள் கூட்டம் அந்தப் பள்ளியை நோக்கிப் படையெடுக்கிறது. அந்தப் பள்ளியில் நுழைவதே மிகக் கடினமாக ஆகிவிடுகிறது.\nதாய் தமிழ்ப் பள்ளிகள் என்ற பெயரில் பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் மிக நல்ல கருத்துடன் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று மிகுந்த பொருள் சிரமத்துக்கிடையில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி முழுமையாகத் தமிழில் போதிக்கப்படுகிறது. பொதுவாக இரண்டாம் நிலை நகரங்களில் ஆசிரியருக்கும் ஆங்கிலம் தெரியாது; மாணவர்களுக்கும் ஆங்கிலம் தெரியாது. இதனால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உருப்படியாக ஒன்றும் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. மாறாக தாய் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் கருத்துகளை நன்கு புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு சேரும்போது அந்த ஆண்டு கொஞ்சம் சிரமப்பட்டாலும், ஏழாம் வகுப்பு வரும்போது வகுப்பில் முதலாவதாக வந்துவிடுகிறார்கள். சில ஊர்களில் தாய் தமிழ்ப் பள்ளிகளில் படித்துவிட்டு வருவோரை எந்தக் கேள்வியும் கேட்காமல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் ஆறாவதில் சேர்த்துக்கொள்கிறார்கள். (உதாரணம்: பட்டுக்கோட்டை என்று சொன்னார் என்று நினைக்கிறேன்.)\nஆனாலும் பெற்றோர்களின் ஆங்கில மோகம் காரணமாகவும் தாய் தமிழ்ப் பள்ளிகளை நடத்துவோரின் முரட்டுத்தனமான கொள்கைப்பிடிப்பு காரணமாகவும் இந்தப் பள்ளிகள் தள்ளாடுகின்றன. (உதாரணம்: மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். இதனாலும் தமிழில் மட்டுமே பாடம் சொல்லித்தருவதாலும் பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மோசமான இரண்டாந்தர ஆங்கிலப் பள்ளிகளில் கொண்டு சேர்க்கிறார்கள்\nபாடமுறை மாறியது ஆசிரியர்களுக்குப் பதற்றமாக உள்ளது என்பது வேடிக்கையாக உள்ளது. ஆசிரியப் பயிற்சி படித்த பிறகு வாழ்க்கையில் மேற்கொண்டு ஏதும் படிக்க மாட்டார்களா :)\n//மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். இதனாலும் தமிழில் மட்டுமே பாடம் சொல்லித்தருவதாலும்//\nகுறைந்த கட்டணம் வாங்கும் கொள்கை பெற்றோருக்கு நல்லது தானே தாய்த்தமிழ் பள்ளி என்று பெயர்வைத்து விட்டு அங்கும் ஆங்கிலத்தில் நடத்த வேண்டு���் என்று எதிர்ப்பார்ப்பது சரியா தாய்த்தமிழ் பள்ளி என்று பெயர்வைத்து விட்டு அங்கும் ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சரியா :) ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக சொல்லித் தருவார்கள் என்றே நினைக்கிறேன்.\nஏன் இந்தப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்புகளுக்கு மேல் நடத்துவதில்லை கொள்கையுடன் கொஞ்சம் நிதி மேலாண்மை முனைப்பும் இருப்பது நலம்..\nகுறைந்த கட்டணம் பெற்றோருக்கு நல்லதுதான். ஆனால் நம் மக்கள் இதனை வேறு மாதிரியாகப் பார்க்கிறார்கள். குறைந்த கட்டணம் என்றால் அது மட்டமான பள்ளி என்ற எண்ணம் ஒரு பக்கம். மற்றொரு பக்கம், அவர்கள் அனைவருமே ஆங்கிலக் கல்வியையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த இரண்டின் காரணமாகவே மக்கள் தம் பிள்ளைகளை இந்தப் பள்ளிகளுக்கு அவ்வளவாக அனுப்புவதில்லை.\nநான் என் தனிப்பட்ட கருத்து எதையுமே இங்கு சொல்லவில்லை. தாய் தமிழ்ப் பள்ளிகள் இன்று திண்டாட்டத்தில் உள்ளன என்பதை ஒருவர் சொன்னதை இங்கே பதிவு செய்கிறேன். தமிழ் தமிழ் என்று பேசும் ஆர்வலர்கள்தான் இதற்கு எதையாவது செய்யவேண்டும். இந்தப் பள்ளிகள் அவசியமானவை, முக்கியமானவை. ஆனால் வெற்று முழக்கங்கள் போதா. ஒழுங்கான தொழில் திட்டம் இருந்து, மார்க்கெட்டிங் செய்யத் தெரிந்தால்தான் இவை வலுவடையும்.\nசீனாவில் விளையாட்டு மைதானத்தை நிரப்பி 50,60 ஆயிரம் நபர்கள் ஒரே கோஷமா ஆங்கிலம் கற்கிறார்கள் இதை சீன அரசு கொள்கை ரீதியாவும் நிதி ரீதியாவும் ஆதரிக்கிறது.\nமாற்றாக ஒர் வெள்ளைக்காரி இங்கிலாந்து நாட்டு ஆங்கில ஆசிரியை, ஆங்கில மொழியின் உலக மயமாக்கலை எதிர்த்து, மற்ற மொழிகளின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் உறை கீழே.\n/-- ஹையர் செகண்டரி மாணவர்களுக்குக் கணினிகள் வழங்கப்படும் அதே நேரம் ஆசிரியர்களுக்குக் கணினிகள் வழங்குவதைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை. --/\nபதிவர்கள் இணையத்தில் எழுதுவதைப் போல தர்மத்திற்கா உழைக்கிறார்கள். வாங்கும் சம்பளத்தை என்ன செய்கிறார்கள்\n//இந்தப் பள்ளிகள் அவசியமானவை, முக்கியமானவை. ஆனால் வெற்று முழக்கங்கள் போதா. ஒழுங்கான தொழில் திட்டம் இருந்து, மார்க்கெட்டிங் செய்யத் தெரிந்தால்தான் இவை வலுவடையும். //\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி\nஅம்மா என்றழைக்காத உயிர் இல்லையே\nதூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று\nசென்னை, பாடியில் கிழக்கு புத்தக அதிரடி விற்பனை\nஇந்தியப் பொருளாதாரம் - யூகங்கள்\nஇலங்கையில் கிழக்கு பதிப்பக ஷோரூம்\nஉணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக\nசரஸ்வதி ஆறு, சிந்து நாகரிகம், ஆரியர்கள்\nதென் தமிழ்நாட்டில் தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு...\nஇறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1...\nசன் இல்லையேல் டிவி இல்லை\nஅண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nகருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T01:54:51Z", "digest": "sha1:JGVOQ2QWNBPLPG6ZUKUT3GYTDWJHHFMI", "length": 9976, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நீர் நிலைகள்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nமத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை\nகுடிநீர்கூட கிடைக்காமல் தவிக்கும் அலக்கட்டு மலைக்கிராமம்\n“கைகூப்பி கேட்கிறேன்..வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்” - கர்நாடக அமைச்சர் சிறப்பு பேட்டி\nடெல்டா விவசாயிகள் அனுப்பிய இளநீரால் இரவு உணவை முடித்த தன்னார்வலர்கள்..\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nநாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nகிராமத்திலிருந்து ‌வெளியே செல்வதில் சிக்கல்..\n132 அடியாக உயர்ந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nதீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.\nசென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு\nஸ்டெர்லைட் விவகாரம்: மத்திய நீர்வளத் துறைக்கு தமிழக அரசு கடிதம்\n“நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால் பட்டா இல்லை” - உயர்நீதிமன்றம்\nமத்திய அமைச்சருடன் மேகதாது குறித்து தமிழக எம்.பிக்கள் ஆலோசனை\nகுடிநீர்கூட கிடைக்காமல் தவிக்கும் அலக்கட்டு மலைக்கிராமம்\n“கைகூப்பி கேட்கிறேன்..வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்” - கர்நாடக அமைச்சர் சிறப்பு பேட்டி\nடெல்டா விவசாயிகள் அனுப்பிய இளநீரால் இரவு உணவை முடித்த தன்னார்வலர்கள்..\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nநாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nகிராமத்திலிருந்து ‌வெளியே செல்வதில் சிக்கல்..\n132 அடியாக உயர்ந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nதீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.\nசென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு\nஸ்டெர்லைட் விவகாரம்: மத்திய நீர்வளத் துறைக்கு தமிழக அரசு கடிதம்\n“நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால் பட்டா இல்லை” - உயர்நீதிமன்றம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/education-employement/7225-elementary-teachers-office-vacancies-in-theni-district-blockaded-nirappakkori.html", "date_download": "2019-01-19T01:42:56Z", "digest": "sha1:HN5BJXA5CXN7RSUBTC3PZWF4YSBXB427", "length": 6378, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாவட்ட தொடக்ககல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர் | Elementary teachers, office vacancies in Theni district blockaded nirappakkori", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகாலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாவட்ட தொடக்ககல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்\nகாலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாவட்ட தொடக்ககல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ கு��லோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1725", "date_download": "2019-01-19T02:13:57Z", "digest": "sha1:MISTXERYVGDI3VJUZEA2422SVNQVIFBJ", "length": 15514, "nlines": 141, "source_domain": "www.rajinifans.com", "title": "Zee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி - Rajinifans.com", "raw_content": "\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகுமுதம் : இப்போ ஹேப்பியா..\nயுத்தத்திற்கு வியூகம் தான் முக்கியம் \nஅப்பொழுதுதான் எனக்கு முதன் முதலாக ரஜினி ரசிகனாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது . . .\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி :\nபோனால் போகட்டும் போடா பாடல்தான் ரொம்பப் பிடிக்கும் என்று ஆரம்பித்ததில் இருந்து சரவெடி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது போல முதல் பதிலிலேயே அபாரம்.\nகனவாக இருப்பது நனவாகும் போது அவ்வளவு ஈர்ப்பாக இல்லை - அது எல்லாவற்றிலும்தான் - கல்யாணத்தையும் சேர்த்து என்றதில் அடுத்த அட்டகாசம்.\nஎல்லாரும் சொல்லுற ‘சிம்பிளிசிடி’ பற்றிய கேள்விக்கு வெளிப்படையாக போயஸ் கார்டன், பி.எம்.டபிள்யூ காரிலே போறோம்.. இதிலே என்ன சிம்பிளிசிட்டி என்ற கேள்வி..\nஷங்கரைப் பாராட்டிய விதம்.. மொத்த கிரெடிட்டையும் அவருக்குக் கொடுத்தது.. அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை என்ற தன்னடக்கம். டைரக்டரைக் கேட்காமல் எதுவும் சொல்ல முடியாதுங்க என்பது அருமை. எத்தனை உயரம் தொட்டாலும் இயக்குநரை மதிப்பது கலக்கல்.\nஎன்னோட நல்ல நேரம் ஷங்கர் நடிப்புக்கு வரலை என்றதும், ஸ்டைல் பண்ணனுமுன்னு இப்பவும் நான் பண்றது கிடையாது என்பதும் கூட தன்னடக்கத்தின் உச்சமே.\nஃபடாபட் ஜெயலட்சுமி..ராதிகா.. எதிர்பாராத பதில���\n என்பதற்கு ஆண்டவனைக் கை காட்டியது அருமை.\nதிடீருன்னு பணம் வந்திடுச்சே.. நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. எல்லாம் நேரம்தான் என்று அப்புறம்தான் புரிய வந்திச்சு. 60களில் வந்திருந்தால் நாம அவுட்டுதான். நாம வந்தப்ப எம்.ஜி.ஆர்., சிவாஜியெல்லாம் இல்லை.\nஎப்பவுமே சந்தோஷம் இருக்கும். அதான் பவர் ஆஃப் ட்ரூத்.. இது சத்தியமான உண்மை.\nஅக்‌ஷய்குமார்தான் ஹீரோ..அவர்தான் வில்லன். இதில் ரஜினிகாந்தே தேவையில்லை என்பதெல்லாம் வேற லெவல்.\nசகநடிகர்கள் எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் பற்றியெல்லாம் பாராட்டிப் பேசியது அட்டகாசம். தயாரிப்பாளரை சுபாஷ்கரணைப் பாராட்டியதும் கலக்கல்.\nஎவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க என்று பார்த்ததைப் பிறகும் பாராட்டாமல் விடுப்பது சரியல்ல என்றது நல்ல மனசு.\nஅமிதாப்ஜியின் பாராட்டு பற்றிய பேச்சு எத்தனை காலமானாலும் மறக்காத தன்மை.\nஅபூர்வ ராகங்கள் வீடு நமக்குக் கிடைக்கவில்லை என்றவுடன் அதன் பிறகு அது பற்றி யோசிக்கவில்லை என்பது சூப்பர்.\nபேட்டியின் போது Sorry to interrupt..ன்னு சொல்லுறதெல்லாம். தலைவருக்கு மட்டுமே உரியது.\nமாஸ்.. மனதைத் தொடுவது.. - மக்களின் பல்ஸ\nபெங்களூரு கோவில் பெங்காலி அம்மாள் சம்பவம் வேற ரகம். சிலிர்ப்பு & சிறப்பு.\nஇதில் சினிமாவில் வந்த போது எப்படி எம்.ஜி.ஆர்., சிவாஜி இல்லாததால் பெருவெற்றி பெற முடிந்ததோ, அப்படியே இப்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ள தமிழக அரசியலில் பெரிய வெற்றியை அடையமுடியும் என்றதொரு எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும். அது ஓரளவுதான் உண்மை. அவர்கள் இருந்திருந்த போதே வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றாலும் முன்பு பேசிய வெற்றிடம் இருக்கிறது என்பதன் தொடர்ச்சியாக இதைப் பார்க்க முடிகிறது.\nஎன்னதான் வெற்றிக்கு அதி முக்கிய 90% காரணம் என்றாலும், ‘நான் ஒண்ணும் செய்யலை.. டீம் வொர்க்தான்’ என்பது போலவே தொடரந்து பேசிவருவது ’நல்ல அறிஞர்கள் ஆலோசனையுடன் நல்லாட்சி செய்வேன்’ என்று கூறியதன் தொடர்ச்சியாக பார்க்கலாம்.\nராதிகா போன்றோர் தொடர்ந்து எதிர்கருத்து பேசி வரும் வேளையில் எதிர்பாராவிதமாக அவர் பெயரைக் குறிப்பிட்டது ‘பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்பது போல மனோரமா ஆச்சி சம்பவத்திலிருந்தே நிருபிக்கப்பட்டுவரும் தன���மையின் தொடர்ச்சி.\nபோன தலைமுறை பெண்கள் இன்னமும் கூட படாபட் ஜெயலட்சுமி, ராதிகா ஆகியோர்தான் தலைவருக்கு சரியான ஜோடி திரைப்படத்தில் என்று இன்னமும் கூட பேசுவதுண்டு. மக்களின் பல்ஸை இன்னமும் தெரிந்தே வைத்துள்ளீர்கள் என்பதற்கு இந்த பதிலே சாட்சி.\nதிரைப்படத்தில் மட்டுமல்ல அரசியலிலும் கமல்ஹாசன் நமக்கு எதிர் என்பது போல ஊடகங்கள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைந்தாலும் அப்படியே அவரை தூக்கி வைத்துப் பாராட்டிப் பேசியது தலைவரைத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமில்லை. அதுவும் அவரை சூப்பர் ஸ்டார் என்று\nஇந்த மனநிலை வேறு யாருக்கும் வராது. குறிப்பாக கமலுக்கு Sorry to say.\nகுழந்தைகளைக் கடத்தி கொலை செய்வது, பிச்சை எடுக்கச் செய்வது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அவர்களை நடு ரோட்டில் சுடணும்.. இந்த டாபிக் யாரும் பெரிய அளவில் தொட்டதே இல்லை.. மனிதாபிமானம்.\nஎம்.ஜி.ஆர். ஒரு தெய்வப் பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இதிலும் அரசியல் சாயல் மீண்டும். :-)\nஉடல்நிலையைப் பற்றி யார் இப்படி தெளிவாகப் பேசுவார்கள் அதுவும் திரை மற்றும் அரசியல் உலகில்\nசூப்பர் ஸ்டார் சார் நீங்க என்றதற்கு.. வெட்கத்துடன் சிரிப்பு.. நீங்க வேற என்றதெல்லாம் வேறு யாரால் முடியும் தூங்குறதிலே என்னங்க ஸ்டைல் இருக்கு தூங்குறதிலே என்னங்க ஸ்டைல் இருக்கு\nவெட்கம்..சிரிப்பு.. சிலிர்ப்பு.. பாராட்டு.. என பல வகைப்பட்ட பாவங்களில் தலைவர் அளித்த பேட்டி பலருக்கு பல இடங்களில் ‘நான் தலைவர் ரசிகன்டா’ என்று நெஞ்சு நிமிர்த்தி பெருமிதம் கொள்ளச் செய்யும் விதமாகவே இருந்தது.\n- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/52", "date_download": "2019-01-19T02:34:27Z", "digest": "sha1:A2AQQOVYCGNPPJGS4JZRMO6Q53WUC6N3", "length": 4036, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம் | Photo Galleries | Virakesari", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசா���ளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்\nவரலாற்று சிறப்பு மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம் நேற்று திங்கட்கிழமை சிறப்பாக ஆரம்பமானது.\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:38:07Z", "digest": "sha1:AMG6JX37ME2LP4SGMOLX5B7JF36AZPEQ", "length": 3660, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செயற்கைகோள் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவிண்வெளி குப்பைகளை சுத்தம் செய்ய ராட்சத வலை..செயற்கைகோள்\nவிண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதற்காக பிரிட்டன் புதிய செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியுள்ளது.\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்���ியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=347839", "date_download": "2019-01-19T02:09:10Z", "digest": "sha1:OQWTXOVOG6H5M2U6OGIPM7A7MGKAA5N3", "length": 13271, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "மருத்துவர்களை உருவாக்கும் மகத்துவ பூமி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமருத்துவர்களை உருவாக்கும் மகத்துவ பூமி\nமாற்றம் செய்த நாள்: நவ 12,2011 09:05\nஇன்றளவும் நமது நாட்டின் மக்கள் தொகைக்குத் தேவையான அளவுக்கு மருத்துவர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பே, மருத்துவக் கல்வியைக் கற்கும் பாடசாலையைக் கொண்ட பெருமைக்குரியது கோவை நகரம். 1914ல் கோயம்புத்தூர் மருத்துவப் பள்ளி, ஆங்கிலேயர்களால் முதன் முறையாக தோற்றுவிக்கப்பட்டது.\nதற்போதுள்ள அரசு கலைக்கல்லூரியில் இந்த பள்ளி துவக்கப்பட்டது; அக்காலத்தில், சதுர வடிவிலான கட்டடத்தில் இந்த மருத்துவப் பள்ளி இயங்கியதாக சரித்திரச்சான்றுகள் சொல்கின்றன. கல் கட்டடம், தேக்கு மரத்தினாலான கதவுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அக்கட்டடத்தில், பல ஆண்டுகளாக அந்தப் பள்ளி இயங்கியுள்ளது.\nஅதன்பின், 1930ல் கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு அந்த மருத்துவப் பள்ளி இடம் மாற்றப்பட்டது; சுதந்திரம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின், 1965ல் பக்தவத்சலம் தமிழக முதல்வராக இருந்தபோது, கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முதன் முறையாக எழுப்பப் பட்டது.\nஅப்போது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறார், \"ராக்' தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன்; கோவிந்தராஜூலு நாயுடு, குப்புசாமி நாயுடு அறக்கட்டளை நிர்வாகிகள், அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தைச் சந்தித்து, கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென்று கோரினர். அதற்கு அவர், \"மருத்துவக் கல்லூரி துவக்கும் அளவுக்கு அரசிடம் நிதியில்லை; நீங்கள் நிதியுதவி வழங்கினால் அது பற்றி யோசிக்கலாம்,' என்று கூறி விட்டார்.\nபி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளையும், ஜி.குப்புசாமி நாயுடு அறக்கட்டளையும், வேறு சில நபர்களும் சேர்ந்து, தற்போதுள்ள மருத்துவக்கல்லூரிக்கான இடத்தை மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்தனர்; அத்துடன், 2 அறக்கட்டளைகளின் சார்பிலும், தலா பனிரெண்டரை லட்ச ரூபாய் வீதமாக, 25 லட்ச ரூபாய் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.\nமுதல் தவணையாக, இரண்டரை லட்ச ரூபாய் வீதம், இரு அறக்கட்டளைகளும் சேர்ந்து, 5 லட்ச ரூபாய் கொடுத்தன; நிலம் மற்றும் தொகை வழங்கியதற்காக, இவ்விரு அறக்கட்டளைகளுக்கும் தலா 5 இடங்கள் ஆண்டுதோறும் கொடுப்பதென்றும், இரு அறக்கட்டளைகளின் பெயர்களையும் சேர்த்து அரசு மருத்துவக்கல்லூரி என்று பெயர் வைக்கவும் அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nமீதித் தொகையைக் கொடுப்பதற்குள், ஆட்சி மாற்றம் வந்தது. தி.மு.க., அரசு பதவியேற்ற பின், அரசே மருத்துவக்கல்லூரியைத் துவக்குவதாக கொள்கை முடிவு எடுக்கப்பட்டது; முந்தைய அரசு தந்த எந்த ஒப்புதலையும் ஏற்கவுமில்லை. அதன்பின்பே, அரசு மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. முதலில், பி.எஸ்.ஜி.,கலைக்கல்லூரியில்தான் அதன் வகுப்புகள் நடந்தன. இவ்வாறு சி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.\nபீளமேட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டபோது, அதன் மொத்தப்பரப்பு 153 ஏக்கர்; அதில் ஒரு பகுதியில்தான், 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மருத்துவக்கல்லூரிக் கட்டடம��� கட்டப்பட்டது; மொத்தம் 400 மாணவர்களுக்கான 3 விடுதிகள் உட்பட, மொத்தக்கட்டடங்களுக்கும் ஆன செலவு ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மட்டுமே.\nஇதில் ஒரு பங்கு எடுத்து, 48 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 500 படுக்கை வசதிகள் கொண்ட, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரதான கட்டடமும் கட்டப்பட்டது. இப்போது இந்த கல்லூரியில், ஆண்டுதோறும் 150 பேர், எம்.பி.பி.எஸ்., படிக்கும் வாய்ப்புப் பெறுகின்றனர்.\nஎம்.எஸ்.,-எம்.டி.,-டி.சி.எச்., - எம்.சி.எச்.,-டி.ஜி.ஓ., உள்ளிட்ட 16 வகை முதுநிலை பாடப்பிரிவுகளில் ஆண்டுக்கு 60 பேரும் படிக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள இதே பீளமேட்டில்தான், தமிழகத்தின் முதல் தனியார் மருத்துவக் கல்லூரியான பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரியும் அமைந்துள்ளது இந்த மண்ணுக்கு இருக்கும் இன்னுமோர் மகத்துவம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/2972-5afa578061cb8.html", "date_download": "2019-01-19T02:42:50Z", "digest": "sha1:QGMRKXZY5S7T6RVX7LVJYN55A77BQBCD", "length": 4501, "nlines": 50, "source_domain": "ultrabookindia.info", "title": "20 அந்நிய செலாவணி 20 libanon நம்பிக்கை", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nBitcoin அந்நிய செலாவணி பரவியது\n20 முன் வர்த்தக pdf\n20 அந்நிய செலாவணி 20 libanon நம்பிக்கை - Libanon\n தமி ழ் இணை ய செ ய் தி கள் 18/ 04/ # * - தமி ழத் தி ல் நி லை மா று ம் அரசி யல் - * #.\n20 அந்நிய செலாவணி 20 libanon நம்பிக்கை. Jun 20, · நம் பி க் கை வா க் கெ டு ப் பு க் கு வா ய் ப் பி ல் லை : பா ண் டி யரா ஜன் - June 20.\nமா ரு தி சு ஸு கி கா ர் களி ன் வி லை ₹ 6, 100 வரை ஏற் றப் பட் டு ள் ளது. மோ டி தலை மை யி லா ன அரசு கடந் த 20 ஆம் தே தி 100 சதவீ தம் தி றந் த.\n8 percentage infiscal. 05 என இறங் கி வரலா று கா ணா த சரி வை கண் டு ள் ளது.\nபங்கு விருப்பங்களை வீடியோ கற்று\nபணியாளர் பங்கு விருப்பங்கள் நிதி\nபங்கு விருப்பங்கள் ccpc பொதுவில் செல்கிறது\n1 அந்நியச் செலாவணி ரோபோ\nஎதிர்கால மற்றும் அடிப்படை விருப்பங்கள் 7 வது பதிப்பு படிப்பு வழிகாட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/08/blog-post_26.html", "date_download": "2019-01-19T02:54:45Z", "digest": "sha1:2HWGTEF7PNCEQCDYYNBGNCEKFI7CRHZH", "length": 23940, "nlines": 332, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: கொஞ்சம் தேநீர்-உனக்காக!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 12:09\nஅந்த ஒத்த சொல்லுக்காகவும், மூச்சுக்காற்றுக்காகவும் இவ்வளவு ஒரு சோகமான வரிகளா\nஅந்த ஒத்த சொல்லுக்காகவும், மூச்சுக்காற்றுக்காகவும் இவ்வளவு ஒரு சோகமான வரிகளா///\nஅண்ணா, கவிதைக்கும் நமக்கும் ரெம்ப தூரம்.. அதனால அட்டன்டன்ஸ் மட்டும் தான் :)\nஏன் தேவா தே நீர் கொஞ்சாமல் கொஞ்சம் கடுமையாக இருக்கு ...\nஅண்ணா, கவிதைக்கும் நமக்கும் ரெம்ப தூரம்.. அதனால அட்டன்டன்ஸ் மட்டும் தான் :)///\nரொம்ப நாளாச்சு இப்படி தேவா சார் கடையில தேநீர் சாப்பிட்டு. ரொம்ப நல்லாருக்கு சார்.\nஅழகிய சொல்லாடல் தேவா சார்\nமீள்பதிவுன்னாலும் சும்மா மிரட்டலான பதிவு தேவா சார்.\nக‌விதை தாறுமாறு...இல‌க்கிய‌ ப‌த்திரிகைகளுக்கு எழுத‌ ட்ரை ப‌ண்ணுங்க‌ தேவா..\nநல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா\nநம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.\nஎனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.\nஇதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக���கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.\nஇந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.\nஊர் கூடி தேர் இழுப்போம்.\nமுன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.\nஅந்த ஒத்த சொல்லுக்காகவும், மூச்சுக்காற்றுக்காகவும் இவ்வளவு ஒரு சோகமான வரிகளா\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப��பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் என் பேட்டி\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்\nமூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என...\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஇழந்த காதலை மீட்க 10 யோசனைகள்\nசிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்\nபுற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி\nடயட் கோக், டயட் பெப்ஸி -ஆபத்தானவை\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/04/29/actress-in-vijays-film-the-photo/", "date_download": "2019-01-19T02:40:29Z", "digest": "sha1:BWOBEPBN566DPSU3LFELMNSTXU4E3VAK", "length": 36175, "nlines": 460, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "actress in vijays film the photo: Tamil Cinema News | Top News", "raw_content": "\nவிஜய் படத்தில் இப்படியொரு கவர்ச்சி நடிகையா செம வைரல் புகைப்படம் உள்ளே\nவிஜய் படத்தில் இப்படியொரு கவர்ச்சி நடிகையா செம வைரல் புகைப்படம் உள்ளே\nஅர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.\nஇந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது தமிழில் ���ானவேல் ராஜா தயாரிப்பில் நோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nதமிழே தெரியாத விஜய் தற்போது இந்த படத்திற்காக தமிழ் பயின்று வருகிறார் என படக்குழு தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமன்றி இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பக்க வசனத்தை மிக குறைந்த நேரத்தில் பேசி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளார். அதுமட்டுமன்றி தானே டப்பிங்கும் செய்வேன் என்றும் அதில் தமிழில் பேசுவேன் எனவும் கூறியுள்ளார்.\nமேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மெஹ்ரீன் என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த கவர்ச்சி மாடலிங்கான சஞ்சனா நடராஜன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..\nஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..\nஎல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..\nபக்கா : திரை விமர்சனம்..\nபாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..\nகூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..\nஅவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..\nமறுசீரமைப்பு என்ற பெயரில் ஐக்கிய தேசிய கட்சி நாட்டு மக்களை ஏமாற்றுகிறது\nகட்சி புதிய பாதையில் பயணிக்கும்\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இ���்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்த��ர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகிய��ன எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்க���ய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nகட்சி புதிய பாதையில் பயணிக்கும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_9.html", "date_download": "2019-01-19T02:01:36Z", "digest": "sha1:7VAFDAR5DM7ZS5BDFFM5HNSVXIGSU3LT", "length": 9967, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஈரான் பாராளுமன்றத்துக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் ஹஸன் றௌஹானி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஈரான் பாராளுமன்றத்துக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் ஹஸன் றௌஹானி\nபதிந்தவர்: தம்பியன் 09 August 2017\nஇன்று செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஈரான் பாராளுமன்றத்துக்குத் தனது புதிய கேபினேட்டை முன் வைத்தார் அந்நாட்டு அதிபர் ஹஸன் றௌஹானி. உலக சக்திகளுடன் டெஹ்ரானின் அணுசக்தி தேவைக்கு ஏற்ற விதத்தில் பிரதான அணுசக்தி வடிவமைப்பாளருக்கு முதன்மை ஸ்தானம் அளிக்கப் பட்டுள்ளது.\nறௌஹானி தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடனும் ஏனைய 5 வல்லரசுகளுடனும் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டதன் மூலம் ஈரானுக்கு எதிராக ஐ.நா ஆல் விதிக்கப் பட்டிருந்த பல பொருளாதாரத் தடைகளைத் தளர்வுறச் செய்தார். இந்நிலையில் ஈரான் உள்நாட்டு ஊடகங்களில் வெளியான இன்றைய கேபினேட் பட்டியலில் வெளியுறவுத் துறை அமைசர் மொஹம்மட் ஜாவட் ஷரிஃப் இனை அணுசக்தி உடன்பாட்டுக்கான முதன்மை இடைத்தரகராகவும், தடை நீக்கப் பட்ட பின் எ��்ணெய் உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்த எண்ணெய் வள அமைச்சர் பிஜான் ஷங்கனேஹ் இனை அதே துறையிலும் மீளவும் றௌஹானி நியமித்துள்ளார்.\nஇதேவேளை தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி இருந்ததன் பிரகாரம் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஈரானுடனான புதிய அணுசக்தி கொள்கையை ஏற்றல் என்பது நிச்சயம் ஒரு அரசியல் தற்கொலைக்கு சமம் என றௌஹானி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரானின் ஏவுகணை அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகள் காரணமாக ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்ட மூலத்தில் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். இந்த புதிய தடை உத்தரவுகளை முன்னர் கைச்சாத்திட்ட அணுசக்தி உடன்பாட்டுக் கொள்கையை மீறிய செயல் எனக் காட்டமாகத் தெரிவித்துள்ள ஈரான் இதற்கு சமனான பதிலடி கொடுக்கவும் நாம் தயார் என்று தெரிவித்திருந்தது.\nஇதேவேளை ஈரானின் சுப்ரீம் தலைவரான (ஆன்மிகத் தலைவர்) அயதொல்லா அலி கமெனெயி இனது சம்மதத்தின் அடிப்படையில் தான் வெளியுறவுத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு அமைப்பு போன்றவற்றுக்கு அதிபர் றௌஹானி புதிதாக நபர்களை நியமித்து இருப்பதால் ஈரானிய சட்ட வல்லுனர்கள் இதனை எதிர்க்க மாட்டார்கள் எனவும் தெரிய வருகின்றது.\nஈரானில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட அதிபரின் அதிகாரம் ஆன்மிகத் தலைவரால் மட்டுப் படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது ஆயுதம் தாங்கிய படையின் மூத்த கமாண்டராக செயற்படும் சுப்ரீம் தலைவர் நீதித்துறைத் தலைமையை மாற்றும் அதிகாரத்தையும் எந்தவொரு முக்கிய கொள்கை வகுப்பையும் அனுமதிக்கும் அதிகாரத்தையும் கொண்டவர் ஆவார். ஈரானின் முன்னால் அதிபர் அஹ்மதிநிஜாட் இனது ஆட்சிக் காலத்தில் அவரது கேபினட்டில் ஒரு பெண் அமைச்சர் இருந்த போதும் றௌஹானி தற்போது அறிவித்துள்ள கேபினட்டில் எந்த ஒரு பெண் அமைச்சரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஈரான் பாராளுமன்றத்துக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் ஹஸன் றௌஹானி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ��ாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஈரான் பாராளுமன்றத்துக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் ஹஸன் றௌஹானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-01-19T01:44:07Z", "digest": "sha1:4FYCLOWEVQLWBSWKOQ7KFNI3FOFEB3T7", "length": 13454, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதித்துறை அவசியம்\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதித்துறை அவசியம்\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இராணுவம் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் வலியுறுத்தியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. அதன்போது, தனது வாய்மூல அறிக்கையை, உயர்ஸ்தானிகர் வழங்கினார்.\nஒவ்வொரு நாடு பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்திய அவர், இலங்கை சம்பந்தமாகவும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார்.\nசர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினதும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினதும் மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றமை குறித்து, இலங்கையால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், உலகளாவிய நீதித்துறையின் பயன்பாடு என்பது, மேலும் அவசியப்படுத்தப்படுகிறது என்று, அவர் இங்கு குறிப்பிட்டார்.\nவடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பாகவும், அவர் தனது கவனத்தைச் செலுத்தினார். “வடக்கில், பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், சீர்திருத��தங்களைக் கொண்டுவருவதில் காணப்படும் மந்த நிலைமையை வெளிப்படுத்துகின்றன” என்று தெரிவித்த அவர், ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி, நிலைபேறுகால நீதிப் பொறிமுறையைக் கொண்டுவருமாறு, அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.\nஇவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது, மனித உரிமைகள் பேரவையைச் சாந்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளாக, அரசாங்கத்தால் பார்க்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், மாறாக, அனைத்து மக்களின் உரிமைகளை வழங்குவதற்கான நடவடிக்கையாக அமைய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்ப���க்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/09135324/1021162/Thambidurai-on-10-Reservation-for-Economically-Weaker.vpf", "date_download": "2019-01-19T01:43:29Z", "digest": "sha1:4LQ5GPXBYTCABA3AYNWSIMM7FL3DRV7F", "length": 9488, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறவே பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு - தம்பிதுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறவே பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு - தம்பிதுரை\nபொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதால் ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில், வாக்குகளை பெறவே, பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனால் ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்றும் கூறினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசார��ை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\n\"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.\"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-19T02:32:47Z", "digest": "sha1:4ZK5TYC5HPJTYUA2E6NCBJ7S4LLAOVVK", "length": 23598, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வணிகம் – Page 2 – AanthaiReporter.Com", "raw_content": "\nகிராம வங்கிகள் இணைப்பும் அரங்கேறப் போகுதுங்கோ\nஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கக் கூடியவைதான் வங்கிகள் என்பது மிகையல்ல. இந்த வங்கித் துறை சிறப்பாக செயல்படும் ஒரு நாடு நிச்சயம் பொருளதார அளவில் மேம்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால்,நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வங்கிகளுக்குப் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். வாராக் கடன் அதி...\nவிஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை ஒரே வங்கி ஆகிறது\nபொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு வெளிப்படுத்தி வந்தது. ஆனால், அப்படிச் செய்வது வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நோக்கத்தைக் கெடுத்துவிடும். கிராமப்புறங்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதை தடுத்�...\nதேசிய அளவில் 1.2 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை இழந்து விட்டார்கள்\nநாட்டில் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக் குறை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி தொடர் ஆலோசனை நடத்தி வரும் சூழலில் நடப்பு நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களுக்கு பின் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதம் வளர�...\nமோசடி செஞ்சவங்க லிஸ்டை அனுப்பியும் கண்டுக்காத கவர்மெண்ட் – ரகுராம் ராஜன் காட்டம்\nநம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தார் நிதி ஆயோக் துணை-தலைவர் ராஜிவ் குமார். அதே நேரம், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையிலான கொள்கை முடிவுகள் தான் பொருளாதார வளர்ச்சியில் சுனக்கம் ஏற்பட காரணம் எனவும் அவர் �...\nரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்து விட்டால் அல்லது அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா\nஇந்திய ரூபாயின் மதிப்பு, சென்றவாரம் ஒரு டாலருக்கு ரூ72.11 ஆக சரிந்தது. இதனை சீர்செய்ய இந்திய ரிசர்வ் வங்கி சந்தையில் உள்ள இந்திய ரூபாய்களை விலைக்கு வாங்கியது. இதற்காக 2,600 கோடி டாலர்களை ரிசர்வ் வங்கி செலவிட்டுள்ளது. இந்நிலையி��் மேலும், ரூபாயின் மதிப்பு சரிவதையோ, சந்தையில் ரூபாயின் புழக்கம் குறைவதைய�...\nஆன்லைன் சேல்ஸ் அலிபாபா குழுமத் தலைவர் ஜாக் மா ரிட்டையர்ட்\nசர்வதேச அளவில் புகழ் பெற்ற சீனாவின் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா குழுமத் தின் நிறுவனரும் தலைவருமான ஜாக் மா தனது 54 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜாக்மா (Jack Ma). சீனாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர். சிறுவயதில் ஆங்கிலத்தில் பேசவேண்டி, அருகில் இருந்த நகரின் ஐந்து நட...\nமின்னணு வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கப் போறோம்\nமத்தியரசு 2030ல், பொது போக்குவரத்தில், 100 சதவீத மின் வாகனங்கள் பயன்படுத்த இலக்கு நிர்ண யித்துள்ளதாக, கடந்தாண்டு கூறியிந்தது. அதே சமயம் நம் நாட்டில் மின் வாகன கொள்கையை உருவாக்கும் திட்டம் இல்லை எனவும் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் டெல்லியில் “மூவ்: �...\nசாம்சங் டி வி உற்பத்தி இந்தியாவில் நிறுத்தம்\nபிரபலமான சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நன்றாக விற்பனையாகிக் கொண்டி ருக்கும் தனது டிவி உற்பத்தியை விரைவில் நிறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனம், அதிக வருவாய் கொண்ட உலகின் மிகப்பெரிய குழுமம் என்ற பெரு�...\nவெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா பணமதிப்பு நீக்க நடவடிக்கை\nநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இருந்தன. அதில், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.15.31 லட்சம் கோடி வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டது -என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. �...\nஹோட்டல்களில் உணவு பார்சல் வாங்கப் போறீங்களா அப்ப பாத்திரம் கொண்டு போங்க\nமுன்னெல்லாம் தொலைதூரப் பயணங்களின் போது ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகி இருந்த நிலையில் தற்போது எல்லா நேரங்களிலும் ஆர்டர் செய்து உணவு வாங்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. அதையொட்டி சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். அதிலு...\nஇனி ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பப்படாது\nநமது நாட்டின் பொருளாதாரம், முறையான பொருளாதாரமாக மாறுவதற்கு காகித பண புழக்கத் தை குறைத்து, ஆன்லைன் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது தற்போது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. இந் நிலையில், ஏடிஎம்களில் பணம் நிரப்புவது குறித்து புதிதாக அதிரடி அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு...\nஇந்தியன் ஆயில் நிறுவன நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டு லாபம் 50 சதவீதம் அதிகரிப்பு\n2017ம் ஆண்டு ஜூன் 16 முதல் 2018ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி வரை ஓராண்டில் 207 முறை பெட் ரோல் விலை உயர்த்தப் பட்டதாகவும் அந்த காலகட்டத்தில் 107 முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதாகவும் இதுபோல, டீசல் விலையில் 212 முறை உயர்த்தப்பட்டதாகவும் 93 முறை குறைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.மேலும், அரசியலமைப்பு சட்டத்தி�...\nகாப்பீட்டு நிறுவனங்களில் கோரப்படாத தொகை 15,167கோடி ரூபாய் \nகாப்பீடு செய்தவர்களின் பணத்தை அவர்களிடமோ அவர்களின் குடும்பத்தினரிடமோ சேர்ப்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ள நிலையில் 23 காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு எடுத்து விட�...\nபுதிய ஹோன்டா 2018 ஆக்டிவா i இந்தியாவில் அறிமுகமாயிடுச்சு\nநடுத்தர வயதினரை பெரிதும் கவர்ந்த ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா i ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமானது. புதிய ஆக்டிவா i மாடல் வழக்கமான ஆக்டிவா மாடலை விட மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் ஆக்டிவா i மாடல் ஸ்டேன்டர்டு வேரியன்ட்-ஐ விட எடை குறைவாகவும் இரு�...\nபுதுசா வரும் 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் வைக்க ரூ 100 கோடி செலவு\nஏதேதோ காரணம் சொல்லி மோடி அரசு ரூ 1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என்று அறிவித்து விட்டுகடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. முதலில் 2000, 500, 200, 50, 10 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, புதிய வடிவில், லேவெண்டர் நிறத்தைக் கொண்ட 100 ரூபாய் �...\nரூ 2, 999 ல் புதிய ஜியோ போன்; அறிமுகப்படுத்தினார் முகேஷ் அம்பானி\nநம் நாட்டில் தற்போதைய நிலையில் தொலைதொடர்பில் டாப் இடத்தில் இருக்கும் ஜியோ நிறுவனம் வரும் ஆகஸ் 15-ம் தேதி முதல் ஜியோ போனில் வாட்ஸ் அப், பேஸ் புக், யூ டியுப் சேவைகளை பயன்படுத்தலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்ப...\nமக்களிடம் பணப்புழக்கம் ரூ.18.5 லட்சம் கோடி ஆனது\nஇந்தியாவில், பணப்புழக்கம் ரு18.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ரூபாய் தடைக்குமுன்பு இருந்ததைவிட இரு மடங்குக்கும் மேல் அதிகமாகி விட்டது. இது பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட 2016 நவம்பர் 8ம் தேதிக்கு முன்னர் மக்களிடம் இருந்த பணப்ப�...\nபாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் நுழைஞ்சிடுச்சு\nநம் நாட்டில் ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு பிறகு சர்வதேச அளவில் அதிகம் பேர் இணையத்தை உபயோகிக்கும் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ள நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போதைய உலகில் மனி...\nஇந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-18 நிதியாண்டில் மோசடிகள் மூலமாக ரூ.25,775 கோடி இழப்பு\nநம் நாட்டில் உள்ள வங்கிகள் ஒவ்வொரு மணி நேரமும் 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றுதல் மற்றும் மோசடி பெயரில் இழந்து வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-18 நிதியாண்டில் மோசடிகள் மூலமாக ரூ.25,775 கோடியை இழந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியா வங்கி�...\nபேடிஎம் மூலம் பயனர்களின் தகவல்கள் திருட்டா\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார். இந்தியா முழுவதும் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர். அரசும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கத்தை மாற்றியது. அனைவரையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் கொண்டு வருவதும் முறைசார்ந்த பொர�...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்��ல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/6/", "date_download": "2019-01-19T02:25:58Z", "digest": "sha1:IRTR3WEFHCC2OMYTZNBORLE5UYOUBFY4", "length": 7937, "nlines": 75, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கல்வி – Page 6 – AanthaiReporter.Com", "raw_content": "\nபிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு\nமத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. �...\nநான்கு கோடி ரூபாய்க்கு ஏலம போகும் மருத்துவப் படிப்புகள்\nஉயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது. முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அ�...\nஉலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு 222 இடம்\nஉலகளவில், தரம் வாய்ந்த யுனிவர்சிட்டிகளின் பட்டியலை அமெரிக்க நிறுவனம் நேற்று வெளியிட்டது. உலக நாடுகளில் உள்ள 90 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்க�...\nசர்வதேச எழுத்தறிவு தினம்- செப்டம்பர் 8\nகல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட ���ுடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும�...\nஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்\nஉணவும் உறைவிடமும் மனிதனுக்கு அத்தியாவசியமானத் தேவைகள். அவற்றுக்கு அடுத்தபடியாக அவனுக்குத் தேவை, கதை சொல்வதும் அதைக் கேட்பதும். ஆனால், இன்று கதை சொல்வது என்பதே கதையாகிப் போய்விட்டது. கதைகள், பாடல்கள் இவையெல்லாம் நாம் யார் என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தித் தொடர் சங்கிலி. நம்மைப் பற்றி குழந்தை�...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/vairamuthu-s-thamizhatruppadai-report/", "date_download": "2019-01-19T01:49:33Z", "digest": "sha1:SY2OSGP3QCWMWDLSWCC23BU6GMD26PBQ", "length": 12751, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்! – வைரமுத்து எச்சரிக்கை! – AanthaiReporter.Com", "raw_content": "\nதமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும்\n‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொழில் அதிபர் நாகராஜன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் முன்னி���ை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :\nதமிழாற்றுப்படை நிகழ்ச்சி திருப்பூரில் நிகழ்வது மகிழ்ச்சி. மற்ற ஊர்களையெல்லாம் நான் மூளை யில் பதிவு செய்திருக்கிறேன்; திருப்பூரை மட்டும் நான் இதயத்தில் அணிந்திருக்கிறேன். பனியன் வடிவத்தில் திருப்பூர் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அப்படிச் சொல்லுகிறேன்.\nசித்திரைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசித்தவரைப்போல அப்துல் ரகுமான் கவனம் பெறாமல் போய்விட்டார். அவர் கவிதைகளைத் தமிழர்கள் போற்ற வேண்டும்.\nஒரு மொழியின் உலக அடையாளமே அது எத்தனை ஆண்டு நீண்ட இலக்கியத்தைக் கொண்டு இருக்கிறது என்பதுதான். ஆண்டு வளையங்களைக் கொண்டு மரங்களின் வயதறியலாம். பற்களைப் பார்த்து மாடுகளின் வயதறியலாம். ஒரு மலையின் வயதை அது வெளியிடும் கார்பன் அளவுகொண்டு கணக்கிடலாம். அதுபோல ஒரு மொழியின் வயதை அதன் இலக்கியத்தை வைத்தே அளவிட இயலும்.\nபழந்தமிழர் வாழ்வில் இலக்கியம்தான் அறம்; இலக்கியம்தான் சட்டம். இலக்கியத்தின் வழிதான் ஆட்சி செலுத்தப்பட்டது; வாழ்வு இயக்கப்பட்டது. தவறுகளைத் தண்டிக்கப் பிறந்ததுதான் பிற் காலத்தில் சட்டம். ஆனால் தவறுகளே செய்துவிடக்கூடாது என்று தடுத்ததுதான் இலக்கியம். ஓர் இனத்தின் பண்பாடும் நாகரிகமும், வீரமும் காதலும் இலக்கியத்தில் மட்டும்தான் பாதுகாப்பாகப் பதிவுசெய்யப்பட முடியும். ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிறகு இந்தியக் கல்வியில் இலக்கியம் தன் இடத்தை இழந்துகொண்டிருக்கிறது என்பது கவலை தருகிறது.\nமூன்று நிமிடங்களுக்குமேல் காற்று இல்லை என்றால் மூளை இறந்துபோகும். மூன்று ஆண்டு களுக்கு மேல் இடைவெளி விட்டால்கூட இலக்கியம் மறந்துபோகும். அதனால் தொழில்நுட்பக் கல்வியிலும்கூட இலக்கியத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பது பலன் தரும் என்று தோன்றுகிறது.\nதமிழ் ஒரு கடல். எல்லா நதிகளையும் உள்ளிழுத்துக்கொண்டு அது தன்மயம் ஆக்கிவிடும். பெளத்தத்தை உள்ளிழுத்துக்கொண்டு அது மணிமேகலையாய் மாற்றிக்கொண்டது. சமணத்தை உள்ளிழுத்து அது பதினெண்கீழ்க்கணக்காய்ப் பரிணாமம் பெற்றது. இஸ்லாத்தை உள்ளிழுத்து அது சீறாப்புராணமாய்ச் சிறந்தோங்கியது. கிறித்துவத்தை உள்ளிழுத்து உலகைத் தனக்கும், தன்னை உலகத்துக்கும் அறிமுகம் செய்துகொண்டது. அப்படி வந்த மதங்களெல்லாம் தமிழ் வழியாகத்தான் வினைப்பட்டனவே தவிர, தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் தங்கள் மொழியை அமர்த்தி விட வில்லை.\nஆனால் இந்த நூற்றாண்டு அச்சம் தருகிறது. எப்போதும் நேராத ஓர் உலகப் படையெடுப்பு ஒவ்வொரு தாய்மொழியின் மீதும் இப்போது நிகழ்த்தப்படுவதாய் அறிவுலகம் பதறுகிறது. இன்றைக்குப் பெருகிவரும் ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கிராமங்கள் வரைக்கும் தமிழைக்\nகேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கின்றன. அதனால் முதலில் தமிழின் தரம் குறையும்; பிறகு புலமை குறையும்; பிறகு எண்ணிக்கை குறையும்; பிறகு பேச்சுமொழி ஆகிவிடும் பெருவிபத்தும் நேர்ந்துவிடும்.\nசட்டத்தின் துணையின்றி இங்கு எதையும் சாதிக்க முடியாது. மக்களின் குரலின்றிச் சட்டம் ஏதும் இயற்ற முடியாது. எனவே தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொழுது உங்கள் மொழிக்கொள்கையைத் தனித் தலைப்பிட்டு அறிவியுங்கள். பொருளாதாரத்தைக் காப்பது மட்டும் ஜனநாயகத்தின் கடமை அல்ல; கலாசாரத்தையும் காப்பதுதான்.\nPrevநம் இளைய சமுதாயம் நம் கண் முன்னே அழுகிக் கொண்டிருக்கிறது\nNext5வது தமிழக சர்வதேசராட்சத பலூன் திருவிழா நிறைவு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/904824", "date_download": "2019-01-19T03:08:20Z", "digest": "sha1:MRNP4TCLPKT47MTJR6AQP4PQSWJRS4RH", "length": 13462, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "ப��ரமாண்ட பெருமாள் சிலை சிக்கலான சாலைகளை கடந்து சென்றது : திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரமாண்ட பெருமாள் சிலை சிக்கலான சாலைகளை கடந்து சென்றது : திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதிருவண்ணாமலை, ஜன.8: வந்தவாசியில் இருந்து பெங்களூருக்கு கொண்டுசெல்லப்படும், 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலை, திருவண்ணாமலை நகரின் சிக்கலான சாலைகளை வெற்றிகரமாக கடந்து வந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் பீடத்துடன் இணைத்து 108 உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதையொட்டி, 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்படாத பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.அதன்படி, கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, கடந்த மாதம் 7ம் தேதி சிலையின் பயணம் தொடங்கியது. டயர்கள் வெடித்தல், நெருக்கடியான சாலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மரங்கள் அகற்றுதல் என பல்வேறு சவால்கள் மற்றும் போராட்டங்களை கடந்து பெருமாள் சிலையின் பயணம் தொடர்கிறது.வந்தவாசியில் இருந்து திண்டிவனம், செஞ்சி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, மங்களம் வழியாக திருவண்ணாமலை நகரின் எல்லைக்கு கடந்த 5ம் தேதி மாலை சிலை வந்து சேர்ந்தது. புதிய ரிங்ரோடு அருகே நிறுத்தப்பட்ட சிலையை, நேற்று முன்தினம் அங்கிருந்து திருவண்ணாமலை நகருக்குள் கொண்டுவர முயன்றனர்.\nஆனால், மேடான சாலையை கடக்க முடியாமல் ராட்சத லாரி திணறியது. ஒருநாள் முழுவதும் முயன்றும் பயனில்லை. அதைத்தொடர்ந்து, சிலையை சுமந்து வரும் லாரியை இழுத்துச்செல்ல கூடுதலாக ஒரு வால்வோ வாகனம் வரவழைக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, 3 வால்வோ வாகனங்களின் உதவியுடன் நேற்று சவாலான ரிங்ரோடு பகுதியை ராட்சத லாரி கடந்தது. பின்னர், திண்டிவனம் சாலை வழியாக திருவண்ணாமலை ரயில்வே கேட்டை கடந்து பெரியார் சிலை சந்திப்பு, மத்தலாங்குளத் தெரு வழியாக திருவண்ணாமலை நகருக்குள் வந்தது.ரயில்வே கேட், பெரியார் சிலை சந்திப்பு, பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா சந்திப்பு ஆகிய குறுகலான பகுதிகளை கடப்பதில் சவால் இருந்தது. ஆனாலும், வால்வோ வாகனங்களை இயக்குவோர், மிக சாதுர்யமாக, கட்டிடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மெல்ல மெல்ல வாகனத்தை இயக்கினர்.\nரவுண்டானா சந்திப்பு அருகே லாரியை திருப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு, பஸ் நிலையம் வழியாக கடந்து, அண்ணா நுழைவு வாயில் பகுதியை பெருமாள் சிலை அடைந்தது.திருவண்ணாமலை நகருக்குள் வந்த பிரமாண்ட பெருமாள் சிலையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். அதனால், நகரம் திடீர் விழாக்கோலமாக காட்சியளித்தது. சிக்கலான சாலைகளை கடந்துள்ள நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து, இன்று காலை செங்கம் நோக்கி பெருமாள் சிலையின் பயணம் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.\nதண்டராம்பட்டு அருகே சிறுமி கொலை சம்பவம் பலாத்காரம் செய்தபோது கூச்சல் போட்டதால் கொன்றேன் க���தான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவண்ணாமலையில் மறுவூடல் விழா கோலாகலம் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் கிரிவலம் திரளா பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோயில் நிர்வாகம் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 389 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தம் அதிகாரிகள் தகவல்\nகாணும் பொங்கல் விடுமுறையான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது\nகலெக்டர் தகவல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வீடு தேடிவரும்\nபிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டுஆங்கில மருத்துவம் பார்த்த 3 போலி டாக்டர் கைது\nதிருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு விடையளித்து அசத்தும் யுகேஜி மாணவி\nசெங்கம் அருகே லாரியின் 15 டயர்கள் பஞ்சர் பெருமாள் சிலை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் 18 கி.மீ. குண்டும், குழியுமான சாலைகளால் பெரும் சவால்\n× RELATED திருவண்ணாமலையில் பிரமாண்ட பெருமாள் சிலை சிக்கலான சாலைகளை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/career-in-petroleum-engineering-003903.html", "date_download": "2019-01-19T01:46:02Z", "digest": "sha1:ADT44SK3AJPAB6JEWMMFSQG5KEBLUM53", "length": 15984, "nlines": 147, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெட்ரோலியம் இன்ஜி., படித்தால்... வெளிநாட்டில் வேலை... | Career In Petroleum Engineering - Tamil Careerindia", "raw_content": "\n» பெட்ரோலியம் இன்ஜி., படித்தால்... வெளிநாட்டில் வேலை...\nபெட்ரோலியம் இன்ஜி., படித்தால்... வெளிநாட்டில் வேலை...\nஇன்ஜினீரிங் படிப்பில் ஏகப்பட்ட துறைகள் உள்ளன. எதைத் தேர்வு செய்வது எந்தப் படிப்புக்கு எதிர்காலம் உண்டு எந்தப் படிப்புக்கு எதிர்காலம் உண்டு எனத் தெரியாமல் தவிக்கிறீர்களா இதோ வேலை வாய்ப்பு மிக்க பெட்ரோலியம் இன்ஜினீரிங் சார்ந்த படிப்புகள் விபரம்...\nநவீன யுகத்தில் பெட்ரோலியம் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், இதைச் சார்ந்த பொருட்களுக்கான தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.\nபெட்ரோலியம் என்பது புவியின் அடியில் கிடைக்கும் இயற்கை வளங்களில் ஒன்றாகும். உங்களுக்கே தெரியும், இன்றைய பெட்ரோல் விலை நிலவரம். இதுபோல்தான் இந்த துறைசார்ந்த படிப்புகளும். வேலை வாய்ப்பும். விலையேற்றத்திற்கு மட்டு��ல்ல, ஊதியத்திற்கு பஞ்சமில்லாத துறை என்றால் மிகையாகாது.\nஇந்த வகையான படிப்புகளை பெட்ரோலிய வளங்களை கண்டறிவது, சுத்திகரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படிக்க முடியும். இத்துறை சார்ந்த படிப்புக்குச் செலவு சற்று அதிகம் என்றாலும், வேலையில் பெறக்கூடிய ஊதியமும் இதைபோலவே சற்று அதிகம்தான்...\nகுவாண்டம் குளோபஸ் கேம்பஸ், ரூர்க்கி\nமகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - புனே.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி), மும்பை.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை.\nஇந்தியன் ஸ்கூல் அப் மைன்ஸ், தன்பாத் - ஜார்கண்ட்.\nபெட்ரோலியம் மற்றும் எனர்ஜி படிப்புகள் பல்கலைக்கழகம் - (UPES), டெஹ்ராடூன்.\nபண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம் - காந்திநகர்.\nஇத்துறையை பொறுத்தமட்டில் பட்டப்படிப்பு, டிப்ளமோ என்று பல்வேறு வகையில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இளநிலை படிப்பில் பி.இ,பி.டெக்., பெட்ரோலியம் இன்ஜினீரிங் பிரிவில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் முடித்திருக்க வேண்டும். ஜே.இ.இ போன்ற குறிப்பிட்ட நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.\nபெட்ரோலியம் ரிபைனிங் மற்றும் பெட்ரோ கெமிக்கல் இன்ஜினீரிங்.\nபெட்ரோலியம் ரிசர்வாயர் மற்றும் புரொட்க்‌ஷன் இன்ஜினீரிங்.\nவேலைவாய்ப்புகளை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் துறைகளில் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.\nபெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள், சுத்திகரிப்பு ஆலைகளில் தொழிலாளர் முதல் இன்ஜினியர் வரை பல்வேறு பதவிகள் உள்ளன.\nஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ONGC)\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்)\nஇந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)\nஇந்துஸ்தான் ஆயில் நிறுவனம் (HOEC)\nதொடக்கத்தில் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். எண்ணெய் வளமிக்க வெளிநாடுகளில் இத்துறைக்கான வாய்ப்புகளும், வரவேற்பும் சற்று அதிகம்.\nமத்திய அமைச்சகத்தின் கீழ், விசாகப்பட்டினத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி (ஐஐபிஇ) கல்வி நிறுவனத்தில் பி.டெக் (���ெட்ரோலியம் இன்ஜி., கெமிக்கல் இன்ஜி) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n12 ஆம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜே.இ.இ., தேர்வு எழுதியிருக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 16\nமேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\n அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுகோங்க...\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2019-01-19T02:43:29Z", "digest": "sha1:WBONMQLYYNFEMH2FIQTUQVDFL2XF5G77", "length": 17993, "nlines": 133, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...", "raw_content": "\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. என்னடா ரொம்ப நாளா காணோம்னு சில பேர் நினைத்திருக்கலாம். கவனிக்கவும், சில பேர் தான். ஒன்னும் இல்லீங்க. கொஞ்ச வருடங்கள் கழித்து மீண்டும் தாய் தமிழகத்திற்கு பயணம் ஆக கடந்த ஒரு மாதமாக அதற்க்கான வேளைகளில் மூழ்கியதால் பதிவுகள் எழுத முடியவில்லை. ஆனால், சரக்கு நிறைய இருக்கு.\nஎன்னதான் சொல்லுங்க, இந்தியா திரும்புறோம் என்ற எண்ணம் வந்தாலே மனதிற்குள் ஆயிரம் பட்டாசுகள் வெடிக்கின்றன. சிம்பிளா சொல்லனும்னா என்னதான் மிக பெரிய வசதியான வீட்டிற்கு கல்யாணம் ஆகி போனாலும் பெண்களுக்கு ஓலை குடிசை வீடானாலும் தங்கள் தாய் வீட்டிற்கு போக போகிறோம்னு ஒரு எண்ணம் வந்தாலே எப்படி ஒரு சந்தோசம் பொங்கும். அது போல் தான் எனக்கும்.\nசில நாட்களுக்கு முன், எகிப்த்து நாட்டிலிருந்து இங்கு வந்து செட்டில் ஆகி இருக்கும் நண்பர் ஒருவர் நான் இந்தியா திரும்பும் செய்தி அறிந்து என்னிடம் இப்படி கேட்டார். நீங்கள் ஏன் இந்தியா திரும்புகிறீர்கள். அங்கு என்ன இருக்கிறது எங்கள் நாட்டை போல் அங்கும் ஊழல், லஞ்சம் என்று தானே மக்கள் கஷ்டப் படுகிறார்கள், நீங்கள் ஏன் மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று எங்கள் நாட்டை போல் அங்கும் ஊழல், லஞ்சம் என்று தானே மக்கள் கஷ்டப் படுகிறார்கள், நீங்கள் ஏன் மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று அதற்க்கு நான் சொன்ன பதில். அட போடா, நீ எப்படி இங்கு வந்தாய் அதற்க்கு நான் சொன்ன பதில். அட போடா, நீ எப்படி இங்கு வந்தாய் ஒன்று உங்கள் நாட்டிலிருந்து உன்னை விரட்டி அடித்திருப்பார்கள், அல்லது நீயாக உன் நாட்டை பிடிக்காமல் இங்கு ஓடி வந்திருப்பாய். எனக்கு அப்படியில்லை. நாங்களாக இங்கு விருப்பப்பட்டு வருகிறோம். அதே போல், மீண்டும் நாங்களாக அங்கே விருப்பப்பட்டு போகிறோம். உங்கள் நாட்டிற்கும் எங்கள் நாட்டிற்கும் நிறைய வேறு பாடு உண்டு. முதலில் அதை தெரிந்து கொள் என்று.\nஆனா, சும்மா இல்லீங்க. அமெரிக்கா போன்ற நாடுகளில் சில காலம் வாழ்ந்து விட்டு மீண்டும் இந்தியா வருவதென்று. அதை பல முறை நான் செய்திருக்கிறேனாக்கும். நம்ம ஊர் மாதிரி இல்ல ஒரு வீட்டை காலி செய்து விட்டு அமெரிக்காவிலிருந்து திரும்புவது என்பது. அதை பற்றி நிறைய பதிவுகள் காத்திருக்கின்றன.\nமுதல் பாராவில் சொல்லி இருந்தது போல், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அந்த வகையில், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தபின் உள்ள தற்போதைய ஒரே கவலை, டி வியில் நிகழ்சிகள் பார்க்கும் போது அதுவும் நல்ல நிகழ்சிகள் என்றால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...என்று போட்டு கொல்வார்களே அதை எப்படி பொறுத்துக் கொள்வது என்று தான். இங்கும் அப்படிதான். இருந்தாலும் தமிழ் தொலை காட்சி நிகழ்சிகளை பெரும்பாலும் நெட்டில் பார்க்கும் போது அதை அப் லோட் செய்யும் புண்ணியவான்கள் நடுவில் ஓடும் அனைத்து விளம்பரங்களையும் நீக்கி தொடர்ச்சியாக நிகழ்சிகளை பார்க்கும் அளவு செய்து விடுவார்கள். இம்ம், இனி உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று அவ்வப்போது கேட்டு தான் ஆக வேண்டும்.\nLabels: ஊர் சுற்றி, மனதில் தோன்றியது...2012\nநாங்களாக இங்கு விருப்பப்பட்டு வருகிறோம். அதே போல், மீண்டும் நாங்களாக அங்கே விருப்பப்பட்டு போகிறோம். உங்கள் நாட்டிற்கும் எங்கள் நாட்டிற்கும் நிறைய வேறு பாடு உண்டு.\nவாங்க நண்பா சென்னை உங்களை இனிதே வரவேற்கிறது. எனக்கு ஒரு நண்பர் கூடும் மகிழ்ச்சி\nஅமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு... இது ஒரு பெரிய முடிவு தான் \nஆஹா இனி அமெரிக்கா கதை கேட்க முடியாதே...சென்னை உங்களை இன்முகத்துடன் வரவேற்கிறது.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டு :)\nவாங்க வாங்க ... பதவி தொடர்க... முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். இனி தொடர்வேன். நன்றி \n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வ��றும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nபெண்கள் பற்றி சில வரிகள் - ஆண்கள் பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...\nசமீபத்தில் ஒரு பிரபலமான ஆங்கில (இந்தியாவில் இருந்து வெளியாகும்) நாளிதழில் பெண்களை பற்றி வந்திருந்த கருத்துக்கள். இதை போட்டதற்காக என்னை பெண்...\nதாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50\nரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால...\nசூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா\nசமீபத்தில் \"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\" நிகழ்ச்சியை பார்த்தேன். அட ராமா இவ்வளவு செயற்கைத்தனமாக ஒரு நிகழ்ச்சியை எப்படி எடுக்க ம...\nஅமெரிக்காவின் உல்லாச நகரம் : லாஸ் வேகாஸ் போலாம் வாங்க...\nலாஸ் வேகாஸ். உல்லாச உலகின் தலை நகரம் என்றும் கூறலாம். அமெரிக்காவின் நவாடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்நகரம் முற்றிலும் பாலை வன பிரதேசம். அமெர...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102254/", "date_download": "2019-01-19T02:54:35Z", "digest": "sha1:Y3UDFAQU4QU37IUFSYJIEOEBZ2YDWOYK", "length": 9936, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கர்நாடகா இடைத்தேர்தல் – 4 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகா இடைத்தேர்தல் – 4 தொகுதிகளில் காங். கூட்டணி வெற்றி\nகர்நாடக மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரேயொரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வென்றுள்ளன. கர்நாடக மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கும், 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 3ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது.\nகாங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிய இந்த இடைத்தேர்தலில் 65 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பெல்லாரி, மாண்டியா மக்களவை தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வென்றுள்ளன.2004, 2009 மற்றும் 2014ம் ஆண்டு என தொடர்ந்து 3 முறை பாரதிய ஜனதாவின் கோட்டையாக இருந்து வந்த பெல்லாரி, இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagstamil அதிக வெற்றிகளை இடைத்தேர்தல் கர்நாடகா காங். கூட்டணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nசத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 62 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் :\nஇறுதிப் போட்டியில் காலி மைதானத்தில் 100வது விக்கெட்டை வீழ்த்தி ரங்கன ஹேரத் சாதனை\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதி���ாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/feature?page=28", "date_download": "2019-01-19T02:34:44Z", "digest": "sha1:QJNXY5UO7YD3PQ3ASWQHIBUC4FFOCVXC", "length": 11745, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Feature News | Virakesari", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ.நா. நினைவுக் கல்லறை\nகொரிய தீப­கற்­பத்தில் காணப்­ப­டு­கின்ற போர் மேகங்கள் மற்­று­மொரு பாரிய உலக அழிவை நோக்­கி­யதா என்ற அச்சம் அமை­தியை விரும்பும் நாடுகள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. ���ந்த பகு­தியில் நிலை­யான அமைதி உரு­வாக வேண்டும் என்­பதே கொரிய மக்­களின் பிரார்த்­த­னை­யாக காணப்­ப­டு­கின்­றது.\n“ வெளியுறவுக் கொள்கை மாறாத வரையில் தமிழர்களுக்கு விமோசனமில்லை ”\nஇந்­தி­யாவின் வெளியு­ற­வுக்­கொள்­கை­யா­னது இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வா­கவும், ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கும், தமி­ழகத் தமி­ழர்­க­ளுக்கும் எதி­ரா­கவே காணப்­ப­டு­கின்­றது.\nஐ.நா.வின் வெறுப்பை சம்பாதித்துள்ள இலங்கை\nஜெனிவா கூட்­டத்­தொ­டரின் இலங்கை தொடர்­பான முக்­கிய அமர்­வொன்று கடந்த புதன்­கி­ழமை நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தன. ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் முகா­மிட்­டி­ருந்த பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள், அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், புலம்­பெயர் அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­தர்கள், தென்­னி­லங்கை சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பி­னரும் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை மிகவும் எதிர்­பார்ப்­புடன் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தனர்.\nகொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ.நா. நினைவுக் கல்லறை\nகொரிய தீப­கற்­பத்தில் காணப்­ப­டு­கின்ற போர் மேகங்கள் மற்­று­மொரு பாரிய உலக அழிவை நோக்­கி­யதா என்ற அச்சம் அமை­தியை விரும்...\n“ வெளியுறவுக் கொள்கை மாறாத வரையில் தமிழர்களுக்கு விமோசனமில்லை ”\nஇந்­தி­யாவின் வெளியு­ற­வுக்­கொள்­கை­யா­னது இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வா­கவும், ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கும், தமி­ழகத் த...\nஐ.நா.வின் வெறுப்பை சம்பாதித்துள்ள இலங்கை\nஜெனிவா கூட்­டத்­தொ­டரின் இலங்கை தொடர்­பான முக்­கிய அமர்­வொன்று கடந்த புதன்­கி­ழமை நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மும்­...\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை\nஇலங்­கையில் கருக்­க­லைப்பை சட்­ட­மாக்­கு­வ­தற்கு எதி­ராக சில மத நிறு­வ­னங்கள் அண்­மையில் கூச்சல் மேற்­கொண்­டதைத் தொடர்ந்...\nஅங்­குள்ள மக்­களின் மனக்­கி­டைக்கைகள் அவ்­வாறு அமைந்­தி­ருக்­கையில் குழத்­துப்­புலா இறப்பர் தோட்­டத்தின் முதலாம் பிரி­வு...\n“காணாமல்போனோர் அலுவலகம் பிரச்சினைக்கு தீர்வுதராது ; இலங்கை விட���ம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்”\nகாணாமல்போனோர் அலு­வ­லகம் ஏனைய ஆணைக்­கு­ழுக்­களை போல ஆக்­க­பூர்­வ­மாக செயற்­ப­டு­மாக இருந்தால் பிழை­களை சுட்­டிக்­காட்...\nஇயற்­கைக்கு மாறான பெண்­களின் மர­ணங்கள்\nபெண் இனத்தை ஓரம் கட்­டிய காலம் மலை­யேறி விட்ட நிலையில் இன்று சகல துறை­க­ளிலும் பெண்கள் வர­லாற்று சாத­னை­களை படைத்து வரு­...\nவாசனைத் திரவியங்களினால் ஏற்படும் விவாகரத்து.\nவாசனைத் திர­வி­யங்கள் முக­ரப்­படும் வேளை அவை இத­யத்தை அருட்டி இன்ப உணர்வைத் தூண்­டு­கின்­றன என ஆதி­கால மக்கள்\nபாலினம், தோல் நிறம், சித்­தாந்த வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கான பொது­வான இயல்பு\nபாலினம், தோல் நிறம் மற்றும் சித்­தாந்தம் ஆகி­ய­வற்றில் வேறு­பா­டுகள் இருந்­த­போ­திலும், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கென்று ஒர...\n பாகம்-03 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல்\nஅந்த இரண்டு முதி­ய­வர்­களைத் தொடர்ந்து ஆர். அழகன் மற்றும் செல்­லையா போன்ற மேலும் இரண்டு முதி­ய­வர்­களும் அதே­போன்ற ஆதங்­...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:37:05Z", "digest": "sha1:G2XK7DVCYJUSM32YTYBBX65VH53N2QOE", "length": 4376, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒக்­டோபர் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஒக���­டோபர் மாத இறு­திக்குள் தேர்­தலை நடத்த வேண்­டு­மானால் ஆகஸ்ட் மூன்றாம் வாரத்­திற்குள் திருத்தச் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட வேண்டும்\nஎதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்த வேண்­டு­மானால் அது தொடர்­பான விசேட தி...\nஇன்­றைய தக­வல்­யுகம் நாளுக்கு நாள் நமது 'மூளை' யை சுய­மாக இயங்­க­வி­டாமல் செய­ழி­லக்கச் செய்து வரு­கின்ற இக்­கா­லக்­கட...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-19T02:34:39Z", "digest": "sha1:PCDU4G6SVXIHKJZ44UHUUF5OFAMNYUMT", "length": 6315, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பூமி­ய­திர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஈக்­கு­வடோர் பூமி­ய­திர்ச்சி இடி­பா­டு­களின் கீழி­ருந்து 13 நாட்­களின் பின் உயி­ருடன் மீட்­கப்­பட்ட வயோ­திபர் (வீடியோ இணைப்பு)\nஈக்­கு­வ­டோரை 7.8 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி தாக்கி 13 நாட்­களின் பின் கட்­டட இடி­பா­டு­களின் கீழி­ருந்து 72 வயது வயோ­திப...\nபாகிஸ்­தானை உலுக்­கிய 5.9 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி\nவட மேற்கு பாகிஸ்­தானை ஞாயிற்­றுக்­கி­ழமை 5.9 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி தாக்­கி­யுள்­ளது.\nமத்தியதரைக்கடல் பிராந்தியத்தை உலுக்கிய 6.1 ரிச்டர் பூமியதிர்ச்சி\nஸ்பெயின் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடு­க­ளுக்­கி­டையே மத்��தி­ய­த­ரைக்­கடல் பிராந்­தி­யத்தை 6.1 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்...\nஜப்­பா­னிய தீவுக்கு அப்பால் 6.1 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி\nவட ஜப்­பா­னிய தீவான ஹொகெய்­டா­வுக்கு அப்பால் 6.1 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி செவ்­வாய்க்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது.\nஇந்­தோ­னே­சி­யா­வுக்கு அருகில் 6.4 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி\nஇந்­தோ­னே­சி­யாவில் சுல­வெஸி தீவின் வடக்­கே­யுள்ள தலோட் தீவுப் பிராந்­தி­யத்தை 6.4 ரிச்டர் அள­வான பல­மான பூமி­ய­திர்ச்சி...\nபுகு­ஷிமா அணு­சக்தி நிலைய பயன்­பாட்­டுக்­காக ரோபோ\nஜப்­பா­னிய சிபா பிராந்­தி­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற தொழில்­நுட்ப செயன்­முறை நிகழ்­வொன்றின் போது தூர இருந்து...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/21/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-01-19T02:52:24Z", "digest": "sha1:EN4LSKZDXMNDXGT6DZJOSECWLAXRXS7K", "length": 23993, "nlines": 327, "source_domain": "lankamuslim.org", "title": "துருக்கி ஜனாதிபதி அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பினார் !!! யார் அந்த சதிகாரர்கள் ?? | Lankamuslim.org", "raw_content": "\nதுருக்கி ஜனாதிபதி அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பினார் \nM. ரிஸ்னி முஹம்மட்: துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் அர்துவான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார் , இந்த தகவலை துருக்கி தேசிய புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக துருக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன . பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அங்கு வைத்து ஒரு குழுவினரால் கொலை செய்ய திட்டபட்டப்பட்டிருந்தாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது ,\nபொஸ்னியாவில் ஒரு மேடையில் வைத்து கொலை செய்யத் திட்டமிட்டிருந்தாகவும் ஆனால் பொஸ்னியா பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவல் மற்றும் வெளிநாட்ட��� உளவு தகவல் மூலம் தாம் அதை அறிந்துகொண்டதாகவும் உளவு பிரிவு அறிவித்துள்ளது , இந்த சாதியின் பின்னால் ஒரு துருக்கி குழு செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவு அந்த குழுவின் பின்னால் எந்த நாடு செயல்பட்டுள்ளது அல்லது எந்த அமைப்பு செயல்பட்டுள்ளது என்ற விபரங்களை வெளியிடவில்லை. அதேவேளை இஸ்ரேலிய மொஸாட் அமைப்பு செயல்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் சில அரபு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன .\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« தமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய சூழல் உருவாகும் : கோட்டா\n8 பேர் பலி, 38,048 பேர் பாதிப்பு »\nஉஸ்மானியப் பேரரசு வீழ்ந்து சரியாக 100 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை மீள நிலைநிறுத்துவதற்கு துருக்கி முனைவதாக சவூதி இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் குற்றம்சாட்டியுள்ளார். அர்தூகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி இஸ்லாமிய அரசியலில் வேரூன்றியது. அது கட்டார் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றது. இந்நிலமைகள் குறித்து சவூதி சந்தேகம் கொள்வதாக முஹம்மத் தெரிவித்தார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூ���் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஏப் ஜூன் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-corporation-development-women-recruitment-2018-apply-offline-3-job-vacancies-13-july-2018-003904.html", "date_download": "2019-01-19T01:47:14Z", "digest": "sha1:VW6QQ6GT5SH7MFIQQUH3B3GHU4IAJDOB", "length": 9713, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக அரசில் மார்கெட்டிங் வேலை! | Tamil Nadu Corporation for Development of Women Recruitment 2018 Apply offline 3 Job Vacancies 13 July 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக அரசில் மார்கெட்டிங் வேலை\nதமிழக அரசில் மார்கெட்டிங் வேலை\nதமிழ்நாடு கார்பரேஷன் பார் டெவலெப்மெண்ட் ஆப் வுமன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிட��்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: கன்சல்டன்ட் மார்கெட்டிங் -01\nபணி: கன்சல்டன்ட் அக்ரி பிஸ்னெஸ் மேனேஜ்மெண்ட்-01\nபணி: கன்சல்டன்ட் பிஸ்னெஸ் மேனேஜ்மெண்ட்-01\nகல்வித் தகுதி: இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி தேதி: 13.07.2018.\nமேலும் முழுமையான விபரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\n இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/29_64.html", "date_download": "2019-01-19T02:18:46Z", "digest": "sha1:UG2UU3WNU5FZPTKQIT2TY3JAI4F6R6W7", "length": 5675, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "ரணில் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடையே விசேட சந்திப்பு.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ரணில் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடையே விசேட சந்திப்பு.\nரணில் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இடையே விசேட சந்திப்பு.\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு\nஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பொன்று அலறி மாளிகையில் இன்னும் சொற்ப நேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும், அதற்காக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் அலறி மாளிகை அருகில் ஒன்று கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%22&f%5B2%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%2C%5C%20%E0%AE%AE%E0%AF%81.%22", "date_download": "2019-01-19T02:07:06Z", "digest": "sha1:BVJKMR7HYMX5UEAYV5RDOVG3VJSGLE44", "length": 8078, "nlines": 213, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (62) + -\nஓவியம் (40) + -\nஓவியம் (50) + -\nகோவில் ஓவியம் (22) + -\nமுருகன் கோவில் (20) + -\nவாசுகன், பி (5) + -\nபிள���ளையார் கோவில் (2) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஐதீபன், தவராசா (22) + -\nவாசுகன், பி (22) + -\nவைதேகி, ஆர். (7) + -\nஅருந்ததி (5) + -\nநிலாந்தன் (4) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nவாசுகி (2) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nநூலக நிறுவனம் (46) + -\nமாவிட்டபுரம் (20) + -\nஅரியாலை (2) + -\nகொழும்புத்துறை (2) + -\nஇலங்கை (1) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசுரதா யாழ்வாணன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:06:19Z", "digest": "sha1:HAMUER6VLW7LABGIAHYJFT7ZFJQUENAS", "length": 8760, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "கூட்டு எதிரணியின் பேரணிக்கு சுதந்திர கட்சி ஆதரவு! எஸ்.பி.திஸாநாயக்க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nகூட்டு எதிரணியின் பேரணிக்கு சுதந்திர கட்சி ஆதரவு\nகூட்டு எதிரணியின் பேரணிக்கு சுதந்திர கட்சி ஆதரவு\nகொழும்பில் கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்க்கட்சி குழு, ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅரசாங்கத்தின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணி அரசாங்கத்தை பதவியில் இருந்து விலகுமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றது.\nஅந்தவகையில் கொழும்பில் அவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி பாரிய ஏற்பட்ட பேரணி ஒன்றினை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே தாமும் அதற்கு ஆதரவு வழங்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகளனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nகளனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்த மணல் வேலி அமைக்கப்படவுள்ளது. இதற்கென 24 மில்லியன் ரூபாய் ஒதுக\nவடக்கு, கிழக்கிற்கு போதைப்பொருளை கொண்டுவந்தவர் மஹிந்தவே\nயுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட\nசர்வதேசத்தின் தேவைக்காகவே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுகின்றது – சேமசிங்க குற்றச்சாட்டு\nசர்வதேசத்தின் தேவைக்கு இணங்கவே புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அ\nசுமந்திரனை ஒருபோதும் கூட்டமைப்பின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – எஸ்.பி.திஸாநாயக்க\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை ஒருபோதும் கூட்டமைப்பின் பி���திநிதி\nநாட்டில் உள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதி தேர்தல் தீர்வாகாது – செஹான் சேமசிங்க\nஜனாதிபதித் தேர்தல் ஒன்றின் ஊடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையினைத் தீர்க்க முடியாது என\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-01-19T03:18:39Z", "digest": "sha1:LRRCQO5XBAOMTQR34BFXZATJSGVYYXLW", "length": 8020, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "சில நடிகர்களுக்கு சமூக அக்கறை இல்லை – இயக்குநர் ரஞ்சித் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: தவராசா சூளுரை\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசில நடிகர்களுக்கு சமூக அக்கறை இல்லை – இயக்குநர் ரஞ்சித்\nசில நடிகர்களுக்கு சமூக அக்கறை இல்லை – இயக்குநர் ரஞ்சித்\n‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ரஞ்சித், 2 அவது படமான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.\nபின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களை இயக்கிய ரஞ்சித் இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.\nஅவர், விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள் என்றும், ஆனால் சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஇதையடுத்து ரஞ்சித் குறிப்பிடும் அந்த சில நடிகர்கள் யார் என்பது குறித்த சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்து வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2018 ஆம் ஆண்டின் டொப்-20 திரைப்படங்கள் இவைதான் – முதலிடத்தில் 2.O\nஇந்திய சினிமா இன்று உலக சினிமாவின் தரத்திற்கு படங்களை கொடுத்துவருகின்றது. தமிழ் சினிமா இதற்கு பெரும்\nஅமெரிக்காவில் காலா படம் செய்த சாதனை\nஇந்தியா முதல் உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பல வசூல் சாதனைகளை நிலைநாட்டிவருகின்றது ரஜ\nவேங்கை மகன் ஒத்தையில நிக்கேன் தில் இருக்கா… – தடைகளைத் தகர்த்தெறிந்த காலா இவன் கரிகாலன்\nபலத்த எதிர்பார்ப்பு, பல தரப்பட்ட எதிர்ப்புகள், திரும்பிய பக்கமெல்லாம் விமர்சனங்கள் அனைத்தையும் தாண்ட\nரஜினி பட நடிகைக்கும் பாலியல் தொல்லை: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வெளியாகவுள்ள படம் காலா. இந\nகாலா படத்தின் பிரம்மாண்டம் இன்று\nஇயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் ‘காலா’\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE-2/", "date_download": "2019-01-19T03:01:14Z", "digest": "sha1:Z4E42B5BM5T434AOSXGJEWKQG7D63I5V", "length": 8627, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்\nஎதிர்க்கட்சி தலைவர் குறித்த சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.\nதமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு ஒன்றிணைந்த எதிரணி கோரிவந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே நீடிப்பார் என சபாநாயகர் நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இது தொடர்பாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கருத்;;;து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.\nமேலும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nநாட்டில் இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தலோ அல்லது மாகாண சபை தேர்தல்களிலோ போட்டியிடுவது தொடர்பாக எந்தவிதம\nகோர்பினின் கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமற்றது : தெரேசா மே\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றை அரசாங்கம் நிராகரிக்கவேண்டுமென்ற எதிர்க்கட்சி தலைவர் ஜெரெமி கோர்பினின் கோரிக்\nபிலிப்பைன்ஸ் நாடாளுமன்றம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் – பிலிப்பைன்ஸ் சபாநாயகர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான Glor\nமக்கள் பிரச்சினையில் கரிசனை கொள்ளாத அரசாங்கத்தை எதிர்ப்போம்: எதிர்க்கட்சி தலைவர்\nமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்காத அரசாங்கத்திற்கு எத���ரான செயற்பாடுகளை முன்னெடுக்க தய\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-19T03:28:57Z", "digest": "sha1:YPZPDUVIRATWYUCNLOQERZFHUVECO2EN", "length": 10907, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "பரபரப்பு நிறைந்த போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஈ.எல்.என் போராளி குழு தலைவர்களை கைதுசெய்ய கொலம்பியா, கியுபாவின் உதவியை கோரியுள்ளது\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: தவராசா சூளுரை\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nபரபரப்பு நிறைந்த போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி\nபரபரப்பு நிறைந்த போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான திரில் நிறைந்த நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.\nஏற்கனவே முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ள இலங்கை அணிக்கு. இந்த வெற்றி சற்று ஆறுதலை அளித்துள்ளது.\nநேற்று, பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி இலங்கை அணி களமிறங்கிய போது, அவ்அப்போது மழைக்குறுக்கிட்டதால் போட்டி 39 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.\nஇதற்கமைய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதன்போது இலங்கை அணி சார்பில், அதிகபட்ச ஓட்டமாக தசுன் சானக 65 ஓட்டங்களையும், திசர பெரேரா 51 ஓட்டங்களையும், குசல் பெரேரா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லுங்கி இங்கிடி மற்றும் டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனையடுத்து, 307 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென்னாபிரிக்கா அணி, பதிலுக்கு களமிறங்கிய போது மீண்டும் மழைக் குறுக்கிட்டது. இதனால், தென்னாபிரிக்கா அணிக்கு 21 ஓவர்களுக்கு 191 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியால் 21 ஓவர்கள் நிறைவில் 187 ஓட்டங்கள் மட்டுமே பெறமுடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக துடுப்பெடுத்தாடி முதல் அரைசதத்தை பூர்த்திசெய்த தசுன் சானக தெரிவுசெய்யப்பட்டார்.\nஇரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉபாதைக்குள்ளாகியுள்ள குசல் மெண்டிஸ் – சிக்கலில் இலங்கை அணி\nஇலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியின் போது இலங்\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: மாற்றம் கலந்த பாகிஸ்தான் அணி அறிவிப்பு\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், 16பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்\nபாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியுசிலாந்து அணி\nபாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ள நியுசிலாந்து அணி டெஸ்\nபகர் சமான் தென்னாபிரிக்க தொடரில் பங்கேற்பது சந்தேகம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கைது துடுப்பாட்ட வீரரான பகர் சமான், எதிர்வரும் தென்னாபிரிக்கா அணி\nஇங்கிலாந்து அண���யுடனான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இலங்கை 240 ஓட்டங்கள் குவிப்பு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகொலம்பிய தலைநகரில் கார் குண்டுத்தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28959/", "date_download": "2019-01-19T02:36:55Z", "digest": "sha1:3NQZF4YBMZHSIZI4ZCSOWO3XQBEGQAQ4", "length": 9872, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹர்ஸ டி சில்வா பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை – GTN", "raw_content": "\nஹர்ஸ டி சில்வா பிணை முறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nபிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா பிணை முறி மோசடி குறித்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகவுள்ளார். பிணை முறி மோசடி குறித்த விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக அவர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு எதிரில் முன்னிலையாவார் என தெரிவிக்கப்படுகிறது.\nஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே ஹர்ஸ டி சில்வாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ஸ டி சில்வாவிற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியின் மேலதிக பணிப்பாளர் வசந்த அல்விஸ் ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.\nஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்ட காரணத்தினால் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இரண்டு வாரங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஜனாதிபதி ஆணைக்குழு பிணை முறி முன்னிலை ஹர்ஸ டி சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇல���்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஅமைச்சு விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுத்துள்ள ஜனாதிபதி\nசட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் பனை தென்னை வள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/36978/", "date_download": "2019-01-19T03:00:13Z", "digest": "sha1:RJ7WFX46ECCLIZDNAI7HM47G5QYBEK7U", "length": 9772, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதிக்கும் ஐ.தே.மு விற்கும் இடையிலான சந்திப்பு ஒத்தி வைப்பு – GTN", "raw_content": "\nஜனாதிபதிக்கு��் ஐ.தே.மு விற்கும் இடையிலான சந்திப்பு ஒத்தி வைப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் நடத்தப்படவிருந்த சந்திப்பு அடுத்த வாரம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமிக முக்கியமான விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைய நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய தேசிய முன்னணி அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை நாட்டின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nTagspostponed president unp. srilanka ஐ.தே.மு ஒத்தி வைப்பு சந்திப்பு ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nசுயமரியாதையை காப்பாற்ற ஒன்றிணையுங்கள் – கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலன் வாரஏட்டின் ஆசிரியர் தலையங்கம்:-\nராஜபக்ஸக்களுக்கு எதிராக வழக்கு விசாரணை செய்ய தனியான நீதிமன்றம் அமைக்கப்பட முடியாது :\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nallur/computer-accessories", "date_download": "2019-01-19T03:03:58Z", "digest": "sha1:DIYNXIGWBLDHP3ZFP74ELQTAQRQFCVRJ", "length": 4642, "nlines": 92, "source_domain": "ikman.lk", "title": "நல்லூர் | ikman.lk இல் விற்பனைக்குள்ள கணினி துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nநல்லூர் உள் கணினி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்யாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணினி துணைக் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-01-19T01:46:02Z", "digest": "sha1:V3YEKHKIEXEPNZIOS4FKMRXPYJYOB2FB", "length": 18481, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "பொலிஸார் பொறுப்��ின்றி நடந்து கொண்டதன் காரணமாக வன்செயல்கள் முற்றியது | Lankamuslim.org", "raw_content": "\nபொலிஸார் பொறுப்பின்றி நடந்து கொண்டதன் காரணமாக வன்செயல்கள் முற்றியது\nஅம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் குறித்த சம்பவம் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலே எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவில் வெளியாகும் இந்து ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.\nபொலிஸார் பொறுப்பின்றி நடந்து கொண்டதன் காரணமாக வன்செயல்கள் முற்றியது என்பதுடன், புலனாய்வுப் பிரிவினரும் நடக்க போகும் சம்பவங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை.\nதிகனயில் கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கு நடக்கும் தினத்தில் ஏதேனும் சம்பவங்கள் நிகழலாம் என நான் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் அதனை ஏற்கவில்லை என கூறியுள்ளார்.\nமார்ச் 14, 2018 இல் 8:35 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பிரபல பௌதீக விஞ்ஞானி ஹொகிங் காலமானார்\nமுஸ்லிம் தலைவர்கள் உண்மை நிலையை தெளிவுபடுத்தாமல் மௌனம் காத்ததன் விளைவு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி ��ொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« பிப் ஏப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/904826", "date_download": "2019-01-19T02:55:10Z", "digest": "sha1:CUQ6JW3UZENUFBCJB4BTFJ2NGEW75VMU", "length": 9487, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாலிபர் பைக் பயணம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மர���த்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாலிபர் பைக் பயணம்\nதிருவண்ணாமலை, ஜன.8: பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, திருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரம் வரை பைக் பயணம் மேற்கொள்ளும் வாலிபரை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழியனுப்பி வைத்தார்.திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அடுத்த வீரக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், விவசாயி. இவரது மகன் ராஜ்குமார்(28). பொறியியல் பட்டதாரியான இவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவியும், கைக்குழந்தையும் உள்ளனர்.\nஇந்நிலையில், பெண்களை தெய்வமாக போற்றும் நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராஜ்குமார் பைக் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் நினைவிடம் வரை, விழிப்புணர்வு பைக் பயணத்தை நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங��கினார். அவரை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழியனுப்பி வைத்தார்.\nதிருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரம் சென்று, பின்னர் அங்கிருந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும், இப்பயணம் 10 நாட்களில் நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் ராஜ்குமார் தெரிவித்தார்.\nதண்டராம்பட்டு அருகே சிறுமி கொலை சம்பவம் பலாத்காரம் செய்தபோது கூச்சல் போட்டதால் கொன்றேன் கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவண்ணாமலையில் மறுவூடல் விழா கோலாகலம் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் கிரிவலம் திரளா பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோயில் நிர்வாகம் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 389 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தம் அதிகாரிகள் தகவல்\nகாணும் பொங்கல் விடுமுறையான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது\nகலெக்டர் தகவல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வீடு தேடிவரும்\nபிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டுஆங்கில மருத்துவம் பார்த்த 3 போலி டாக்டர் கைது\nதிருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு விடையளித்து அசத்தும் யுகேஜி மாணவி\nசெங்கம் அருகே லாரியின் 15 டயர்கள் பஞ்சர் பெருமாள் சிலை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் 18 கி.மீ. குண்டும், குழியுமான சாலைகளால் பெரும் சவால்\n× RELATED பைக் மோதி முதியவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mahadayi-protests-rocks-bangalore-306577.html", "date_download": "2019-01-19T01:52:19Z", "digest": "sha1:PL7VMQGMNFEYGT72NLW7UYUTQSCCVI7W", "length": 14436, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீயாய் எரியும் நதிநீர் பிரச்சினை.. போர்க்களமான பெங்களூர்.. மாஜி துணை முதல்வர் மண்டை உடைப்பு | Mahadayi Protests rocks Bangalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதீயாய் எரியும் நதிநீர் பிரச்சினை.. போர்க்களமான பெங்களூர்.. மாஜி துணை முதல்வர் மண்டை உடைப்பு\nநதிநீர் பிரச்சனை, மாஜி துணை முதல்வர் மண்டை உடைப்பு-வீடியோ\nபெங்களூர்: மகதாயி நதி நீர் விவகாரம் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மகதாயி பிரச்சினையை சரி செய்வதாக பாஜக தலைவர் எடியூரப்பா கூறிவிட்டு, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரோ வெறும் வாக்குறுதி கடிதம் மட்டும் அளித்துவிட்டு கப்சிப் ஆகிவிட்டார்.\nஇதனால் கோபமடைந்த விவசாயிகள் பாஜக தலைவர்களை குறி வைத்து போராட்டங்களை அவிழ்த்துவிட்டுள்ளனர்.\nபெங்களூரில் கர்நாடக மாநில பாஜக அலுவலகத்தின் எதிரே வட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தர்ணா நடத்தி வருகிறார்கள். ஹூப்ளியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டு முன்பாகவும் சில நாட்களாக தொடர்ந்து தர்ணா நடத்தி வருகிறார்கள்.\nபெங்களூரில் இன்று ஆளுநரை சந்தித்து மனு அளித்த விவசாய சங்க பிரதிநிதிகள், பாத யாத்திரையாக அங்கு வந்தனர். ஆனால் போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். விவசாய பிரதிநிதிகள் நால்வரை மட்டும் ராஜ்பவனுக்குள் அனுமதித்தனர்.\nஇதனிடையே குடிநீர் பிரச்சினையால் 6 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இன்று விவசாயிகள் மனு அளித்தனர்.\nஅதேநேரம், ஆளும் காங்கிரஸ் அரசு மீது விவசாயிகள் கோபத்தை திருப்பும் முயற்சியில், பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பெங்களூர் குயின்ஸ் ரோட்டிலுள்ள காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைமையகம் எதிரே பாஜக தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந��த தர்ணாவின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் (பாஜக) தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக அவரை அருகேயுள்ள மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தலையில் பெரிய கட்டுபோடப்பட்டது. பிறகு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.\nஇதேபோல பாஜகவை சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சரும், எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளருமான ஷோபா கரந்தலாஜே, காங்கிரஸ் அலுவலகம் எதிரே சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். பெண் போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmahadayi river goa karnataka மகதாயி தண்ணீர் கோவா கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/107670-tea-or-coffee-which-is-better-for-winter-and-rainy-season.html", "date_download": "2019-01-19T02:33:51Z", "digest": "sha1:YIFVZFOJVCRERQ22JBR47AIX2VHBPNSG", "length": 30942, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "மழைக்காலத்தில் காபியைவிட டீ நல்லது. ஏன்? #Coffee #Tea | Tea or Coffee... Which is better for winter and rainy season", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:04 (13/11/2017)\nமழைக்காலத்தில் காபியைவிட டீ நல்லது. ஏன்\nமழைக்கு ஒதுங்கும்போதும், குளிர்ந்த காற்றுவீசும்போதும் `சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்குமே...’ என்று நமக்குத் தோன்றும். `அப்பப்போ டீ, காபி குடிச்சாத்தான் ஃபிரெஷ்ஷா இருக்கு... வேலை ஓடுது’ என்று அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் சொல்லக் கேட்டிருப்போம். சிலர் மணி அடித்தாற்போல் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை என, ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு டீயோ காபியோ குடிக்கும் பழக்கத்தைவைத்திருப்பார்கள். கேட்டால், `டீ, காபி குடிச்சாத்தான் மூளை வேளை செய்யுது’ என்பார்கள். இது உண்மையா ஓரளவுக்கு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஒருவகையில் நம்மைப் புத்துணர்ச்சியோடுவைத்திருக்க டீ, காபி பானங்கள் உதவுகின்றன. சரி... டீ, காபி இரண்டில் எது பெஸ்ட்... இவற்றை அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன... டீயோ, காபியோ ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்... யார் குடிக்கலாம்... யாரெல்லாம் தவிர்க்கலாம் ஓரளவுக்கு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஒருவகையில் நம்மைப் புத்துணர்ச்சியோடுவைத்திருக்க டீ, காபி பானங்கள் உதவுகின்றன. சரி... டீ, காபி இரண்டில் எது பெஸ்ட்... இவற்றை அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன... டீயோ, காபியோ ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்... யார் குடிக்கலாம்... யாரெல்லாம் தவிர்க்கலாம்\nடீ - காபி... என்னவெல்லாம் இருக்கின்றன\n* டீயில் ஃப்ளேவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபினால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. வைட்டமின் சி, டி, கே மற்றும் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், மாங்கனீஸ், அயர்ன், ஜிங்க், சோடியம் மற்றும் ஃபுளூராய்டு (Fluoride) போன்றவை நிறைந்துள்ளன.\n* காபியில் கஃபைன் (caffeine) என்னும் வேதிப்பொருள், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் மற்றும் பி காம்ப்ளெக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன.\nஒரு நாளைக்கு எத்தனை கப் அருந்தலாம்\n* ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப் டீ குடிக்கலாம். அதிலும், வெறும் தேயிலை டீயாக அல்லாமல் மூலிகை டீ, கிரீன் டீ போன்றவற்றை மாற்றி மாற்றிக் குடிப்பது நல்லது.\n* ஒரு நாளைக்கு இரண்டு கப் வரை காபி குடிக்கலாம். ஒரு நாளைக்கு 250 மில்லிகிராம் வரை காபியில் இருக்கும் கஃபைன் உட்கொள்வது உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது காபியின் அளவு, வயது, உடல்நிலை, நம்மைச் சுற்றியுள்ள சூழல் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.\n* டீ, இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம், ரத்தம், செல்கள், தசை, பற்கள், தோல் என உடல் முழுவதுக்கும் பலனளிக்கிறது. குறிப்பாக, புற்றுநோய், இதய நோய் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. நாள் முழுவதும் எனர்ஜியுடனும் மனஅழுத்தமின்றியும் இருக்கச் செய்கிறது. இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.\n* அல்சைமர், பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease - PD), இதயநோய், சர்க்கரைநோய் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism), குடல் அசைவுச் (Bowel Movement) செயல்பாடுகளையும் அதிகரிக்க உதவுகிறது. இன்னும் காபியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.\n* நான்கு கப்புக்கு மேல் ஒரு நாளைக்கு டீ குடித்தால், நரம்புமண்டலக் கோளாறுகள், தூக்கமின்மை, வாந்தி, பித்தம், சீரற்ற இதயத் துடிப்பு, தலைவலி போன்றவை ஏற்படும்.\n* காபியில் உள்ள கஃபைன் அளவு அதிகரிக்கும்போது படபடப்பு, மன அமைதியற்ற நிலை, தூக்கமின்மை, தலைசுற்றல், பசியின்மை போன்றவை ஏற்படும்.\n* ரத்த சோகை உள்ளவர்கள், தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் முடிந்தவரை டீயைத் தவிர்க்கலாம். விரும்புபவர்கள் மூலிகை டீ அல்லது கிரீன் டீ அருந்தலாம்.\n* வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்தவரை காபி குடிப்பதைத் தவிர்க்கலாம். அல்சர், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்காமல் காபி குடிக்கலாம்.\nஎந்த நேரத்தில் குடிக்கலாம்... எப்போது கூடாது\n* சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரும், சாப்பிட்டு முடித்து இரண்டு மணி நேரம் கழித்தும் டீ குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கக் கூடாது.\n* காபி, காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்னரோ, பின்னரோ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி அவசியம். தூங்குவதற்கு முன்னதாக காபி குடிக்கக் கூடாது.\nகாபியும் டீயும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பலன்களைக் கொண்டிருந்தாலும், காபியைவிட டீ சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்குக் காரணம், காபியில் உள்ள கஃபைன். நாம் குடிக்கும் ஒரு கப் காபியில் 80 முதல் 165 மில்லி கிராம் அளவு கஃபைன் இருக்கும். இது காபியின் வகையைப் பொறுத்து மாறுபடும். அதேபோல், ஒரு நாளைக்கு 250 மில்லி கிராம் அளவு கஃபைன் உட்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.\nகிரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, எலுமிச்சை டீ, புதினா டீ, துளசி இலை டீ போன்றவை.\nடீ நமக்குள் நிகழ்த்தும் அற்புதங்கள்\n* டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உடல் மாசடைவதைச் சரிசெய்ய உதவும்.\n* இதயத்துக்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும்.\n* நரம்பு, தசை சுறுசுறுப்பாக இயங்க உதவும். உடல் புத்துணர்வு பெற உதவும்.\n* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். உடல் எடையைக் குறைக்கும்.\n* இதில் உள்ள வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும்.\n* மூளைச் செயல்பாட்டைச் சீராக்கும். ஒரு நாளைப் புன்னகையுடன் எதிர்கொள்ள உதவும்.\n* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.\n* கிரீன் டீ, மூலிகை டீ மற்றும் பிளாக் டீ புற்றுநோய் செல்களின் வளர்ச���சியைக் குறைக்க உதவும். பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.\n* டீயில் உள்ள ஃபுளோரைடு (Fluoride) பற்களின் ஆரோக்கியத்தைக் காக்கும். உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும்.\n* டீயில் உள்ள ரிபோஃப்ளேவின் (riboflavin) உடலுக்குத் தேவையான எனர்ஜியை அளிக்கும்.\n* ரத்தத்தில் உள்ள செல்களின் இழப்பைத் தடுக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.\n* இளமையைத் தக்கவைக்க உதவும்.\n* இதில் உள்ள அமினோ அமிலம், உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கும்.\nமிகச் சூடாக தேநீர் பருகினால் வயிற்றின் உட்சுவர் புண்ணாகும். நரம்பு மண்டலத்தையும் வயிற்றையும் பாதிக்கும். வெறும் வயிற்றில் டீ குடிப்பதால், குடல் பாதிப்படையும். டீ குடிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக தண்ணீர் குடிக்கலாம்.\nடீ, காபி பழக்கம் இல்லாதவர்கள் சாப்பிட...\n* இளஞ்சூடான பால் குடிக்கலாம். மஞ்சள், இஞ்சி, சுக்கு ஆகியவற்றைப் பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம்.\n* பெருஞ்சீரகத்தை சூடான தண்ணீரில் போட்டுவைத்துக்கொள்ளலாம். பிறகு ஆறிய பின்னரோ மிதமான சூட்டிலோ குடிக்கலாம்.\n* ஐஸ் சேர்க்காத பழச்சாறுகளைப் பருகலாம். உடலுக்கு குளிர்ச்சிதரும் பழச்சாறுகளைத் தவிர்ப்பது நல்லது.\nகாபி அருந்துவதைவிட, தேநீர் அருந்துவது நல்லது. அளவோடு அருந்தினால் என்றும் ஆனந்தமே\n“ஓய்வுக்காலம் பாரம் அல்ல... வரம்..” ‘எனக்கு 78 அவருக்கு 82” ஆதர்ச தம்பதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்க��ம் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/07/", "date_download": "2019-01-19T03:08:14Z", "digest": "sha1:CLDIJDGGJJXDX63X6FNAX4LSX75YZ7P4", "length": 80165, "nlines": 254, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : July 2016", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\n\"ஜூலை மாதம் வந்தால், ஜோடி சேரும் வயசு\" என்ற பாடல் 90களில் வெளிவந்த புதியமுகம் என்ற படத்தில் வரும். AR ரஹ்மானின் ஆரம்பகாலங்களில் வந்த இந்த பாடலை \"கபாலி தோல்வி\" புகழ் வைரமுத்துவே எழுதியிருந்தார். \"அச்சம் நாணம் என்பது, ஹைதர் கால பழசு\" போன்ற புரட்சிகர வரிகளை தாங்கிய இந்த பாடலை SPB பாடியிருந்தார்.\nஇலங்கைத் தமிழர்களிற்கு ஜூலை மாதம் வந்தால், நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்கிவிடும். இலங்கைத் தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட பல சம்பவங்கள் ஜூலை மாதத்திலேயே இடம்பிடித்தன. விடுதலைப் புலிகள் இயங்கிய காலத்தில், நவம்பர் மாதத்திற்கு அடுத்தபடியாக இலங்கை இராணுவம் உச்சபட்ச உஷார் நிலையிலிருந்த மாதம் ஜூலை மாதம் தான். அவயள் எவ்வளவு உஷாரா இருந்தும்.. வேண்டாம் விடுவம்.\nகறுப்பு ஜூலை என வர்ணிக்ப்பபடும் தமிழர��களிற்கெதிரான இனக்கலவரம் இடம்பெற்ற 1983ம் ஆண்டு ஜூலை மாதத்தை, இலங்கைத் தமிழர்கள் மறந்தும் மறக்கமாட்டார்கள். 23 ஜூலை 1983ல் தின்னவேலியில் வெடித்த கண்ணிவெடி சத்தம், யாழ்ப்பாணத்தை இன்னும் உலுக்கிக் கொண்டேயிருக்கிறது. ஜூலை 25, 1983ல் கொழும்பு டமில்ஸை சிங்கள காடையர்கள் கொல்லாமலும் அடிக்காமலும் விட்டிருந்தால்.. வேண்டாம் விடுவம்.\nஜூலை 5, 1987ல் கப்டன் மில்லர் முதலாவது தற்கொடை போராளியாக விடுதலை வேள்வியில் ஆகுதியாக, ஜூலை 5, கரும்புலிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.\n“நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்” என்று கூறிவிட்டு வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்துச் சென்றான் மில்லர் என்று, தனது உண்ணாவிரத மேடையிலிருந்து ஆற்றிய உரையில் திலீபன் குறிப்பிடுவார்.\nஜூலை 29, 1987ல் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு தருகிறோம் என்று சொல்லிக்கொண்டு கொழும்பு வந்த ரஜீவ் காந்தி, குள்ளநரி ஜேஆரோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அடுத்த நாள் ஜூலை 30, 1987 சிங்கள கடற்படை சிப்பாய், ரஜீவை இராணுவ அணிவகுப்பில் வைத்து தாக்க, வெக்கையால் மயங்கி விழுந்தவனின் துப்பாக்கி ரஜீவில் லேசாக பட்டு விட்டது என்று சிங்களம் புளுடா விட்டது. அன்றைக்கு மட்டும் சிங்கள சிப்பாய் அடித்த அடியில் ரஜீவ் மண்டையை போட்டிருந்தால்... வேண்டாம் விடுவம்.\n13வது அரசியல் திருத்த சட்டத்திற்கு வழிகோலிய இந்த ஒப்பந்தம், தற்காலிக வடகிழக்கு இணைப்பிற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கலிற்கும் வழிகோலியது. \"அன்றைக்கு இந்தியன் தந்ததை எடுத்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திராது\" என்று புலம்பும் பழசுகளை யாழ்ப்பாணத்தில் இன்றும் காணலாம். இதை வாசித்துவிட்டு தம்பி குருபரன் கட்டு கட்டா பொய்ன்ட்ஸ் எடுத்து கொண்டு எனக்கு வெளுக்க போறார். 1987ல் விடுதலைப் புலிகள் மட்டும் இடைக்கால அதிகாரசபையை எடுத்து நடத்தியிருந்தால்.. வேண்டாம் விடுவம்.\nஜூலை 13, 1989ல் கொழும்பில் வைத்து தமிழர் விடுதலை கூட்டணியின் செயலதிபர் அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் படுகொலை செய்யப்படுகிறார்கள். வட்டுக்கோட்டையில��� தமிழீழ பிரகடனம் செய்து, இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளிய தலைவர்கள், அதே ஆயுதங்களால் மெளனிக்கப்பட்ட துன்பியல் நிகழ்வு நடந்தேறியதும் ஜூலை மாதம் தான். தந்தை செல்வாவின் மறைவிற்கு பின் அமிர் & கோ மட்டும் பொறுப்புணர்வோடு தமிழ் மக்களை வழிநடத்தியிருந்தால்.. வேண்டாம் விடுவம்.\nமூன்று தினங்கள் கழித்து, ஜூலை 16, 1989ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஸ்தாபக தலைவரும், பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்று PLOTE அமைப்பை நிறுவியவருமான உமாமகேஸ்வரனின் குண்டுகள் துளைக்கப்பட்ட சடலம் பம்பலப்பிட்டி கடற்கரையில் கண்டெடுக்கப்படுகிது. உமாமகேஸ்வரன் ஊர்மிளாவை காதலிப்பது தவறு என்ற தூய்மைவாத சிந்தனையால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அன்று அந்த பிளவு மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால்... வேண்டாம் விடுவம்.\nயாழ்ப்பாணத்தை ஆமி கைப்பற்றியதுடன் சோர்வு நிலையை அடைந்த போராட்டத்திற்கு புத்தெழுச்சி தந்த \"ஓயாத அலைகள் நடவடிக்கை\" ஜூலை 18, 1996ல் முல்லைத்தீவை மீட்டது. ஜூலை 23, 2001ல் கட்டுநாயக்கா விமானத்தளம் மீது புலிகள் நடாத்திய அதிரடித் தாக்குதல், இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மத்தியஸ்துடனான பேச்சுவார்த்தைக்கு வரவழைத்தது. ரணில் - புலிகள் பேச்சுவார்த்தையை மட்டும் அன்று சந்திரிக்கா குழப்பாமல் விட்டிருந்தால்.. வேண்டாம் விடுவம்.\n22 ஜூலை 2016 ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கபாலி திரைப்படம், கொள்ளை விலையில் டிக்கட் விற்கப்பட்டும், ஃபேஸ் புக்கையும் வட்ஸப்பையும் கலக்கிக் கொண்டிருக்கிறது. மலேசிய தமிழர்களை மீட்கவந்த மீட்பராக ரஜினிகாந்த், கபாலியில் கலக்குவார். கபாலியின் கதைக்களம் மட்டும் இலங்கைத் தமிழரை மையமாக கொண்டிருந்தால்.. வேண்டாம் விடுவம்\nஜயோ என்ர Bat (ஜூலை 83 சிறுகதை)\n\"டேய் திலீபன் எழும்புடா, பள்ளிக்கூடத்திற்கு நேரமாச்சு\" அம்மா வழமைபோல் தட்டி எழுப்பினா. கண்ணை கசக்கி, சோம்பல் முறித்து, கட்டிலால் இறங்கி, அறை மூலையில் இருக்கும் எனது cricket batல் வழமைபோல் கண்விழித்தேன்.\nபோனவருஷம் என்னுடைய பிறந்தநாளிற்கு அப்பா வாங்கித்தந்த bat. Astra margarine பக்கெட்டோட வாற Roy Dias சிரித்துக் கொண்டிருக்கும் sticker ஒட்டி வைத்திருந்தேன். Roy Dias என்னுடைய favourite player, அவரை மாதிரி விளையாடி சிரிலங்கா கிரிக்கட் அணிக்கு விளையாட வேண்டும் என��பது எனது கனவு, நம்பிக்கை, இலட்சியம், வெறி.\nநேற்று பின்னேரம் எங்கட இராமகிருஷ்ண லேனுக்குள் நடந்த மேட்சில் அந்த batஆல் அடித்த குட்டி சிக்ஸர் நினைவில் வர, batஜ தூக்கி முத்தமிட்டுவிட்டு, Roy Dias போல மிடுக்காக straight driveஜ ப்ராக்டீஸ் பண்ணினேன், மேசையில் காலை 6.45 செய்தி ஒலிபரப்பிக்கொண்டிருந்த National Panasonic radio அருந்தப்பு தப்பியது.\n\"டேய், வான் வரப் போகுது, ஏமாந்து கொண்டிராமல் வெளிக்கிடு\" அம்மா கத்தினா. படுக்கை அறையால வெளில வந்து பாத்ரூமுக்கு போகும் வழியில், ஹோலிலிருந்த மெய்கண்டான் கலண்டரின் தாளை அப்பா கிழித்துக் கொண்டிருந்தார்.\nநிஸாம் அங்கிளின் ஸ்கூல் வானில் கொழும்பு இந்துக் கல்லூரி வாசலில் வந்திறங்க, சன நடமாட்டம் வழமையை விட வெகு குறைவாக இருந்தது. அன்று தவணை இறுதி சோதனையின் ஆரம்ப நாள் . யாழ்ப்பாணத்தில் ஏதோ பிரச்சினையாம் அது கொழும்பிற்கும் பரவலாம் என்ற பயத்தில் தான் மாணவர் வரவு குறைவாக இருக்கிறது என்று ராஜரட்னம் மாஸ்டர் கலக்கம் நிறைந்த முகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தது கேட்டது.\nவகுப்பிற்குப் வந்து அமர்ந்து சிறிது நேரத்தில், பதற்றத்துடன் ஓடிவந்த பத்மா டீச்சர் \"வெள்ளவத்தை பக்கம் கலவரமாம், எண்ணெய்க்கடை எல்லாம் எரியுதாம், எல்லோரும் வீட்ட போங்கோடா\" என்று உரக்க கத்தினார்.\nவழமைபோல் பாடசாலைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த நிஸாம் அங்கிள், பதற்றத்துடன் என்னுடைய வகுப்புக்கு ஓடிவந்து என்னுடைய கையை இறுகப்பிடித்துக் கொண்டு, விடுவிடு என்று ஓடிப்போய் வாகனத்தின் பின்கதவை திறந்துவிட்டு விட்டு, என்னை ஏறச்சொன்னார்.\n\"மவன், இந்த ஸீட்டுக்கு கீல நீங்க இருங்க சரியா.. நான் வந்து சொல்ல மட்டும் ஒலுவ வெளில காட்ட வேணாம்.. சரியா மவன்\" நிஸாம் அங்கிள் ஏன் அப்படி சொன்னார் என்று விளங்கும் வயதில்லை, ஆனால் அவரின் கண்களில் தெரிந்த கலக்கமும் குரலில் தொனித்த நடுக்கமும் என்னை பயத்தில் ஆழ்த்த, நான் ஸீட்டுக்கடியில் சரிந்தேன்.\nபம்பலப்பிட்டி லோரன்ஸ் வீதியிலிருந்து காலி வீதியில் இடப்பக்கம் வாகனம் திரும்ப, யாரோ ஒரு பொம்பிள \"ஜயோ என்னை ஒன்டும் செய்யாதீங்கோ\" என்று கத்துவதும் அழுவதும் கேட்டது. நிஸாம் அங்கிள் வாகனத்தை சென்.பீட்டர்ஸ் கல்லூரி வாசலில் நிறுத்தி, எங்களுடைய வாகனத்தில் வரும் அந்த பாடசாலை மாணவர்களை ஏற்றினார்.\nசென். பீட்டர்ஸில் படிக்கும் எனது நண்பன் பார்த்திபனும் என்னோடு பின் ஸீட்டுக்கடியில் இணைந்து கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டோம், சிரிக்கவில்லை, சிரிக்க முடியவில்லை.\nமுன் ஸீட்டிலும் பின் ஸீட்டுகளிலும் சிங்கள பெடியங்கள் ஏறிக் கொண்டார்கள். பின் ஸீட்டில் அமர்ந்திருந்த அவங்களின் கால்களிற்கடியில் நாங்கள் ஒளிந்திருந்தோம். நிஸாம் அங்கிள் அவங்களுக்கு ஏதோ சொல்லியிருக்க வேண்டும், அவங்கள் எல்லோரும் ஒருவித இறுக்கத்துடன் வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.\nவாகனம் மீண்டும் நகரத் தொடங்க, படாரென்று ஒரு சத்தம் கேட்டது. சளாரென்று கண்ணாடி நொறுக்கும் சத்தமும் கேட்டது.\n\"அம்மட்ட சிரி.. அற காரெக்கட்ட கினி தியலா.. அதுல மினிஸு இன்னவா வகே (அந்த காரை எரித்து விட்டார்கள், காருக்குள் ஆக்கள் இருக்கினம் போல இருக்கு) வாகனத்திலிருந்த சிங்கள பெடியனொருவன் பதறியது கேட்டது.\n\"ஈயே ரா அபே ஹமுதா ரணவருண் தஹதுன்தெனெக் கொட்டி மரா தம்மாளு\" (நேற்றிரவு எங்கள் ராணுவ வீரர்கள் பதின்மூன்று பேரை புலி கொன்றுவிட்டதாம்) இன்னொரு சிங்கள மாணவன் சொல்வதும் கேட்டது.\n\"புலி அடித்து ஆமியை கொன்றதற்கு இவங்கள் ஏன் ஆக்களை அடிக்கிறாங்கள், காரோடு கொளுத்துறாங்கள், எண்ணெய் கடையை எரிக்கிறாங்கள்\" எனக்குள் நானே கேட்டு கொண்டேன், அவங்கள் கதைத்த புலி, எங்கட தமிழ் புலிப்படை என்றறியாத காலமது.\nமெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. நிஸாம் அங்கிளின் குரல் கேட்கிறது \"அதுலே சிங்கள லமய் வித்தராய் இன்னே (உள்ளே சிங்கள பிள்ளைகள் மாத்திரம் தான் இருக்கினம்). வெளியே யாரோ அழும் சத்தமும் கண்ணாடிகள் நொறுங்கும் சத்தமும் கேட்கிறது.\n\"அபிட பொறு கியன்ட எப்பா ஹரித (எங்களுக்கு பொய் சொல்ல வேண்டாம்) யாரோ ஒருத்தன் நிஸாம் அங்கிளை வெருட்டுவது கேட்குது.\n\"மங் பொறு கிய்வ நஹா மஹாத்தையா\"(நான் பொய் சொல்லவில்லை ஜயா) நிஸாம் அங்கிளின் பணிவான பதில் அவனை சாந்தப்படுத்தியிருக்க வேண்டும், வாகனம் மீண்டும் நகருகிறது. வாகனம் இராமகிருஷ்ண லேனிலிருந்த எங்கள் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட, நானிறங்கி வீட்டிற்குள் போனேன்.\nவேலையிலிருந்து திரும்பிய அப்பா, பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அக்காமார், அம்மா எல்லோரும் பதற்றத்தோடு இருக்க, டெலிபோன் அடிக்கிறது. அப்பா தான் டெலிபோனை எடுக்கிறார். \"ஹலோ\"...மறுமுனையில் யாரோ பதற்றத்துடன் கதைப்பது புரிகிறது. \"ஜயோ அப்படியா\" என்று சொல்லிவிட்டு அப்பா போனை படாரென்று வைத்துவிட்டு கத்துகிறார் \"ராமகிருஷ்ண ரோட்டை அடிக்க சிங்களவங்கள் வாறான்களாம், வெள்ளவத்தை பொலிஸிலிருக்கும் என்னுடைய ஃபெரன்ட் ரிஸ்வான் தான் கதைத்தவர், எங்களை அவரின்ட வீட்ட உடனடியாக போகச் சொன்னார்\" அப்பா சொல்லி முடிக்க முதல் நாங்கள் படிகளில் இறங்கி ஓடினோம்.\n\"அம்மா, என்ட batஜ எடுத்துக்கொண்டு வாறன்\" லேனில் இறங்கி காலடி வைத்துவிட்டு, திரும்பி போக வெளிக்கிட்டேன். பளார், அம்மா கன்னத்தில் விட்ட அறையில் அழுதுகொண்டே ராமகிருஷ்ண ரோட்டை நோக்கி ஒடினேன். ராமகிருஷ்ண லேன் முடக்கில் இடப்பக்கம் திரும்பி, ராமகிருஷ்ண மடத்திற்கருகில் இருக்கும் ரிஸ்வான் அங்கிளின் வீட்டை நோக்கி ஓட திரும்ப, அந்த சத்தம் என் காதில் கேட்டது\nதிரும்பிப் பார்க்க, ராமகிருஷ்ண வீதி முகப்பில் இருக்கும் பெற்றோல் நிலையத்தடியிலிருந்து சிவப்புக் கலர் பெனியனும் நீல கலர் சாரமும் அணிந்த ஒருத்தன், பெரிய வாளோடு எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் அன்றிலிருந்து இன்றைவரை hypeம் பில்டப்பும் அதிகமாகவே இருக்கும். படம் பூஜை போடமுதலே யாருடைய டிரக்ஷனில் ரஜினி அடுத்த படம் நடிக்க போகிறார் என்பதில் ஆரம்பமாகி எந்தெந்த டிரக்கடர்ஸிடம் கதைகேட்டார் என்று பில்டப் எகிறி, hype படலம் இறக்கை கட்டிப் பறக்கும்.\nபடம் எடுக்க தொடங்க, ஷூட்டிங் ஸ்பொட் படங்கள் லீக்காகி, பாடல்கள் வெளிவந்து, டீஸர் யூடியூப்பில் ஏற, hype உச்சக்கட்டத்தை நெருங்கும். படம் ரிலீஸாகும் திகதி அறிவிக்கப்பட, பில்டப் ச்சும்மா அதிரும். இந்த ஓவர் hype படத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாவதத்திற்கு அப்பால், இந்த hypeஐயும் பில்டப்பும் அனுபவித்து அடையும் ஆனந்தம் உண்மையிலேயே அளவில்லாதது தான்.\nஜூலை 22, 2016 காலையில் அடித்த அலார்ம் \"கபாலிடா.. எழும்புடா\" என்று தான் அடித்தது. நேற்றிரவு முழுக்க கபாலி பற்றிய பேட்டிகள், தலைவரின் பழைய படங்களின் முக்கிய காட்சிகள், பாடல்கள் என்று பார்த்து கபாலி படம் பார்க்க warm up எடுத்திருந்தேன். காலம்பற தேத்தண்ணி குடித்துக்கொண்டு WhatsAppஜ திறக்க வாழ்க்கை வெறுத்திச்சு.\nகபாலியை அமெரிக்காவில் காட���டுறாங்கள், லண்டனில் காட்டுறாங்கள், கோலாலம்பூரில் காட்டுறாங்கள், இழவு டொரோன்டோவில் கூட காட்டுறாங்கள், மெல்பேர்ணில் திரை விலக இன்னும் 11 மணித்தியாலம் இருக்கு என்று நினைக்க, கடுப்பு விசராக்கியது.\nகாரில் \"நெருப்புடா\" பாட்டு கேட்டுக் கொண்டு வேலைக்கு போனா, மண்டை வேலை செய்ய மறுத்தது. Earphoneஜ காதில் செருகி, சூடாக கோப்பி குடித்துக்கொண்டே \"மாய நதியின்று\" கேட்க, கபாலி பார்த்துவிட்டு கனடாவிலிருந்து நகு கோல் பண்ணுறான், என்னை வெறுப்பேற்ற. \"Can't talk right now\" என்று message அனுப்பினாலும் விடாமல் திரும்ப கோல் பண்ணி \"படம் ஓகே, போய் பார், don't go with high expectations\" என்று அறிவுரை சொல்லிவிட்டுத் தான் வைத்தான். லண்டனிலிருந்து செந்தில், ரஜினியின் entry scene அடங்கிய கள்ளமாக சுட்ட ஒரு நிமிட காட்சியை FBல் போட்டு வெறுப்பேற்றினான்.\nபின்னேரம் 5.30க்கு வீட்டை விட்டு வெளிக்கிடோணும், என்னை டென்ஷனாக்காமல் ரெடியா இருங்கோடா மக்காள்ஸ் என்று மனிசிக்கும் பெடியளுக்கும் ஓரு கிழமையாக தொடர்ச்சியாக அன்புக்கட்டளை இட்டுக்கொண்டேயிருந்தேன். சரியா 5.12க்கு கபாலி பாட்டுகள் கேட்டுக் கொண்டே வேலையால வீட்ட வந்து சேர, மேசையிலிருந்த டம்ளரில் தேத்தண்ணி சிரிக்குது.\nஒரு bathroomல் மூத்தவன் iPad பார்த்துக் கொண்டே கக்காக்கு போக, மற்றதில் இளையவன் iPhoneல் footy பாரத்துக் கொண்டே ஷவர் எடுத்துக்கொண்டிருந்தான். \"டேய் பொடியள், இன்றைக்கு வேண்டாமடா, கபாலிடா, ரஜினிடா, வெளிக்கிடுங்குடா\" என்று மென்வலு பிரயோகித்து அவங்களை காரில் ஏற்ற 5.36.\n5.40க்கு மனிசியும் வந்து ஏற, Knox நோக்கி கார் பறந்தது. \"அப்பா, I have never seen you driving so fast\" சந்தோஷ் பின் சீட்டிலிருந்து விமர்சித்தான். \"Thanks to Rajinikanth\" மனிசி வசனத்தை முடித்து வைத்தா. சண்டைக்கு இது நேரமில்லை, கதம் கதம் சொல்லி, அவயளை தியேட்டர் வாசலில் இறக்கி விட்டு, மினக்கிடாமல் போய் pop cornம் cokeம் கெதியா வாங்குங்கோ செல்லங்கள் , இப்ப வாறன் என்று சொல்லிவிட்டு carஜ park பண்ண பறந்தேன்.\n5.56..ஓட்டமும் நடையுமாய் தியேட்டருக்குள் நுழைய மேல்மூச்சு வாங்கிச்சு, மனிசியும் பெடியளும் popcorn queவில் இன்னும் நிற்கினம், என்னில் டென்ஷன் எட்டிபார்க்குது. \"அம்மா said she wants a coffee\" சந்தோஷ் சொல்ல, டென்ஷனை அடக்க மாடிப்படிகளில் ஓடிப்போய் \"Latte with one sugar\" சொல்லி, டிக்கெட் கவுண்டரில் ராஜன் அண்ணேக்கு வணக்கம் சொல்லி, தியேட்டர் கண்டுபிடித்து, ஸீ���் தேடி, ஸீட்டில் போய் இருக்க 5.59, \"we made it boys\", நிம்மதி பெருமூச்சு விட்டேன்.\nதியேட்டர் நிரம்பி விட்டது, 6.06 ஆகியும் படம் தொடங்கவில்லை. \"Why are they late\" பிரவீன் கேட்க \"they lost the DVD\" சந்தோஷ் நக்கலடிக்க, இருவரையும் முறைத்துப் பார்த்தேன், அவங்கள் ஹா ஹா என்று சிரித்தார்கள்.\n6.12க்கு திரைவிலக திருவிழா ஆரம்பமாகியது. Super Star ரஜினி என்ற அந்த name card திரையில் வர பரவசம் பற்றிக்கொள்ள விசில் சத்தமும் கூ சத்தமும் மெய்சிலிர்க்க வைத்தது. எழுத்தோட்டத்தில் கதை தொடங்க, மலாய் மொழியில் கதைத்த நீண்ட அந்த ஆரம்பக்காட்சி பரவசத்தை பஞ்சராக்கியது.\nசிறைச்சாலையை காட்டி, புத்தகம் வாசிக்கும் தலைவரை சாதுவாக காட்டி, சிறை கதவில் தொங்கிய ரஜினியை பின்பக்கம் காட்டி, நடந்து போகும் சூப்பர் ஸ்டாரை லோங் ஷொட்டில் காட்டி, கோர்ட் போட்டு, ஷூ அணிந்து என்று மெல்ல மெல்ல பில்டப் ஏற்றி, sliding door விலகி தலைவரை முழுசாக காட்ட... Hype ஓடு பில்டப்பும் இணைந்து பரவத்தை உச்சத்தில் கொண்டு போய் நிற்பாட்ட, தொண்டை கிழிய கத்தினேன்.. தலைவா \nஅறுபது வயது கதாபாத்திரமாக திரையில் வலம் வரும் ரஜினியின் ஸ்டைலும் கெத்தும் கொஞ்சமும் குறையவில்லை. காந்த கண்களில் மிளிரும் கம்பீரமும், அந்த ஹ ஹ ஹா சிரிப்பும், தலையை லேசாக ஆட்டிக்கொண்டே சொல்லும் மகிழ்ச்சியும், டென்ஷனான காட்சிகளில் அலட்சியமாக சோபாவில் உட்கார்ந்து காலிற்கு மேல் கால் போடும் மிடுக்கும், ரஜினியை ரசிக்க வைக்கின்றன. வழமையான ரஜினி என்றால் ஒரு வேகம் இருக்கும், சக்கு சக்கு என்று நடந்து போவது, கண்ணாடியை திருப்பி மாட்டுவது, கதைப்பது என்று வேகம் ரஜினியோடு கூடப்பிறந்தது. கபாலியில் வேகத்தடை போடப்பட்ட ரஜினி, வித்தியாசமாய் தெரிந்தார்.\nபின்னனி இசையின் பலத்திலும், பரபரப்பான திரைக்கதையாலும் திரைப்படம் அலுப்படிக்காமல் நகருகிறது. இயக்குனர் ரஞ்சித்தின் சமூக கருத்துகளை ரஜினியினூடாக வெளிப்படும் திரைப்படமாக கபாலி அவதாரம் எடுத்திருக்கிறது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் தனது நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். வழமையான அவரது ஸ்டைல்களை எந்த குறைகளுமின்றி வழங்கியிருந்தாலும், படத்தில் நகைச்சுவை இல்லாதது ஒரு பெருங்குறையாக வெளிப்படுகிறது.\nஇரண்டு காட்சிகளில் ரஜினி அழ, நம்மையும் கலங்க வைக்கிறார். ரஜினியை சுற்றி நடிக்கும் நடிகர் நடிகையர்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். பாடல் காட்சிகளை எடுத்த விதமும் சண்டைக் காட்சிகளில் மிளிரும் ரஜினியின் நடிப்பும், ரஜினிகாந்த் பேசும் \"மகிழ்ச்சி\" உட்பட்ட அழகான தமிழ் வசனங்களும் படத்திற்கு மேலும் மெருகேற்றுகின்றன.\nஷங்கர், ரஹ்மான், வைரமுத்து, சுஜாதா, மணிரத்னம், ரவிக்குமார் போன்ற ஜாம்பான்களை விட்டு வெளியே வந்து, நயன்தாராவோடும் அனுஷ்காவோடும் கட்டிப்பிடித்து டூயட் பாடி ஆடாமல், ரஜினி எனும் இமேஜை கழற்றி வைத்து விட்டு, அடுத்த தலைமுறை திரைப்பட தொழில்நுட்பவியலாளர்களோடு இணைந்து, நடித்த ரஜினிகாந்த் எனும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் பாராட்டப்படவேண்டியவரே.\nநடித்த என்ற சொல்லை அழுத்தி வாசிக்கவும்.\n2014ம் ஆண்டு, சென் ஜோன்ஸில் படித்தவனென்றால் முள்ளுக்கரண்டியால் chicken சாப்பிட்டுக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி Johnians always play the game என்று பிதற்றிக் கொண்டு திரியும் கூட்டம் என்ற மாயையை தகர்த்து.. யாழ் பரியோவானில் எமக்கு செந்தமிழும் தமிழ் பற்றும் தமிழ் தேசிய சிந்தனையும் ஊட்டியே வளர்க்கப்பட்டோம் என்பதற்கு சான்றாக ஜேகேயின் \"கொல்லைப்புறத்து காதலிகள்\" புத்தகம் மலர்ந்தது.\n1990களின் யாழ்ப்பாண வாழ்க்கையை, கடுமையான யுத்தத்திற்குள்ளும் கொடுமையான பொருளாதார தடைக்கு மத்தியிலும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை உணர்வு மாறாமல், சுவாரசியமாக பதிந்த நனவிடை தோய்தல் பதிவாக \"கொல்லைப்புறத்து காதலிகள்\" வெளிவந்தது.\nஇரு ஆண்டுகள் கழித்து, ஜேகேயின் இரண்டாவது புத்தகம் பிறிதொரு தளத்தில், ஈழத்து எழுத்தாளர்கள் இதுவரை காணாத புதிய களத்தில், \"கந்தசாமியும் கலக்சியும்\" என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது. கலக்சியும் என்ற சொல்லில் \"சி\" பாவித்தது சரியா இல்லை \"ஸி\" பாவித்திருக்க வேண்டுமா என்ற பஞ்சாயத்தை இப்போதைக்கு தள்ளி வைப்போம்.\n\"கந்தசாமியும் கலக்சியும்\" ஜேகேயின் படலையில் தொடராக வந்த போது வாசிக்கவில்லை, அதனால் நூலுருவில் நாவலாக வாசிக்கும் போது ஏற்பட்ட வாசிப்பனுபவம் நிறைவானது என்று நம்புகிறேன். அறிவியல் கதைகளினூடு சமூக நையாண்டிகளை புதுமையாக கொடுத்த Douglas Adamக்கு அகவணக்கம் சொல்லி நாவலை ஜேகே அரப்பணிக்கிறார். கந்தசாமி நாவல் Adamsன் நாவல்களின் தாக்கத்தால் வந்த வினை என்று தம்பி ஜேகே முன்னுரையிலே��ே வெள்ளைக் கொடி காட்டி சரணடைந்து விடுகிறார். Douglas Admas யாரென்று தெரியாத நாங்கள், Douglas (தேவானந்தா அல்ல) ஜெயகுமரன் போட்ட வீதியில் பயணிக்க தொடங்குகிறோம்.\nநாவலின் முதலாவது அத்தியாயம் 'பூமி அழிதல் படலம்'. இந்த அத்தியாத்தில், சுவாரசியமாக நக்கல் கலந்து நனவிடை தோய்தல் பதிவுகள் எழுதி நமக்கு அறிமுகமான ஜேகே, \"பயப்பிடாம வாங்கோண்ணே\" என்று கூட்டிக்கொண்டு நாவலுக்குள் எங்களை அழைத்து செல்கிறார். காலை ஐந்து மணிக்கு கந்தர்மடத்தில் நாவல் ஆரம்பிக்க, யாழ்ப்பாணத்தின் காலைப் பொழுதை தனக்கேயுரிய பாணியில் படிமங்களாக படைக்கிறார் ஜேகே.\nகதாபாத்திரங்களை சம்பவங்களோடு அறிமுகப்படுத்தும் போதே நமக்குள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பெரிசா ஏதோ ஒன்று நடக்கப்போகுது என்ற பரபரப்பு எழுத்துக்களிலிருந்து வாசிப்பவரிற்கு தொற்றிக்கொள்கிறது. கந்தர்மடம், தின்னவேலி, நல்லூர், நாசா என்று கதைக்களம் ரஜினிகாந்த் பேசும் வசனங்களை போல் அவசரமாக நகர்ந்து, தண்ணி குடிக்க எழும்ப முதல் பூமி அழிந்து விடுகிறது.\n\"கொட்டியா கொட்டியா என்று எல்லாப்பக்கமும் சுட ஆரம்பித்து விட்டருந்தனர்\"\nபோட்ட தேத்தண்ணியை ஒரு வாய் உறிஞ்சாமல், கொடியிலிருந்த துவாயோடு கந்தசாமி, மிகிந்தர்களின் கலத்தில் ஏற, கதை வேறு தளத்திற்கு தாவுகிறது. 'தப்பியோடும் படலம்' எனும் இரண்டாவது அத்தியாத்திலிருந்து அறிவியல் எழுத்தாளன் ஜேகே எனும் புதிய கபாலி நம்முன் அவதாரம் எடுக்கிறார்.\n\"அதாவது கடவுள் இருக்கிறார் என்று தீர்க்கமாக நிரூபித்து விட்டால் கடவுள் நம்பிக்கை அற்றுப் போய்விடும் அல்லவா\"\nபள்ளிக்கூடத்தில் படித்த விஞ்ஞான பதங்கள் புத்தகத்தில் மீண்டும் வந்து மிரட்ட, ஈர்ப்பு சக்தியும் பிரபஞ்சமும் பூமியாண்டும் கனவிலும் கலைத்துக் கொண்டு வந்தது. சயன்ஸ் படிப்பித்த சரா மாஸ்டர், பிரபாகரன் மாஸ்டர், செல்வவடிவேல் எல்லோரையும் நினைத்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தான் மூன்றாம் அத்தியாயமான \"விடைகாண் படலத்திற்குள்\" நுழைந்தேன்.\nவிஞ்ஞான படலம் முடிந்து கடைசியாக \"கேள்வி தேடும் படலத்திற்குள்\" சோக்ரடீஸ் ஜேகே நிற்கிறார். சோக்ரடீஸ் தனது மாணவர்களுடன் உரையாடிய உரையாடல்கள் பற்றி அறிந்திருக்கிறேன். யாழ்ப்பாணத் தமிழில் அத்தகைய தத்துவ உரையாடல்களை இந்த அத்தியாயத்தில் வாசித்தனுபவம் உண்மை��ிலேயே புதுமையானது.\nஇருநூறு பக்கங்களுக்குள் எங்களை கந்தர்மடத்திலிருந்து கூட்டிக்கொண்டு, போய் பிரபஞ்சத்தை சுற்றிவந்து பால்வெளியில் பயணம் செய்து எலிகளோடு உரையாடி, கடைசியில் நயினாதீவு நாகம்மாள் கோயிலில் முருகனிற்கும் குவேனிக்கும் நடக்கும் கலியாணத்தை தரிசித்து, அவர்களின் முதலிரவு குடிசைக்குள்ளும் எங்களை எட்டிப்பார்க்க வைக்க ஜேகேயால் மட்டுமே முடியும்.\nஜேகேயின் மண்டை எப்போதும் எதையோ ஒன்றை தேடிக்கொண்டிருக்கும், அவரது எழுத்துக்களிலும் அந்த தேடல் பிரதிபலிக்கும். அவரது பதிவுகளையும் நாவல்களையும் வாசிக்கும் எம்மையும் அந்த தேடல், உந்தும். கந்தசாமியின் கலக்சியும் வாசித்தனுபவமும் அப்படித்தான். பக்கம் பக்கமாய் தேடல், தேடல் தேடல் தான். முதலில் பதிலிற்கான தேடல், பின்னர் கேள்விக்கான தேடல். தேடல் முடிந்ததா என்றால், அது தான் இல்லை. இன்னுமொரு தேடலிற்கு களம் திறந்துவிட்டு இந்த தேடல் விடைபெறுகிறது, அவ்வளவு தான்.\nஇன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்..\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்' மனம் உறுதிமொழி எடுத்துக்கொண்டது.\n'டேய், இது நூத்தி தொண்ணூத்தி ஒம்பதாவது உறுதிமொழி..பார்க்கலாம் பார்க்கலாம், நீயும் உன்ட உறுதிமொழியும்' மூன்று முடிச்சு ரஜினிகாந்தோடு கதைத்த அதே மனசாட்சி, ரோசா மினிபஸ்ஸின் கண்ணாடியில் என்னைப் பார்த்து கதைத்தது, நக்கலடித்தது.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nஅவள் ஒரு கொழும்புக்காரி, அதுவும் மண்டைக்காரி, உயர்தரத்தில் மட்ஸ் படிக்கும் மண்டைக்காரி. கொழும்புக்காரிகளுக்கு கொழுப்பு அதிகம், அதுவும் மண்டைக்காரி வேறு என்பதால் எடுப்பும் கனக்க கூட. கொழும்பு லேடீஸ் கல்லூரியில் படிப்பதால் தடிப்புக்கும் குறைவில்லை. ஆக மொத்தம் அவள் ஒரு எடுப்பும் தடிப்பும் கொழுப்பும் மிகுந்த கொழும்பு மட்ஸ் மண்டைக்காரி.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nநானோ ஒரு யாழ்ப்பாணத்தான், அதுவும் கொமர்ஸ் படிக்கிற மொக்கன். கொழும்பு இந்துவில் அமலன் \"பனங்கொட்டை, பனங்கொட்டை\" என்று அடிக்கடி கூப்பிட்டு கடுப்பேத்துவான். கொழுப்பு, தடிப்பு எதுவுமே இல்லாத ஒல்லிப்பிச்சான் தேகம், முகத்தின் அரைவாசியை மறைத்து கண்ணாடி. ஆக மொத்தம் நானொரு கொழுப்பு, தடிப்பு எடுப்பு யாதுமற்�� மொக்கு கொமர்ஸ்காரன்.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\n\"படிக்கிறது ஹின்டு கொலிஜ், பார்க்கிறது லேடீஸ் கொலிஜ்\" ரஜினிகாந்த் மனசாட்சி வேற, காலங்காத்தால பொங்கும் பூம்புனல் தீம் மியூசிக் ஒலிக்கிற நேரத்தில் மறக்காமல் ஞாபகப்படுத்தும். \"ஆமிட்ட அடிவாங்காமல், இயக்கத்திற்கு பிடிபடாமல், கொம்படி வெளியால ஓடிவந்த நாதாரி உனக்கு காதல் கேட்குதோ\" பின்னேரங்களில் மக்கள் குரலில் ஒலிக்கும் கே.எஸ் ராஜாவின் மொடியுலேஷனில் ரஜினிகாந்த் மனசாட்சி வெருட்டும்.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nகொழும்புக்காரியில் இருந்த ஏதோ ஒன்றில் மயங்கிவிட்டேன், இல்லை தொலைந்து விட்டேன், ச்சா ச்சா கிறங்கிவிட்டேன். வட்டமுகத்தில் காந்த விழிகள், விழிகளிற்கு மேல் நெளியும் புருவங்கள். புருவங்களிற்கு மேல் படரும் மேகங்களாய் நெற்றி, நெற்றியில் அந்த குட்டி கறுப்பு பொட்டு. இதயம் படமும் பொட்டு வைத்த வட்ட நிலா பாட்டும் வந்த காலம் அது. பொட்டு வைத்த வட்ட நிலா பாட்டு, இவள் இந்தியா போன போது வைரமுத்துவின் கண்ணில் பட, வைரமுத்து இவளை வைத்து எழுதின பாட்டு என்று கூட நினைத்தேன்.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nகொழும்புக்காரி லேசில் சிரிக்க மாட்டாள், மண்டைக்காரிகள் லேசில் சிரிக்க மாட்டினம். நடந்து போகும் போது அவளின் பின்னால் போனால், அவளின் குறும்பின்னல் தகதிமிதா என்று ஆடும், வாசுகி சண்முகம்பிள்ளையிடம் பரதநாட்டியம் பழகிறளவாம். நீல நிற ஸ்கர்ட் அணிந்து வந்தாளென்றால், இடை தான் கொடியா என்று அன்றிரவு கனவில் கவிதை வரும். அவளின் நடையில் நளினம் இருக்காது, நடனம் பயிலும் கால்களுக்கு நடைப்பயிற்சி தேவையில்லை என்று என்னுடைய இகனொமிக்ஸ் கொப்பியின் கடைசி பக்கத்தில் எழுதிய ஞாபகம்.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nஅவளின் நண்பிகளோடு கதைக்கும் போது காத்து பலமாக வீசும், அதாவது இங்கிலீஷில் தான் கதைப்பினம்.\nகாற்றடித்தால் மரம் ஆடும், ஆனால் சாயாது. சென். ஜோன்ஸ் காற்றுப் பட்டு படித்த இங்கிலீஸு, இவளவயின்ட இங்லீஷ் ஷெல்லடிக்கு பங்கருக்குள் பதுங்கும். நாங்கள், \"கரிக் கதை கதைக்காதே ஹரித\" என்று கொழும்புத் தமிழும் \"மங் ருபியல் தஹயக் துண்ணா, இதுரு சல்லி தென்ட\" என்று தத்தி தத்தி சிங்களமும் பழகிக் கொண்டிருந்த காலம் வேற, இதுக்க இங்கிலீஸ் எங்க பழகிறது.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nசெவ்வாய்க்கிழமைகளில், பின்னேரம் நாலேகாலுக்கு அவளிற்கு பிரேம்நாத்திடம் புயோர் மட்ஸ் க்ளாஸ், எனக்கு நாலரைக்கு செல்வநாயகத்திடம் புயோர் கொமர்ஸ் க்ளாஸ். அவள் ஏறி இறங்கிற பஸ் ஹோல்டுகள், நேரங்கள், வாற போற ஆக்கள் எல்லாம் ஏழு கிழமைகளாக ரெக்கி பார்த்தாச்சு, பக்காவா ப்ளான் பண்ணியாச்சு.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nசெவ்வாய்க்கிழமைகளில் பின்னேர வகுப்புக்கு வரும் போது அவள் தனியத்தான் வருவாள், பாரதிராஜாவின் டான்ஸிங் கேர்ள்ஸ் பிரேம்நாத்திடம் வருவதில்லை. அவள் பஸ் ஏறும் நேரம், பஸ் ஹோல்டில் ஒரேயொரு பிச்சைக்காரன் மட்டும் தான் இருப்பான், அவனும் நித்திரை கொண்டு கொண்டு இருப்பான்.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nஅவளுடைய வீடு இருக்கும் லேனுக்கால அவள் பச்சைக் கலர் குடை பிடித்து கொண்டு வரும்போது, பக்கத்து வீட்டு அன்டியோடு கதைத்து கொண்டு வருவாள். இருவரும் ஒன்றாக காலி வீதி கடந்து, அன்டி சிட்னியிலிருக்கும் அங்கிளிற்கு கோல் எடுக்க கொமியுனிகேஷனிற்குள் போக, அவள் பஸ் ஹோல்ட் வருவாள் கொமியுனிகேஷனிற்கும் பஸ் ஹோல்டிற்கும் இடையில் இருக்கும் தூரம், எழுபத்தியேழு அடிகள், நடந்து பார்த்து அளந்து கணித்தது.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nஅவள் சீஸன் டிக்கெட் வைத்திருக்கிறாள். அடிக்கடி வாற பாணந்துறை மினிபஸ்ஸில் ஏற மாட்டாள், கஞ்ச பிசினாறி. 155 ரத்மலான CTB பஸ் வந்தாலும் ஏறமாட்டாள். அவள் ஏறும் CTB பஸ் இலக்கங்கள்: 100 பாணந்துறை, 101 மொறட்டுவ, 154 கல்கிஸை. இந்த எண் பஸ்களை பிடிக்கவென கொஞ்சம் வெள்ளனவே வந்து நின்று, மினி பஸ்ஸின் கொந்தா \"என்ட நங்கி என்ட\" என்று கெஞ்சி கூப்பிட்டும் போகாமல், சீஸன் டிக்கட்டை கைக்குள் பொத்தி பிடித்துகொண்டு சராசரியாக ஏழு முதல் பதினொரு நிமிடங்கள் பஸ் ஹோல்டில் நிற்பாள்.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\nஅந்த ஹோல்டில் நிற்கிற 100, 101, 154 CTB பஸ்களில், சீட் இருக்கிற பஸ்ஸாக பார்த்து ஏறி, யன்னல் பக்கம் இருக்காமல் மற்றப் பக்கம் இருப்பாள். தலை குழம்பிடும் என்று பயமாகவோ முகத்தில் புழுதி படக்கூடாது என்ற தற்காப்பாகவோ இருக்கலாம். கொந்தா வந்து சீஸன் டிக்கெட் கேட்டாலொழிய தான��க போய் சீஸன் டிக்கெட் கொடுப்பதில்லை என்ற வைராக்கியம், தடிப்பு என்றும் சொல்லலாம்.\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்'\n'இன்றைக்கு எப்படியாவது அவள்ட்ட கேட்டிடோணும்\n\"கிட்டடியில் நானொரு கதை கேள்விப் பட்டேன்\" மொரி சொன்னார். மொரி கண்ணை ஒரு கணம் மூட, நான் காத்திருந்தேன்.\n\"ஓகே, அந்தக் கதை ஒரு குட்டி அலையைப் பற்றியது. சமுத்திரத்தில் துள்ளி குதித்து மகிழ்கிறது அந்த குட்டி அலை. வீசும் தென்றலில் தவழ்ந்து, அடிக்கும் காற்றில் மிதந்து, குதூகலிக்கும் குட்டி அலையின் மகிழ்ச்சி, தனக்கு முன்னாள் செல்லும் அலைகள் கரையில் மோதுவதைக் கண்டதும் முடிவிற்கு வருகிறது.\"\n\"கர்த்தரே, என்ன கொடுமை,' குட்டி அலை கதறியது. 'எனக்கும் அதே கதிதான் நடக்கப் போகிறது \n\"அப்பொழுது இன்னொரு அலை குட்டி அலையின் பின்னால் வந்தது. குட்டி அலையின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தைக் கண்ட புதிய அலை, குட்டி அலையை கேட்டது 'ஏன்டா மச்சான், உனக்கு என்ன பிரச்சினை\n\"குட்டி அலை சொல்லியது 'உனக்கு பிரச்சினை விளங்கேலேடாப்பா நாங்களெல்லாம் கரையில் மோதி நாசமாகப் போகிறோம் நாங்களெல்லாம் கரையில் மோதி நாசமாகப் போகிறோம் நாங்கள் இல்லாமல் போகப் போகிறோம் நாங்கள் இல்லாமல் போகப் போகிறோம்\n\"புதிய அலை சொல்லியது, 'மச்சான், உனக்குத் தான்டா விளங்கேல்ல, நீ ஓரு அலை அல்ல, நீ சமுத்திரத்தின் ஒரு பகுதி' \"\nநான் சிரித்தேன். மொரி மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறார்.\n\"சமுத்திரத்தின் ஒரு பகுதி\" மொரி முணுமுணுக்கிறார், \"சமுத்திரத்தின் ஒரு பகுதி.\" அவர் மூச்சு விடுவதை நான் அவதானிக்கிறேன், உள்ளே வெளியே, உள்ளே வெளியே.\nசில வாரங்களுக்கு முன்னர் மெல்பேர்ணில் இடம்பெற்ற செங்கை ஆழியானின் நிகழ்வு அரங்கில் தம்பி ஜேகே செங்கை ஆழியானின் நினைவுரை வழங்கினார். ஜேகே, கோர்வையாக பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது, \"எனக்கு கோர்வையாக பேச வராது\" என்று சபையோரை எச்சரிப்பார், அதை அவையடக்கமாக சபை கருதும்.\nஜேகேயின் பேச்சு கோர்வையாக இருக்காது, ஆனால் ஒரு சம்பாஷணையாக இருக்கும். ஜேகே பேசிக் கொண்டிருக்கும் போது நாங்களும் அவருடன் மெளனமாக உரையாடுவோம், அவரின் பேச்சு கோர்வையா இல்லையா என்பதை விட, அது எங்களை கோர்த்து இழுத்து உள்வாங்கி எங்களையும் அவரைப் போல் தேடலிற்குள் தள்ளிவிடும் வன்மை வாய்ந்தது.\nசெங்கை ஆழியான் இருக்கும் போது அவருக்கு கெளரவம் செய்யாமல் அவர் இறந்த பின்பு என்ன மண்ணாங்கட்டிக்கு நினைவு நிகழ்ச்சி என்று கோபாக்கினை கக்க முன்பு, அவர் warm up பண்ண அறிமுகப்படுத்திய புத்தகம் \"Tuesdays with Morrie\", Mitch Albom எழுதியது.\nஓகே, நான் ஒரு கேள்வி கேட்கலாமா, மொரியை கேட்கிறேன். மொரியின் எலும்பும் தோலுமான விரல்கள் அவரின் கண்ணாடியை அவரின் நெஞ்சருகில் பிடித்திருக்கின்றன, மொரி கஷ்டப்பட்டு மூச்செடுக்கும் போது விரல்களும் மேலெழுந்து கீழிறங்குகின்றன.\n\"என்ன கேள்வி\" அவர் கேட்கிறார்.\nஓம். யோபு ஒரு நல்ல மனிதன், ஆனால் அவனின் விசுவாசத்தை சோதிக்க, கடவுள் அவனை துன்பத்தில் தள்ளுகிறார்.\nஅவனிடமிருந்து அனைத்தையும் பறிக்கிறார், அவனது வீடு, அவனது பணம், அவனது குடும்பம்...\nஓம், அவனது விசுவாசத்தை சோதிக்க. எனது கேள்வி என்னவென்றால்....\nஅதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\n\"நான் நினைக்கிறேன்\" அவர் சிரித்துக் கொண்டே சொல்கிறார்\n\"கடவுள் கொஞ்சம் ஓவரா செய்துவிட்டார்\"\nமொரியை தாக்கிய ALS எனும் அதே கொடிய நோய் 1930களில் New Yorks Yankees baseball அணியின் மிகப்பிரபலமான ஆட்டக்காரனான Lou Gehrigஜ தாக்குகிறது. இந்த நோயிலிருந்து மீட்சி இல்லை, மரணம் இனி நெருங்கும் என்ற நிலையில், Louஜ நினைத்து அமெரிக்க மக்கள் பரிதாபப்படுகிறார்கள், கண்ணீர் வடிக்கிறார்கள்.\nJuly 4, 1939ம் ஆண்டு தனது New Yorks Yankees அணிக்காக தனது இறுதி ஆட்டத்தை ஆடி முடித்துவிட்டு Lou உரையாற்றுகிறான்.\n\"ரசிகர்ளே, கடந்த இரு கிழமைகளாக எனக்கு ஏற்பட்ட கொடிய நிகழ்வு பற்றி நீங்கள் பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இன்று, நான் இந்த உலகில் வாழும் மிகவும் அதிர்ஷ்டமான மனிதனாக என்னை கருதுகிறேன்\nதசை நார்கள் படிப்படியாக வலுவிழந்து ALS அல்லது Lou Gehrig's disease எனப்படும் கொடிய நோயின் தாக்கத்தால் மரணப்படுக்கைக்கு தள்ளப்படும் ஒரு சமூகவியல் பேராசிரியர் Morrie Scwartzக்கும், பிரபல விளையாட்டுத்துறை ஊடகவியலாளரான Mitch Albomற்கும் இடையில், பதினான்கு செவ்வாய்க்கிழமைகள் இடம்பெறும் சம்பாஷணைகள் தான் Tuesdays with Morrie.\nMitch Albom, மொரியின் முன்னாள் மாணவன், மொரியின் சிறந்த மாணவர்களில் ஒருவன். கல்லூரி காலங்களிலேயே இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள். Mitch கல்லூரி படிப்பை முடித்து வெளியேறிய பின்னர், இருவரும் மீண்டும் சந்திக்கும்போது, மொரி மரணப்படுக்கையில், மிட்ச் ��ரு பிரபல ஊடகவியலாளர்\nமனித வாழ்வின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராயும், மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு பேராசிரியரின் கண்ணோட்டம் புத்தகமாக விரிகிறது. மரணம், மன்னிப்பு, பயம், எரிச்சல், அன்பு, சமுதாயம், பணம், திருமணம் என ஒரு மனிதன் வாழ்வில் கடந்து செல்லும் வாழ்வின் முக்கிய நிலைகளின் முக்கியத்துவத்தை, இந்தப் புத்தகம், வாசிப்பவரின் மனதில் எளிமையாக பதிய வைக்கிறது.\n192 பக்கங்களேயான சிறிய புத்தகமேயானாலும் அதிலுள்ள கருத்துக்கள் கனமானவை. வாழ்க்கையின் அருமையை உணர்த்தும் கருத்துக்கள் பொதிந்த அருமையான புத்தகம். Fishpond.comல் $12ற்கு வாங்கலாம்.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/category/world/swiss/", "date_download": "2019-01-19T02:48:29Z", "digest": "sha1:DVBXFCCCZDFALVB7MINDKMT76YBNQAFV", "length": 37196, "nlines": 234, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Swiss Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nசுவிஸ் வேலையின்மை விகிதம் 2.4% ஆக குறைகிறது\nசுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் ஒரு புதிய அடிமட்டத்தை அடைந்துள்ளது. இது சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 2.4% ஆகும். நிதி நெருக்கடியின் பின்னர் வேலை தேடுவோரின் எண்ணிக்கை மிகவாய் குறைந்துள்ளது.job market unemployment rate lowest பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, வேலைவாய்ப்பு ...\nபலவீனமான பிராங்கும் இதமான பனியும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது\nநல்ல பனி நிலைமைகள் மற்றும் வலுவிழந்த பிராங்குகள் இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா சூழலை மெருகூட்டியுள்ளது. இதை கவனித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் ஆல்பைன் நாட்டுக்கு திரண்டு வருகின்றனர்.switzerland winter tourists enter snow weak franc மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) வெளியிட்டுள்ள ...\nமனித எலும்பு மச்சை திசுவை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்\nசுவிட்சர்லாந்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கை திசுவை உருவாக்கியுள்ளனர், அதில் மனித இரத்த செல்கள் தொடர்ந்து பல நாட்கள் செயல்படுகின்றன. scientists recreate human bone marrow இந்த மனித எலும்பு மச்சை திசுவை, பேஸல் பல்கலைக்கழகம், பாசல் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஜூரிச் விஞ்ஞானிகள் உரு���ாக்கியுள்ளனர். ...\nஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை சுவிஸ் தடை செய்யாது\nஐரோப்பிய ஒன்றியம் ஆனது பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள் மற்றும் பிற ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஆகியவற்றை தடைசெய்யும் அதே வேளையில், சுவிஸ் அரசாங்கம் இவற்றை தாம் தடை செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளது. மத்திய கவுன்சில் இந்த தடை பற்றிய எந்த திட்டத்தையும் கருத்தில் கொள்ளவில்லை, ...\nசுவிட்சர்லாந்தில் 50% வயதுவந்தோர் ‘வாழ்வாதார’ ஆப்களை பயன்படுத்துகின்றனர்\nசுவிட்சர்லாந்தில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, இரண்டு வயது வந்தவர்களில் ஒருவர் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற டிஜிட்டல் சாதனங்களில் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். ஏனைய 20 சதவீதத்தினர் இந்த வகையான “வாழ்வாதார” முறைகளை குறைந்த பட்சம் ஒருமுறையேனும் நாளொன்றில் பயன்படுத்துகின்றனர்.Switzerland adults ...\nநிலையான வருமானம் பெறப்போகும் சுவிஸ் நகராட்சி மக்கள்\nசூரிச்சின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சுவிஸ் நகராட்சி, சோதனை அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு அடிப்படை வருவாயை உத்தரவாதம் செய்ய முடிவு செய்துள்ளது.Swiss municipality offer guaranteed income வடக்கு சுவிட்சர்லாந்தில் ரைன் ஆற்றின் ஒரு நகரமான உள்ளூர் கவுன்சில் Rheinauன் மேயர், தனியார் நிதியளிக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தில் பங்கேற்க ...\nசுவிஸ் இணைய டிக்கட் விற்பனை தளத்தின் மீது FIFA குற்றவியல் புகார்\nஉலக கால்பந்து நிர்வாக ஆணையம், FIFA, சுவிஸ் ஆன்லைன் டிக்கெட் மறுவிற்பனை தளம் Viagogo எதிராக ஒரு “குற்றச்சாட்டு மற்றும் ஏமாற்றும்” நடைமுறைகள் மீது “பல புகார்கள்” பதிவு செய்துள்ளது.ticket controversy FIFA files criminal complaint ஜூன் 14 ம் திகதி ரஷ்யாவில் தொடங்கும் 2018 ...\nபோஸ்ட் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் 500 பேரின் வேலைகள் பறிபோகும் நிலை\nசுவிட்சர்லாந்தின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான PostFinance, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 500 முழுநேர வேலைகளை குறைக்க எதிர்பார்க்கிறது. தபால் துறை அலுவலகத்தின் வங்கி பிரிவு இலாப விகிதங்கள் குறைபாடு மற்றும் வருவாயில் சரிவு ஆகியவற்றை எதிர்த்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.Post Finance company recent ...\nஇதற்கெல்லாமா சுவிஸில் குடியுரிமை மறுக்கப்படுகிறது\nசூரிச்சில் ஒரு சிறு உணவகத்தை நடத்தும் David Lewis இற்கு சிவப்பு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. காரணம் உருகிய சுவிஸ் சீஸ் குறிப்பாக எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதே. சீஸ் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததற்காக எல்லாமா குடியுரிமை மறுக்கப்படும்\nஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்\nதெற்கு திசினோவில், இத்தாலிய மொழி பேசும் கன்டனில் சனிக்கிழமை நடந்த சுவிஸ் ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 7,000 பேர் பங்கேற்றனர். Italy First Time Organized Third Gender Get Together Lugano இல் நடந்த அணிவகுப்பின் பிறகு பேசிய வெளிநாட்டு அமைச்சர் Ignazio ...\nOVS கலைப்பினால் 1000ற்கும் மேற்பட்டோர் வேலைகளை இழக்கும் தருணம்\n(jobs threatened dress company liquidation) சுவிட்சர்லாந்தில் OVS பேஷன் ஸ்டோரின் உரிமையாளர், Sempione சில்லறை நிறுவனம் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சுமார் 140 கடைகள் தங்கள் கதவுகளை மூடும் நிலையில் உள்ளது, இதனால் சுமார் 1150 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதன்கிழமை மாலை ...\nG20 கலவர வழக்கின் விசாரணைப் பிடியில் சுவிஸ் நபர்\n(Swiss man questioned G20 riot case) கடந்த செவ்வாயன்று நான்கு நாடுகளில் நடந்த பொலிஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஜேர்மனியில் உள்ள ஹம்பர்கில் நடைபெற்ற G20 கலவரத்துடன் தொடர்புடைய சுவிஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 27 வயதான இந்நபர் முதலில் விடுவிகப்பட்டிருந்தார் ...\nமுதல் சுவிஸ் யூதர்களின் உரையாடல் பரிசு ரபீ மற்றும் இமாமிற்கு வழங்கப்பட்டது\n(Rabbi imam awarded first Swiss Jews Dialogue Prize) ரபீ மற்றும் இமாம் உள்ளிட்ட நான்கு மதத் தலைவர்கள், சுவிஸ் மத சமூகங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். முதன்முறையாக வழங்கப்பட்ட இந்த விருது, சுவிட்சர்லாந்தில் உள்ள யூத சமூகங்களின் சுவிஸ் கூட்டமைப்பு மற்றும் ...\nஓட்டுனர் இல்லா பஸ்களை வழிநடத்தும் போக்குவரத்து சமிஞ்சை விளக்குகள்\n(Intelligent traffic lights guide driver-less buses) சுவிஸ் நகரமான சீயோனில் செயல்படும் ஒட்டுனர் இல்லா பஸ் சேவை ஒரு புதிய கட்டத்தினுள் நுழைகிறது. அறிவார்ந்த போக்குவரத்து விளக்குகளுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும், SmartShuttles ர்னப்படும் இவ்வகை பஸ்கள் ஒரு ஓட்டுனரின் உதவியின்றி சந்திகளை கடக்க ...\n2022 ஆண்டளவில் சுவிட்சர்லாந்தின் 15% வாகனங்கள் இலத்திரனிய���் மயமாயிருக்கும்\n(increase proportion vehicle registration) திங்களன்று மின்சாரம் மற்றும் இயக்கம் துறை பிரதிநிதிகளை சந்தித்த ஸ்விஸ் எரிசக்தி அமைச்சர் Doris Leuthard, சுவிஸ் வீதிகளில் புதிய மின்சார வாகனங்களை எவ்வாறு அதிகரிப்பது என கலந்தாலோசித்தார். 2022 ஆம் ஆண்டளவில் புதிய மின் வாகன பதிவு விகிதம் 2.7% ...\nநெஸ்லே நிறுவனத்தில் பணி புரியும் 500 பேரின் வேலை பறி போகும் நிலை \n(Swiss food giant company unemployment) பாரிய சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லே, சுவிட்சர்லாந்தில் 500 கணினி சேவை வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது இலாபத்தை அதிகரிக்கும் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதன் படி, நெஸ்லே நிறுவனமானது IT வேலைகளை ...\nபாலின மாற்றத்தை பதிவு செய்ய சட்டப்பூர்வ தடைகளை நீக்கவிருக்கும் அரசு\n(legal obstacles registering gender change) சட்டக் குறுக்கீடுகள் ஏதுமின்றி மூன்றாம் பாலினத்தவர்கள் தமது முதற் பெயரையும், பாலினத்தையும் மாற்றிக் கொள்ள முடிய வேண்டும், என சுவிஸ் அரசாங்கம் நம்புகிறது. வியாழனன்று சுவிஸ் சிவில் குறியீட்டை திருத்தி அமைத்து, இது போன்ற மாற்றங்களை எளிதாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. ...\nபாதுகாப்பு உணர்வை அதிகரித்திருக்கும் சுவிஸ் – அறிக்கை\nSwiss sense security increases ETH சூரிச்சில் காணப்படும் மிலிட்டரி அகாடமி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2018 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் பாதுகாப்பை உணரக்கூடியதாக உள்ளது என தெரியவந்துள்ளது. உலக அரசியலானது அதிருப்தியான சூழலில் காணப்பட்டாலும், சுவிட்சர்லாந்து தனது பாதுகாப்பை ...\nபாரிய பணி நீக்கத்தை அறிவித்திருக்கும் உலகின் மிகப்பெரிய சீமெந்து கம்பனி\n(largest cement company announces unemployment) உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர் LafargeHolcim பாரிசிலும் ஜூரிச்சிலும் உள்ள அதன் தலைமை அலுவலகங்களை மூடப்போவதாக அறிவித்தது. இந்த மூடுகையானது சுவிஸில் 107 பேரை வேலை நிறுத்தத்திற்கு இட்டு செல்கிறது. 2015 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட ஃபிராங்கோ-சுவிஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ...\nஓய்வு பெற்ற பொறியியலாளரின் புதிய பாபிகியூ இயந்திரம் கண்டுபிடிப்பு\n(retired engineer invents grill machine) ஓய்வு பெற்ற பின் சிலர் பெரும்பாலும், தம்மை தொலைத்ததாக உணர்வர். ஆனால் ஓய்வு பெற்ற சுவிர்சர்லாந்து பொறியாளரும், சொசேஜ் பிரி��ருமான Gabriel Strebel தமது காலத்தை அவ்வாறு வீணாக்கவில்லை. அவர் பணியிலிருக்கும் போதெ பலவித இயந்திரங்களை உலகெங்கிலும் விற்பனை செய்திருக்கிறார். ...\nஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவை காணப்படுவது சுவிட்சர்லாந்தில் தான்\nSwitzerland clinches European railways comparison Loco2 என்ற பிரித்தானியாவைச் சேர்ந்த பயணம் சார்ந்த இணையதளம் ஒன்று செய்த கருத்து கணிப்பின் படி, ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவை சுவிட்சர்லாந்தில் தான் காணப்படுகிறது என வெளியிடப்பட்டுள்ளது. இந்த கணிப்பில் 16 நாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த கணக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து ...\nபோக்குவரத்து சமிஞ்சை சிவப்பு காட்டினாலும் நீங்கள் செல்லலாம்\n(Zurich bike riders run red lights) சூரிச்சின் சில இடங்களில் போக்குவரத்து சமிஞ்சைகள் சிவப்பு காட்டினாலும் சைக்கிளில் செல்பவர்கள் நிறுத்தாமல் செல்லலாம் என ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Green Liberal Party of Switzerland என்னும் கட்சி சைக்கிள் பயணத்தை பாதுகாப்பானதாகவும் இலகுவானதாகவும் மாற்ற ...\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\nSwiss companies hydrogen fueling network மிக்ரோஸ் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களைச் சேர்ந்த ஏழு சுவிஸ் நிறுவனங்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான தேசிய வலையமைப்பு நிரப்பு நிலையங்களை உருவாக்குவதற்கான ஒரு சங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. Migros, Migrol, Agrola மற்றும் Fenaco நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை ஹைட்ரஜன் ...\nசுவிஸ் மருந்து துறை பொதுவான போட்டியை தாமதப்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது\nSwiss pharma suspected delaying competition நோவார்டிஸ் மற்றும் ரோசே ஐ அடிப்படையாகக் கொண்ட மருந்தகங்கள், அவற்றின் சொந்த மருந்துகளின் பொதுவான பதிப்புகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று சந்தேகிக்கப்படுகின்றன. இவ்வாறான மருந்தகங்களின் பட்டியலை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டது. எந்தவொரு பயன்பாட்டிற்கும் ஒப்பீட்டு ஆய்வுகள் ...\nஆல்பைன் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட தீயினால் போக்குவரத்து நெரிசல்\ntunnel closure major holiday traffic disruption சனிக்கிழமையன்று கோட்டார்ட் சுரங்கப்பாதைக்கான வடக்கு நுழைவாயிலில் இருந்து 28 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் அறிவிக்கப்பட்டது, மற்றொரு பெரிய அல்பைன் சாலையில் இருக்கும் சுரங்கப்பாதை தீ விபத்து காரணமாக மூடப்பட்டதால் இந்த நெரிசல் ஏற்பட்டது. 1999 இல் ...\nப்ளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை தடை செய்யவிருக்கும் சுவிட்சர்லாந்து\nSwiss banned plastic straws பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கான ஒரு உலக போக்கை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டிலிருந்து, உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் ஸ்டோக்களை பயன்படுத்த, சுவிட்சர்லாந்தின் முதல் நகரமாக Neuchâtel தடை விதித்துள்ளது. உள்ளூர் அரசியல்வாதி Violaine Blétry-de Montmollin இது பற்றி தெரிவித்த போது, ...\nவைர திருட்டில் பிடிபட்ட சந்தேக நபர்களை பெல்ஜிய நீதிமன்றம் விடுவித்தது\n1 1Share Belgian acquits diamond heist suspects பெல்ஜிய விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் விமானத்திற்குள்ளிருந்து பல மில்லியன் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 பேரை போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், பெல்ஜிய நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த திருட்டிற்கு ...\nசிறுவர் நல உதவித் தொகையை நிறுத்தும் சுவிஸ் அரசு\n(Swiss government opposes childcare package) சிறுவர்கள் நலனுக்கான அளவுக்கதிகமான தேவைகளை சந்திப்பதற்காக சுமார் 15 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் 350 மில்லியன் ஃப்ராங்குகளுக்கு மேல் செலவிட்டுள்ளதாகக் கூறி, இனி நாடு முழுவதும் வழங்கப்பட்டு வந்த இந்த சிறுவர் நலன் தொகையானது நிறுத்தப்படவுள்ளது. இனி இந்த உதவிதொகையை ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் ���ிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/tag/mildeeast/", "date_download": "2019-01-19T02:25:25Z", "digest": "sha1:KPDCN45MTLYTEM3ZRC3QT2FCGIJHZ3CP", "length": 5652, "nlines": 85, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "mildeeast Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nவிசா இல்லாமல் 155 நாடுகளுக்கு பறக்கலாம் – அமீரக கடவுச்சீட்டின் அடுத்த வளர்ச்சி\n4 4Shares Emirates world 10th powerful passports passport mildeeast Tamil news அமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் ஒன்றாக உயர்வு. கடந்த 2017 ஆம் ஆண்டு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் (Powerful Passports) உடைய நாடுகளின் பட்டியலின் கீழ்வர ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/saamy-2/", "date_download": "2019-01-19T03:12:43Z", "digest": "sha1:TM3PM2XR3NJCVRQ5NEYVGCPR74IA4SM2", "length": 2448, "nlines": 47, "source_domain": "www.inandoutcinema.com", "title": "saamy 2 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசாமி-2 செப்டம்பர் ரிலீஸ் சொன்னிங்க, டேட் எப்போனு சொன்னிங்க – மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கேள்வி\nசென்னை: ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து 2003ம் ஆண்டு வெளிவந்த சாமி படம் மாஸ் ஹிட் ஆனது. இப்படம் இயக்குனர் ஹரிக்கு மட்டுமின்றி நடிகர் விக்ரம், நடிகை திரிஷா உள்ளிட்ட பலருக்கும் பெயர் வாங்கி கொடுத்தது. இந்நிலையில், சாமி படத்தின் இரண்டாம் பாகம் சாமி-2வாக அதே கூட்டணியில் 15 வருடங்களுக்கு பின்னர் உருவாகியுள்ளது. இதில், விக்ரமுக்கு ஜோடியாக திரிஷாவுக்கு பதில் கீர்த்திசுரேஷ், வில்லனாக பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/karur-district-court-invites-application-for-computer-operator-003910.html", "date_download": "2019-01-19T02:08:29Z", "digest": "sha1:TMOTAAAS3ISF66RALJLROBLE223GNXRU", "length": 10007, "nlines": 117, "source_domain": "tamil.careerindia.com", "title": "கரூர் மாவட்ட நீதித் துறையில் வேலை! | karur district court invites application for computer operator - Tamil Careerindia", "raw_content": "\n» கரூர் மாவட்ட நீதித் துறையில் வேலை\nகரூர் மாவட்ட நீதித் துறையில் வேலை\nகரூர் மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 09.07.2018.\nமேலும் முழுமையான விவரங்களுக்கு ��ந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\nதமிழக அரசில் மார்கெட்டிங் வேலை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vattal-nagaraj-is-against-kaala-release-karnataka-053878.html", "date_download": "2019-01-19T02:27:01Z", "digest": "sha1:7YJSSGBHUXAZMDINQJJ2AJ2BZEW26VV3", "length": 11632, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட விட மாட்டோம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் குமுறல் | Vattal Nagaraj is against Kaala release in Karnataka - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசை��ில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகர்நாடகாவில் காலா படத்தை வெளியிட விட மாட்டோம்: டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் குமுறல்\nகாலா படத்திற்கு கர்நாடகத்தில் தடை : வாட்டாள் நாகராஜ் குமுறல்- வீடியோ\nபெங்களூர்: ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் கன்னடர்களுக்கு எதிராக பேசி வரும் ரஜினியின் படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nகடந்த ஆண்டு கர்நாடகாவில் பருவ மழை பொய்த்துப் போனதால் அணைகளில் போதிய அளவு நீர் இல்லை. கர்நாடக மக்களே குடிக்க நீர் இல்லாமல் அல்லாடுகிறார்கள்.\nஇந்நிலையில் ரஜினிகாந்தோ தனது அரசியல் லாபத்திற்காக கன்னடர்களுக்கு எதிராக பேசியுள்ளார். கன்னடர்களுக்கு எதிராக பேசி வரும் ரஜினியின் படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் கன்னட அமைப்புகளை ஒன்று சேர்த்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.\nகர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்தும் காலா படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nநாம தான் அவசரப்பட்டு ரஜினியை 'நாற்காலி'யில் உட்கார வெச்சிட்டோம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினி���ா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sania1.html", "date_download": "2019-01-19T02:00:55Z", "digest": "sha1:R4ZBLBPABU5ZNC2BLOKTRSG4IUDBDDKG", "length": 25055, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சானியா நோ: சிம்புவுக்கு மூக்குடைப்பு ஒரு வழியாக சிம்புவின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சானியா மிர்ஸா.இந்தியர்களை கிரிக்கெட் ஜூரத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்திருக்கும் இந்த இளம் டென்னிஸ்புயலை சினிமாவுக்கு இழுக்க நிறையப் பேர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவை சினிமாவுக்கு இழுக்க அந்த ஊர் ஆந்திராவாலா நடிகர்களும், இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பல கோடிகளுக்கான செக்குகளுடன் அவரை மொய்த்து வருகின்றனர்.அதே போல அவரை இந்திக்கு இழுக்கவும் கூலிங் கிளாஸ், கிளீன் ஷேவ், அரை நிர்வாண இந்தி நடிகர்களும் முயற்சித்துவருகின்றனர்.இவர்ளோடு நம்ம ஊர் சிலம்பரசனும் கோதாவில் குதித்தார். தனது வல்லவன் படத்தில் சானியாவை நடிக்க வைக்க முயன்றுவந்தார். மற்றவர்களைவிட ஒரு கோடி அதிகமாகவே தருவதாக (தயாரிப்பாளர்களிடம் வாங்கித் தான்) சானியாவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.இது தொடர்பாக நம் ஊர் பத்திரிக்கைகள், டிவிக்கள் தவிர ஆந்திர மீடியாக்களிலும் பேசி வந்தார் சிம்பு.சிம்பு தனது ஆசையை லேசாக கூறி விட்டாலும், சானியாவை நெருங்கவே அவருக்கு ரொம்ப காலம் பிடித்து விட்டதாம். ஒருவழியாக சானியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் தனது வருகை குறித்துப் பேசியுள்ளார் சிம்பு.சினிமாவில் நடிக்குமாறு கேட்கவே சிம்பு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட சானியா, எனக்கு சினிமாவில் நடிக்கஆசையே இல்லை, டென்னிஸ் மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் என்று முதலிலேயே கூறி விட்டார்.இருந்தும் மனம் தளராத சிம்பு, வல்லவன் படத்தின் கதையை விரிவாகக் கூறி, சானியாவின் ரோலையும் விளக்கியுள்ளார்.அவர் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சானியா, உங்களோட நம்பிக்கைக்கு நன்றி, இருந்தாலும் நான்நடிப்பதாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் உங்களைப் பரிசீலிப்பேன் என்று கூறி அன்போடு அனுப்பி வைத்துவிட்��ாராம்.சானியா கிடைக்காத சோகம் ஒருபக்கம் இருந்தாலும், எண்ணம் வந்தால் உங்களையும் பரிசீலிப்பேன் என்று சானியாகூறியிருப்பதால் தெம்போடு சென்னை திரும்பினாராம் சிம்பு.சானியா நடிக்க மறுத்த ரோலில்தான் காதல் சந்தியா நடித்து வருகிறார் என்கிறார்கள். சினிமாவில் மட்டும்தான் நடிக்க மறுக்கிறார் சானியா. அதேசமயம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தால் ஒத்துக் கொள்கிறாராம்.அதுவும் கூட, தனது டென்னிஸ் சாதனைப் பயணத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காகத்தான் என்கிறார். | Sania Mirsa says no to Simbu - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசானியா நோ: சிம்புவுக்கு மூக்குடைப்பு ஒரு வழியாக சிம்புவின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சானியா மிர்ஸா.இந்தியர்களை கிரிக்கெட் ஜூரத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்திருக்கும் இந்த இளம் டென்னிஸ்புயலை சினிமாவுக்கு இழுக்க நிறையப் பேர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவை சினிமாவுக்கு இழுக்க அந்த ஊர் ஆந்திராவாலா நடிகர்களும், இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பல கோடிகளுக்கான செக்குகளுடன் அவரை மொய்த்து வருகின்றனர்.அதே போல அவரை இந்திக்கு இழுக்கவும் கூலிங் கிளாஸ், கிளீன் ஷேவ், அரை நிர்வாண இந்தி நடிகர்களும் முயற்சித்துவருகின்றனர்.இவர்ளோடு நம்ம ஊர் சிலம்பரசனும் கோதாவில் குதித்தார். தனது வல்லவன் படத்தில் சானி���ாவை நடிக்க வைக்க முயன்றுவந்தார். மற்றவர்களைவிட ஒரு கோடி அதிகமாகவே தருவதாக (தயாரிப்பாளர்களிடம் வாங்கித் தான்) சானியாவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.இது தொடர்பாக நம் ஊர் பத்திரிக்கைகள், டிவிக்கள் தவிர ஆந்திர மீடியாக்களிலும் பேசி வந்தார் சிம்பு.சிம்பு தனது ஆசையை லேசாக கூறி விட்டாலும், சானியாவை நெருங்கவே அவருக்கு ரொம்ப காலம் பிடித்து விட்டதாம். ஒருவழியாக சானியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் தனது வருகை குறித்துப் பேசியுள்ளார் சிம்பு.சினிமாவில் நடிக்குமாறு கேட்கவே சிம்பு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட சானியா, எனக்கு சினிமாவில் நடிக்கஆசையே இல்லை, டென்னிஸ் மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் என்று முதலிலேயே கூறி விட்டார்.இருந்தும் மனம் தளராத சிம்பு, வல்லவன் படத்தின் கதையை விரிவாகக் கூறி, சானியாவின் ரோலையும் விளக்கியுள்ளார்.அவர் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சானியா, உங்களோட நம்பிக்கைக்கு நன்றி, இருந்தாலும் நான்நடிப்பதாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் உங்களைப் பரிசீலிப்பேன் என்று கூறி அன்போடு அனுப்பி வைத்துவிட்டாராம்.சானியா கிடைக்காத சோகம் ஒருபக்கம் இருந்தாலும், எண்ணம் வந்தால் உங்களையும் பரிசீலிப்பேன் என்று சானியாகூறியிருப்பதால் தெம்போடு சென்னை திரும்பினாராம் சிம்பு.சானியா நடிக்க மறுத்த ரோலில்தான் காதல் சந்தியா நடித்து வருகிறார் என்கிறார்கள். சினிமாவில் மட்டும்தான் நடிக்க மறுக்கிறார் சானியா. அதேசமயம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தால் ஒத்துக் கொள்கிறாராம்.அதுவும் கூட, தனது டென்னிஸ் சாதனைப் பயணத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காகத்தான் என்கிறார்.\nஒரு வழியாக சிம்புவின் முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சானியா மிர்ஸா.\nஇந்தியர்களை கிரிக்கெட் ஜூரத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றி டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்திருக்கும் இந்த இளம் டென்னிஸ்புயலை சினிமாவுக்கு இழுக்க நிறையப் பேர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவை சினிமாவுக்கு இழுக்க அந்த ஊர் ஆந்திராவாலா நடிகர்களும், இயக்குனர்களும்,தயாரிப்பாளர்களும் பல கோடிகளுக்கான செக்குகளுடன் அவரை மொய்த்து வருகின்றனர்.\n��தே போல அவரை இந்திக்கு இழுக்கவும் கூலிங் கிளாஸ், கிளீன் ஷேவ், அரை நிர்வாண இந்தி நடிகர்களும் முயற்சித்துவருகின்றனர்.\nஇவர்ளோடு நம்ம ஊர் சிலம்பரசனும் கோதாவில் குதித்தார். தனது வல்லவன் படத்தில் சானியாவை நடிக்க வைக்க முயன்றுவந்தார். மற்றவர்களைவிட ஒரு கோடி அதிகமாகவே தருவதாக (தயாரிப்பாளர்களிடம் வாங்கித் தான்) சானியாவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.\nஇது தொடர்பாக நம் ஊர் பத்திரிக்கைகள், டிவிக்கள் தவிர ஆந்திர மீடியாக்களிலும் பேசி வந்தார் சிம்பு.\nசிம்பு தனது ஆசையை லேசாக கூறி விட்டாலும், சானியாவை நெருங்கவே அவருக்கு ரொம்ப காலம் பிடித்து விட்டதாம். ஒருவழியாக சானியாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து அவரிடம் தனது வருகை குறித்துப் பேசியுள்ளார் சிம்பு.\nசினிமாவில் நடிக்குமாறு கேட்கவே சிம்பு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்ட சானியா, எனக்கு சினிமாவில் நடிக்கஆசையே இல்லை, டென்னிஸ் மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே நோக்கம் என்று முதலிலேயே கூறி விட்டார்.\nஇருந்தும் மனம் தளராத சிம்பு, வல்லவன் படத்தின் கதையை விரிவாகக் கூறி, சானியாவின் ரோலையும் விளக்கியுள்ளார்.\nஅவர் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட சானியா, உங்களோட நம்பிக்கைக்கு நன்றி, இருந்தாலும் நான்நடிப்பதாக இல்லை. அப்படி ஒரு எண்ணம் வந்தால் நிச்சயம் உங்களைப் பரிசீலிப்பேன் என்று கூறி அன்போடு அனுப்பி வைத்துவிட்டாராம்.\nசானியா கிடைக்காத சோகம் ஒருபக்கம் இருந்தாலும், எண்ணம் வந்தால் உங்களையும் பரிசீலிப்பேன் என்று சானியாகூறியிருப்பதால் தெம்போடு சென்னை திரும்பினாராம் சிம்பு.\nசானியா நடிக்க மறுத்த ரோலில்தான் காதல் சந்தியா நடித்து வருகிறார் என்கிறார்கள்.\nசினிமாவில் மட்டும்தான் நடிக்க மறுக்கிறார் சானியா. அதேசமயம் விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தால் ஒத்துக் கொள்கிறாராம்.அதுவும் கூட, தனது டென்னிஸ் சாதனைப் பயணத்திற்குத் தேவைப்படும் பணத்திற்காகத்தான் என்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nவிஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துறை உயர் அதிகாரி: மகிழ்ச்சி #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவ��யா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-01-19T02:40:20Z", "digest": "sha1:MVZWMTOY6PEMSOTYWWDJVL2Y2LPFBRIP", "length": 13370, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "அனுஷ்காவை திருமணம் செய்யும் எண்ணமில்லை…", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அனுஷ்காவை திருமணம் செய்யும் எண்ணமில்லை…\nஅனுஷ்காவை திருமணம் செய்யும் எண்ணமில்லை…\nபாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.\nதற்போது பிரபாசுக்கு 38 வயதாகிறது. எனவே அவரது திருமணம் பற்றிய வதந்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. ‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின. இந்த தகவலை இருவருமே மறுக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் காதல் இருப்பது உண்மை என்று பலரும் நம்பினர்.\nஇந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தனது திருமணம் தொடர்பாக முதன் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. இதனால் எனது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நினைக்கிறேன்.\nதிருமணம் குறித்து நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னையும், என்னுடன் சேர்ந்து நடித்த ஒரு நடிகையையும் (அனுஷ்கா) இணைத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லை.\nதொடக்கத்தில் இது போன்ற செய்திகள் வந்தால் மிகவும் மனம் வருந்துவேன். இப்போது பழகி விட்டது. 2 படங்களில் நாங்கள் தொடர்ந்து சேர்ந்து நடித்ததால் மக்களும், ஊடகங்களும் தவறாக புரிந்து கொள்கின்றன. தற்ப���து என்னுடைய முழு கவனமும் ‘சாஹோ’ படத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடல் எடை குறைத்த அனுஷ்கா – முதன் முதலில் வெளியான புகைப்படம்\nகோடிகளில் புரளும் நடிகைகள் யாரென தெரியுமா\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்ப���ி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/rafale-congress-bjp/", "date_download": "2019-01-19T03:04:45Z", "digest": "sha1:6M42FKZNMDES2Y76WLOMMGXJSMDH4MOG", "length": 3805, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "ரஃபேல் விவகாரம்: காங்கிரசை கண்டித்து 19ம் தேதி பாஜக போராட்டம் | Mr.Che Tamil News", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: காங்கிரசை கண்டித்து 19ம் தேதி பாஜக போராட்டம்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்.கட்சி பொய் பரப்புரை மேற்கொள்வதாக கூறி பாஜக குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து ரஃபேல் விவகாரத்தில் காங்கிரசை கண்டித்து மாவட்ட வாரியாக 19ம் தேதி பாஜக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/131568-in-2030-one-crore-automatic-cars-will-be-there.html", "date_download": "2019-01-19T02:32:03Z", "digest": "sha1:AZEZXAFFAI75CUGL2CXTNO57FEGLWEH3", "length": 14758, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "In 2030 one crore Automatic cars will be there? | 2030-ல் ஒரு கோடி ஆட்டோமேடிக் கார்கள்? | Tamil News | Vikatan", "raw_content": "\n2030-ல் ஒரு கோடி ஆட்டோமேடிக் கார்கள்\nவளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் அனைத்துமே சாத்தியம் என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம்தான் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார். உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு விதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதைப் பரவலாக்கிவருகின்றனர். அந்த வகையில் தற்போது அனைத்துத் தரப்பினராலும் அதிகம் எதிர்பார்க்கப்படுவது இந்தத் தானியங்கி கார்கள்தாம். தானியங்கி கார்களா என்று கேட்டும் இதே வேலையில், தென்கிழக்கு லண்டன் சாலைகளில் வழியெங்கும் இந்த கார்கள் உணவு கொடுப்பதைப் பார்க்கலாம். பாரிஸ் மற்றும் ஃபின்லாந்து போன்ற நகரங்களில் தானியங்கிப் பேருந்துகளில் மக்கள் எளிதாகப் பயணம் செய்வதைப் பார்க்கலாம்.\nகடந்த 2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கொலொரேடோவில் 18 சக்கரங்களைக் கொண்ட டிரக் ஒன்று 50,000 பியர் கேன்களை ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையில் 120 மைல் தூரத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் தானாகவே பயணம் செய்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது.\nஉலகின் முதல் பறக்கும் காரை ``பால்-வி லிபெர்டி\" என்பவர் ஜெனிவாவில் அறிமுகப்படுத்தினார். கூகுள், மெர்சடிஸ் போன்ற மோட்டார் நிறுவங்கள் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தும் முனைப்பில் பல்வேறு வருடங்களாகவே முயன்று வருகின்றனர். உலகம் முழுவதும் இதுபோன்ற கார்களை நமது சாலைகளுக்குக் கொண்டு வருவதற்காகப் பல்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனை செய்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.\n2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதன்முதலில் சிங்கப்பூரைச் சேர்ந்த நுயூடோனமி (nuTonomy) என்ற அமைப்பினர் தானியங்கி காரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த காரானது கேமராக்கள், ரேடார், GPS மற்றும் லேசர் சென்சார்கள் போன்றவற்றின் மூலமாக இயங்கும்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நிசான் தொழில்நுட்ப உதவியோடு, தானியங்கி காரை உருவாக்கி சோதனை செய்துள்ளனர். பிரிட்டனில் அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளில் இந்த காரை சோதனை செய்வதற்கு போக்குவரத்து துறையும் அனுமதி வழங்கியுள்ளது. உலகெங்கிலும், இதுபோன்ற சோதனை ஓட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.\n2030-ம் ஆண்டுக்குள் பல நாடுகளில் இந்த கார் வலம் வந்துகொண்டிருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஓட்டுநர் இல்லாத காரை மக்கள் அனைவரும் எவ்வாறு விரும்புகின்றனர். அதைப் பயன்படுத்த தயாராக இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள Ipsos `குளோபல் @ டிவிசோர் சார்பாக 28 நாடுகளில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயின்படி, உலகம் முழுவதும் 30% பேர் மட்டுமே தற்போது தானியங்கி காரை பயன்படுத்த விரும்புகின்றனர்.\nஇந்த சர்வேயில், அதிகபட்சமாக 49% இந்திய மக்களுக்குத் தானியங்கி கார் மேல் ஆர்வம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தொழில்வளர்ச்சி அதிகம் உள்ள கனடா நாட்டில் 18% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளார்கள். தனியாகப் பயணம் செய்வதற்காக தானியங்கி காரை இந்தியாவில் 62% பேர் விரும்புகின்றனர். மேலும், பார்க்கிங் செய்வதற்கு எளிமையாக இருக்கும் என்பதால் 58% பேர் இதை விரும்புகின்றனர்.\nஓட்டுநர் இல்லாத காரை விரும்புவதில் மலேசியா 48%, சீனா 46%, தென் கொரியா 38%, அர்ஜென்டினா 35%, சவுதி அரேபியா 35%, தென் ஆப்பிரிக்கா 34%, ஆஸ்திரேலியா 25%, அமெரிக்கா 22% ஜெர்மனி 19% பேர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். முக்கியமாக ஓட்டுநர் இல்லா காரைப் பயன்படுத்துவதால், அதிக ஓய்வு கிடைக்கும் என்று 64% பேர் கூறுகிறார்கள். சுலபமாகப் பயணம் செய்யலாம் என 46% பேரும், சுற்றுச் சூழலுக்கு ஏற்றது என 57% பேரும் கூறுகின்றனர். மேலும், பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்று 73% அர்ஜென்டினா மக்களும், 67% இந்தியர்களும் விரும்புகின்றனர்.\nஆடி, பி.எம்.டபில்யூ, ஃபோர்டு, மெர்சிடிஸ் பென்ஸ், வோக்ஸ்வாகன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் கார்களை உற்பத்தி செய்யும் ஜெர்மன் நாட்டினர் தானியங்கி காரை 19% மட்டுமே வரவேற்கிறார்கள். இந்தியாவில் 5% பேர் ஓட்டுநர் இல்லாத காருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது போன்ற காரினால் பல்வேறு விபத்துகள், எதிர்பாராத ஆபத்துகள் ஏற்படும் என்று கூறுகின்றனர்.\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் 2018 மார்ச் மாதம் தானியங்கி காரால் விபத்து ஏற்பட்டு சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் அதே மாதத்தில் ஏற்பட்ட தானியங்கி கார் விபத்தில் காரில் இருந்தவர் உயிரிழந்தார். தொடர்ந்து மே மாதம் அமெரிக்காவில் தெற்கு ஜோர்டான் பகுதியில் உள்ள உட்டா என்ற இடத்தில் டெஸ்லா நிறுவன தானியங்கி கார் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து உபேர் தானியங்கி காரின் சோதனை ஓட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் கார் பலத்த சேதமடைந்தது. மேலும், 2016-ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் வசதி கொண்ட மாடல் S கார் டிரக்குடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதும் தற்போது ஆயிரங்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த கார்களின் விற்பனை 2030-ம் ஆண்டில் ஒரு கோடியைத் தொடும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.\nமனிதர்களால் இயக்கப்படும் கார்கள் மற்றும் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்கள் என்று இரண்டும் ஒரே பாதையில் பயணம் செய்யும் போது பல்வேறு சவால்களைச் சந்திக்கலாம். இனி வரும் காலங்களில் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அறிந்து கொண்டதைப் போல விரைவில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலு���்த வருகிறது ஓட்டுநர் இல்லாத கார்கள். அதனை எதிர் கொள்ள தயாராவோம்.\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/132483-story-about-importance-of-haj-pilgrimage.html", "date_download": "2019-01-19T02:47:16Z", "digest": "sha1:Z2TLHPLMDMDVL6CI5L73ZYIUJ6Z4BZZC", "length": 16443, "nlines": 86, "source_domain": "www.vikatan.com", "title": "Story about importance of Haj Pilgrimage | ஏகத்துவ நெடும்பயணத்தின் குறியீடு, ஹஜ் யாத்திரை! #HajYatra | Tamil News | Vikatan", "raw_content": "\nஏகத்துவ நெடும்பயணத்தின் குறியீடு, ஹஜ் யாத்திரை\nஓரிறைக் கோட்பாடு எனும் ஏகத்துவக் கலிமா , தினமும் ஐந்து வேளை தொழுகை, ஆண்டில் ஒருமுறை ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது, வசதியுள்ளவர்கள் தமது செல்வத்திலிருந்து இரண்டரை விழுக்காடு ஏழைகளுக்குக் கட்டாய தானமான ஜகாத் வழங்குவது, மக்காவிலுள்ள கஃஅபா எனும் இறை ஆலயத்துக்குச் சென்று, 'ஹஜ்' எனும் கடமையை நிறைவேற்றுவது என்ற ஐந்தும் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளாகும். இந்த ஐம்பெரும் கடமைகள் இஸ்லாத்தின் தூண்கள். அதில் ஒன்றுதான் ஹஜ் யாத்திரை எனும் கடமை.\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை பொருள் வளமும், உடல் நலமும் பெற்ற முஸ்லிம்களின் மீது கடமையாகிறது. பொருள் வளமிருந்து உடல் நலம் நலிவுற்றிருந்து, பயணம் செய்ய இயலாதவராய் இருந்தாலோ, உடல் ஆரோக்கியம் இருந்தும் பொருளாதார வசதி இல்லாதிருந்தாலோ அவர் மீது ஹஜ் கடமையாகாது. இந்த ஹஜ் கடமை, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செய்யவேண்டியதாகும். அதற்குப் பிறகு மீண்டும் ஹஜ் செய்வது உபரியான வணக்கமாகவே கருதப்படும்.\nஏன் மக்கா செல்ல வேண்டும்\nஉலகில் கட்டப்பட்ட முதல் இறை ஆலயம் மக்காவிலுள்ள கஃஅபா எனும் இறைஆலயம். இந்த ஆலயத்தை நபி இப்ராஹீம்(அலை) அவரது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் இணைந்து புதுப்பித்ததாக இறைமறைக் குர்-ஆன் எடுத்துக் கூறுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ல���்சக்கணக்கான முஸ்லிம்கள் இந்த இறைஆலயத்தில் 'தவாஃப்' எனும் வலம்வருதலை மேற்கொள்வார்கள். அங்கு எவ்வித பூஜையோ, புனஸ்காரமோ, உண்டியலோ, எந்த ஓர் உருவமோ எதுவுமே இல்லை. அங்கு அவர்கள் அந்தக் கட்டடத்தை வழிபடவும் இல்லை. கஃஅபாவின் ரட்சகனான அல்லாஹ் ஒருவனையே வழிபாடுவார்கள். உலகிலுள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் நடத்தப்படும் தொழுகையைப் போல்தான் அங்கும் ஐந்துவேளை தொழுகை நடத்தப்படுகிறது.\nஅவ்வாறெனில், ஏன் மக்கா செல்லவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா உலகிலுள்ள கறுப்பர், வெள்ளையர், உயர்ந்தோர் தாழ்ந்தோர், படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாரும் ஒரே இடத்தில் ஒன்று கூடும் சமத்துவ மாநாடுதான் ஹஜ். 'தொழுகை' உள்ளூர் சமத்துவத்தைப் போதிக்கிறது என்றால், ஹஜ் உலகளாவிய சமத்துவத்தைப் போதிக்கிறது.\nவழக்கமான தொழுகையைத்தவிர, இறை ஆலயமான கஃஅபாவை ஏழுமுறை வலம் வருதல், மகாமே இப்ராஹீம் எனும் இடத்தினருகே சிறப்புத் தொழுகை, இரண்டு இரக்காஅத் தொழுதல், ஜம்ஜம் நீர் அருந்துதல், ஸஃபா மர்வா எனும் இரு குன்றுகளுக்கிடையே ஏழுமுறை நடத்தல், குறிப்பிட்ட பகுதியில் ஆண்கள் மட்டும் குதியோட்டம் ஓடுதல், ஆண்கள் தலைமுடியை மழித்தல், பெண்கள் தலைமுடியின் சிறுபகுதியைக் கத்தரித்தல்... இந்தக் கிரியைக்குப் பெயர் 'உம்ரா' எனப்படும். இதை முடித்துவிட்டு, 'மினா' எனும் இடத்தில் கூடாரம் அமைத்துத் தங்குவார்கள்.\n'அரஃபா' எனும் மைதானத்துக்குச் சென்று இறைவனிடம் பிரார்த்தனை புரிவார்கள். 'முஸ்தலிபா' எனும் இடத்துக்குத் திரும்புவார்கள். சைத்தானை அடையாளப்படுத்தும் மூன்று உயரத் தூண்கள் மீது மூன்று நாள்கள் சென்று கல்லெறிந்துவிட்டுத் திரும்புவார்கள். ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஏதேனும் ஒரு பிராணியை இறைவனுக்காகப் பலியிடுவார்கள். இதுதான் ஹஜ்.\nமக்காவிலிருந்து ஹஜ் முடித்த புனிதப் பயணிகள், அங்கு நபிகள் நாயகம் அமைத்த மதீனா பள்ளிக்குச் சென்று அங்குள்ள பள்ளியில் வழக்கமான தொழுகைகளைச் செய்வார்கள். அங்கு சிறப்பு வழிபாடு எதுவும் இல்லை. நபிகளார் அடங்கப்பட்ட இடத்தில்தான் பள்ளிவாசல் அமைந்துள்ளது. அங்கு சென்று அண்ணல் நபிகளாரின் வாழ்வியல் பாடத்தை நினைவுகூர்வதற்காகச் செல்கின்றார்கள்.\nஹஜ்ஜுக்குச் செல்லும் 'ஹாஜிகள்' எனும் புனிதப் பயணிகளில் ஆண்கள், வழக்கமான உடைகளை அணிய அனுமதி இல்லை. மேல் ஒரு உடுப்பு, கீழ் ஒரு உடுப்பு என்ற இரண்டு வெள்ளாடைகளை அணிந்துகொள்வார்கள். இந்த ஆடையே 'இஹ்ராம்' எனப்படும். உலகிலுள்ள பெரும் பணக்காரர்கள் ஒரே உடையில் வரும்போது, வெவ்வேறு நாட்டவர்கள் ஒரே உடையில் வரும்போது எல்லோரும் இறைவனின் அடிமைகள் எனும் சமத்துவ உணர்வையே விதைக்கிறது. இங்கு வி.ஐ.பி-க்கான எந்த சிறப்பு வழிபாடோ, வாசலோ இல்லை. எல்லாரும் ஓர் இறைவனின் அடிமைகள்.\nஹஜ் எனும் ஏகத்துவ மாநாடு\nஇந்த ஹஜ்ஜுக்கென்று வரலாறு உண்டு. நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வியலோடு தொடர்புகொண்டதுதான் ஹஜ். ஒரே இறைவனை ஏற்றுக்கொண்டதால், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் பூசாரி குடும்பம், உயர் பதவி, தந்தை, உறவு, ஊர் யாவற்றையும் துறந்து மேற்கொண்ட ஏகத்துவ நெடும்பயணத்தின் குறியீடுதான் ஹஜ். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்கு புகட்டப்பட்ட நீரின் நினைவாக இன்றும் ஹாஜிகள் 'ஜம் ஜம் நீர்' அருந்துகின்றார்கள். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மனைவியார் அன்னை ஹாஜிரா(அலை) அவர்கள் ஓடிய இடத்தில்தான் ஹாஜிகள் ஓடுகிறார்கள்.\nஓரிறைக் கோட்பாட்டுக்காக, ஒரே இறைவனின் கட்டளைக்கேற்ப மகனையும் அறுத்துப் பலியிடத் துணிந்த இப்ராஹீம்(அலை) அவர்களின் அந்தத் தியாகச் செயலைத்தான் இன்றும் உலக முஸ்லிம்கள் அறுத்துப் பலியிடுவதன் வாயிலாக நினைவு கூறுகின்றார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மகனை அறுக்கத் துணிந்தாலும் மனிதப்பலியை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக இறைவன் ஓர் ஆட்டை அனுப்பி பலியிடச் செய்கிறான். அதனாலேயே ஆடு, மாடு, ஒட்டகம் இந்த மூன்றில் ஒரு பிராணி 'குர்பானி' கொடுக்கப்படுகிறது.\nநபிகளார்(ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவப் பரப்புரையை மேற்கொண்ட தொடக்க காலத்தில் ஓரிறை ஆலயத்தில் அன்றைய அரபிகள் 360 சிலைகளை வைத்து வழிபட்டனர். அவற்றை அகற்றிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் ஒரே இறைவனை வழிபடும் ஓரிறைக் கேந்திரமாக மாற்றினார்கள். ஒரே இறைவன் என்ற அந்த ஏகத்துவ முழக்கத்தைத்தான் ஹாஜிகள் எனும் புனிதப் பயணிகள் உரத்து முழங்குகின்றார்கள்.\nமனிதர்கள் இறைவனுக்கு அஞ்சி வாழ்வதற்காகவே வழிபாடுகள் கடமையாக்கப்பட்டன. இந்த ஹஜ்ஜின் அடிப்படை நோக்கம் இறையச்சம். இறைவனை அஞ்சி வாழும் நல்லடியார்களை உருவாக்குவதுதான் ஹஜ்ஜின் நோக்கம். இறைவனை அஞ்சி வாழும் ஒழுக்கத் தூய்மையான மனிதர்கள்; இறைவனை அஞ்சி வாழும் சமுதாயம். இதுதான் ஹஜ் தரும் செய்தி.\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/132723-the-glory-of-lord-dakshinamoorthy.html", "date_download": "2019-01-19T02:42:10Z", "digest": "sha1:MT2DNZX25P5KTEHR5KM2AY7RJVRXECXM", "length": 10905, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "The glory of Lord Dakshinamoorthy | ஈஸ்வரனின் திருவடிவம், ஆதி ஆசிரியன் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் மகிமைகள்! #VikatanPhotoStory | Tamil News | Vikatan", "raw_content": "\nஈஸ்வரனின் திருவடிவம், ஆதி ஆசிரியன் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் மகிமைகள்\nஅறியாமை என்னும் இருளை அகற்றுபவர் குரு. ஒருவன் நல்ல குருவை அடைந்தால் அவன் மனதிலுள்ள அறியாமை விலகும். இறைவனே குருவாக சனகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் திருவடிவம்தான் தட்சிணாமூர்த்தி திருவடிவம். மோனமாக இருந்து ஞானம் உபதேசிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் மகிமைகளைப் பார்க்கலாமா..\nஎல்லாமுமாக விளங்கும் ஈசனின் 64 சிவ வடிவங்களில் பழைமையானது தட்சிணாமூர்த்தி வடிவம். 'தென்முகக்கடவுள்', 'ஆலமர்ச்செல்வன்', 'விரிசடைப் பெரியோன்', 'ஞானக்கிழவோன்'... என்றெல்லாம் இலக்கியங்கள் போற்றி வழிபடும் உலகின் ஆதி ஆசிரியன் தட்சிணாமூர்த்தி.\nபொதுவாக எல்லா சிவாலயங்களிலும், கருவறையின் வெளிச்சுற்றில், தென்பக்க கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி காணப்படும். குருப்பெயர்ச்சியின்போது தட்சிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள். அது சரியல்ல... குரு, நவகிரகங்களில் ஒருவர். தட்சிணாமூர்த்தி ஈஸ்வரனின் திருவடிவம்.\nபஞ்ச குணங்கள் கொண்ட ஈஸ்வரனின் ரூபங்களில் தட்சிணாமூர்த்தி சாந்த வடிவம்கொண்டவர். பிரம்ம குமாரர்களான சனகாதி முனிவர்களின் அஞ்ஞானத்தை விலக்க, தென்திசை நோக்கி குருவாக அமர்ந்தவர் இவர். `முயலகன்’ எனும் அஞ்ஞான வடிவை���் காலில் அழுத்தியவாறே தட்சிணாமூர்த்தி அருட்காட்சி தருவார்.\nஅஞ்ஞானம் விலக விலக சனகாதி முனிவர்களின் கேள்விகள் அதிகரித்தன. இதனால் இறுதியாக சின்முத்திரை காண்பித்து அருளினார் தட்சிணாமூர்த்தி. அந்த முத்திரையில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருந்ததை உணர்ந்த முனிவர்கள் அமைதியும் ஆனந்தமும் அடைந்து ஞானம் பெற்றனர்; கேள்விகளும் நின்றன.\nதியான நிலையில் நான்கு கரம் கொண்டு அமர்ந்திருப்பார் தட்சிணாமூர்த்தி. மேல் கரம் ருத்திராட்ச மாலை அல்லது ஒரு பாம்பைத் தாங்கியிருக்கும். மற்றொரு மேல் கரம் நெருப்பை ஏந்தியிருக்கும். கீழ் இடது கரம் தர்ப்பைப் புல் அல்லது ஓலைச்சுவடியையும், கீழ் வலது கரம் ஞான முத்திரையையும் காட்டும்.\n`சின்முத்திரை’ என்பது ஞானத்தின் குறியீடு, கட்டைவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடும். மற்ற மூன்று விரல்களும் விலகி நிற்கும் அற்புத முத்திரை இது. கட்டைவிரல் பரமாத்மாவையும், சுட்டுவிரல் ஜீவாத்மாவையும், விலகி நிற்கும் மூன்று விரல்களில் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கண்மத்தையும், சுண்டுவிரல் மாயையையும் குறிப்பவை. அதாவது, ஜீவாத்மா பரமாத்மாவை சரணடைந்துவிட்டால், மும்மலங்களும் விலகும் என்பதே இம்முத்திரையின் தத்துவம்.\nபொதுவாக தென்திசை நோக்கி இவர் அருளினாலும், திங்களூரில் கிழக்கு திசை நோக்கியும், வைத்தீஸ்வரன் கோயிலில் மேற்கு திசை நோக்கியும், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் வடக்கு திசை நோக்கியும் அமர்ந்திருக்கிறார்.\nயோக தட்சிணாமூர்த்தி, ஞான (மேதா) தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, போக தட்சிணாமூர்த்தி... எனப் பல வடிவங்களில் ஆலயங்களில் காட்சி தருவார். வணங்கிடும் பக்தர்களின் தீய குணங்களை ஒடுக்கி, அவர்களுடைய இதயத் தாமரையில் எழுந்தருளுவார்.\nவியாழக்கிழமைகளில் விரதமிருந்து தம்மை வழிபடுபவர்களுக்கு, ஞானம், தெளிவான சிந்தனை, கலைகளில் தேர்ச்சி, உயர் பதவி போன்றவற்றை அருள்பவர் தட்சிணாமூர்த்தி. சிந்தனை தெளிவானால் மற்ற செல்வங்கள் எல்லாம் தானாக வந்துசேரும்தானே\nமஞ்சள் ஆடை அணிவித்து, கொண்டைக்கடலை மாலை சாத்தி, முல்லைப்பூ தூவி, மௌன விரதமிருந்து இந்த மூர்த்தியை வணங்கினால் எல்லா சம்பத்துகளும் அருளி வாழ்விப்பார் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.\nவால்மீக��� ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தின் 11-வது அத்தியாயத்தைப் படிப்பதும், தட்சிணாமூர்த்தி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வதும் நல்லது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இவரை வணங்குவது மிகவும் விசேஷமானது.\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124254-neet-late-comers-tried-to-enter-the-centres-by-jumping-gate-but-sent-back-by-the-authorities.html", "date_download": "2019-01-19T02:27:41Z", "digest": "sha1:KIZZYYZFG2NMID7TOZZ3EDYJUAMNY23B", "length": 18422, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "நீட் தேர்வுக்காக சுவர் ஏறிக் குதித்த மாணவிகள் - வெளியில் தள்ளிய அதிகாரிகள்.! | NEET, late comers tried to enter the centres by jumping gate, but sent back by the authorities.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:06 (06/05/2018)\nநீட் தேர்வுக்காக சுவர் ஏறிக் குதித்த மாணவிகள் - வெளியில் தள்ளிய அதிகாரிகள்.\nபெங்களூருவில் இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததால் நீட் தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில், மாணவிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று தேர்வு எழுத முயற்சி செய்தனர்.\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் கூட மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால் தேர்வு மையத்துக்குக் குறித்த நேரத்தில் செல்ல முடியுமா என்ற பயத்திலேயே சென்றனர்.\nஇந்நிலையில், கர்நாடகா உள் மாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கு தேர்வு எழுத இரண்டு மாணவிகள் சென்றுள்ளனர். அவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தை விட இரண்டு நிமிடங்கள் தாமதமாக சென்றதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பெற்றோர்கள் எவ்வளவோ கூறியும் அதிகாரிகள் தேர்வு மையத்தினுள் அனுமதிக்க மறுத்து விட்டனர். அதன் பின் அந்த இரண்டு மாணவிகளும் தங்களின் பெற்றோர்களின் உதவியுடன் தேர்வு மையத்தின் சுவரை தாண்டிக் குதித்து உள்ளே சென்றுள்ளனர். இதைக் கவனித்த அதிகாரிகள் அந்த மாணவிகளை வேகமாக அழைத்து வந்து வெளியே விட்டனர். நீண்ட தொலைவில் இருந்த வந்த மாணவிகள் மிகவும் சோகத்தோடு வீடு திரும்பினர்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107537-release-nalini-movement-to-be-started-seeking-nalinis-release-advocate.html", "date_download": "2019-01-19T02:02:16Z", "digest": "sha1:5OI7KNYEROUP5XWPLUOVPX4HSRJE7QTB", "length": 17098, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "நளினி விடுதலைக்காக இயக்கம்! - வழக்கறிஞர் பேட்டி | 'Release Nalini movement' to be started seeking Nalini's release, Advocate", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/11/2017)\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் நளினியை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கோரி விடுதலை இயக்கம் ஒன்றை துவங்கப்போவதாக அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.\nஇதுசம்பந்தமாக வழக்கறிஞர் புகழேந்தி பேசுகையில், “நளினி மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் வேண்டும் என்று நளினி தாக்கல் செய்த வழக்கு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. நளினி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று வழக்குகள் அடுத்த வாரம் இறுதியில் விசாரணைக்கு வருகின்றன. 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை விடுதலை செய்ய \"Release Nalini movement\" என்ற இயக்கத்தை வரும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமை நாளில் தொடங்க உள்ளோம். இதன்மூலம் பெண்கள் அமைப்புகள் ஆதரவுடன் நளினியின் விடுதலையை இந்திய, தமிழக அரசுகளுக்கு வழியுறுத்துவோம்” என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/83978-haryana-candidates-know-better-tamil-than-natives.html", "date_download": "2019-01-19T03:07:26Z", "digest": "sha1:YZIQ66AVVWDGTT6T3CRNTUS3KWYQBTPE", "length": 24155, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தி மாணவர்கள் தமிழில் முதலிடம்... தபால் துறை தேர்வில் முறைகேடு? | Haryana candidates know better Tamil than natives?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:10 (18/03/2017)\nஇந்தி மாணவர்கள் தமிழில் முதலிடம்... தபால் துறை தேர்வில் முறைகேடு\nதபால்துறை பணியாளர்களுக்கான தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் முதலிரண்டு இடங்களை பிடித்திருப்பது தமிழக மாணவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.\nகடந்த ஆண்டு பீகாரில் ப்ளஸ்-2 தேர்வில் ரூபி ராய் என்ற மாணவி அரசியல் அறிவியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பின்னர், தொலைக்காட்சிப் பேட்டியின்போது தப்பும் தவறுமாகப் பேசி மாட்டிக் கொண்டார். அவரது அரசியல் அறிவியல் தேர்வுத்தாளை ஆய்வு செய்தபோது, கவிஞர் துளசிதாஸ் பெயர் 100 முறை எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதவிர சில ஹிந்திப் படங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த மாணவிதான் அரசியல் அறிவியல் பாடத்தில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.\nஅதுபோன்றதொரு சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தபால்துறை தமிழ்நாடு சர்க்கிளுக்கு உட்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. பொது அறிவு, கணக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ்த் தேர்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் 25 மதிப்பெண். தமிழ்ப் பிரிவில் எழுவாய்த் தொடர், வினைத் தொடர், கலவை, கூட்டு வாக்கியங்கள், வாக்கிய மாற்றங்கள், அணிகள், பழமொழிகள், வட்டார வழக்கில் உள்ள சொற்றொடர்கள் என கேள்விகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஏற்கெனவே இந்தத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் இன்னொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது, அஞ்சல் துறைப் பணியாளர்களுக்கான தமிழ்த் தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளது கடும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. தபால்துறையில் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணியாளர்களுக்கான முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகின. அதில், தமிழ்ப் பாடத்தில் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர் தினேஷ் 25க்கு 24 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ராகுல் என்ற ஹரியானாவைச் சேர்ந்தவர்தான் இரண்டாம் இடம். இவர் எடுத்தது 22 மதிப்பெண்கள். தேர்வு முடிவுகள் வெளியானபின், தமிழ் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.\nமாணவர் ஒருவர் கூறுகையில்,''இத்தனைக்கும் தமிழ்த் தேர்வு அத்தனை கடினமாக இருந்தது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எங்களுக்கே தமிழ்த் தேர்வு கடினமாக இருந்தது. அப்படி இருக்கையில் ஹரியானா மாணவர்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற முடியும் முதலிரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமல்ல, ஏராளமான ஹரியானா மாணவர்கள் தமிழ்த் தேர்வில் 20-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இது எப்படி சாத்தியமானது. இந்தத் தேர்வில் நிச்சயம் முறைகேடு நடைபெற்றிருக்கிறது'' என வேதனை தெரிவிக்கிறார்.\nஇன்னொரு மாணவர் கூறுகையில் ''இணையதளத்தில் சென்று தமிழில் முதலிடம் பிடித்த மாணவர்களின் பதிவெண்ணைத் தட்டினேன். அதில், அவர்களது செல்போன் எண் கிடைத்தது. அந்த மாணவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன். ஆங்கிலம்கூட சரியாக அவர்களுக்குப் பேசத் தெரியவில்லை. 'தமிழ் தெரியுமா' என்று கேட்டதற்கு 'தமிழ் தெரியும்' என்று ஹிந்தியில் பதில் சொல்கின்றனர். தமிழ் பேசவே தெரியாதவர்களால் எப்படி தமிழ்த் தேர்வு எழுத முடியும்'' எனக் கேள்வி எழுப்புகிறார்.\nஏற்கெனவே மத்திய அரசின் எல்லாத் துறையிலும் தமிழகம் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தபால் துறையிலும் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இளைஞர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதபால் துறைதமிழ் தேர்வுஅஞ்சல் துறைதபால் பணியாளர்கள்ஹரியானா\nஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதுவது எப்படி - 'புரூஸ் லீ' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T01:58:51Z", "digest": "sha1:RODETX6FPWBXJGORPGVNS6XYBOCZ2WD3", "length": 15451, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஉடல் எடை குறைக்கும் 8 புரத உணவுகள்: புத்தாண்டு உறுதிமொழியாக எடுக்க ஒரு யோசனை\nவலுவாக்கும் உளுந்து பொலிவு தரும் முந்திரி பருப்புகளின் மருத்துவக் குணங்கள் VikatanPhotoCards\nகண்கள் சொருகியபடி கீழே சரிந்த கட்கரி - தாங்கிப் பிடித்த ஆளுநர்\nஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் இதைக் கவனிக்கத் தவறாதீர்கள்\n`குப்பை வண்டியை எடுத்துட்டு வாங்க; மூதாட்டி உடலை மார்ச்சுவரில் வைத்திடுங்க\n56 வயதாகும் என்னால் ஓடமுடிகிறது; மாணவர்களால் முடியாதா - உற்சாகப்படுத்தும் சைலேந்திர பாபு\n`இரவில் நாய் மற்றும் கொசுத் தொல்லை' - கட்டண வார்டுக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்\n`உடல்நலன் பெற்று பொதுப் பணிகளைத் தொடர வேண்டும்' - வீடு திரும்பிய விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\n``எல்லோரையும் போலத்தான் எங்க அப்பாவும்..” -விஜயகாந்த்தின் மகன் உருக்கம்\nமன அழுத்தம் குறைக்கும், புத்துணர்ச்சி தரும் எண்ணெய்க் குளியல்..\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததா��் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/06/08/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-01-19T01:50:00Z", "digest": "sha1:S7DFCIMOQECO4AV3TBLNBIKTX7YO74DZ", "length": 37673, "nlines": 458, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "ஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..! (படங்கள் இணைப்பு) - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nஎப்போதும் எதையாவது செய்து சர்ச்சைகளின் நாயகியாகவே வலம் வருபவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே.(Poonam pandey Hot Video Viral Social Media)\nஇந்நிலையில், கவர்ச்சி சர்ச்சைக்கு பெயர் போன பூனம் பாண்டேவின் படு கவர்ச்சியான வீடியோ வெளியாகி சக்கைப்போடு போடுகிறது.\nஅதாவது, கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், “இந்தியா வென்றால், நிர்வாணமாக ஓடுவேன்” என்று பேசி பூகம்பத்தை கிளப்பியவர் பூனம் பாண்டே.\nஅந்த உலகக் கோப்பை போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.\nஅப்போது ஒருமுறை அவர் கூறுகையில்.. :-\n”பிரபலமாக இருக்க நானே ஏதாவது சர்ச்சைகளை உருவாக்குவேன் என ஓபன் டாக் விட்டார்.\nஇந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பூனம் பாண்டே மிக ஆபாசமான கிளுகிளுப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஅந்த வீடியோவில் ஆடை ஏதுமின்றி, ஒரு சட்டை மட்டுமே வைத்து, அந்த வீடியோவை எடுத்துள்ளார்.\nஇந்த வீடியோவை இதுவரை 11.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* காலா : திரை விமர்சனம்..\n* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..\n* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..\n* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..\n* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..\n* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..\n* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..\n* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nThe post ஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nகிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் என���்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள��� வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்த��ன் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nகிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தி��் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/54433", "date_download": "2019-01-19T01:50:55Z", "digest": "sha1:PHGPJNIXNW74RBZK7QSQUN6WLCC7ZRBF", "length": 8568, "nlines": 104, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "முத்தலாக் மசோதாவில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nமுத்தலாக் மசோதாவில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபதிவு செய்த நாள் : 09 ஆகஸ்ட் 2018 16:28\nமுத்தலாக் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் முத்தலாக் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட ஒப்புதல் அளித்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nமுஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டு, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.\nஇதைத்தொடர்ந்து, மாநிலங்களவைக்கு அனுப்பப்ட்ட இந்த மசோதவில் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளில் ஈடுபட்டதால் கடந்த கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படவில்லை.\nஇந்நிலையில், முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் ஜாமீனில் வெளிவரமுடியாத நிலை இருந்தது.\nஇந்நிலையில் ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேடிற்கு அதிகாரம் உள்ளது என சட்டத்திருத்தம் செய்ய முத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்��ுள்ளது.\nதற்போது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் முத்தலாக் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் குற்றவாளிகள் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேடிடம் முறையிடலாம். ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டிற்கு அதிகாரம் உண்டு. பாதிக்கப்பட்ட மனைவி தானும் தன் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் பிழைக்கவேண்டி கொடுப்பனவு வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டிடம் கோரலாம்.\nகருணாநிதிக்கு 2 நிமிடம் இரங்கல்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு இரங்கல் 2 நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/62650", "date_download": "2019-01-19T01:50:49Z", "digest": "sha1:XBBH2BLLQ7EQBMIVMXNUV6N4QWJAIBLN", "length": 8567, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தமிழக முதலமைச்சரின் \"கிறிஸ்துமஸ்\" திருநாள் வாழ்த்துச் செய்தி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nதமிழக முதலமைச்சரின் \"கிறிஸ்துமஸ்\" திருநாள் வாழ்த்துச் செய்தி\nபதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2018 12:19\nஇரக்கத்தின் மறுவுருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி விவரம்:\nஅன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்த இயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, “உங்கள் பகைவர்களை நேசியுங்கள்”, “உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்”, “உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, “உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்\", போன்ற அருளுரைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும்.\nபுரட்சி���் தலைவி அம்மா அவர்கள், இந்தியாவிலேயே முதல் முறையாக கிறிஸ்துவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டம், கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக அரசின் மானிய உதவி வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினார்கள். கிறிஸ்துவ மக்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசும், தொடர்ந்து அத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், இதுவரை 3,236 கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.\nஇயேசுபிரான் பிறந்த இந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.\nஇவ்வாறு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=150", "date_download": "2019-01-19T02:02:14Z", "digest": "sha1:BG222MNBWWS6QJ2X4URYL5PKW2WFWW2X", "length": 4028, "nlines": 59, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகண்ணில் பார்வை போனபோதும்\t எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 1421\nஇரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 2312\nவாரணமாயிரம் சூழ வலம் செய்து\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 2517\nபனி விழும் மலர் வனம்\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1859\nஅனல் மேலே பனித்துளி\t எழுத்தாளர்: தாமரை\t படிப்புகள்: 2275\nஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\t எழுத்தாளர்: பா.விஜய்\t படிப்புகள்: 2194\nபக்கம் 16 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/904828", "date_download": "2019-01-19T02:41:42Z", "digest": "sha1:QDQ65LNN436K5CAAUWADMKX2A24CNDKZ", "length": 12591, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலை, ஜன.8: 2வது திருமணம் செய்து கொண்டதை தட்டிக்கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண், கலெக்டரிடம் மனு அளித்தார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. இதில் டிஆர்ஓ ரத்தினசாமி, பயிற்சி கலெக்டர் பிரதாப், திட்ட இயக்குநர் ெஜயசுதா, சமூக பாதுகாப்பு த��ட்ட தனித்துறை ஆட்சியர் உமாமகேஸ்வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில், மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி, முதியோர் உதவித்தொகை, திருமண திட்ட உதவித்தொகை உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.இந்நிலையில், சேத்துப்பட்டு வஉசி தெருவை சேர்ந்த பிரியா(27) என்ற இளம்பெண், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:\nஎனக்கு தாய், தந்தை யாரும் இல்லை. எனது பாட்டியின் பராமரிப்பில்தான் வசித்து வந்தேன். கடந்த 2008ம் ஆண்டு துருவம் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் என்பவருடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு பவித்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. எனது கணவர் கடந்த 2010ம் ஆண்டு நடந்த விபத்தில் இறந்துவிட்டார். எனவே, எனது பாட்டி வீட்டில் இருந்து வந்தேன். அதன்பின்னர், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த குமரன் என்பவருடன் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2016ம் ஆண்டு எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.இந்நிலையில், எனக்கு தெரியாமல் குமரனுக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்து தட்டி கேட்டபோது, எனக்கும், எனது குழந்தைக்கும் கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே, 2வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும்உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கும் எனது குழந்தைக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதேபோல், மெய்யூர் அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு சொந்த இடம் இல்லாததால் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அரசு சார்பில் இலவச வீட்டுமைன பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.\nதண்டராம்பட்டு அருகே சிறுமி கொலை சம்பவம் பலாத்காரம் செய்தபோது கூச்சல் போட்டதால�� கொன்றேன் கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவண்ணாமலையில் மறுவூடல் விழா கோலாகலம் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் கிரிவலம் திரளா பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோயில் நிர்வாகம் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 389 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தம் அதிகாரிகள் தகவல்\nகாணும் பொங்கல் விடுமுறையான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது\nகலெக்டர் தகவல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வீடு தேடிவரும்\nபிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டுஆங்கில மருத்துவம் பார்த்த 3 போலி டாக்டர் கைது\nதிருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு விடையளித்து அசத்தும் யுகேஜி மாணவி\nசெங்கம் அருகே லாரியின் 15 டயர்கள் பஞ்சர் பெருமாள் சிலை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் 18 கி.மீ. குண்டும், குழியுமான சாலைகளால் பெரும் சவால்\n× RELATED 26 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/15-theater-owners-seek-permit-tasmac-shops-aid0136.html", "date_download": "2019-01-19T02:39:23Z", "digest": "sha1:62J7J3DVRIKK3Q7VR2QHK4NMHJDBJIOS", "length": 12274, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"பீர் விற்கவாவது அனுமதி கொடுங்க!\" - தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை | Theater owners seek permission for run Tasmac shops | \"பீர் விற்கவாவது அனுமதி கொடுங்க!\" - தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n\"பீர் விற்கவாவது அனுமதி கொடுங்க\" - தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை\nசென்னை: மழைக்காலம், கிரிக்கெட் போன்ற சீஸன்களில் தியேட்டர்களில் கூட்டமே இருப்பதில்லை. எனவே டாஸ்மாக் கடை- பார் இணைந்த திரையரங்குகளாக இவற்றை மாற்றிக் கொள்ள அனுமதி தேவை என தமிழக அரசுக்கு தியேட்டர்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇன்றைய சூழலில் தமிழக திரையரங்குகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்களை மீறி படங்களை சுயேச்சையாக திரையிட முடிவதில்லை.\nபெரிய ஸ்டார்கள் முதல் குட்டி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. க6 மாதங்கள் கழித்து ரிலீஸாகும் படங்களுக்கு இப்போதே தியேட்டர்களை புக் பண்ண வேண்டிய நிலை.\nஅப்படியே கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணாலும் போதிய கூட்டமின்றி ஓரிரு வாரங்களில் அந்தப் படங்கள் தூக்கப்படுகின்றன.\nஇன்னொரு பக்கம், உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற நிகழ்வுகள் குறுக்கிடும்போதும் தியேட்டர்களில் கூட்டம் சுத்தமாகக் குறைந்துவிடுகிறதாம்.\nஇந்தப் பிரச்சினையைச் சமாளித்து தியேட்டர்களில் வருவாய் குறையாமல் பார்த்துக் கொள்ள, தியேட்டருக்குள்ளேயே குறிப்பிட்ட சில மதுபானங்களை மட்டும் விற்பது போல டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்றும், பார் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர். பெங்களூரில் சில திரையரங்குகளில் பீர் விற்கப்படுகிறது. அதுபோலவாவது உரிமை தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அனுமதி கோரிக்கை டாஸ்மாக் திரையரங்குகள் பார் bar permission tasmac theater owners\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇத்தனை வருசத்துக்கு அப்புறம் நயனுக்கு கிடைச்சது, 2வது படத்திலேயே ரைசாவுக்கு கிடைச்சிருச்சே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் ப��ஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/83198-most-searched-women-in-google-on-international-womens-day.html", "date_download": "2019-01-19T01:51:21Z", "digest": "sha1:A64DZMJYZ4X6X7QETH7PG7QPZJMJZERM", "length": 20317, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்கள் தினத்தில் உலகமே கொண்டாடிய இந்தியப் பெண் யார் தெரியுமா? | Most Searched Women in Google on International Women's Day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:37 (09/03/2017)\nபெண்கள் தினத்தில் உலகமே கொண்டாடிய இந்தியப் பெண் யார் தெரியுமா\nபெண் உரிமை, பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கான சுதந்திரம் பிரச்னை என பல்வேறு சாதனைகளைக் கூறி உலகமே நேற்று பெண்களைக் கொண்டாடியது. ஆனால் நேற்று இணையதளத்தில் பெண்கள் தினம் எப்படியெல்லாம் ஹிட் அடித்தது தெரியுமா\nபெண்கள் தினம் பற்றிய தேடலில் 2004 முதல் நேற்று வரையிலான தேடல்களில் 2016-ம் ஆண்டு தேடல் தான் டாப் ட்ரெண்டிங். இந்த வருடம் அதனை கிட்டத்தட்ட மேட்ச் செய்யும் அளவுக்கு ட்ரெண்டானது 2017 பெண்கள் தினம்.\nபெண்கள் தினத்தில் பெண்கள் தினம் பற்றி அதிகம் தேடப்பட்ட டாப் ஐந்து கேள்விகள் மிகவும் சுவாரஸ்யமானவை.\nஇதில் சுவாரஸ்யமானதே ஏன் கொண்டாடுகிறோம் என்ற தேடலும், என்ன வாழ்த்துச் செய்தி அனுப்புவது என்ற தேடலும் தான்.\nஇணையத்தேடல்களில் கிட்டத்தட்ட உலகின் இணைய வசதி உள்ள எல்லா நாடுகளிலும் பெண்கள் தினம் தேடப்பட்டுள்ளது. இதில் முதலிடம் கொலம்பியாவுக்குத்தான். இந்தியா இந்த தேடல் தரவரிசையில் டாப் 25ல் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு உலக அளவில் இந்த வருடம் பாலின சமநிலை குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது.\nஉலகின் அதிகமாக தேடப்பட்ட பெண் தலைவர்கள் பட்டியலில் ஜெர்மனி அதிபர் ஆஞ்சலோ மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார். அதிகம் தேடப்பட்ட பெண் சிஇஓ-க்களில் ஹிட் அடித்தது தான் இந்த ட்ரெண்டிங்கின் முக்கியமான விஷயம். உலகம் முழுவதும் எத்தனையோ பெண் சிஇஓக்கள் இருந்தாலும் முதலிடம் பிடித்தது இந்தியாவின் இந்திரா நூயி தான். அவரது செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. அவரைப் பற்றிய விஷயங்களை ��திகமாக நேற்று உலகமே தேடியுள்ளது.\nநேற்றைய பெண்கள் தினத்தை இந்தியா குறைவாக தேடியிருந்தாலும், இந்தியப் பெண்ணை உலகமே தேடி ட்ரெண்டானது இந்திய பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகியுள்ளது.\nபெண் சர்வதேச பெண்கள் தினம் இந்திரா நூயி ஆஞ்சலோ மொர்கல் International Women's Day\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்ன��்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-01-19T03:12:15Z", "digest": "sha1:HES4T6HVDUASXUCXINLHW62Q4SDLJILL", "length": 6376, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "யால தேசிய பூங்காவின் ஒரு பகுதி இரண்டு மாதங்களுக்கு மூடப்படுகின்றது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nயால தேசிய பூங்காவின் ஒரு பகுதி இரண்டு மாதங்களுக்கு மூடப்படுகின்றது\nயால தேசிய பூங்காவின் ஒரு பகுதி இரண்டு மாதங்களுக்கு மூடப்படுகின்றது\nயால தேசிய பூங்கா எதிர்வரும் இரண்டு மாத காலத்திற்கு மூடப்படும் என வன விலங்கு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. சுற்றுலா விடுதிகளை மீள் புதுப்பித்தல் செய்தல் மற்றும் பூங்காவில் உள்ள மற்றய உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதற்காகவே மூடப்படவுள்ளது.\nமேலும், “இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தருவதன் காரணமாக விலங்குகள் அடிக்கடி திசை திருப்பப்படுகின்றன.\nஎனவே, விலங்குகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். இதன் காரணமாகவே இவ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக” வன விலங்கு பாதுகாப்பு துறை அதிகாரி சூரியபண்டார தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில் தேசிய வனப்பூங்காவின் பகுதி (இல1) மூடப்படவுள்ளது. இருப்பினும் இப் பூங்கா பகுதியளவில் இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா க��டியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-01-19T02:28:57Z", "digest": "sha1:HOP5DJVTAJAEPZ3APILCCGB4N66KK62F", "length": 13477, "nlines": 67, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஏன் வேண்டும் மூன்றாவது அணி? – AanthaiReporter.Com", "raw_content": "\nஏன் வேண்டும் மூன்றாவது அணி\nஇன்றைய ஹிண்டுவில் வெளிவந்துள்ள ஒரு சிந்தனையைத் தூண்டும் கட்டுரை அதன் (சற்றே நெகிழ்வான) மொழிபெயர்ப்பு கீழே. மூலக் கட்டுரையின் இணைப்புக் கீழே, இறுதியில்\nபாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் இந்து பெரும்பான்மைவாத அரசியலுக்கும் அர்த்தமுள்ள மாற்றாக காங்கிரஸ் தலையெடுக்கிறதா இது ஒரு முக்கியமான புதிர் நிறைந்த கேள்வி (ஐந்து மாநிலத்) தேர்தல் பிரச்சரங்களை, குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தானில் அது மேற்கொள்ளும் பிரச்சாரங்களைப் பார்க்கும் போது அது குறைந்த அளவிலான எதிர்ப்புக் கொண்ட பதையையே தேர்ந்தெடுத்திடுத்திருக்கிறது.\nஇந்த இரு மாநிலங்களும், பாஜகவின் இந்துத்வா முழுமையாக மலர்ந்திருக்கும் மாநிலங்கள். தனது எதிரியின் பிரித்தாளும் திட்டத்தை அ எதிர்க்கும் தனது மாற்று அரசியலை முன்வைக்கும் ஒரு நல்ல வாய்ப்பை அவை காங்கிரஸிற்கு அளித்தன.\nசங்பரிவாருக்கு எதிராகக் கொள்கை ரீதியாகப் போர் தொடுக்க, அங்கு நிலவும் ஆட்சிக்கு எதிரான மனோபாவம் உச்சத்தில் இருப்பது, இருகட்சிகளுக்கும் இடையேயான நேரிடையான போட்டி என்ற இரண்டும் இணைந்து காங்கிரசிற்குக் கை கொடுக்கும் சூழ்நிலை.\nஆனால் அங்கு காங்கிரஸ் அத்தகைய கொள்கைப் போரை நடத்த எந்த முனைப்பும் காட்டவில்லை. மாறாக பாஜகவின் வாக்கு வங்கியான மேல் சாதியினரைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகளையே மேற்கொண்டது. “மென்மையான இந்துத்வா” எனச் சொல்லப்படும் கருத்தியலையே அது ஆரத் தழுவிக் கொண்டது.\nஉதாரணமாக, மத்திய பிரதேசத்தில், ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு கிராமத்திலும் பசுப் பாது காப்புக் கூடங்கள் கட்டித்தர அத��� உறுதியளித்துள்ளது. கேரளத்தில்,. அனைவரும் சமம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் உணர்வை ஏற்பதற்கு பதிலாக, மத உணர்வுகள் என்ற பெயரில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் செல்வதை எதிர்க்கும் நிலையை காங்கிரசின் மாநிலத் தலைமை மேற்கொண்டது. ராஜஸ்தானிலும் கூட, பாஜக வசம் உள்ள மேல்சாதியினரின் வாக்குகளை மீட்டெடுப்பதுதான் காங்கிரசின் திட்டம்.\nசாதிய உணர்வுகளை முறையற்ற வழியில் திருப்திப்படுத்தாமல் எந்த ஒரு கட்சியும் மேல் சாதிகளின் வாக்குகளைக் கவர்ந்திழுக்க முடியாது என்ற நிலையை இந்துத்வா அரசியல் உரத்த குரல் ஏற்படுத்தியுள்ளது\nபாஜகவின் ‘கடும் இந்துத்வா’’ எனக் கருதப்படும் கருத்தியலுக்கு மாற்றாக, காங்கிரஸ் ‘மென்மை யான இந்துத்வா’வைப் பயன்படுத்துவது குறித்து அண்மைக்காலமாக விவாதங்கள் எழுந்துள்ளன. ராகுல் தனிப்பட்ட முறையில் ஒரு பக்திபூர்வமான இந்து என்ற வகையில் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளும் செயல்களே ‘மென்மையான இந்துத்வா’ என முத்திரை குத்தப்படுகிறது என்று ராகுலின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.\nஅது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், கோயில்களுக்கு அவர் செல்வது, ( அது புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பில்லாமல் நிகழ்வதில்லை) சமீப காலமாக நெற்றியில் ஒளிரும் குங்குமம், கைலாஷ் மானசரோவருக்கு அவர் மேற்கொண்ட புனித யாத்திரை, நான் சிவ பக்தன் என்ற அறிவிப்பு ஆகிய எல்லாச் செயல்களுக்கும் அரசியல் முக்கியத்துவம் உண்டு.\nஅவை ஒன்று, சமூக அரசியல் அரங்கில் பரவலாக நிரம்பியிருக்கும் ‘இந்துவாக்கல்’ (Hinduisation) என்பதற்கான ஒரு கெட்டிக்காரத்தமான எதிர்வினையாக இருக்க வேண்டும். அல்லது இந்துத்வா சக்திகளை வீழ்த்த முடியவில்லை என்பதன் ஒப்புதலாக இருக்க வேண்டும்.\nஇதைத்தான், அதாவது, அரசியல் அதிகாரத்தைத் திரட்ட இந்து என்ற அடையாளம் ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதைத்தான், இந்துத்வ சக்திகள் கோருகின்றன –என்று விரிந்து கொண்டும் போகும் கட்டுரை, இப்படி முடிகிறது:\nசங்பரிவாரின் ஆக்ரோஷமான இந்துத்வாவும் ராகுல் காந்தியின் அச்சுறுத்தாத இந்துமதமும் ஒரு விஷயத்தில் முழுமையாக ஒன்றுபட்டு நிற்கின்றன: இரு கட்சிகளுமே மேல்சாதியினரின் விருப்பத் தேர்வாகத் தங்கள் கட்சி இருக்க வேண்டும் என விரும்புகின்றன. இப்படி இருக்கும் வரை காங்கிரஸ் சமத்துவம் என்ற கொள்கையைத் தனது அரசியலில் செயல்படுத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ராகுல்காந்தியும், காங்கிரசும், இந்துத்வாவிட மிருந்து தங்களை மீட்டெடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் முற்போக்காளர்களும் நல்ல மனம் கொண்டவர்களும், திகைப்போடு விழித்துக் கொள்ள வேண்டியிருக்கும்\nஇடதுசாரிகள், பெரியாரிஸ்ட்கள், விசிக தலைமை சிந்திப்பார்களா\nPosted in Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nPrevபணமதிப்பு நீக்க நடவடிக்கை தோற்று விட்டதா- அருண் ஜெட்லி விளக்கம்\nNextசினிமா பத்திரிகையாளர் சங்கத்துல மூணே நாள்ல தீபாவளி மலர் கொண்டு வந்திருக்காங்க\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/62651", "date_download": "2019-01-19T02:37:31Z", "digest": "sha1:MNMLZSJB5MV6TV5AW5VJHTY27PVO6JSF", "length": 7786, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நாட்டில் அமைதி நிலவ வேண்டும் - ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nநாட்டில் அமைதி நிலவ வேண்டும் - ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nபதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2018 12:27\nகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்துவ மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் நாட்டில் அமைதி நிலவ வேண்டும�� என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,\nமனிதர்களுக்கு அன்பு, கருணை மற்றும் மன்னிப்பை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பினார். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் அன்பு காட்டினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். ‘‘தந்தையே இவர்களை மன்னியும்... ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை’’\nஎன்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டால் உலகில் அன்பும், ஆனந்தமும் பொங்கும்.\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் திருநாள் ஆகும். அந்த நாளில் மகிழ்ச்சியும், மற்றவர் நலனுக்கான பிரார்த்தனைகளும்தான் உலகம் முழுவதும் நிறைந்தி ருக்கும். அந்த நாளின் தன்மை ஆண்டின் 365 நாட்களுக்கும் நீடித்திருக்க வேண்டும்; நாட்டில் அமைதி நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63740", "date_download": "2019-01-19T01:52:40Z", "digest": "sha1:HRAWBMQUTEJDYL6MYHCXOUTCCHQEUL5U", "length": 7251, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது: ஆர்.எஸ்.பாரதி ஒப்படைத்தார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது: ஆர்.எஸ்.பாரதி ஒப்படைத்தார்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:28\nதி.மு.க.தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட 'சிறந்த மனிதர்' விருதை அவரது சார்பாக பெற்றுக்கொண்ட ஆர்.எஸ்.பாரதி இன்று ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.\nஇதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,\nஇந்திய அரசால் 2002-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 'ப்ரவசி பாரதிய திவாஸ்' அமைப்பின் சார்பில், கேரளாவில் 'ப்ரவசி பாரதிய நாள் விழா' நடத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் நாளன்று, நம் நாட்டின் பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் உலகம் முழுவதுமுள்ள என்ஆர்ஐ எனப்படும் அயலக இந்தியர்களில் சிறந்தவர்களையும் - இந்தியாவில் சமுதாயத்தில் மற்றும் அரசியலில் சிறந்து விளங்குபவர்களையும் தேர்ந்தெடுத்து, அவ்விழாவில், அவ்வாண்டின் 'சிறந்த மனிதர்' என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன் தொடர்ச்சியாக, கேரள மாநிலம், திருவனந்தபுரம், பாளையம், வி.ஜே.டி. அரங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற 'ப்ரவசி பாரதிய நாள் விழா' நடத்துவோர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, 'சிறந்த மனிதர்' விருதினை கேரள மாநில ஆளுநர் நீதிபதி பி.சதாசிவம் வழங்கிட, திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக, அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பெற்றுக்கொண்டார்.\nஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட 'சிறந்த மனிதர்' விருது மற்றும் கேடயத்தினை, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில், ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.\nஅப்போது முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/04/blog-post.html", "date_download": "2019-01-19T02:50:11Z", "digest": "sha1:AKUGRKOSKG22FVYMUPX5ECRCAIXKGGY6", "length": 22837, "nlines": 141, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : களவு - பகுதி இரண்டு", "raw_content": "\nகளவு - பகுதி இரண்டு\n*முன் குறிப்பு : இக்கதையை படிக்கும் முன், முதல் பகுதியை படித்து பின் தொடரவும். களவு - பகுதி ஒன்று *\nகளவு - பகுதி இரண்டு :\nஎல்லாப் பொருள்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினார்கள் கம்பத்துக்க்காரரும், அவரது குடும்பத்தினரும். அந்த வீட்டில் நான்கு சக்கர வண்டிகள் நிறுத்த இடம் இல்லாததால் வண்டியை தெருவில் நிறுத்துவது வழக்கம். அவர் மகன் வண்டியை நிறுத்திய இடத்திற்கு சென்ற பொழுது, அங்கு 'J' என்று சுண்ணக் கோலால் எழுதி இருந்தது. வண்டியை காணவில்லை, கம்பத்துக்காரரின் மகன் தெரு முழுக்க தேடினார், அவரது இஸ்திரி போட்ட சட்டை, வியர்வையால் நனைந்தது. 'வண்டியை வாங்கி ஆறு மாதம் கூட ஆக வில்லை' என்பதை எண்ணி அவர் மகன் சோர்ந்து போனார். அந்த வட்டார காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துவிட்டு பின் பேருந்தில் மருத்துவமனை சென்றனர்.\nசம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆகியும், எந்த தகவலும் இல்லை. கம்பத்துக்காரரின் மகன் காப்புறுதிப் பணம் கோரல் முறைகளை ஆராயந்துகொண்டிருந்தார். நம் கம்பத்துக்காரருக்கு எதுவுமே சரியாகப்படவில்லை, தன் மகனை கட்டாயப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச்சென்றார். அங்கு சென்றால் 'குற்ற்றவாளி யாருன்னு தெரியும். அவனை தேடிக்கொண்டு தான் இருக்கோம். மேலும் தகவல் கிடைத்தால் கால் பண்ணுவோம்' என்று அவர்கள் கூறிய பதில் இவரை பெரிதும் சமாதனப்படுத்தவில்லை. ஏமாற்றத்துடன் வெளியேறியபோது ஒரு இன்ப அதிர்ச்சி.\nபவன் சிங்க் endeavour காரில் வந்து இறங்கினார். கம்பத்துக்காரரை பார்த்தவுடன் விரைந்து வந்து அவரை வணங்கினார். அவர் மகன் உற்பட அங்கு இருந்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி தான், ஏனெனில் பவன் சிங் இப்போது சென்னை மாநகர காவல் துறை ஆணையர்.\n சென்னை வந்தவுடன் எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாமே' என்று கம்பத்துக்காரரிடம் கேட்டார். (வாசகர் விருப்பத்திற்கு ஏற்ப பவன் சிங் இந்த முப்பது ஆண்டுகளில் தமிழ் புலமை பெற்றார்.)\n'மருத்துவம் பார்க்க சென்னை வந்தேன், மகன் கார் களவு போனதற்கு புகார் பதிவு செய்திருந்தோம் , அதை பற்றி விசாரிக்க தான் இங்கு வந்தோம்.'\n'வாங்க உள்ள, நான் என்ன நிலவரம்னு கேட்கிறேன்.' மூவரும் உள்ளே சென்றனர்.\nபவன் இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்து 'என்னய்யா இவங்க கேஸ் என்ன நிலைமைல இருக்கு'\nஇன்ஸ்பெக்டர், 'சார் இதுவும் அந்த ஜானியோட கைவரிசைதான். எங்களால ஒன்றும் செய்ய முடியல.'\nபவன் கம்பத்துக்காரரை நோக்கி 'இந்த ஜானி எங்களுக்கு பெரிய சவாலா இருக்கான். இவன பத்தி எங்க கிட்ட இருக்கறது இவனோட இருபது வருசத்துக்கு முன்னால் எடுத்த போட்டோ தான். இவன் எந்த கார் திருடினாலும், அது இருந்த இடத்துல 'J'னு ஒரு அடையாளம் விட்டுடுவான். இது வரைக்கும் உங்க காரோட சேர்த்து நாற்பத்து மூன்று கார திருடி இருக்கான். ஐயா, சைக்கிள் திருடிக்கொண்டு இருந்த மண்ணாங்கட்டிய சூனம்பேடு காவல் நிலையத்துல புடித்து கொடுத்திங்களே நியாபகம் இருக்கா\n' ஆமாம், நல்லா நியாபகம் இருக்கு. நீங்க எங்க ஊர்ல பார்த்த கடைசி வழக்கு.'\n'அந்த மண்ணாங்கட்டியோட இரண்டாவது சம்சாரம் மகன்தான் இந்த ஜானி. இவனோட மண்ணாங்கட்டியும் கூட்டுன்னு ஒரு சந்தேகமும் இருக்கு. நாளையோட நான் பணியில் இருந்து ஓய்வுபெறப்போறேன். நீங்க நாளை மறுநாள் ஞாயிறு அன்று என் வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு உதவ சரியான ஆள் ஒருத்தர அறிமுகம் செய்றேன்'.\nஅந்த ஞாயிறு பவன் சிங் வீட்டில் கம்பத்துக்காரர், அவர் மகன், பவன் சிங் மூவரும் காத்திருந்தனர். அந்த ஒருத்தர்- ஆறு ஆடி உயரம், மாநிறம், படர்ந்த நெற்றி, வடுகு இன்றி தூக்கி வாரிய முடி, வரிசை ஒழுங்கு செய்யப்பட்ட மீசை, சுத்தமாக சவரம் செய்த முகம், கை மடிக்க பட்ட வெள்ளை சட்டை, நீல நிற ஜீன்ஸ் காற்சட்டை, கருப்பு தோலினால் ஆன கச்சை. 'இவர் பெயர் கே.கே. . B.A. வரலாறு படித்து வெள்ளி பதக்கம் பெற்றவர். இந்திய தொல்பொருள் துறையில் பணி புரிந்தவர். இப்போது எங்களுக்குகாக உளவறியும் ஒற்றர். துப்பறிவதில் திறமைசாலி என்றும் சொல்லலாம். உங்களுக்கு உதவ இவரின் உதவியை மறைமுகமாக நாடியுள்ளேன் .'\nகே.கே. உடன் கம்பத்துக்காரர் தனியே பேசினார், சந்திப்பு முடிந்து, கம்பத்துக்காரரும் அவர் மகனும் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அரசு பள்ளியின் வாசலில் நிறைய வண்டிகள் நிறுத்தபட்டிருந்தன. கம்பத்துக்காரர் தன் மகனிடம் 'எதுக்கு இந்த கூட்டம், இன்று ஞாயியிற்று கிழமைதானே\n'ஆதார்னு ஒரு அடையாள அட்டை கொடுத்துக்கொண்டு இருக்காங்க. அமேரிக்கால இருக்கற மாதிரி, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்படும். அந்த எண்ணோட, கை ரேகை, விழித்திரை மற்றும் அந்த நபரின் வங்கி கணக்கு இணைக்க படும். அரசு வழங்கும் மாணியங்கள் பணமாக எல்லா குடிமகனையும் சென்றடையும். '\n'அப்ப எல்லா நியாய விலை கடைகளும் மூடப்படும்னு சொல்லு. ஐந்து வருடம் கழித்து அரசாங்க அரிசி விலை கிலோ ரூபாய் இருபதுன்னு வச்சிக்கோ. அப்ப ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு முப்பது கிலோன்னு, அறநூறு ரூபாய் அரசு தரும். கடையில் அந்த காச கொடுத்து பதினைந்து கிலோ அரிசி கூட வாங்க முடியாது. தனி மனித சுகந்திரத்துக்கு பூட்டுன்னும் சொல்லலாம். உன் கை ரேகை அவங்க கிட்ட இருந்தா, நீ ஒரு பேருந்துல ஏறினாலும் அவங்களுக்கு தெரிந்து விடும். '\n'இது ஒன்றும் எல்லாருக்கும் கட்டாயம் இல்லையே.'\n'அப்படித்தான் சொல்றாங்க, ஆனா வங்கி கடன் வாங்கரதுல இருந்து எல்லா ஆவணங்களுக்கும் அத கேட்பாங்க, அப்ப வேற வழி இல்லாம பதிய வேண்டிய கட்டாயம் வந்து விடும்.'\nஒரு வாரம் கழித்து, ஒரு செவ்வாய் அன்று, பவன் சிங் வீட்டில் இருந்து கார் வந்தது, கம்பத்துக்காரரை அழைத்து செல்ல. அவர் மனைவியை வீட்டில் விட்டு விட்டு அவர் மட்டும் சென்றார். மாலை ஆறு மணிக்கு திரும்பி வந்தவர் முகம் சற்று தோய்ந்து இருந்தது. அவர் மனைவியிடம் உடனடியாக புறப்பட சொன்னார். 'இது பாவம் நிறைந்த ஊர். நாம நம்ம ஊருக்கே திரும்பிபோகலாம்.' என்று அவர் மனைவியிடம் எல்லோருக்கும் கேட்பது போல் கூறி விட்டு வெளியேறினார்.\nபேருந்தில் செல்லும் பொழுது அவர் மனைவி அவரிடம் 'என்ன ஆச்சுங்க' என்று கேட்க, அவர் கூறிய நிகழ்வுகள் பின் வருமாறு.\nநான் அன்று பவன் சிங்கின் வீட்டிற்கு சென்ற போது, கே.கே.வும் எனக்காக காத்திருந்தார்.\nகே.கே. : நீங்க சொன்னது போல அந்த 'J' எழுதியிருந்தது Calcium sulfate நிறைந்த சுண்ணக் கோலால் என்று ஆய்வக அறிக்கை வந்திருக்கு. ஆனா நம்ம ஜானி எப்பவுமே, Calcium carbonate நிறைந்த இயற்கையா கிடைக்கற, கோலக் கல்லத்தான் பயன் படுத்துவான். சம்பவம் நடந்த எடத்துல எப்பவும் போல் பீடி துண்டு இல்லன்னு போலீஸ் அறிக்கை சொல்லுது. நீங்க சந்தேகப்பட்ட மாதிரியே இது ஜானி வேல இல்ல. வேற ஒருத்தன் திருடிட்டு, ஜானி மேல பழி விழ வச்சிட்டு, அழகா தப்பிக்க நடந்த முயற்சி. திருட்டு போன கார் உதிரி பாகங்கள் விக்கற கடைங்கள சோதனை செய்தோம். உங்க வண்டியோட என்ஜின் எண் எங்களுக்கு தடம்பார்க்க, வித்தவன் சிக்கினான்.\nக.கா : இதுக்கு மேல நானே சொல்றேன். நீங்க பிடிச்ச ஆள், வேற ஒருத்தன கை காட்ட, அவன் என் மகன கை கட்டினான் இல்லையா \nகே.கே. : பக்கா. எப்படி சரியா சொன்னீங்க\nக.கா : என் மகன இந்த திருட்டு பெரிசா பாதிக்கல. எப்பவும் தேள் கொட்டின மாதிரி தான் என் கிட்ட இத பத்தி பேசினான். அவன் மேல எனக்கு சந்தேகம் வலுவானது அவன் காப்பீட்டு வேலைகள்ல இறங்கிய போதுதான் .\nப.சி : உங்க ஆற்றல் கொஞ்சம்கூட குறையல.\nக.கா : எனக்காக நீங்க இதை எல்லாம் மறைக்க வேண்டும் கே.கே. .\nப.சி : கவலைப் படாதிங்க இது உங்களுக்காக நடத்தப்பட்ட விசாரணை.\nகே.கே. : நம்ம மூன்று பேர தவற யாருக்கும் தெரியாது.\nச���கத்துடன் வீடு திரும்பினேன். அந்த ஏமாற்றத்தை பொறுக்கமுடியாமல், என் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், ஊர் திரும்ப முடிவுசெய்தேன்.\nகம்பத்துக்காரர் தன் மனைவியிடம் பேருந்தில் மேலும் தொடர 'இவன் என் ரத்தமே கிடையாது. தப்பி பொறந்துட்டான். காசுக்காக அலையுற ஒரு பேய். என் வம்ச பெருமையை காப்பாத்த போறவன் என் பேரன் மட்டும் தான்'. மழை சாரல் தூவ, பேருந்தின் சன்னலை மூட முயன்றார் கம்பத்துக்காரர். தாழ்ப்பாள் கையுடன் வந்தது. (இந்த இடத்தில பின்னணி இசை உங்கள் மனதில் ஒலிக்க) அவர் மனைவியின் கை பேசி ஒலித்தது. கைபேசி அவர் காதில் கூறிய இரகசியத்தை கேட்ட பின், அவர் மனைவி பதற்றத்துடன் \"ஐயோ முருகா........................ஏங்க ..நம்ம பேரன காணமாம்ங்க\".\nகளவு - பகுதி மூன்று\nதிண்டுக்கல் தனபாலன் April 9, 2013 at 7:13 AM\nஉங்கள் கருத்துரை கண்டிப்பாக இருக்கும் என்ற எண்ணத்துடன் உள் நுழைந்தேன் . மிக்க நன்றி.\nகம்பதுகாரருக்கு பவன் சிங் மூலம் கெத் ஏற்படுத்தி இருந்தது அருமை ரூபக்\nஆதார் அட்டை பற்றி சிறுகதையில் ஓரிரு வரிகளில் சிறப்பாக முளுமையாக பகிர்ந்தது அழகு\nநாளுக்கு நாள் எழுத்து மிகவும் மேம்பட்டுள்ளது.... வாழ்த்துக்கள்... தொடர்ந்து நிறைய சிறுகதைகள் படிக்கவும்\nபடித்து ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. தங்களின் ஊக்கம் என்னை வழி நடத்தும்.\nநல்ல அருமையான நடை.. கதையும் நன்றாக போகிறது.. வாழ்த்துக்கள்.. தொடருகிறேன்..\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nதேன் மிட்டாய் - நவம்பர் 2013\nசாப்பாட்டு ராமன் - அம்மு கௌசோ கடை(தஞ்சை)\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nகளவு - பகுதி மூன்று\nதொடாமலே தொண்ணூறு - சிறுகதை\nஎன் வாழ்வில் - அனுபவங்கள்\nஸ்டாலாக் 17 (Stalag 17) - உலக சினிமா\nகளவு - பகுதி இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/53-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=d3ab77ab6d3a8d8284bba1c85dbd25a4", "date_download": "2019-01-19T02:57:09Z", "digest": "sha1:F2ELHBZMIS73LTASYBW42FN6XWCVP5WE", "length": 11438, "nlines": 387, "source_domain": "www.tamilmantram.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nSticky: கணினி வினா(டி) விடை.\n[காணொளி] 36x12 சைஸ் போட்டோ ஆல்பம் போட்டோஷாப் மூலம்\n[காணொளி] இரு பரிணாமதிலிலிருந்து முப்பரிமாணத்திற்கு\n[காணொளி] விண்டோஸ் சிறந்த 10 தொடக்க மென்பொருள்கள்\n[காணொளி] டோபி போட்டோஷாப் சிசி 2018'ன் புதிய வசதிகள்\n[காணொளி] தமிழில் தட்டச்சு செய்ய கூகுள் ���ன்புட் டூல்\nபுதிய தட்டச்சாளர்களுக்காகத்தான் இந்த வசதி வேர்டில் உள்ளது\n5-நிமிட வீடியோ - உங்கள் புகைப்படத்தை சில்வெட்டாக மாற்றுவது எப்படி\n5-நிமிட வீடியோ - உங்கள் படைப்புகளை Apple iBooks Storeல் வெளியிட\nஒரு நல்ல இணைய தளம்\nநாம் இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்த..\nஇ-கலைவன்: தமிழ் ஆங்கில அகராதி (Software for Tamil - English)\nமுழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும் 100-100 வாங்கித் தரும் பத்துக் க�\nஎம் எஸ் வேர்ட் தமிழ் மொழி மூல நூல்கள்-குறிப்புக்கள் எங்கே பெறலாம்\nநீங்களும் வெப்டிசைனர் ஆகலாம் வாங்க....\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/03/tnpsc-current-affairs-quiz-253-march-2018.html", "date_download": "2019-01-19T03:01:18Z", "digest": "sha1:UDDZ3GG7ZYTQLOMFIBAY2MUBZPXEXZEV", "length": 4598, "nlines": 95, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 253 - March 2018 (Tamil)", "raw_content": "\n\"அணுகுதல் மற்றும் பயன்களை சமபங்கிடுதல் கூட்டுத்திட்டம்\" என்ற தமிழக வனம் தொடர்பான திட்டம் எந்த நாட்டு ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது\n2018 ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்ற நாடு\n2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு\n2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை\n2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை \"மனு பெகார்\" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்\nஇந்தியா-சீனா இடையே, 2018 டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசியா/ஓசியானா குரூப் 1 போட்டிகள் நடைபெறும் இடம்\nகுர்கான் நகரில் நடந்த 2018 இந்தியன் ஓபன் கோல்ப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற \"மேட் வாலஸ்\" எந்த நாட்டை சேர்ந்தவர்\nசமீபத்தில் சோதனை செய்யப்பட்ட இரஷ்யாவின் அதிவேக ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/904829", "date_download": "2019-01-19T02:35:16Z", "digest": "sha1:XDWCKHLFLAYNF3FO7UFUVJ4N7COD5STA", "length": 10769, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னை வாலிபர் கொலை வழக்கு : 5 பேரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை வாலிபர் கொலை வழக்கு : 5 பேரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி\nதிருவண்ணாமலை, ஜன.8: சென்னை வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சரணடைந்த பெண் உட்பட 5 பேரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை கோர்ட் அனுமதி வழங்கியது.சென்னையைச் சேர்ந்த நாகராஜ்(27) என்பவர், திருவண்ணாமலை ஐயங்குளத் தெருவில் கடந்த மாதம் 29ம் தேதி 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா(37), சூளைமேடு ரூபலட்சுமணன் மகன் தினேஷ்குமார்(20), அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சாம்சுந்தர்(24), மேளாகன் மகன் சந்தோஷ்குமார்(23), அசோக்நகர் தண்டபாணி மகன் சரவணன்(25) ஆகியோர் கடந்த 31ம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும், சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டார்.\nமுதற்கட்ட விசாரணையில், மஞ்சுளாவின் 9வயது மகனை கடத்தி செய்ததால், பழிக்கு பழிவாங்க நாகராஜ் கொலை நடந்தது தெரியவந்தது. எனவே, இந்த கொலைக்கான முழுமையான பின்னணியை விசாரிக்க ேபாலீஸ் முடிவு செய்தனர்.இந்நிலையில் கோர்ட்டில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதையொட்டி, மஞ்சுளா உள்ளிட்ட 5 பேரையும், பலத்த பாதுகாப்புடன் அழைத்து உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விக்னேஷ் பிரபு, கொலை வழக்கு விசாரணைக்காக மஞ்சுளா உட்பட 5 பேரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்தார். உரிய விசாரணை முடிந்ததும், வரும் 11ம் தேதி மீண்டும் கோர்ட்டில் 5 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.\nதண்டராம்பட்டு அருகே சிறுமி கொலை சம்பவம் பலாத்காரம் செய்தபோது கூச்சல் போட்டதால் கொன்றேன் கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவண்ணாமலையில் மறுவூடல் விழா கோலாகலம் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் கிரிவலம் திரளா பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோயில் நிர்வாகம் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 389 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தம் அதிகாரிகள் தகவல்\nகாணும் பொங்கல் விடுமுறையான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது\nகலெக்டர் தகவல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வீடு தேடிவரும்\nபிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டுஆங்கில மருத்துவம் பார்த்த 3 போலி டாக்டர் கைது\nதிருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு விடையளித்து அசத்தும் யுகேஜி மாணவி\nசெங்கம் அருகே லாரியின் 15 டயர்கள் பஞ்சர் பெருமாள் சிலை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் 18 கி.மீ. குண்டும், குழியுமான சாலைகளால் பெரும் சவால்\n× RELATED பொங்கலை கொண்டாட சென்னையில் இருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pushpa-joins-dinakaran-camp-306379.html", "date_download": "2019-01-19T02:16:08Z", "digest": "sha1:KZ7EBL3EUMSYPVKNVBZXIHNZ5HQQ46UE", "length": 12528, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இமாலய வெற்றி பெற்ற தினகரன் தலைமையில் செயல்பட தயா���்.. சசிகலா புஷ்பா அந்தர் பல்டி! | Sasikala Pushpa joins Dinakaran Camp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇமாலய வெற்றி பெற்ற தினகரன் தலைமையில் செயல்பட தயார்.. சசிகலா புஷ்பா அந்தர் பல்டி\nடிடிவி எப்படி சசிகலா புஷ்பாவை சந்திக்கலாம்\nசென்னை: சசிகலா குடும்பத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா இன்று திடீரென தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தினகரன் தலைமையை ஏற்று தாம் செயல்பட தயாராக உள்ளதாகவும் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் சசிகலா புஷ்பா. ராஜ்யசபாவிலேயே ஜெயலலிதா தம்மை தாக்க முயன்றதாக கூறி புயலைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா.\nயலலிதா மறைவுக்கே சசிகலா குடும்பமே காரணம் என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதிமுகவில் அணிகள் சுக்குநூறாக சிதைந்த போதும் டெல்லியிலேயே முகாமிட்டு டெல்லி லாபியை பலப்படுத்தி வந்தார்.\nஇந்நிலையில் இன்று திடீரென சென்னை பெசன்ட் நகரில் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா புஷ்பா. பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:\nஆர்.கே. நகரில் அண்ணன் தினகரன் இமலாய வெற்றியைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஆளும் கட்சியை எதிர்த்து தினகரன் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.\nஎத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சாமல் நின்று போராடி வென்றுள்ளார் தினகரன். ஆர்.கே.நகர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தினகரன் தலைமையை ஏற்று உழைக்கத் தயாராக உள்ளோம்.\nஇவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrk nagar dinakaran sasikala pushpa ஆர்கே நகர் தினகரன் சசிகலா புஷ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-19T01:55:14Z", "digest": "sha1:5SYYYMMOPRDO2FBJX4AT7O7BDX2RCDVZ", "length": 6008, "nlines": 97, "source_domain": "www.mrchenews.com", "title": "கோமளவல்லி என்பது அம்மாவின் பெயரே கிடையாது – டி டி வி தினகரன் | Mr.Che Tamil News", "raw_content": "\nகோமளவல்லி என்பது அம்மாவின் பெயரே கிடையாது – டி டி வி தினகரன்\nசென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் என சர்ச்சை எழுந்துள்ளது.\nஆனால், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதற்கு விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர் சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியுள்ளார்கள் என்று எனக்கு பலரும் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தனர்.\nஆனால், ஜெயலலிதா பெயர் கோமளவள்ளி கிடையாது என்பது எனக்கே தெரியும். 2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், “ஏன் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள் என்று கேட்டார்.\nநான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே, ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று என்னிடம் கேட்டார்.\nஅமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறார்களா என்று தெரியவில்லை. நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்வேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/128234-my-children-abandoned-me-now-i-am-an-orphan-cries-cuddalore-janaki.html", "date_download": "2019-01-19T02:46:15Z", "digest": "sha1:FYEBOKZBOZYAA4FTUWK5AVCDIEDKCIHH", "length": 25473, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்!\" கலங்கும் கடலூர் ஜானகி | \"My children abandoned me; now I am an orphan\", cries cuddalore janaki!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:48 (20/06/2018)\n``என் பசங்க என்னைக் கைவிட்டுட்டாங்க; இப்போ அநாதையா நிக்கேன்\" கலங்கும் கடலூர் ஜானகி\nஉள்ளேயிருந்து கேட்ட அழுகுரலால் பதறியடித்துச் சென்றால், சமீபத்தில் பெய்த மழையை நீர் குடிசையின் உள்ளே தேங்கியதால் ஏற்பட்ட நாற்றம் மூச்சைடைக்க வைக்கிறது.\nகடலூர் மாவட்டம் அருகிலுள்ளது கீழப்பாலையூர் கிராமம். அந்தக் கிராமத்தில் இடிந்த நிலையில் உயிரற்ற ஒரு குடிசை வீடு இருக்கின்றது. கரையான் புற்றுகள் குடிசையைச் செல்லரித்துப் போகச் செய்திருக்க, எப்போது விழுமோ என்கிற பயத்தை தருகிறது அந்தக் குடிசை. உள்ளேயிருந்து கேட்ட அழுகுரலால் பதறியடித்துச் சென்றால், சமீபத்தில் பெய்த மழையை நீர் குடிசையின் உள்ளே தேங்கியதால் ஏற்பட்ட நாற்றம் மூச்சைடைக்க வைக்கிறது.\nகீழப்பாலையூர் கிராமத்தில் இருப்பவர்களுக்கு இந்த அழுகுரல் பழக்கப்பட்ட ஒன்றுதான் என்பதால் நிதானமாகக் கடந்து செல்கிறார்கள் அவ்வூர் மக்கள். உள்ளே அழுதுகொண்டிருந்த பாட்டியின் பெயர் ஜானகி. 65 வயதில் கவனிப்பாரின்றி ஊர் மக்கள் உதவியால் அன்றாட வாழ்க்கையைக் கழித்து வருகிறார்.\n``என்னோட சொந்த ஊர், திருநெல்வேலி. கல்யாணமாகி வீட்டுக்காரரோடு இங்கே வந்தேன். இந்தக் கிராமத்துலதான் எங்க வாழ்க்கை ஆரம்பிச்சது. அவர் சின்னதா பொட்டிக் கடை நடத்தினாரும்மா. அதுல கிடைக்கிற வருமானத்துலதான் குடும்பம் நடக்கும். எங்களுக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பசங்க. அவங்க வளர்ந்து கல்யாணம் ஆனதும் அவங்க பொழப்பை பார்க்கப் போயிட்டாங்க. நானும் அவரும் இருந்தப்ப என்னை நல்லாப் பார்த்துக்கிட்டார். இப்ப அவரும் போனதும் அநாதையாகிட்டேன்'' என்றபடி வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nசிறிய இடைவேளைக்குப் பிறகு குரல் உயர்த்திச் சொல்கிறார் ஜானகி பாட்டி. ``ஆமா... எனக்குப் பசங்களே இல்லை. நான் அநாதைதான். என்னை விட்டுட்டுப் போனவங்களை நினைச்சு கவலைப்படலை. என் வயித்துல எதுவும் பொறக்கலைன்னு நினைச்சுக்கிறேன். அவர் செத்து 7 வருஷம் ஆயிடுச்சு. அரசாங்கம் பொறம்போக்கு நிலத்துல பட்டா போட்டு இதோ இந்தக் குடிசையைக் கட்டிக்கொடுத்தாங்க. இதுவும் மண்ணெல்லாம் சரிஞ்சு, என்னை மாதியே நிலைகுலைஞ்சு கிடக்கு. இங்கே பக்கத்துல மகளிர் சுய உதவிக்குழுவின் திண்ணை இருக்கு. அவங்ககிட்ட கேட்டுட்டு அந்தத் திண்ணையில்தான் ராத்திரியில் படுத்துப்பேன். மழைக் காலத்துல ரொம்பவே கஷ்டப்படுவேன். சில சமயம் மழை ரொம்ப கொட்டி எடுக்கும். விடிய விடிய தூங்காமல் நிற்பேனே தவிர, என் பிள்ளைகளைத் தேடிப்போகணும் அவங்களோடு வாழணும்னு ஆசைப்பட்டதில்லே. `உன் பசங்க எங்கே இருக்காங்க'னு யார் கேட்டாலும், `நான் அநாதைங்க. யாரும் இல்லை'னு சொல்வேன். என்னால் அவங்களுக்கு எந்தத் தொந்தரவும் வேணாம். போற உசுரு இந்தக் குடிசையிலேயே போகட்டும்'' என்கிறார் ஆதங்கத்துடன்.\n``ஏதாச்சும் வேலை பண்ணி பொழப்பு நடத்தலாம்னு பார்த்தா உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குதும்மா. இல்லைன்னா, யார் கை காலில் விழுந்தாச்சும் வேலைக்குப் போயிருப்பேன். மத்தவங்ககிட்ட கை நீட்டி உதவி கேட்கிற நிலைமையில் ஆண்டவன் என்னை வெச்சிருக்கான். சாப்பாடுக்கு யாராச்சும் உதவி பண்ணுவாங்க. அரசாங்கம் கொடுத்த இலவச சிலிண்டர் வெச்சிருக்கேன்மா. ரேஷன் அரிசி வாங்கி, சோத்தை வடிச்சு வெறும் தண்ணியை ஊற்றியே பல நாள் சாப்பாட்டை முடிச்சிருவேன். நாக்குக்கு ருசி எல்லாம் அவர் இருந்தவரைக்கும்தான். ஊர்க்காரங்க கருணையிலதான் உசுரு ஒட்டிட்டு இருக்கு. இல்லைன்னா எப்போவோ போயிருக்கும். இதையெல்லாம்கூட இதுவரை யார்கிட்டேயும் முழுசா சொன்னதில்லே. என்னமோ நீ கேட்டதும் மனசுல அடக்கிவெச்சிருந்த துக்கங்களை உன்கிட்ட கொட்டித் தீர்த்துட்டேன்மா. யாரும் என்கிட்ட இவ்வளவு நேரம் பேசுனதுகூட இல்லே. நன்றி கண்ணு'' என்ற அந்தக் கடைசி வாக்கியத்தில் உடைந்துபோனது உள்ளம்.\n``மும்தாஜூக்கு எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும்” - சகோதரர் வாய்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்ச���ுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63741", "date_download": "2019-01-19T02:56:48Z", "digest": "sha1:ODZ3EWNEQUJ5NZP2VKR2D5RN3OAGI2RH", "length": 7915, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பத்திரிகையாளர் கொலையில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் சிங் உள்பட 4 பேர் குற்றவாளி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nபத்திரிகையாளர் கொலையில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் சிங் உள்பட 4 பேர் குற்றவாளி\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:30\nபத்திரிகையாளர் ராம் சந்தர் கொலையில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nபத்திரிகையாளர் ராம் சத்ரபதியை கொன்ற வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் சிங், குல்தீப் சிங், நிர்மல் சிங், க்ரிஷான் லால் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என சிபிஐ தரப்பில் ஆஜரான எச்.பி.எஸ். வர்மா கூறினார்.\nஇந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி ஜக்தீப் சிங் இந்த நான்கு பேருக்கான தண்டனை விவரங்களை வரும் 17-ம் தேதியன்று அறிவிப்பதாக கூறினார்.\nவழக்கு விசாரணைக்காக ரோஹ்தாக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸிங் முறையில் குர்மீத் ஆஜரானார்.\nகுர்மீத் ராம் தனது ஆசிரமத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி தனது வீட்டின் வெளியே கொடூரமாக கொல்லப்பட்டார். ”பூரா சச்” நாளிதழில், சிர்சா மாவட்டத்தில் உள்ள குர்மீத் ராமின் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தில் பெண்கள் எவ்வாறு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்பது பற்றிய செய்தி வெளியிட்டதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்.\nகடந்த 2003-ம் ஆண்டு வழக்குப்ப��ிவு செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குர்மீத் ராம் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21167/", "date_download": "2019-01-19T02:23:15Z", "digest": "sha1:66MAWW74DX533X5YMKKEWQ34UMLGHSXU", "length": 9326, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்வி நிர்வாக சேவை தொடர்பில் 238 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nகல்வி நிர்வாக சேவை தொடர்பில் 238 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டி பரீட்சை 2ஆம் தரத்திற்கான ஆட்சேர்ப்பில் இரண்டாம் கட்டமாக 37 பேருக்கும் இலங்கை அதிபர் சேவை 3ம் ஆம் தரத்திற்கான இரண்டாம் கட்ட அதிபர்கள் 43 பேருக்கும் போதனா கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள் 106 ஆசிரியர் கல்வி சேவை பதவி உயர்வு 52 பேருக்கும் மொத்தமாக 238 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்¸ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.\nTagsகல்வி நிர்வாக சேவை நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஅவன்ட் கார்ட் குறித்த வழக்கு மே மாதம் 29ம் திகதி விசாரணைக்கு\nஅப்பாவின் நினைவாக அவரின் கால்களே இருக்கிறது மாமா – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மு. தமிழ்ச்செல்வன்:-\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்���்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/34631/", "date_download": "2019-01-19T02:45:25Z", "digest": "sha1:VHAG55QHKMZLEVZH7DXE6UAQPGFZ7AD5", "length": 9354, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் சீனா அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது – ரவி கருணாநாயக்க – GTN", "raw_content": "\nஇலங்கையில் சீனா அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது – ரவி கருணாநாயக்க\nஇலங்கையில் சீனா அதிகளவில் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சீனப் பட்டுப்பாதை திட்டம் மேலும் நலன்களை இலங்கைக்கு கொண்டு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபண்டைய காலம் முதல் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் சீனா இலங்கையில் முதலீடு செய்வது வரவேற்கப்பட வேண்டியது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்னமும் அதிகளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsChina investment இலங்கை சீனா முதலீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்��ுகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருதினை இலங்கைத் தமிழரான 82 வயதான கெத்சி சண்முகம் பெற்றுள்ளார்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-01-19T01:47:43Z", "digest": "sha1:4ZMIBEO7ZV5NGRPWEOV4DEOFIL5LO6ND", "length": 29686, "nlines": 322, "source_domain": "lankamuslim.org", "title": "மார்க்கத்தை பாதுகாக்க மிஷனரி கல்வியை புறக்கணித்து பெற்றகல்விமுறை இது ..ஹுஸைன் இஸ்மாயில் | Lankamuslim.org", "raw_content": "\nமார்க்கத்தை பாதுகாக்க மிஷனரி கல்வியை புறக்கணித்து பெற்றகல்விமுறை இது ..ஹுஸைன் இஸ்மாயில்\nஎம்.எஸ்.எம்.ஸாகிர்: சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இலங்கை முஸ்லிம்கள் கல்வியில் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர் என பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் ஏ. ஜி. ஹுஸைன் இஸ்மாயில் தெரிவித்தார்.\nபிரபல எழுத்தாளரும் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவருமான ஏ. எம். நஹியா எழுதிய இலங்கையில் முஸ்லிம் கல்வி ஷாபி மரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா கொழும்பு சாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் தலைமை வகித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகொழும்பு சாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் அகில இலங்கை கல்வி மாநாட்டின் தவிசாளருமான மர்ஹும் எஸ்.எல்.எம்.ஷாபி மரிக்காரின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கி இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றி எழுதப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டு விழாவை அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடும் சாஹிராக் கல்லூரி 90 ஆவது அணியினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇலங்கையில் ஐரோப்பியர் அறிமுகம் செய்த கல்வி முறை கிறிஸ்தவ சார்பாக இருந்ததால் தமது மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்க மிஷனரிக் கல்வியை குறிப்பாக உலகக் கல்வியை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். சமூகத்திற்காக கல்வியை தியாகம் செய்த ஒரு சமூகம் இலங்கை முஸ்லிம்கள் என சுமதிபால எனும் சிங்கள கல்வி அறிஞர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இது அப்போதைய சூழ் நிலையில் நாம் எடுத்த முடிவுகள் நியாயமானது என்பதை நிரூபிக்கிறது. ஆனால் சுதந்திரத்தின் பின் தேசிய கல்விமுறை அறிமுகம் செய்யப்பட்ட பின்பும் முஸ்லிம் சமூகம் இந்த முடிவுகளை மாற்றாமல் இருந்ததன் காரணமாக நாம் 50 வருடங்கள் கல்வியில் பின்னடைந்தோம்.\nஒராபிபாஷா, சித்திலெப்��ை, அப்துல்காதர், அப்துல்ரஹ்மான், வாப்பிச்சிமரிக்கார், சேர். றாஷிக் பரீத், கலாநிதி அஸீஸ் போன்றவர்கள் இந்த மனநிலையை மாற்றுவதற்கு பல முயற்சிகளைச் செய்தார்கள். அதன் காரணமாக இந்த மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் பாடசாலைகளை ஆரம்பித்தனர். கல்வியில் அக்கறை அதிகரித்ததது. பிற்காலங்களில் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் பேன்றவர்கள் முஸ்லிம் பாடசாலைக்களில் கல்விக்கான வசதிகளை அதிகரிப்பதறனால் அவர்களுடைய ஆர்வம் மேலும் அதிகமாகியது. பிற்காலங்களில் அகில இலஙகை முஸ்லிம் லீக் டீ. பி. ஜாயா டாக்டர் கலீல் போன்றவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை பற்றி கலந்துரையாடி சில முடிவுகளைச் செய்தது.\n1946 க்குப் பின் முஸ்லிம் லீக் 4 தேசிய கல்வி மாநாடுகளை இலங்கையின் பல பகுதிகளிலும் நடத்தியுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் தலைமை ஆசிரியர்களை நியமித்தல், மௌலவி ஆசிரியர் நியமனம், முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலைச் சீருடை, போதனா மொழி, முஸ்லிம் பெண் ஆசிரியர்களுக்கான இப்தார் விடுமுறை, ஹஜ் செய்வதற்கான விடுமுறை போன்ற பல பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்துக்கு காணப்பட்டதால் முஸ்லிம்களின் கல்விக்கு தனியான ஓர் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தது. இந்தப் பணியை அப்போது ஸாஹிராக் கல்லூரியில் பணி புரிந்த எஸ்.எல்.எம்.ஷாபி மரிக்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஷாபி மரிக்கார் 1964இல் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டை ஆரம்பித்து அதன் தவிசாளராக 40 வருடங்கள் அதை வழி நடத்தினார். மாநாட்டின் ஆரம்பத் தலைவராக முன்னாள் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் கடமை புரிந்தார். கடந்த 50 வருடங்களாக கல்வி மாநாடு இலங்கை முஸ்லிம் கல்விமான்கள், அரசியல் தலைவர்களை ஒன்று கூட்டி கலந்துரையாடி கருத்துக்களைப் பகிந்த பின் முடிவுகளை எடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது. மிக நிதானமாக, சாதாரணமாக பெரும்பான்மை அரசியல் தலைவர்களின் அனுசரணையோடு பெரும்பான்மை சமூகத்தைக் குழப்பாது கலாசரத் தேவைகளை மற்றும் முஸ்லிம் கல்வித் தேவைகளை வென்றெடுத்தது.\nதற்போது நாட்டில் கல்விப் பிரச்சினைகள் பற்றி அரைகுறையாகக் கற்ற ஒரு சிலர் இதில் தலையிடுவதும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பிழையான தகவல்களை வழங்குவதும் மேலும் கல்விக்கான உரிமைகளை���் பெற்றுக் கொடுப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை பெரும்பான்மை சமூகம் இப்போது அச்சத்தோடு பார்க்கிறார்கள். வெறுப்புடன் பார்க்கிறார்கள்.\nஆகவே இந்தப் பணியைத் சீராகத் தொடர்வதற்கு கல்வி மாநாட்டிடம் விட்டு விடுங்கள் நீங்களும் எங்களோடு சேர்ந்து உழையுங்கள்; பாடுபடுங்கள் என்றும் தெரிவித்தார்.\nஅகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பும் கௌரவ அதிதிகளாக வட மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரனும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர் டி. திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nநூலினை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்புக்கு வழங்கி நூலாசிரியர் தனது நூலினை வெளியிட்டு வைத்தார்.\nநூலின் முதற்பிரதியை தொழில்அதிபர் முஸ்லிம் சலாஹுதீன் சார்பாக அவரது மகன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை ஏ. பி. அப்துல் கையூம், ஆகியோர் பெற்றுக் கொண்டதோடு, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அதிபர் ரிஸ்வி மரிக்கார் ஆகியோரும் உரையாற்றினர்.\nநூல் விமர்சனத்தை அரச மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் வித்தியாநிதி எஸ். சந்திசேகரன் சிறப்பாக நிகழ்த்தினார்.\nமேலும் நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், உயர்அதிகாரிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்டோரும் மண்டபம் நிறைந்தவர்களாகக் கலந்து கொண்டனர்.\n(படங்கள் – அஷ்ரப் ஏ. சமத்)\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« முஸ்லிம் நாடுகள் தமக்குள் மோதுகின்றன இஸ்ரேலை எதிர்கொள்ள அச்சப்படுகின்றன : துருக்கி ஜனாதிபதி\nசைவப்பிரியரான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவி���ால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஏப் ஜூன் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/06/13154017/1169930/Kavalkaranpatti-area-tomorrow-power-cut.vpf", "date_download": "2019-01-19T03:04:08Z", "digest": "sha1:3XMN4XKP4E7HZLXK2GIP4T5JB3WZQSI4", "length": 3523, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kavalkaranpatti area tomorrow power cut", "raw_content": "\nகாவல்காரன்பட்டி பகுதியில் நாளை மின்தடை\nகாவல்காரன்பட்டி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.\nகுளித்தலை மின்சாரவாரிய செயற்பொறியாளர் பூவராகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nகரூர் மின் பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டம், அய்யர்மலை உபகோட்டத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.\nஇதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி ஆகிய ஊர்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.\nவாழப்பாடி- கொளத்தூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்\nசிங்கை, பணகுடி பகுதிகளில் மின்தடை\nமதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்\nகருப்பூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/raisa.html", "date_download": "2019-01-19T01:47:51Z", "digest": "sha1:2T5KGGT44SRV5Z2RRAPXDZNOOTIWP7PG", "length": 9573, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "பியார் பிரேமா காதல்: முந்தியதா? பின்வாங்கியதா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பியார் பிரேமா காதல்: முந்தியதா\nபியார் பிரேமா காதல்: முந்தியதா\nரைஸா, ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.\nகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ரைஸாவும் ஹரிஷ் கல்யாணும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இதன் மூலம் திரைப்படத்துறையில் வாய்ப்புகளைப் பெறுவார்கள் என கமல் யூகித்திருந்தாலும் தனக்கே போட்டியாக வருவார்கள் என நினைத்திருக்க வாய்ப்பில்லை. ரைஸா - ஹரிஷ் கல்யாண் ஜோடி முதன்முறையாகக் களம் காண்பதே தங்களது பிக் பாஸ் கமலை எதிர்த்துத் தான். கமல் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் 2 வெளியாகும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியே இவர்களது பியார் பிரேமா காதல் திரைப்படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. முன் பதிவுகளும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆனால் தற்போது படக்குழு ஒரு நாள் முன்கூட்டியே களமிறங்க முடிவெடுத்துள்ளது.\nஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு பதிலாக ஒரு நாள் முன்னர் 9ஆம் தேதி வியாழக்கிழமையே படத்தை வெளியிடவுள்ளனர். இந்த தகவலை ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அறிமுக நடிகர்களின் படங்களுக்கு பெரும்பாலும் படம் பார்த்த ரசிகர்களின் வாய்மொழித் தகவல்கள் மூலமே திரையரங்கிற்கு தொடர்ந்து பார்வையாளர்கள் வருவர். எனவே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விஸ்வரூபம் 2 படத்தோடு அல்லாமல் ஒரு நாள் முன்னதாக இறங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஆகஸ்ட் 3ஆம் தேதி இன்று பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் களமிறங்கியுள்ளன. இதில் கஜினி காந்த் திரைப்படம் மட்டுமே முன்னணி நடிகர் நடித்த படமாக உள்ளது. ஆர்யா, சாயிஷா இணைந்து இதில் நடித்துள்ளனர். இதில் முதல் வாரத்தை நிறைவு செய்யாத படங்களின் தியேட்டர்கள் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதலுக்கு எளிதாகக் கிடைக்கப்பெறும்.\nபிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள லக்‌ஷ்மி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24 ஆம் தேதி படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் படக்குழு விண்ணப்பித்திருந்த நிலையில் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அதை உறுதிசெய்துள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2019-01-19T03:07:41Z", "digest": "sha1:ZPLXGW3O7HWHDBTTJ5SKBPRF5HZ5V55G", "length": 8718, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சென்னையில் ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் முதல் கூட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசென்னையில் ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் முதல் கூட்டம்\nசென்னையில் ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் முதல் கூட்டம்\nசென்னையில் வரும் 24 ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குழுவின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nவரும் 22 ஆம் திகதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்யும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், தருண் அகர்வால் குழுவிற்கு எதிர்ப்பு தெ��ிவித்துள்ள தமிழக அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.\nஅதில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் குழுவிற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிகாட்டியுள்ளது.\nவழக்கு நிலுவையில் உள்ளதால் தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்ற வேண்டும்-வேல்முருகன் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டுமென, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின\nஸ்டெர்லைட் விவகாரம்; தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு – 8ஆம் திகதி விசாரணை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வ\nஉயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவ\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை ஆளுநரின் கையில்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது ஆளுநரின் கையில் உள்ளதாக தமிழக அமைச்சர் சி.வி. சண்மு\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிகிடையாது – தமிழக அரசு\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படகூடாது என்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக இன்று (திங்கட்கிழம\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2008/03/blog-post_08.html", "date_download": "2019-01-19T02:44:48Z", "digest": "sha1:2DTSNHO6KOO2DYEMRH7PVQYGNDRKRPR7", "length": 13092, "nlines": 180, "source_domain": "www.007sathish.com", "title": "கல்லூரி நாட்கள் ...! -|- 007Sathish", "raw_content": "\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு ..\nஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...\nவெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க ,\nஇல்ல 'அபிராமி' தியேட்டர்ல படம் பாக்க\n' கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா\nநாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்\nகேலி கிண்டல் பஞ்சமில்ல ,\nஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா\nஅத அடிப்பான் காபி அந்தபக்கம்...\nஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து\nகாரணம் - தவிக்க விட்டதில்ல ...\nஅம்மா ஆசையா போட்ட செயினும்\nமாமா முறையா போட்ட மோதிரமும்\nfees கட்ட முடியாத நண்பனுக்காக\nஅடகு கடை படியேற அழுததில்ல ...\nஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு\nஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ\nமனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல\nகண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும் ...\nபக்குவமா இத கண்டும் காணாம\nநண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ\nஎப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது\nஇஞ்சிமறப்பா போல ஒரு காதல்,\nஎப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,\nநேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா\nகம்பெனியில ஓசி phone இருந்தாலும்\nகையில calling card இருந்தாலும்\nஅலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்\norkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்\n'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்\n' ன்னு கோச்சிக்க தெரியல..\nஇத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல\n'மாமா' 'மச்சான் ' மாறாது\nசுட்டது தான்.. ஆனா எங்கேனு தெரியல..நல்லாயிருக்குன்னு பதிவுல போட்டு இருக்கேன்..\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2013/06/77-277.html", "date_download": "2019-01-19T02:02:27Z", "digest": "sha1:5XXACLUHPLHZBCCA6YVW3MBYTMWKUQCZ", "length": 8896, "nlines": 86, "source_domain": "www.007sathish.com", "title": "தனுகா பாதிரினா குவித்த 77 பந்துகளில் 277 ரன்கள் -|- 007Sathish", "raw_content": "\nதனுகா பாதிரினா குவித்த 77 பந்துகளில் 277 ரன்கள்\nதனுகா பாதிரினா (25), இலங்கையை சேர்ந்த கிரிகெட் வீரர். 2007-ம் ஆண்டு Austerlands அணிக்காக விளையாடினார். எப்போதும் 3-வது வீரராக களமிறங்கும் தனுகா, அந்த 20-20 போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன். 2007-ம் ஆண்டு நடந்த அந்த போட்டி கிரிகெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. Austerlands அணி 366/3 எடுதது.\nஅப்போட்டியில் தனுகா பாதிரினா குவித்தது 77 பந்துகளில் 277 ரன்கள். இதில் 29 சிக்சர்கள், 18 பவுண்டரிகள். எதிரணி Droylsden போட்டியை முழுமையாக முடிப்பதற்குள் 37/2 என இருந்த போது மழையினால் போட்டி நிறுத்தப்பட்டு Austerlands அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇப்போட்டியில் விளையாடிய பொது தனுகா பாதிரினாவுக்கு சொந்தமாக பேட் கூட கிடையாது. சக வீரரிடம் வாங்கி தான் விளையாடினார். அதே அணிக்காக 6 ஆண்டுகளுக்கு முன் விளையாடிய Peter Hutchinson எடுத்த 260 ரன்கள் தான் முந்தைய சாதனை என்பது கவனிக்க வேண்டியது.\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nதனுகா பாதிரினா குவித்த 77 பந்துகளில் 277 ரன்கள்\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/blog-post_06.html", "date_download": "2019-01-19T02:37:43Z", "digest": "sha1:PX5E2PYWSG2GJA43SISSAFWNFEUXFEY3", "length": 16797, "nlines": 314, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கோழிக்கோடில் ஒரு மாலை நேரம்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\n(கிழக்கு புத்தகங்கள் - 3: ஆல்ஃபா)\nமலையாள எழுத்தாளர்கள் இருவரது புத்தகங்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதைக் கொண்டாடும்விதமாக 5 ஜனவரி, வியாழன் அன்று ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பும் வழியில் இப்பொழுது பெங்களூர் விமான நிலையத்திலிருந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nT.D.ராமகிருஷ்ணன் எழுதிய நாவலான 'ஆல்ஃபா' தமிழில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. K.P.ராமனுண்ணி எழுதிய நாவலான 'சூஃபி பரஞ்ச கதா' ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சாஹித்ய அகாதெமியால் வெளியிடப்பட்டுள்ளது. (அடுத்து இதன் தமிழாக்கம் கிழக்கு மூலம் வெளியாகும்.)\nமலையாள எழுத்துலக ஜாம்பவான் M.T.வாசுதேவன் நாயர் தலைமை தாங்க கூட்டம் காலிகட் பிரெஸ் கிளப்பில் நடந்தது. தொலைக்காட்சி சானல்கள், செய்தித்தாள் நிருபர்கள் குவிந்திருந்தனர். (ஆனால் எம்.டி பேசி முடித்ததும் பலர் எழுந்து சென்றுவிட்டனர்.)\nஇதுவரையில் பிறமொழிகளிலிருந்து மலையாளத்துக்கு கிட்டத்தட்ட 5000-6000 நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவாம். ஆனால் மலையாளத்திலிருந்து பிறமொழிகளுக்குச் சென்றுள்ளவை சுமார் 2000 நூல்கள்தானாம். (தமிழுக்கு என்ன கணக்கு உள்ளது என்றாவது நமக்குத் தெரியுமா) அதனால் பிறமொழிகளுக்கு மலையாளம் கொண்டுசெல்லப்படுவதை வரவேற்கவேண்டும், அதற்கான உதவிகளைச் செய்யவேண்டும் என்று எம்.டி..வாசுதேவன் நாயர் பேசினார்.\nகிழக்கு இப்பொழுது ஈடுபட்டிருக்கும் ஒரு திட்டம் பிறமொழிகளிலிருந்து முக்கியமான நூல்களை தமிழுக்குக் கொண்டுவருவது. இதை கன்னாபின்னாவென்று செய்யாமல் ஒருமுகமாக, கவனமாகச் செய்ய விரும்புகிறோம். அதன்படி முதலில் நாங்கள் எடுத்துக்கொண்டிருப்பது மலையாளம். ஒவ்வோர் ஆண்டும் மலையாளத்தில் வெளியான சிறந்த 25 நூல்களை எடுத்துக்கொண்டு அவற்றை ஓர் ஆண்டுக்கு உள்ளாகவே தமிழுக்குக் கொண்டுவருவது. இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்தித் தருபவர் மலையாளம்-தமிழ் மொ��ிமாற்றத்தில் முக்கிய இடத்தைப் பெறுபவரான குறிஞ்சி வேலன். இவர் இதுவரை 32 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். இவருக்கு உறுதுணையாக ஆறு மொழிமாற்றுக் கலைஞர்களைக் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவரும் இந்த மொழிமாற்றத் திட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.\n25 சிறந்த நூல்கள்.... இது எந்த வகையில் சாத்தியம் சில சிறந்த நூல்கள் எஙகள் கண்களில் படாமல் போகலாம். சில பட்டும், அதற்கான மொழிமாற்றும் உரிமை வேறு நிறுவனங்களுக்கு, தனியார்களுக்குப் போகலாம். பல்வேறு காரணங்களால் சில நூல்கள் தமிழாக்கம் செய்யப்படாமல் போகலாம். ஆனால் நாங்கள் கொண்டுவரும் நூல்கள் சிறப்பானவையாக, மலையாளத்தில் நன்கு பேசப்பட்டனவாக இருக்கும் என்று நம்புகிறோம்.\nஆல்ஃபா இந்த வரிசையில் முதல் நூல். முதல் வருடத்தில் மொழிமாற்றப்படும் சில நூல்கள் கடந்த சில வருடங்களில் எழுதப்பட்டவை. ஆனால் அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளாக புதிய நூல்களை மட்டுமே தேர்வுசெய்யத் தொடங்குவோம். 25 நூல்கள் என்பது அதிகமாகி 50 அல்லது அதற்கும் மேல் ஆகலாம்.\nமலையாளம்->தமிழ் மொழிமாற்றத்தில் ஈடுபடவிரும்புபவர்கள், இரண்டு மொழிகளிலும் நல்ல திறமை உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nநல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள் பத்ரி. கூடிய சீக்கிரமே 50 என்பது 100 ஆகட்டும்.\nகோழிக்கோடில் என்பது கோழிக்கோட்டில் என்று இருக்கவேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்கள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63742", "date_download": "2019-01-19T02:08:27Z", "digest": "sha1:HQOPKXSYFF5ZC45DNZA7ACEVPWBNJLLK", "length": 10134, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட தயார்: காங்கிரஸ் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஉத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட தயார்: காங்கிரஸ்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:31\nஉத்தர பிரதேச மாநிலத்தில் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பக்‌ஷி தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக 71 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக எதிர்க்கட்சிகளிடம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தின் பிரதான கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்கிறது. மெகா கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டுள்ளது.\nசமாஜ்வாடி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மாய் நந்தா பேசுகையில், உத்தர பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க எங்களது கூட்டணியே போதும். காங்கிரஸ் தேவையில்லை. உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் ஒரு முக்கியமற்ற கட்சியாகும். எனவே அதை இணைப்பது தொடர்பாகவும், நீக்குவது தொடர்பாகவும் எதனையும் நாங்கள் யோசிக்கவில்லை. கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால் 2 தொகுதிகள் வழங்கப்படும், இதுதொடர்பாக காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியும், சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியும் உத்தர பிரதேசத்தில்தான் உள்ளன. இந்த இரு தொகுதிகளில் வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டுக்கொள்ளலாம் என்று மறைமுகமாக கூறினார். இப்போது காங்கிரஸ் இல்லாமல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பக்‌ஷி கூறியுள்ளார்.\nஅகிலேஷ் யாதவும் மாயாவதியும் நாளை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிடவுள்ளனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜிவ் பக்‌ஷி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவர், ”நாங்கள் ஒரு பிரதான அரசியல் கட்சி. ஆகையால், உத்தர பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.\n“மக்களவையில் எங்களுக்கு மட்டும் தற்போது 45 இடங்கள் உள்ளன. தேசிய கட்சியை சுற்றி பிராந்திய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கட்டமைக்கப்படவேண்டும். ஒருமித்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். எங்களுடன் அதுபோன்ற கட்சிகள் சேரலாம்” என்று ராஜிவ் பக்‌ஷி அழைப்பு விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/04/tnpsc-current-affairs-quiz-267-march-2018.html", "date_download": "2019-01-19T01:49:21Z", "digest": "sha1:6I3ZK37Z2GKXKNBAVLB6L7MKJLYFL3ON", "length": 4737, "nlines": 95, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 267, March 2018 (Tamil) - Test yourself", "raw_content": "\n2018 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எங்கு நடைபெறறன\n2018 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா பெற்ற இடம்\n2018 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் முடலிடம் பெற்ற நாடு\n2018 உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை\nஇந்தியாவில் நடைபெற்ற முத்தரப்பு மகளிர் T20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு\nஇந்திய துணைத் தேர்தல் ஆணையராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்\nவட மற்றும் தென் துருவங்கள் இடையே எந்த இலக்கையும் தாக்கும் SARAMAT என்னும் \"Satan 2\" ஏவுகணையை சோதித்துள்ள நாடு\nபூமியைப் போன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம்\nதேசிய போட்டித்தேர்வுகள் நிறுவனத்தின் (NTA) தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்\nசர்வேதேச வணிக சம்மேளனதின் (International Chamber of Commerce-India) இந்திய தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_844.html", "date_download": "2019-01-19T02:18:40Z", "digest": "sha1:7VCSBFHDR675V3TFL53UEX5VTOY6JHBS", "length": 4615, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது\nபதிந்தவர்: தம்பியன் 26 January 2017\nசிறப்பான செயல்பாடுகளுக்கான தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது கிடைத்துள்ளது.\nஇவ்விருதினை டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். சிறந்த மாவட்டத்திற்கான விருது மதுரைக்கு கிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கும் ஜனாதிபதி விருது வழங்கியுள்ளார்.\nதமிழகத்தில் வன்முறையின்றி தேர்தல் நடத்தியதற்காக தமிழக தேர்தல் ஆணையத்திற்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.இவ்விருதினை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெற்றுக்கொண்டார்.\n0 Responses to தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=20272", "date_download": "2019-01-19T02:20:33Z", "digest": "sha1:4IF6KBEQQSYB7N3ZOGEXGYKLAEGEQM4P", "length": 7903, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "முரளி விஜய் சதம்: எசக்ஸ் அணி வெற்றி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுரளி விஜய் சதம்: எசக்ஸ் அணி வெற்றி\nபதிவு செய்த நாள்: செப் 13,2018 16:16\nநாட்டிங்காம்: நாட்டிங்காம்ஷயர் அணிக்கு எதிரான 'கவுன்டி' போட்டியின் 2வது இன்னிங்சில் தமிழக வீரர் முரளி விஜய் சதமடித்து கைகொடுக்க, எசக்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்தில், உள்ளூர் 'கவுன்டி' சாம்பியன்ஷிப் 'டிவிசன்-1' தொடர் நடக்கிறது. நாட்டிங்காமில் நடந்த போட்டியில் எசக்ஸ், நாட்டிங்காம்ஷயர் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் நாட்டிங்காம்ஷயர் 177, எசக்ஸ் 233 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நாட்டிங்காம்ஷயர் 337 ரன்கள் எடுத்தது. பின், 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய எசக்ஸ் அணிக்கு முரளி விஜய் (100) சதமடித்து கைகொடுத்தார்.\nஇரண்டாவது இன்னிங்சில் எசக்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் வெஸ்லே (110) அவுட்டாக���மல் இருந்தார்.\n'கவுன்டி' போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய முரளி விஜய், முதல் இன்னிங்சில் 56 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் தென் ஆப்ரிக்காவின் ஆம்லாவுக்கு (181 ரன், எதிர்: கிளாமார்கன், 2009) பின், அறிமுக 'கவுன்டி' போட்டியில் சதமடித்த எசக்ஸ் அணி வீரரானார்.\nவாழ்த்துக்கள் விஜய் உங்களுக்கு எங்கு மரியாதை கிடைக்கிறதோ, அங்கு காசு பணம் குறைவாக இருந்தாலும் செயலாற்றுங்கள் அடுத்த IPL தொடரிலும் base price-ஐ குறைத்துக்கொண்டு உங்களை மதிக்கும் அணிக்காக ஆடுங்கள். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள் தமிழனுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிது\n‘ஐ–லீக்’ கால்பந்து: சென்னை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_30", "date_download": "2019-01-19T02:27:38Z", "digest": "sha1:TALCQ5WML6I7D4GPWM67KNIXTOAYA3UN", "length": 21704, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிசம்பர் 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 30 (December 30) கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது\n1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர்.\n1460 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர்.\n1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: பிரித்தானியப் படையினர் நியூ யார்க்கின் பஃபலோ நகரை தீயிட்டு அழித்தனர்.\n1853 – ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 சதுரகிமீ பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.\n1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.\n1897 – பிரித்தானியக் குடியேற்ற நாடான நட்டால் சூலிலாந்தை இணைத்துக��� கொண்டது.\n1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.\n1906 – அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1916 – உருசிய மந்திரவாதியும் உருசியப் பேரரசரின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் பெலிக்சு யுசுப்போவின் ஆதரவுப் படைகளினால் கொல்லப்பட்டார். இவரது உடல் மூன்று நாட்களின் பின்னர் மாஸ்கோ ஆறொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.\n1916 – அங்கேரியின் கடைசி மன்னராக முதலாம் சார்லசு முடிசூடினார்.\n1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.\n1924 – யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.\n1924 – நாள்மீன்பேரடைகள் பலவற்றின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.\n1941 – மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரசு தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.\n1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.\n1947 – பனிப்போர்: உருமேனியாவின் மன்னர் முதலாம் மைக்கேல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.\n1965 – பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்சின் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.\n1972 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.\n1993 – இசுரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.\n1996 – அசாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.\n1997 – அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.\n2000 – பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.\n2004 – அர்கெந்தீனாவின் புவனெசு ஐரிசு நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் உயிரிழந்தனர்.\n2006 – எசுப்பானியாவில் மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம் மீது எட்டா போராளிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\n2006 – முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கில���டப்பட்டார்.\n2006 – நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனாபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது. 400 பேர் வரை உயிரிழந்தனர்.\n2006 – முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.\n2013 – காங்கோ தலைநகர் கின்சாசாவில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்து 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.\n39 – டைட்டசு, உரோமைப் பேரரசர் (இ. 81)\n1865 – இரட்யார்ட் கிப்ளிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1936)\n1879 – இரமண மகரிசி, இந்திய மதகுரு, மெய்யியலாளர் (இ. 1950)\n1887 – கே. எம். முன்ஷி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1971)\n1895 – எஸ். இராமநாதன், தமிழக அரசியல்வாதி (இ. 1970)\n1917 – பாய் மோகன் சிங், இந்திய மருந்தியல் தொழில் முன்னோடி\n1923 – பிரகாஷ் வீர் சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, சமக்கிருத அறிஞர் (இ. 1977)\n1930 – தூ யூயூ, நோபல் பரிசு பெற்ற சீன மருத்துவர்\n1950 – பியார்னே இசுற்றூத்திரப்பு, தென்மார்க்கு கணினி அறிவியலாளர்\n1975 – டைகர் வுட்ஸ், அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரர்\n274 – முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)\n1896 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர் (பி. 1861)\n1916 – கிரிகோரி ரஸ்புடின், உருசிய மந்திரவாதி (பி. 1869)\n1944 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1866)\n1947 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், ஆங்கிலேய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1861)\n1968 – திறிகுவே இலீ, நோர்வே அரசியல்வாதி, ஐநாவின் 1வது பொதுச் செயலர் (பி. 1896)\n1971 – விக்கிரம் சாராபாய், இந்திய இயற்பியலாளர் (பி. 1919)\n1973 – வி. நாகையா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1904)\n1988 – இசாமு நொகுச்சி, அமெரிக்க சிற்பி (பி. 1904)\n2006 – சதாம் உசேன், ஈராக்கின் 5வது அரசுத்தலைவர் (பி. 1937)\n2006 – சந்திரலேகா, பரத நாட்டியக் கலைஞர் (பி. 1928)\n2009 – விஷ்ணுவர்தன், கன்னடத் திரைப்பட நடிகர் (பி. 1949)\n2010 – பொபி ஃபாரெல், பொனி எம் பாப் இசைக் குழு உறுப்பினர் (பி. 1949)\n2012 – ரீட்டா லெவி மோண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. 1909)\n2013 – கோ. நம்மாழ்வார், தமிழ்நாட்டு இயற்கை ஆர்வலர் (பி. 1938)\n2014 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1949)\n2014 – பீ. ஜீ. வர்கீஸ், இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1927)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2018, 02:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/bayans/special/", "date_download": "2019-01-19T03:06:06Z", "digest": "sha1:RBACGZBMUGLMUFTOMQ4PCK2C4IXTDRHF", "length": 12907, "nlines": 358, "source_domain": "www.acmyc.com", "title": "Latest Special Audio Bayans | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nVaalifarhalai Paathuhaarungal (வாலிபர்களை பாதுகாருங்கள்)\nMunmaathiriyana Valihaattalhal (முன்மாதிரியான வழிகாட்டல்கள்)\nSamooha Seavaien Mukkiyaththuvam (சமூக சேவையின் முக்கியத்துவம்)\nPirarin Ullangalai Veallungal (பிறரின் உள்ளங்களை வெல்லுங்கள்)\nPaavam Illaamal Allahvai Santhippoam (பாவமில்லாமல் அல்லாஹ்வை சந்திப்போம்)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nPaathaien Olunguhal (பாதையின் ஒழுங்குகள்)\nPillaihalukku Seiyaveandiya Ufatheasangal (பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய உபதேசங்கள்)\nIslam Koorum Sahavaalvu (இஸ்லாம் கூறும் சகவாழ்வு)\n (பிள்ளைகளை வளர்ப்பதன் நோக்கம் என்ன\nBoathaivasthu Paavanaiyai Vittu Vidungal (போதைவஸ்து பாவனையை விட்டுவிடுங்கள்)\nPettroar Pillai Uravu (பெற்றோர் பிள்ளை உறவு)\nUmmaththin Meethana Anpu (உம்மத்தின் மீதான அன்பு)\nNikkah Seifavarhalukku Allah kodukkum 03 Atputhangal (நிக்காஹ் செய்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் 03 அற்புதங்கள்)\nSahabakkal Adaintha Thunpankal (ஸஹாபாக்கள் அடைந்த துன்பங்கள்)\nAllahvai Uruthiyaha Nambungal (அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள்)\nMahilchiharamana Kudumba Vaalkai (மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை)\nIslamiya Kanavanum Manaivium (இஸ்லாமிய கணவனும் மனைவியும்)\nDheenukkaaya Selvalippathan Sirappuhal (தீணுக்காக செலவளிப்பதன் சிறப்புகள்)\nIslam Koorum Thirumanam (இஸ்லாம் கூறும் திருமணம்)\nThirumanam Pattriya Arivin Avasiyam (திருமணம் பற்றிய அறிவின் அவசியம்)\nIndraya Vaalifarhalum Naalaiya Thalaivarhalum (இன்றைய வாலிபர்களும் நாளைய தலைவர்களும்)\nPettroar Pillai Uravu (பெற்றோர் பிள்ளை உறவு)\nUmmaththin Meethana Anpu (உம்மத்தின் மீதான அன்பு)\nNikkah Seifavarhalukku Allah kodukkum 03 Atputhangal (நிக்காஹ் செய்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் 03 அற்புதங்கள்)\nSahabakkal Adaintha Thunpankal (ஸஹாபாக்கள் அடைந்த துன்பங்கள்)\nAllahvai Uruthiyaha Nambungal (அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள்)\nMahilchiharamana Kudumba Vaalkai (மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை)\nIslamiya Kanavanum Manaivium (இஸ்லாமிய கணவனும் மனைவியும்)\nஇன்றைய அதிகமான திருமண���்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12021645/Rescuers-who-work-in-the-Sugarcane-Garden.vpf", "date_download": "2019-01-19T02:59:50Z", "digest": "sha1:R7RV72VFMXH65XB24OWTKHVPMZGB3IG6", "length": 17172, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rescuers who work in the Sugarcane Garden || பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 17 கொத்தடிமைகள் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 17 கொத்தடிமைகள் மீட்பு + \"||\" + Rescuers who work in the Sugarcane Garden\nபண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த 17 கொத்தடிமைகள் மீட்பு\nபண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17 பேரை சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மீட்டார்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவதிகை அருகே உள்ள ராசாப்பாளையத்தில் சீனிவாச செட்டியார் என்பவருடைய கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 17 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக பண்ருட்டி தாசில்தார் பூபாலசந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதுபற்றி சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீசுக்கு தாசில்தார் பூபாலசந்திரன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் வெங்கடேசன், தொழிலாளர் ஆய்வாளர்கள் ஜெரால்டு, ஷார்லி உள்ளிட்டோர் ராசாப்பாளையத்துக்கு சென்றனர்.\nஅப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிலர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கொத்தடிமைகளாக இருந்த லட்சுமி, அவரது கணவர் வெங்கடேசன் உள்பட 17 பேரை மீட்டு கடலூருக்கு அழைத்து வந்தனர். அதில் 6 பெண் குழந்தைகளும், 5 ஆண் குழந்தைகளும் உள்ளனர். அந்த 11 குழந்தைகளை குழந்தைகள் நலகுழும தலைவி ஜெயந்தி ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தைகளில் ஆண்குழந்தைகளை செம்மண்டலம் காந்தி நகரில் உள்ள ஆண்குழந்தைகள் காப்பகத்திலும், பெண் குழந்தைகளை வன்னியர் பாளையம் காமராஜர் நகரில் உள்ள காப்பகத்திலும் ஒப்படை��்தனர்.\nஇந்த 17 பேரும் விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி அருகே உள்ள முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சீனிவாச செட்டியார் மற்றும் இவர்களை மேற்பார்வை பார்த்து வந்த செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட லட்சுமி கூறியதாவது:–\nநாங்கள் முத்தாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். ராசாப்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தான் எங்களை கரும்பு தோட்டத்துக்கு வேலைக்கு அழைத்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்கிறோம். ராசாப்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் கரும்பு வெட்டு முடிந்தால், வெளியூர்களுக்கும், ஓசூர், ஆந்திரா போன்ற இடங்களுக்கும் கரும்பு வெட்டுவதற்காக எங்களை அழைத்துச்செல்வார். எங்களுக்கு கூலி எதுவும் தருவதில்லை. செலவுக்கு காசும், அரிசியும் தான் கொடுப்பார்கள். எங்கள் குழந்தைகளையும் வேலை வாங்குவார்கள். இதனால் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களை மீட்டதற்காக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்\nஇது பற்றி குழந்தைகள் நலக்குழும தலைவி ஜெயந்திரவிச்சந்திரன் கூறியதாவது:–\nமீட்கப்பட்ட குழந்தைகளின் வயது தெரியவில்லை. அதனால் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உள்ளோம். அவர்களின் வயதை கண்டறிந்த பின்பு, பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் அவர்களின் பெற்றோரின் வாழ்க்கை ஆதாரத்துக்கும் அரசு மூலம் உரிய உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.\n1. மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் கலெக்டர் தகவல்\nமாவட்டத்தில் 5 ஊராட்சிகளில் மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.\n2. வீடு புகுந்து கொள்ளை: விறகு கடை அதிபரின் உறவினர் கைது 250 பவுன் நகை, ரூ.6 லட்சம் மீட்பு\nமதுரையில் விறகு கடை அதிபர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 250 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.\n3. மானியத்தில் ஸ்கூட்டர் பெற பெண்��ள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வீரராகவராவ் தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\n4. புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு\nபுதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியை இணைக்க கூடாது என்று கலெக்டரிடம் பொன்முடி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.\n5. விவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில் நுட்ப திட்டம் -கலெக்டர் தகவல்\nவிவசாயிகள் மும்மடங்கு வருமானம் பெற தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் கூறினார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/161580", "date_download": "2019-01-19T03:22:15Z", "digest": "sha1:KLRLV663UYT664VKXWMRSTHR65CWKCN5", "length": 5958, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "தீபாவளி கொண்டாட போன பிரபல சீரியல் நடிகர் மரணம்! சீரியல் ரசிகர்களை சோகமாக்கிய துக்க செய்தி - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nதீபாவளி கொண்டாட போன பிரபல சீரியல் நடிகர் மரணம் சீரியல் ரசிகர்களை சோகமாக்கிய துக்க செய்தி\nவீட்டில் பல பெண்களுக்கு பகல் தொடங்கி இரவு வரை பொழுது போக்கும் என்றால் அது சீரியல் தான். தற்போது வயது வித்தியாசம் பாராமல் தற்போது பலரும் அதற்கு ரசிகர்களாகி விட்டார்கள்.\nஇதில் தேவயானி நடித்த கோலங்கள், மெட்டி ஒலி சீரியலை மறக்க முடியாது. இதில் மெட்டி ஒலி சீரியலில் பெண் ஜாடையில் பேசி ரசிக்க வைத்தவர் விஜய ராஜ். அவருக்கு வயது 43.\nஎம் மகன் படத்திலும் அவர் நடித்துள்ளார். தீபாவளி கொண்டாடுவதற்காக தன் சொந்த ஊரான பழனிக்கு சென்றுள்ளார். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சனிக்கிழமை இரவு காலமானார்.\nசீரியல் நடிகர், நடிகைகளை அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:05:37Z", "digest": "sha1:R5H3BC7SNJXDY32UBKTZKYWVZIGOMVUJ", "length": 6009, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "சம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nசம்பியன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டிகளில் டென்னிஸ் பந்தை எடுத்துக் கொடுக்கும் பணியை கச்சிதமாக சென்கின்றன நாய்க்குட்டிகள்.\nஇந்த நாய்க்குட்டிகளுக்கு கனைன் தொண்டு நிறுவனங்களால் பயிற்சியளிக்கப்படுகிறது.\nஉண்மையில் இந்த நாய்க்குட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையிலேயே பயிற்சியளிக்கப்படுகின்றன என குறித்த நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவிக்கிறார்.\nநாய்க்குட்டிகள் பேனாக்கள் போன்ற சிறிய பொருட்களை எடுத்துக் கொடுக்கும் அளவில் பயிற்சி பெற்றுள்ளன என்றாலும் டென்னிஸ் பந்துகளை எடுத்துக் கொடுப்பதற்கு விசேடமாக பயிற்சியளிக்க வேண்டியிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/nridetail.php?id=11113", "date_download": "2019-01-19T02:10:06Z", "digest": "sha1:6ZCSLJRKLOBAEWLTDNNIU2QW77TMPRPH", "length": 32428, "nlines": 105, "source_domain": "m.dinamalar.com", "title": "அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா\nபதிவு செய்த நாள்: அக் 23,2017 08:08\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா\nஇங்கு கிடைக்கும் பல்வேறு உணவு வகைகள் விவரம்:\nதுவக்க உணவு வகைகள் (APPETIZERS)\nகுழந்தைகள் விரும்பும் உணவு வகைகள் (CHILDRENS YUMMY)\nகுளிர் பானங்கள் (COLD BEVERAGES)\nசூடான பானங்கள் (HOT BEVERAGES)\nஇந்திய மாவு உணவு வகைகள் (DESI DOUGH SPECIAL)\nஇந்திய களிமண் அடுப்பு ரொட்டி\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/945-0550f0e64dde1.html", "date_download": "2019-01-19T01:43:57Z", "digest": "sha1:UJ5I4URCIKUDCKHNIWDN3VEJCZM7PBMA", "length": 3456, "nlines": 45, "source_domain": "ultrabookindia.info", "title": "ஊடாடும் தரகர்கள் விருப்பம் விலை மாதிரி", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபொருட்கள் வர்த்தக அமைப்புகள் மற்றும் முறைகள்\nசரிபார்க்கப்பட்ட வர்த்தகர் அமைப்பு மதிப்பாய்வு\nஊடாடும் தரகர்கள் விருப்பம் விலை மாதிரி - தரகர\nநீ ங் களு ம் இது போ ல் சம் பா தி க் க என் னை தொ டர் பு. இழக் கி ன் றனர்.\nஅந் நி ய செ லா வணி வர் த் தக. வி லை வா ர இறு தி. வர் த் தகர் கள். டெ ல் டா நடு நி லை நி ஃப் டி வி ரு ப் பம் மூ லோ பா ��ம்.\nலா க் ஸி ல் அந் நி ய செ லா வணி தரகர் கள் மே ல் 5 அந் நி ய வர் த் தக. இந் தக் கூ ற் றி லி ரு ந் து, கவி தை மு றை மை களை பரி சோ தனை செ ய் வதி ல்.\nஇல் லை. இதி ல் பெ ரு ம் பா லா ன.\nஅந் நி ய செ லா வணி மா தி ரி 1 ஜூ டா வடக் கு வி ளக் கு கள் அந் நி ய. ஊடாடும் தரகர்கள் விருப்பம் விலை மாதிரி.\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. பெ ரு ம் பா லா ன.\nசிறந்த அந்நிய செலாவணி ரோபோ\nஅந்நிய செலாவணி குறைந்தபட்ச வைப்பு 1\nஎப்படி அந்நிய செலாவணி தரகர் தேர்ந்தெடுக்க வேண்டும்\nஅந்நிய செலாவணியில் 20 விளிம்பில் என்ன இருக்கிறது\nசிறந்த புதிய பைனரி விருப்பங்கள் தரகர் யூரோ 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07215131/1011112/killing-a-Dog-on-streetCollege-Student-complaint.vpf", "date_download": "2019-01-19T02:28:26Z", "digest": "sha1:FFK7ALA2YDBC3HTXZINWBTDGYCT2NAFC", "length": 9958, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் : கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் : கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது\nசென்னையில் தெருநாயை அடித்து கொன்ற புகாரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிஷால் ஜெயந்த், சென்னை முகப்பேரில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். அவரது குடியிருப்பில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை அந்த குடியிருப்பின் செயலாளர் மற்றும் காவலாளிகள் உள்ளிட்ட மூன்று பேர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர். இதனை , செல்போனில் வீடியோவாக எடுத்து, மிருகவதை எதிர்ப்பு ஆதரவாளர்களின் உதவியோடு ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் நிஷால் ஜெயந்த், புகார் அளித்தார். விலங்குகளை கொல்லுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், ஜாமீனில் அன்றே விடுவித்தனர்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார��.\nமேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்\nதிருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு\nஅரசு மருத்துவ கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம��� பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-19T03:03:35Z", "digest": "sha1:J4J6XCODIDGFXN566A4PDTWVOYVA6SUG", "length": 9857, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மருத்துவ உலகில் சாதித்த தமிழர்கள் கௌரவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nமருத்துவ உலகில் சாதித்த தமிழர்கள் கௌரவிப்பு\nமருத்துவ உலகில் சாதித்த தமிழர்கள் கௌரவிப்பு\nமருத்துவ உலகில் சாதித்த தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளதாக உலகத்தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.\nஉலகத் தமிழர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில் உலகத் தமிழர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘2018-ம் ஆண்டுக்கான உலகளாவிய சிறப்பு மருத்துவ விருதுகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.\nஅந்த வகையில் கடந்த 70 ஆண்டுகளில் பிரித்தானியாவில் மருத்துவத் துறையிலும், பொது சுகாதாரத் துறையிலும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் எனப்படும் NHS மிகப்பலத்தை கொண்டுள்ளது. நமது நாட்டின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் NHS மேம்படுத்தியுள்ளது.\nஎனவே இதனை சிறப்பிக்கும் வலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 24 வது உச்சி மாநாட்டை கூட்டும் WTO – UK நிகழ்வில் இந்த மிகச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விருது விழாவை பிரம்மாண்டமாக நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் பிரமாண்ட விருது வழங்கும் விழா எதிர்வரும் 14 -ம் திகதி பிரித்தானியாவிலுள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மணையில் நடைபெறவுள்ளது.\nஇந்த பிரமாண்டமான விழாவிற்கு NHS- ன் பங்குதாரர்கள், ஹெல்த்கேர் நிறுவனங்கள், மருத்துவ கூட்டமைப்புகள் என அனைவரையும் வரவேற்கிறோம்.\nஇந்த விழாவின் மூலம் மிகத் தனித்துவம் வாய்ந்த இந்தியா – பிரித்தானிய உறவுகளை மேப்படுத்துவதுடன் பல புதிய வாய்ப்புகளை உருவாகும் என்று நம்பிக்கை கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற் குறித்து பிரான்ஸ் முக்கிய அமைச்சர்கள் கலந்துரையாடல்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதன் விளைவுகள் குறித்து ஆராயும் வகையில் பிரான்ஸில்\nபிரெக்ஸிற் விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்க தயார்: ரஷ்யா\nபிரெக்ஸிற் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், பிரித்தானியாவிற்கும் ஒத்துழைக்க தயாராகவிருப்பதாக\nஐ.நா.தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் ஆதரவு – பிரித்தானியா\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் ஆதரவு வழங்கவுள்ளதாக பிரி\nஉலகின் முதலாவது தோல்வி கண்ட நாடாக பிரித்தானியா அமையும்: பிரான்ஸ்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்பாடின்றி வெளியேறும் நிலை ஏற்படும் பட்சத்தில் உலகின் முதலாவது தோல்வி\nபிரதமர் தெரிவிக்கும் “அர்த்தமுள்ள வாக்கெடுப்பு” இன்றிரவு\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்காக பிரதமர் தெரேசா மே யினால் வரையப்பட்ட பிரெக்ஸி\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/narmatha-with-nandhida-swtha-act-started-with-poojai-at-nagarkovil/", "date_download": "2019-01-19T02:43:32Z", "digest": "sha1:LPRMFDAPVZ3PV6NDQUWXCI6LBNSTTFB6", "length": 8276, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘நர்மதா’ – நந்���ிதா ஸ்வேதா நடிக்கும் படப்பிடிப்பு நாஞ்சிலில் தொடங்கியது – AanthaiReporter.Com", "raw_content": "\n‘நர்மதா’ – நந்திதா ஸ்வேதா நடிக்கும் படப்பிடிப்பு நாஞ்சிலில் தொடங்கியது\nஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வு பூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.\nஇயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘ ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குநர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevதமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்\nNextஇரும்புக் குதிரைகள் படைத்த எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tik-tik-tik-title-track-video-jayam-ravi-nivetha-pethuraj-d-imman-jeyam-ravi/", "date_download": "2019-01-19T03:16:37Z", "digest": "sha1:WJIW57UBWRB63UTQWMPBPSGRKGLFT4TR", "length": 3087, "nlines": 57, "source_domain": "www.inandoutcinema.com", "title": "தற்போது வெளியான டிக் டிக் டிக் படத்தின் டைட்டில் ட்ராக் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதற்போது வெளியான டிக் டிக் டிக் படத்தின் டைட்டில் ட்ராக் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nதற்போது வெளியான டிக் டிக் டிக் படத்தின் டைட்டில் ட்ராக் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nPrevious « ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. விவரம் உள்ளே\nNext 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்த மெர்சல் பாடல் »\nமிரட்டலாக வெளிவந்து 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த மிஸ்டர் சந்திரமௌலியின் ட்ரைலர்\nதமிழகத்தில் பல நகரங்களில் விஸ்வரூபம் 2 வெளியாகவில்லை அதிர்ந்த படக்குழு – விவரம் உள்ளே\nவிஜய் 63 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/election/5115-dmk-admk-candidates-must-change-bjp.html", "date_download": "2019-01-19T02:16:12Z", "digest": "sha1:YXDG24OEJSIXYJ5EQPADUSZ6PI777CNB", "length": 4962, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக - அதிமுக வேட்பாளர்களை மாற்ற வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல் | dmk - admk Candidates must change: bjp", "raw_content": "\nதிமுக - அதிமுக வேட்பாளர்களை மாற்ற வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்\nஅரவக்குறிச்சித் தொகுதியில் திமுக - ���திமுக வேட்பாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து பணப்பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/documentary/14623-why-argument-documentary-28-10-2016.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-19T01:58:23Z", "digest": "sha1:3MB4RKBBSBXXOCT3WEJIJAEY2YTIL6QI", "length": 3809, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவாதம் ஏன் ? - 28/10/2016 | Why Argument ? - Documentary - 28/10/2016", "raw_content": "\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ ��ுரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50776-6-keralites-among-7-persons-killed-salem-bus-accident.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T02:04:03Z", "digest": "sha1:C7ILKS2KB774GVFSJB6FMO5GGUDJTQGF", "length": 12667, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்! | 6 keralites among 7 persons killed salem bus accident", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசேலம் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை கதறல்\nசேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெற்றோரை இழந்த 3 வயது குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற பேருந்தும், பெங்களூருவில் இருந்து பாலக்காடு சென்ற பேருந்தும் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் என்னுமிடத்தில் நேருக்கு���ேர் மோதி விபத்துக்குள்ளானது.\nபெங்களூருவுக்கு மலர் ஏற்றிச் சென்ற லாரி பழுதடைந்து நெடுஞ்சாலையோரம் நின்றுள்ளது. சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் லாரி நின்றதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் லாரி நிற்பதைக் கண்ட ஓட்டுநர் அதன் மீது மோதாமல் இருக்க பேருந்தைத் திருப்பியுள்ளார். அப்போது, பேருந்து லாரி மீது மோதியதுடன் மட்டுமல்லாமல் தடுப்பைத்தாண்டி எதிர்ப்புற சாலைக்குச் சென்று அதில் வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது நேருக்குநேர் மோதியது.\nஇதில் பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான பேருந்துகள் கிரேன் மூலம் அகற்றப்பட்டன.\nஉயிரிழந்தவர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதில், கோட்டயம் மாவட்டத்தின் திருவில்லாவைச் சேர்ந்த பினு ஜோசப் - சிஜி வின்சென்ட் பெங்களூருவில் பணியாற்றி வந்தனர். வார விடுமுறையை கழிப்‌பதற்காக சொந்த ஊருக்கு ஆம்னி பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது நிகழ்ந்த விபத்தில் கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது 3 வயது ஆண் குழந்தை காயமின்றி மீட்கப்பட்டது. குழந்தையின் உறவினர்கள் யாரும் இன்னும் வராததால், இரவு முழுவதும் மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பில் இருந்த குழந்தை இன்று காலை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.\nஉறவுகளோடு விடுமுறையை கழிக்க மகிழ்ச்சியாக புறப்பட்ட குழந்தை, தன் பெற்றோர் உயிரிழந்ததைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் அவர்களை தேடி கதறி அழும் காட்சி காண்போரை கலங்க வைக்கிறது.\nசென்னை மொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு\nரஜினியுடன் இணையும் ‘ஜோக்கர்’ ஹீரோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரியலூரில் அதிகாலை நிறுத்தப்படும் வாகனங்கள்.. - காவலர்களின் ஆரோக்ய முயற்சி\n'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' பட டிரைலருக்கு தடை விதிக்க முடியாது\nபுதுக்கோட்டையில் லாரி - வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி\n“நரசிம்ம ராவுக்கு பிறகு மன்மோகன் சிங்தான் பெஸ்ட் பிரதமர்” - சிவசேனா எம்பி அதிரடி\nபனிப்பொழிவால் கண்ணுக்கு தெரியாத சாலைகள் \nகண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி\nஇருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து - புத்தாண்டில் 2 பேர் பலி\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது 7 பேர் உயிரிழப்பு\nஹெச்.ஐ.வி ரத்தம்:‌ மேலும் ஒரு பெண் புகார்\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை மொத்த வாக்காளர்கள் 37.92 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு\nரஜினியுடன் இணையும் ‘ஜோக்கர்’ ஹீரோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/49303-salt-lake-turns-brilliant-colors-in-north-china.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-19T03:06:40Z", "digest": "sha1:GHSMTIYAKRCTGVJVZWBDMELZCDINAWHI", "length": 9256, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி | Salt lake turns brilliant colors in north China", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்��ுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nபல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி\nசீனாவின் ஷான்சி மாகாணத்திலுள்ள உப்பு ஏரி பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது.\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள யான்செங்க் நகரத்தில் மிகப்பெரிய உப்பு ஏரி உள்ளது. இதில் உள்ள தண்ணீர் மிகவும் உவர்ப்பு தன்மை உடையது. கடந்த 400 ஆண்டுகளாக சீன மக்கள் இந்த ஏரியிலிருந்து உப்பை உற்பத்தி செய்து வருகின்றனர்.\nஇந்த ஏரியில் அளவுக்கு அதிகமாக உப்பு இருப்பதால் சீனாவின் டெட் சீ என அழைப்படுகிறது. உலகிலேயே அதிக உப்பு உள்ள ஏரிகளில் யான்செங்க் ஏரி மூன்றாவது இடத்தில் உள்ளது. வெப்பநிலை மாற்றம் மற்றும் நீருக்கடியில் காணப்படும் ‌பல வகையான பாசிகளே ஏரி பல்வேறு நிறங்களில் காட்சியளிக்க காரணம் என சொல்லப்படுகி‌றது.\nஅமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...\n110 அடி ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய சிறுமி - மீட்புப் பணி தீவிரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிலவில் முளைத்த பருத்தி விதைகள் - சீனா பெருமிதம்\n“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் - ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை\n“கோபம் வந்தால் பொருட்களை உடைங்க” - இளைஞர் திறந்த விநோதக் கடை\nசீன எல்லையில் 44 சாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு\nஆப்பிள் போனில் புத்தாண்டு வாழ்த்து அ‌னு‌ப்பியதற்கு சம்பளம் ‘கட்’\nஇதை பொய் என்றே நினைத்தார்கள்: சைக்கிள் மோதி நெளிந்த கார்\nயோகாவை விரும்பும் சீனர்கள் : மோடியின் சீன பயண எதிரொலி\nஇந்தியாவில் பொங்கலுக்கு வரும் ஹானர் ‘10 லைட்’ : விலை, சிறப்பம்சங்கள்\nநிலவின் மறுபக்கத்தை ஆராய முயற்சிக்கும் சீனா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஆன்லைன் துப்பாக்கி விற்பனை...\n110 அடி ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிய சிறுமி - மீட்புப் பணி தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Old+Memories?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T01:43:53Z", "digest": "sha1:LOWV4PSR3ICA5UHVF3ELXOKMDN3ZBFKX", "length": 9586, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Old Memories", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nநீலகிரி விவசாயிகளை வாட்டிவதைத்து வரும் உறைபனி\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரத்தில் தாயும் மகனும் கைது\nஒரு ரூபாயில் ‘டீ’ - முதியவரின் 20 வருட சேவை\nதங்கத்தில் காளையுடன் பொங்கல் பானை : அசத்தும் தொழிலாளி \nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nஎட்டு கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்‌கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது\nவயதான பெண் போன்ற வேடம் சபரிமலை சன்னிதானத்தில் நுழைந்து சாமி தரிசனம்\nவயதான பெண் போன்ற வேடம் சபரிமலை சன்னிதானத்தில் நுழைந்து சாமி தரிசனம்\nவயதான பெண் போன்ற வேடம் சபரிமலை சன்னிதானத்தில் நுழைந்து சாமி தரிசனம்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\nஅடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது\nசென்னையில் 11 கிலோ தங்கம், 120 கிலோ வெள்ளி கொள்ளை \nநீலகிரி விவசாயிகளை வாட்டிவதைத்து வரும் உறைபனி\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரத்தில் தாயும் மகனும் கைது\nஒரு ரூபாயில் ‘டீ’ - முதியவரின் 20 வருட சேவை\nதங்கத்தில் காளையுடன் பொங்கல் பானை : அசத்தும் தொழிலாளி \nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nஎட்டு கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்‌கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் ரூ.24,568 ஐ தொட்டது\nவயதான பெண் போன்ற வேடம் சபரிமலை சன்னிதானத்தில் நுழைந்து சாமி தரிசனம்\nவயதான பெண் போன்ற வேடம் சபரிமலை சன்னிதானத்தில் நுழைந்து சாமி தரிசனம்\nவயதான பெண் போன்ற வேடம் சபரிமலை சன்னிதானத்தில் நுழைந்து சாமி தரிசனம்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடத்தல் விவகாரம்: மற்றொரு கார் மீட்பு\nஅடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது\nசென்னையில் 11 கிலோ தங்கம், 120 கிலோ வெள்ளி கொள்ளை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/4", "date_download": "2019-01-19T01:42:09Z", "digest": "sha1:TEEAS633SF47DJVEANPVWRAGOLLWI53O", "length": 9814, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய ரூபாய்", "raw_content": "\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை ���ொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\n“முதுகு முழுக்க ராணுவ வீரர்களின் பெயர்” - தேசப்பாற்றால் பூரிக்கும் மனிதர்\nஜனவரி 18ல் ‘இந்தியன்2’படப்பிடிப்பு ஆரம்பம்\nகாஷ்மீரில் ஊடுருவ முயற்சி : 2 பாக். வீரர்கள் சுட்டுக்கொலை\n37 ஆண்டுகளுக்குப் பின் மெல்பர்னில் வெற்றி - கோலி படையின் சாதனைகள்\n“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின்\nகாஷ்மீரில் மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமெல்போர்ன் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n3வது டெஸ்ட் : இந்தியாவிற்கு மழையா வெற்றியா\nசிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்\nஅன்னிய முதலீட்டில் சீனாவை மிஞ்சிய இந்தியா: சுட்டிக்காட்டிய தமிழிசை\n - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம்\n“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி\n“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி\n'என் வீட்டின் எதிரே ஏலியனின் வாகனம்' - பிரதமர் அலுவலகத்தை பதறவைத்த நபர்\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தம்\n“முதுகு முழுக்க ராணுவ வீரர்களின் பெயர்” - தேசப்பாற்றால் பூரிக்கும் மனிதர்\nஜனவரி 18ல் ‘இந்தியன்2’படப்பிடிப்பு ஆரம்பம்\nகாஷ்மீரில் ஊடுருவ முயற்சி : 2 பாக். வீரர்கள் சுட்டுக்கொலை\n37 ஆண்டுகளுக்குப் பின் மெல்பர்னில் வெற்றி - கோலி படையின் சாதனைகள்\n“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புக��்ந்து தள்ளிய சச்சின்\nகாஷ்மீரில் மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமெல்போர்ன் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n3வது டெஸ்ட் : இந்தியாவிற்கு மழையா வெற்றியா\nசிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்\nஅன்னிய முதலீட்டில் சீனாவை மிஞ்சிய இந்தியா: சுட்டிக்காட்டிய தமிழிசை\n - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம்\n“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி\n“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி\n'என் வீட்டின் எதிரே ஏலியனின் வாகனம்' - பிரதமர் அலுவலகத்தை பதறவைத்த நபர்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/21572-fifa-world-cup-10-07-2018.html", "date_download": "2019-01-19T01:42:32Z", "digest": "sha1:ZW7HZWKTVLTJMGS2CFZUTJWIJT475RSD", "length": 5854, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -10-07-2018 | FIFA WORLD CUP - 10-07-2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஉலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -10-07-2018\nஉலகக்கோப்பை கால்பந்து கனவுக் கோப்பை -10-07-2018\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/145-224425", "date_download": "2019-01-19T02:49:29Z", "digest": "sha1:ZBUZPOI47CLSJM7SR5X3N4CLMW37JUHD", "length": 20566, "nlines": 104, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தொங்குநிலை அரசியலும் இலங்கை பொருளாதாரமும்", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nதொங்குநிலை அரசியலும் இலங்கை பொருளாதாரமும்\nஇந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் வரையில், இலங்கையில் முதல்முறையாக, இரண்டு பிரதமர்கள் ஆட்சியிலிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை, இலங்கைப் பிரஜைகளாகிய நாம் அனுபவித்துக்கொண்டிக்கும் சூழ்நிலைக்குள் இருக்கின்றோம்.\nமஹிந்த அரசாங்கத்தால், இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடிகளைக் காரணம் காட்டி ஆட்சிபீடமேறிய நல்லாட்சி, தற்போது களையப்பட்டு, மீண்டும் மஹிந்தவின் தலைமையை நோக்கி நகருவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறது.\nஇந்தநிலை, அரசியலைப் பொறுத்தவரையில் மிகப்பெரும் நகர்வாகக் கணிக்கப்பட்டாலும் இலங்கைப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மிகப்பெரும் மாற்றத்தைத் தருவதற்கான எந்த அறிகுறியைய���ம் நமக்குத் தரவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.\n2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை, நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றமானது, நாட்டு மக்களது நலனுக்கு மேலாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு மேலாக, அதிகாரத்தின் மீது, அரசியல்வாதிகள் கொண்டுள்ள மோகத்தையேக் காட்டுகிறது.\nஅரசியல் ரீதியாக, தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் எதிர்கால தனிநபர் சுயநலன்களை அடிப்படையாகக்கொண்டு, அரசியல்வாதிகள் ஆடும் இந்தச் சதுரங்க ஆட்டத்தில், மக்கள் வெறும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படப் போகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.\nதற்போதைய நிலையில், மீண்டும் நாடாளுமன்றம் கூடுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள், நவம்பர் மாதம் 16ஆம் திகதியாகவே உள்ளது. இதன்போது, மக்கள் நலனுக்காக, பாதீட்டுத் திட்டம் முன்வைக்கப்படப் போவதில்லை. மாறாக, அரசியல் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கானப் போட்டியே இடம்பெறப்போகிறது.\nஇதன்போது, ரணில் தரப்பு வெற்றிபெற முடியாத பட்சத்தில், புதிய அமைச்சரவை அமைந்ததன் பின்னதாகவே, இலங்கை மக்களுக்கான பாதீடு தொடர்பில், அரசியல்வாதிகளால் கவனம் செலுத்த முடியும். இல்லாவிடின், புதிய தேர்தலொன்றை மக்கள் எதிர்கொண்டதன் பின்னதாகவே, இலங்கைக்கான புதிய பாதீடு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஇந்நிலை, கடந்த 2015ஆம் ஆண்டுக்கு ஒப்பான நிலையாகவிருந்தாலும், இலங்கையின் பொருளாதாரம் அப்போதைய நிலையைவிடவும் மிகமோசமான நிலையிலேயே உள்ளது.\nஇலங்கைப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், நீண்டகால திட்டங்களுக்கு ஒப்பாக, குறுங்காலத் திட்டங்களை வகுக்கவேண்டியதும், அமுல்படுத்த வேண்டியதுமானக் காலகட்டத்தில் இருக்கின்றோம்.\nஆனால், இந்த புதிய அரசியல் குழப்பம், இதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிடுவதாக இருக்கிறது. இதன் காரணமாக, இந்த மோசமான நிலையை அனுபவிக்கப் போகிறவர்களாக, இலங்கையின் சாமானிய மக்களே இருக்கப்போகிறார்கள். எனவே, இலங்கை அரசியல்வாதிகள் தமது அரசியல் அதிகார அபிலாஷைகளுக்கு முன்னால், மக்களும் நாட்டின் பொருளாதாரமும் ஒன்றுமில்லை என்பதை, நிருபித்துள்ளார்கள்.\nஇலங்கையின் வளர்ச்சியும் செயற்பாடுகளும், சர்வதேச நாடுகளின் உதவியின்றி முழுமைப் பெறு��தில்லை. இதற்கு, மிகப்பெரும் காரணமே, இலங்கையில் சர்வதேச நாடுகள் கால்பதிப்பதன் மூலமாக, இந்து சமுத்திரத்தின் முழுமையான கண்காணிப்பைப் பெற முடிவதுடன், வல்லரசு நாடாக உருவெடுக்கும் இந்தியாவை, இலகுவாகக் கண்காணிக்க முடியும் என்பதே ஆகும்.\nமஹிந்தவின் கடந்த கால ஆட்சியில்தான், முதல்முறையாக சீனாவின் தாக்கம், இலங்கையில் மிக அதிகளவில் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இதற்கு மிகமுக்கிய காரணம், சீனா தனது ‘பட்டுப் பாதை’க்கு உருக்கொடுக்க தொடங்கியிருந்தமையே ஆகும். இந்தப் ‘பட்டுப் பாதை’யில், இலங்கையின் அமைவிடம் மிகமுக்கியமானதாகும்.\nஇதை, சாதகமாகப் பயன்படுத்திகொண்டு, மஹிந்த அரசாங்கம், இலங்கைக்கான நிதியை, வரையறையின்றி பெற்றுக்கொள்ள, சூழ்ச்சிகள் நிறைந்த நிதியுதவியுடன், சீனாவும் இலங்கைக்குள் மெல்ல மெல்லக் காலூன்றத் தொடங்கியிருந்தது. இடைநடுவே, மஹிந்தவின் ஆட்சி முடிவுக்குவர, நல்லாட்சி அரசாங்கத்தின் வழியாக, ஏனைய சர்வதேச நாடுகள், சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க முற்பட்டதுடன், தமது இருப்பைப் பலப்படுத்திகொள்ள ஆரம்பித்திருந்தன.\nஇதன்காரணமாகத்தான், மஹிந்த காலத்தில் தான் வழங்கிய கடன்களுக்கான வட்டி மீள்செலுத்துகையில், மிக இறுக்கமான தன்மையை, சீனா கடைப்பிடிக்க தொடங்கியதுடன், அரசாங்கத்துக்கும் நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்திருந்தது.\nஇதை நிவர்த்திக்க, நல்லாட்சி அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், மீண்டும் மஹிந்த ஆட்சிக்கு வரும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், சர்வதேச நாடுகளுக்கும் சீனாவுக்குமான அதிகாரத்தை நிலைநாட்டும் போட்டிக்கு, மீண்டும் இலங்கையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கிறது.\nஒருவேளை, மஹிந்தசார் ஆட்சி, எதிர்காலத்தில் இலங்கையில் அமையுமாயின், சீனாவின் சலுகைக,ள் இலங்கைக்கு கிடைக்கப்பெறுவதுடன், இலங்கையில் கட்டுக்குள்ளிருக்கும் சீனாவின் அதிகாரம் மீளவும் பரவ ஆரம்பிக்கும். அத்துடன், தற்போது நல்லாட்சி சார்ந்திருக்கும் சர்வதேச நாணய நிதியமும், சர்வதேச நாடுகளும் இலங்கையின் எதிரியாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.\nஇது இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற GSP+ சலுகைகள் உட்பட, இன்னும்பிற நலன்களையும் பாதிப்பதாக அமையும். மாறாக, ரணில் தலைமையிலான ஆட்சி அமையுமாயின் சீனாவின் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியதாகவிருக்கும்.\nமேற்கூறிய இரண்டு நிலைமைகளாலும், மஹிந்தாவுக்கோ அல்லது ரணிலுக்கோ ஆதாயங்கள் ஏதும் கிடைத்தாலும் இழப்புகள் ஏதும் ஏற்படப் போவதில்லை. மாறாக, இழப்புகள், நெருக்கடிகள் என அனைத்துமே, இலங்கைப் பொருளாதாரத்தின் மீதும், சாமானிய மக்கள் மீதும் கடத்தப்படுமே தவிர, தமது சுயநலனுக்காகச் செயற்படும் அரசியல்வாதிகளை, இது ஒருநாளும் பாதிக்காது.\nஎனவே, குழம்பிய குட்டையாகவுள்ள இலங்கை அரசியலில் சர்வதேசமோ சீனாவோ ஆதாயம் தேடிக்கொண்டாலும், இடைநடுவே மாட்டிக்கொள்ளப்போவது, இலங்கையின் பொருளாதாரமும் சாமானிய மக்களுமே ஆவார்கள்.\nஎனவே, இலங்கையராக நீங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருந்தாலும் இலங்கைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, கட்சி பேதமின்றி அனைவரது பொருளாதார நலன்களையும் பாதிக்கும் என்பதே உண்மை.\nஇலங்கையின் இந்த அரசியல் குழப்பநிலை மிகப்பாரிய அளவில் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான அதிக சாத்தியப்பாடுகளை, குறுங்காலத்தில் கொண்டிருக்கின்றது.\nமிகமுக்கியமாக, இந்த அரசியல் குழப்பநிலை காரணமாக, வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்குள் வருவது தாமதமாவதுடன், ஏற்கெனவே பங்குச்சந்தை உட்பட ஏனைய நிதிமூலங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் முதலீடுகள் இலங்கையைவிட்டு வெளியேற வாய்ப்பாக அமையும்.\nஇது வெளிநாட்டு நிதி முதலீடுகளை நம்பியிருக்கும் இலங்கைப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் பாதகமாக இருக்கும். வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுகையுடன் சேர்த்து, அரசியல் குழப்பமும் இலங்கை நாணய மதிப்பிறக்கத்துக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. இது அமெரிக்க டொலர் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து செல்வதற்கு வழிவகுக்கும்.\nமேற்கூறிய நிலைமைகளானது, இலங்கை பொருளாதாரத்தில் ஒரு சங்கிலிப் பிணைப்பை போன்றதாக இருக்கின்றது. இவை அனைத்துமே, இறுதியாக இலங்கையின் சாமானிய மக்களை பாதிப்பதாகவே அமைந்திருக்குமே தவிர, இன்று அதிகாரப்போட்டியில் வெற்றிபெறத் தயாராகிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nதொங்குநிலை அரசியலும் இலங்கை பொருளாதாரமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வ��கம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/anuska-telugu-don-speak-tamil.html", "date_download": "2019-01-19T03:03:11Z", "digest": "sha1:IX25KIMGGXTFKGJ56OXUHHEFWIU5FK2N", "length": 10971, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனுஷ்காவின் கவர்ச்சியைக் காசாக்கும் இன்னொரு முயற்சி! | Anuska's Telugu Don to speak Tamil | அனுஷ்காவின் கவர்ச்சியை நம்பி களமிறங்கும் டான்! - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅனுஷ்காவின் கவர்ச்சியைக் காசாக்கும் இன்னொரு முயற்சி\nஅனுஷ்கா முதலில் நடித்த தமிழ்ப் படம் இரண்டு. அதில் முடிந்தவரை உரித்த கோழியாக ஆடவிட்டார்கள் அவரை. ஆனால் அப்போது ஏனோ அவரது கவர்ச்சியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.\nசில வருடங்களுக்குப் பிறகு அருந்ததீ படத்தில் மீண்டும் அதே அனுஷ்கா. இந்த முறை அவரது எடுப்பான கவர்ச்சி, நிறைய தயாரிப்பாளர்களுக்கு பணத்தைக் கொட்ட, மளமளவென்று படங்கள் குவிந்தன.\nதமிழில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் மவுசைக் கண்ட தெலுங்கு தயாரிப்பாளர்கள், அனுஷ்கா இதற்கு முன் நடித்த தெலுங்குப் படங்கள் சிலவற்றை சுடச் சுட 'டப்' செய்து வருகிறார்கள்.\nஅதில் ஒன்றுதான் ராகவா லாரன்ஸ் இசையமைத்து இயக்கிய டான். ஹீரோ நாகார்ஜுனா. சில ஆண்டுகள���க்கு முன்பே தெலுங்கில் ரிலீஸானது. இப்போது அதே பெயரில் தமிழுக்கு வருகிறது. ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் உண்டு. நிகிதா இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். படத்தின் ஹைலைட்.. வேறென்ன, அனுஷ்காவின் கவர்ச்சிதான்\nஜூன் முதல் வாரம் தமிழில் ரீஸாகிறது இந்த டப்பிங் டான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/11/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-01-19T02:53:40Z", "digest": "sha1:P6QJG3FVSRTDQR6RQGPITUQNG72LYRSF", "length": 7646, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "தொடர் மழை எதிரொலி கோவையில் நிரம்பி வழியும் குளங்கள் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / தொடர் மழை எதிரொலி கோவையில் நிரம்பி வழியும் குளங்கள்\nதொடர் மழை எதிரொலி கோவையில் நிரம்பி வழியும் குளங்கள்\nகோலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.\nகோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 குளங்கள் அமைந்துள்ளது. இந்த குளங்களை பராமரிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறையிடம் இருந்து பெற்று பராமரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையின் காரணமாக குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. குறிப்பாக, வியாழனன்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக செல்வபுரத்தில் உள்ள செல்வசிந்தாமணி குளம் நிரம்பி வழிந்தது. இதனையடுத்து உடனடியாக செல்வசிந்தாமணி குளத்திற்கு வரும் தண்ணீரை உக்கடம் பெரிய குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் திறந்து விட்டனர். இதேபோல் மற்ற குளங்களிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.\nதொடர் மழை எதிரொலி கோவையில் நிரம்பி வழியும் குளங்கள்\nகுட்கா குடோன் விவகாரம்: திமுக பிரமுகர் கைது\nமனித கழிவுகளை அகற்ற கேரளாவைப் போல் ரோபோக்களை பயன்படுத்திடுக; கோவை மாநகராட்சிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் வலியுறுத்தல்\nதூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கிடு:துப்புரவு தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்\nதந்தை பெரியார் பெண் சமூகத்தின் அம்மா: மகளிர் தினவிழாவில் பாலபாரதி நெகிழ்ச்சி\nஅடுத்தடுத்து ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை: சிறு துப்பும் இல்லாமல் திணறும் கோவை காவல்துறை\nபவானியாற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய பல லட்சம் வாழைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/111572-history-of-pamba-river.html", "date_download": "2019-01-19T02:23:51Z", "digest": "sha1:J5YNIFUHYKBET6P7WZT4AKAKLKRFROUT", "length": 27050, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "மலைவாழ் பெண், புனித பம்பா நதியாக மாறிய வரலாறு! #Sabarimala | History of Pamba River", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:57 (24/12/2017)\nமலைவாழ் பெண், புனித பம்பா நதியாக மாறிய வரலாறு\nகலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கற்பக விருட்சமாக விளங்கும் ஐயப்பனின் திருத்தலம் சபரிமலை. இந்தப் புண்ணியத் தலத்துக்கு பெருமை சேர்ப்பது பம்பா நதி. கங்கைக்கு நிகரான பம்பா நதி பக்தர்களின் பாவத்தை நீக்கி வரும் ஒரு பாவநாசினி. தட்சிணகங்கை என்று போற்றப்படும் பம்பா நதிக்கரையில்தான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி பூவுலகில் குழந்தையாகத் தோன்றினார்.\nகேரளாவின் மூன்றாவது பெரிய நதி பம்பா நதி. அரிய வகை மூலிகைகள், மற்றும் வன விலங்குகளைக் கொண்ட, அடர்ந்த வனப் பகுதியின் மத்தியில் தவழ்ந்து வருகிறது பம்பா நதி. மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகும் இந்த நதி, ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. சுமார் 176 கி.மீ பாய்ந்து கேரள��்தை செழிப்பாக்கும் இந்த நதி புராண வரலாற்றில் மிகப்பெரிய இடத்தினைப் பெற்றுள்ளது. ஆம், முனிவர்கள் தவமிருந்த யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ வனமாகவும் பம்பை நதிக்கரை இருந்து வந்துள்ளது. ஐயப்பன் குழந்தையாகத் தவழ்ந்த இந்தப் புனித பம்பை உருவான புராணக்கதை ஸ்ரீராமர் காலத்தில் இருந்தே தொடங்குகிறது.\nசீதாதேவியை ராவணன் கவர்ந்து சென்ற பிறகு, ராமபிரான் லட்சுமணனுடன் தென்னகம் நோக்கி வருகிறார். இருவரும் மேற்குத் தொடர்ச்சி மலையோரமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது தபோவனர்கள் கூடி வாழ்ந்த இந்தப் பகுதிக்கு வந்தார்கள். அங்கு மதங்க முனிவர் ஆசிரமம் இருப்பதைக் கண்டு அவரைக் காண சென்றார்கள். ஆனால், முனிவரோ சிவத்தலங்களை தரிசிக்க தீர்த்த யாத்திரைக்குச் சென்றுள்ளதாக அவரது பணிப்பெண் நீலி கூறினாள். வந்திருப்பவர்கள் ராம, லட்சுமணர்கள் என்று அறிந்ததும் அந்தப் பெண் மிகவும் மகிழ்ந்து அவர்கள் இருவரையும் வணங்கி, வரவேற்று உபசரித்தாள். அவளது வரவேற்பைக் கண்டு மகிழ்ந்த ராமலட்சுமணர்கள் அவளை வாழ்த்தினார்கள்.\nஅவர்களிடம் நீலி தான் மதங்க முனிவருக்குப் பணிவிடைகள் செய்து வருவதாகவும், தான் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்ற காரணத்துக்காகவே, ராமலட்சுமணர்களுக்கு உணவிடத் தயங்குவதாகவும் சொன்னாள். நீலியின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட ராமபிரான், 'அன்பே உயர்வானது, மற்றபடி பிறப்பால் உயர்வு, தாழ்வு ஏதுமில்லை, நீ அளிக்கும் உணவினை நான் தாராளமாக ஏற்பேன், கொடு' என்றார். இதனால் மகிழ்ந்து போன நீலி, ராம லட்சுமணருக்கு உணவளித்து, அவர்களை உபசரித்து மகிழ்ந்தாள்.\nராமலட்சுமணர்கள் அங்கிருந்து செல்வதற்கு முன்பு, தனக்கு ஒரு நல்ல வாழ்வினை அளிக்க வேண்டும் என்றும், பெருமைக்குரிய படைப்பாகத் தான் மாறவேண்டும் என்றும் விரும்பினாள்.\nராம லட்சுமணர்கள் புறப்பட்டபோது, தான் வாழ்ந்தது போதும் என்றும், இனி பிறப்பெடுக்காத நிலையைத் தான் பெற வேண்டும் என்றும் கண்ணீர்மல்க வேண்டினாள். கள்ளம் கபடமற்ற அவளின் அன்பினை உணர்ந்து ராமபிரானும் அவளது மனக்குறையை அகற்றி, அனைவரும் அவளைப் போற்றும் வகையில் அவளைப் பெருமைப்படுத்த விரும்பினார். தனக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்று வேண்டிய நீலியிடம் 'அன்பால் உயர்ந்த உன்னை இந்த உலகமே புகழும் நிலை வரும். இந்தப் பகுதிக்கு வரும் எவரும் உன்னைப் போற்றிப் புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன்' என்று சொல்லி, நீலியைப் பொங்கிப்பெருகிய நீரூற்றாக மாற்றினார். வேகமாக பொங்கிய நீலி நதியாக மாறினாள். தன்னை கடைத்தேற்றிய பெருமானின் திருவடிகளைத் தழுவி வணங்கினாள். அருவியாக மாறி தனது பயணத்தை அந்த மலை உச்சியிலிருந்து தொடங்கினாள். தான் உருவாக்கிய அந்தப் புனித நதியைத் தானே புனிதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஸ்ரீராமர் அந்த நதியில் நீராடி அவரது தந்தையான தசரதச் சக்கரவர்த்திக்கு பிதுர்கடன்களையும் அங்கே நிறைவேற்றினார்.\nராமர் கொண்டாடிய நதி பின்னர் பல முனிவர்களாலும், தற்போது ஐயப்பன் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பம்பைக்கு ஒன்றரை கி.மீ. தூரத்தில் கல்லாறு, கட்டாறு என்னும் இரண்டு ஆறுகள் பம்பையில் இணைகின்றன. இதனால் இது ஒரு திரிவேணி சங்கமம் எனப் போற்றப்படுகிறது. பம்பை பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் பம்பை ஆற்றின் கரையோரம் ஒரே கல்லில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அதை பக்தர்கள், 'ஸ்ரீராம பாதம்' என்று சொல்லி வழிபடுகிறார்கள். மகர விளக்கு பூஜைக்கு முன்னர், பம்பை நதிக்கரையில் பம்பா உற்சவம் நடைபெறும். அப்போது இலைகளால் தோணிகள் போலச் செய்து நூற்றுக்கணக்கில் விடுவார்கள். பம்பையில் வழிபட்டு சபரிமலை ஏறிச்செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.\nஉண்மையான பக்தியுடன் இறைவனைப் பணிந்தால், ஒரு சாதாரண பெண்கூட உயர்வும் புனிதமும் அடைய முடியும் என்பதை சொல்லாமல் சொல்வதுபோல், தவழ்ந்து செல்கிறது பம்பை நதி. மலைவாழ் பெண்ணாக இருந்து, தன் மாசற்ற பக்தியின் காரணமாக புனித நதியாகத் தவழ்ந்தோடி, நமக்கெல்லாம் புண்ணியம் அருளும் பம்பா நதியின் தூய்மை கெடாமல் பாதுகாப்பது நம் கடமை.\n'இலவசமாகப் பெற்றீர்கள்... இலவசமாகக் கொடுங்கள்' #BibleStories\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/kalakalappu-2-oru-kuchi-oru-kulfi-theselfiesong-making/", "date_download": "2019-01-19T02:39:28Z", "digest": "sha1:VS4PSIDO7EGB74LP3OEGVJ3FGYOHOMGJ", "length": 4846, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Kalakalappu 2 | Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong Making - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nHiphop Tamizha Jai Jiiva Kalakalappu 2 Oru Kuchi Oru Kulfi Shiva The Selfie Song Making ஒரு குச்சி ஒரு குல்பி கலகலப்பு 2 சிவா சுந்தர் சி ஜீவா ஜெய் தி செல்பி சாங் மேக்கிங் ஹிப் ஹாப் தமிழா\nபேட்ட பொங்க��்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nவிஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63745", "date_download": "2019-01-19T01:52:54Z", "digest": "sha1:TBTSK7HNJ2HVIFQXYRZQAXUETDGZUXE5", "length": 7865, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "முத்தலாக் அவசர சட்டம் மீண்டும் இயற்ற அரசுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nமுத்தலாக் அவசர சட்டம் மீண்டும் இயற்ற அரசுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:39\nமுத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் இயற்ற மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nநாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் போது முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்கும் முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.\nமக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட கால தாமதத்தினாலும் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படவில்லை.\nமுத்தலாக் அவசர சட்டம் 6 மாத காலத்துக்குள் மாநிலங்களவையில் மசோதாவாக நிறைவேற்றப்படாததால், அதனை மீண்டும் அவசர சட்டமாக்க மத்திய அரசு அமைச்சரவையின் ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பி இருந்தது.\nஇந்நிலையில் முத்தலாக் அவசர சட்டம் இயற்றும் அரசின் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\nமுத்தலாக் சட்டத்தில் மூன்று முறை தலாக் கூறுவதை சட்ட விரோதம் என்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமுத்தலாக் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ஜனவரி 31-ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிற���ு.\nஅதேபோன்று இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டத்துக்கான முறையான மசோதா இந்திய மருத்துவ கழக சட்டத் திருத்தம் 2018 என்ற பெயரில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்ற முடியவில்லை.\nஅதனால் இந்திய மருத்துவ கழகத்தைத் தொடர்ந்து நடத்தும் குழுவுக்கு அவசர சட்டம் இயற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_5", "date_download": "2019-01-19T02:28:48Z", "digest": "sha1:TGBV5XIDKLR5IVGNCMPRC2MRE5EPXWM6", "length": 4745, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆகத்து 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006 - திருகோணமலைப் மாவட்டத்தில் 30 இற்கும் மேற்ப்பட்ட பஸ்கள் தாக்குலுள்ளான பகுதியில் பொதுமக்களிற்கு உதவ காலையில் இருந்து சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.\n2006 - திருகோணமலையில் இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.\n2006 - புரிந்துணர்வு ஒப்ந்தப்படி பழைய நிலைகளிற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் திரும்பியுள்ளதாகத் தமிழ்நெட் தெரிவிப்பு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2019-01-19T02:43:23Z", "digest": "sha1:SG6TA7S6FULWX4BPMXUXKX72GGMXY6SF", "length": 11488, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "யுன் பியுன் சே தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று விஜயம்", "raw_content": "\nமுகப்பு News Local News தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று விஜயம்\nதென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று விஜயம்\nதென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன் பியுன் சே இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கை மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது. இதனை முன்���ிட்டு இலங்கை அரசும் தென்கொரிய தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் இலங்கையுடனான உறவை மேலும் கட்டியெழுப்பும் நோக்கிலும் அமைச்சர் யுன் பியுன் சே இந்த விஜயத்தைமேற்கொள்கின்றார்.\nதென்கொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.\n31 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்கொரிய அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/12172316/1021550/Manipur-Students-Protest-accident.vpf", "date_download": "2019-01-19T02:24:47Z", "digest": "sha1:XWIJC2QR6D4XC36QV4ELZXXVWJIBIZJT", "length": 10562, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு : கூட்டத்தில் சிக்கி போலீசார் உள்பட 3 பேர் படுகாயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு : கூட்டத்தில் சிக்கி போலீசார் உள்பட 3 பேர் படுகாயம்\nமணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், போலீசார் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.\nமணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில், போலீசார் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மத்திய அரசின் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களும் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர். இந்த பேரணி, பெண்களுக்கான பிரத்யேக சந்தைகளுக்குள் நுழைய முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் போராட்டக்கார‌ர்களை கலைத்தனர். இதில், ஒரு போலீசார் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமண��� தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமம்தா நடத்தும் பிரம்மாண்ட பேரணி : இன்று மாநில கட்சி தலைவர்கள் கூட்டம்\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி இன்று நடைபெற உள்ளது.\nபனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி\nஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர்.\n - மார்ச் முதல் வாரத்தில் அட்டவணை வெளியாக வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணை, வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nகர்நாடக அரசை கலைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி - பிரதமர் மோடி, அமித்ஷா மீது சித்தராமையா புகார்\nகர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்ற பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மற்றும் பல மத்திய அமைச்சர்கள் முயன்று வருவதாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் தான் ராமர் கோவில் கட்டப்படும் - உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் பேச்சு\nராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்\n\"2025-க்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்\" - ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி\nவருகிற 2025-க்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு ���ழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/blog-post_64.html", "date_download": "2019-01-19T01:46:59Z", "digest": "sha1:PEKUW5JZ2C6RQCMJMFEY4DQ6GXBPKSZA", "length": 6176, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "கூட்டமைப்புக்குள் பிளவு.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / கூட்டமைப்புக்குள் பிளவு.\nபொதுவாகத் தமிழர்களிடையே கூட்டுச் சேருவது என்பது பெரும் சவாலாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் தலைவர் சிதாகாசானந்தா சுவாமிகள் கூட்டமைப்பு, கூட்டுக் குடும்பங்கள் என அனைத்தும் தற்போது பிளவுபட்டுப் போயுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். யாழ்.மாவட்டச் சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் 96 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா நேற்றுச் சனிக்கிழமை(04-08-2018) யாழ்.நல்லூர் அரசடி வீதியிலுள்ள சமூக அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க அரங்கில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட���டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141111-chief-minister-dy-chief-ministers-banners-damaged-by-dinakaran-supporters-in-pasumpon.html", "date_download": "2019-01-19T02:27:39Z", "digest": "sha1:YBEUMKJPSJYXYPZEJAYZD2T2KSR3H4DL", "length": 21091, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "பசும்பொன்னில் தினகரன் ஆதரவாளர்களால் கிழித்தெறியப்பட்ட முதல்வர் - துணை முதல்வர் பேனர்கள்! | Chief Minister -Dy Chief Minister's Banners damaged by Dinakaran supporters in Pasumpon", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (31/10/2018)\nபசும்பொன்னில் தினகரன் ஆதரவாளர்களால் கிழித்தெறியப்பட்ட முதல்வர் - துணை முதல்வர் பேனர்கள்\nபசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டுகளை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா இன்று கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடந்தது. இங்குள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் காலையில் அஞ்சலி செலுத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.\nஇதன் பின்னர் அ.ம.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தங்கதமிழ்செல்வன், பரமக்குடி முத்தையா, அமைப்புச் செயலாளர்கள் ஜி.முனியசாமி, வ.து.நடராஜன், மாவட்டச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்த பசும்பொன் வந்தார். தினகரனுடன் ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பசும்பொன் கிராமத்துக்குள் தினகரன் நுழைந்தபோது போக்குவரத்து முற்றிலும் தடை பட்டுப்போனது. இதன் பின்னர் நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஇதைத் தொடர்ந்து பசும்பொன் தேவர் நினைவிடத்தில் தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்தவந்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று மாவட்ட அமைச்சர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர் ஏராளமான ஃப்ளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தனர். இதைக் கண்ட தினகரனின் ஆதரவாளர்கள் ஃப்ளக்ஸ் போர்டுகளில் இருந்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரது படங்களை சேதப்படுத்திக் கிழித்து வீசினார். தினகரன் ஆதரவாளர்களின் இந்தச் செயலை போலீஸாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\n`அம்மாவின் ஆட்சியைக் காத்த எங்களுக்கு எடப்பாடி அளித்த பரிசு..’ - முன்னாள் எம்.எல்.ஏ உருக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண��டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-01-19T02:02:09Z", "digest": "sha1:JUWDHV353BIYYNPEKM2252SGBWZS4WGW", "length": 6291, "nlines": 158, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (40) + -\nஓவியம் (15) + -\nவாசுகன், பி (5) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nஅருந்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nநூலக நிறுவனம் (5) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T03:05:09Z", "digest": "sha1:OAHZTPT3LU5FZL5KVWEKUK2NHXXDH5Z6", "length": 8786, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் சிறந்த ஆப்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nகுழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் சிறந்த ஆப்\nகுழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் சிறந்த ஆப்\nகுழந்தைகளின் நினைவுத்திறன், கவன ஒருங்கிணைப்பு மற்றும் புதிர்களை விடுவிக்கும் திறனை அதிகரிக்க, பிளே ஸ்டோரில் கிடைக்கும் சிறந்த ஆப், ‘லொஜிக் மாஸ்டர்’ (Logic master).\nஉயர்தர கிராபிக்ஸ்களோடு 200க்கும் மேற்பட்ட புதிர்களையும் உள்ளடக்கியிருக்கின்றது இந்த ‘லாஜிக் மாஸ்டர்’.\nகுறைவான நேரத்தில் அதிகமான புதிர்களை விடுவிப்பதே இதன் இலக்காகும். அதிக மதிப்பெண்களை எடுப்பதன் மூலமே அடுத்த லெவலுக்குள் நுழைய முடியும்.\nமேலும், புதிர்களைத் தொடர்ச்சியாக விடுவிப்பதன் மூலம், குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்க இந்த ஆப் உதவுகின்றது.\nஷட்டர்பிரைய்ன்- பிஸிக்ஸ் பஸல் (Shatterbrain – physics puzzle) இயற்பியலின் அடிப்படையைக் குழந்தைகள் மனதுக்குள் சேர்க்க உதவுவதே ‘ஷாட்டர் பிரைய்ன்’.\nபுள்ளிகள், கோடுகள் அல்லது தேவையான உருவங்களை வரைந்து, இயற்பியல் அடிப்படையிலான புதிர்களை விடுவிப்பதே இந்த கேமின் இலக்காகும்.\nஒரு புதிரை விடுவிக்கப் பல வழிகள் இருக்கும். ஆனாலும், மிகச் சரியான வழியைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க வேண்டும். குறைவான நேரத்தில் ஒரு புதிரை விடுவிப்பதன் மூலமே, அதிக ஸ்டார்களைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெறமுடியும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராட்சத பல்லி போன்ற ரோபோ – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nமுதன் முறையாக விஞ்ஞானிகள் இராட்சத பல்லி போன்ற தோற்றத்தை உடைய ரோபோவினை உருவாக்கியுள்ளனர். சுமார் 280\nசெயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nசெயற்கையான முறையில் உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் புதிய சாதனைப் படைத்துள்ளனர். Technical Unive\nநிலவில் முளைத்தது பருத்தி விதை\nநிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்திலிருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கியுள்ளமை ஆச்சரி\nவிஷேட சலுகைகளுடன் சந்தைப்படுத்தப்படும் நிசான்\nநிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை ஜனவரி 22 ஆம் திகதி இந்தியாவில் அறிமுகம் செ\nசந்திர கிரகணத்துடன்கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ அதிசய நிகழ்வு\nஇம்மாதம் 20ஆம் திகதி சந்திர கிரகணத்துடன் கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ என்ற அதிசயம் நிகழவுள\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizalai.blogspot.com/2018/06/blog-post_91.html", "date_download": "2019-01-19T02:41:31Z", "digest": "sha1:TBEFYF42P3JCLOUF3FABYKE6B6UPPJZB", "length": 3152, "nlines": 75, "source_domain": "thamizalai.blogspot.com", "title": "தமிழ் அலை ஊடக உலகம்: ஆண்டன்பெனியின் மகளதிகாரம் நூல் வெளியீட்டு விழாவில் மணிமேகலை சௌரிராசன்", "raw_content": "படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.\nஅழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com\nபுதன், 6 ஜூன், 2018\nஆண்டன்பெனியின் மகளதிகாரம் நூல் வெளியீட்டு விழாவில் மணிமேகலை சௌரிராசன்\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 8:02\n9 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 4:33\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்டன்பெனியின் மகளதிகாரம் நூல் வெளியீட்டு விழாவில்...\nஆண்டன்பெனி நூல் வெளியீட்டுவிழாவில் குயில்மொழி உரை\nதமிழ் அலை காட்சி ஊடகப் பணி விரைவில் தொடக்கம்...\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/first-tamil-review-iphone-x-10-iphone-8-iphone-8-plus/", "date_download": "2019-01-19T01:50:41Z", "digest": "sha1:FD3KUJGYQAUWQHQTAZX64J5G5DR6OE6H", "length": 6781, "nlines": 68, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐஃபோன் 8/10 முதல் தமிழ் ரெவ்யூ! – AanthaiReporter.Com", "raw_content": "\nஐஃபோன் 8/10 முதல் தமிழ் ரெவ்யூ\nஐ ஃபோன் 10 / ஐஃபோன் 8 / ஐ ஃபோன் 8 பிளஸ் லான்ச் இன்று காலை மிக சிறப்பாக 500 கோடி டாலர் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஆப்பிள் அரங்கத்தில் நடந்தது.\nஐஃபோன் 8 மற்றும் 8 பிளஸ் இந்த மாதம் செப்டம்பர் 15ல் புக்கிங் பெறப்பட்டு செப்டம்பர் 22 அன்று வெளியிடப்படும்.\nஐஃபோன் X – 10 வருட ஆப்பிள் ஃபோனின் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக ஆப்பிள் X அறிமுகப்படுத்தபடுகிறது. இந்த ஃபோன் விலை 1000 டாலருக்கு அருகில் மற்றும் இந்த ஃபோனில் ஹோம் பட்டன் ஏதும் இல்லாமல் சாம்ஸங் 8 போல முழு ஸ்க்ரீன் கொண்ட ஃபோனை இயக்க உங்கள் கருவிழி வழியே பார்த்தால் தான் ஃபோன் திறக்கும்.\nஆப்பிள் 8 / 8 பிளஸ் டாப் 10 சிறப்பம்சங்கள்….\n1. முன்புறம் / பின்புறம் கண்ணாடியில் ஆன சிறப்பான டிஸைன்.\n3. ஹெச் டி ரெட்டினா ஸ்க்ரீன்\n4. வயர்லெஸ் சார்ஜிங் முதன் முதலாக.\n5. வைட் ஆங்கிள் டெலிஃபோட்டோ லென்ஸ் முதன் முதலாய்.\n6. ஏ 11 (பையோனிக் சிப்) பிராசஸர் சிப் ஐஃபோன் 7 விட 70% மடங்கு அதிக வேகம்.\n7. ஐ ஓஎஸ் 11 – முற்றிலும் மாறுபட்ட இன்டர்ஃபேஸ்.\n8. ஃபுல் ஹெச்டி எனப்படும் 4கே மற்றும் 1080பி வீடியோ எடுக்க இயலும்.\n9. ஏர்போட் மற்றும் பீட்ஸ் ஹெட்ஃபோன் வயர் இல்லாமல் ப்ளூடூத் 5 டெக்னாலஜி மூலம் இயங்ககூடிய அதிசயம்.\n10. ஏரோஸ்பேஸ் வகை அலுமினிய பாடி அதனால் எடை குறைந்து பேட்டரி இன்னும் 2 மணீ நேர அதிக பயன்பாடு.\nஐஃபோன் 8 விலை – 649 / ஐஃபோன் 8 பிளஸ் 799 / ஐஃபோன் பத்து – 999 டாலர்ஸ் தான். எனக்கு ஒன்னு மட்டும் போதும் அதிகமா வாங்கி அனுப்பிடாதிங்க மக்கழே\nPrevஅண்ணா பல்கலைகழகத்தில் துணை விரிவுரையாளர் பணி தயார்\nNextகருப்பன் – குடும்பத்தோடு பார்த்து ரசிக்கத் தக்க படமாக்கும்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்ப���யில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_15.html", "date_download": "2019-01-19T02:34:57Z", "digest": "sha1:SZD3NI4ZZZJEYDVQIYMZQKUH7S4JPTG5", "length": 15390, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மின்வெளியில் பாரதி மணிமண்டபம்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகணினி மூலம் பாரதி மணிமண்டபத்தை\n11 டிசம்பர் 2004 அன்று (பாரதியார் பிறந்த தினம்) இரவு 7.30 மணியளவில் சிங்கப்பூர் அன்னலக்ஷ்மி உணவகத்தில் மாலன் மின்வெளியில் பாரதி மணிமண்டபத்தைத் தொடங்கி வைத்தார்.\nதமிழ் இணையம் 2004 மாநாட்டிற்கு வந்திருந்த பேராளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பாரதி களஞ்சியத்திற்காக உழைத்த சிங்கப்பூர் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nமாலன் இந்த தகவல், படம், ஒலி/ஒளிக் களஞ்சியத்தில் என்னென்ன கிடைக்கும், இப்பொழுதைக்கு என்னென்ன உள்ளது என்பதைப் பற்றி விளக்கினார்.\nபாரதி பற்றிய பல்வேறு தகவல்களுக்கிடையே, \"தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\" எனும் பாரதியின் பாடல் எந்த சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது (நீலகண்ட பிரம்மச்சாரி சிறையிலிருந்து வெளியே வந்து உணவுக்குத் திண்டாடி, பாரதியிடம் கடன் கேட்டதைத் தொடர்ந்து), இந்தப் பாடலை பாரதியே பலமுறை கடற்கரைக் கூட்டங்களில் பாடியது ஆகியவை பற்றியும் பேசினார். தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் இளைஞர் இசைக்குழு ஒன்று (பெயர் ஞாபகமில்லை) இந்தப் பாடலை தாள வாத்தியங்களுடன் அருமையான முறையில் பாடிக்காட்டினர். பாடலை இசையமைத்து கற்றுக்கொடுத்தவர் தமிழ் தெரியாத ஒரு மராட்டியர் என்று மாலன் ஒரு��ரை அறிமுகம் செய்து வைத்தார்.\nசெவிக்கு உணவு முடிந்ததும் வயிற்றுக்கும் (சிறிதல்ல, நிறையவே) கிடைத்தது.\nபாரதி மண்டபத் திறப்பு விழாவில்\nமறுநாள் தமிழ் இணைய மாநாட்டில் நெகிழ்வான ஒரு நேரம். பெங்களூர் ஐஐஎஸ்சி பேராசிரியர் AG ராமகிருஷ்ணா தலைவராக இருந்து நிகழ்த்திய அமர்வுக்குப் பிறகு கடைசியில் ஒரு செய்தியைச் சொன்னார். அவரது தந்தை, தாயார், (சகோதரரும் உண்டு என நினைக்கிறேன்) பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி தந்தை அங்கேயே இறந்து விட்டார். காரில் அமர்ந்திருந்த தாயார் அதன்பின் மன வேதனையில் உழன்று வந்த சமயம் மாலனின் பாரதி மின்மண்டப முயற்சி தெரிய வந்து இப்பொழுது அதிலேயே மூழ்கி, ஓரளவுக்கு மனதைத் தேற்றிக்கொண்டுள்ளார் என்றார் ராமகிருஷ்ணா. அவ்வகையில் இந்த மாநாடும், அதையொட்டிய பாரதி மின்மண்டபத் திறப்பும் தனக்கு தனிப்பட்ட வகையில் நிம்மதியைத் தருவது என்றார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/64-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=bed4f12036555120156d3d7ad60e61d0", "date_download": "2019-01-19T02:13:22Z", "digest": "sha1:YZHV43P64XRWLTMMWRT4VBHH4UJZNCMA", "length": 11589, "nlines": 412, "source_domain": "www.tamilmantram.com", "title": "உறுப்பினர் போட்டிகள்", "raw_content": "\nஇரண்டாம் போட்டி - விமர்சனம் செய்யலாம் வாங்க\nஉ.போ.எண்.05 - முடிவுகள்- நாட்டுப்பற்று கவிதைகள் கவிதைப்போட்டி\nPoll: உ.போ.எண்.5 - வாக்கெடுப்பு (நாட்டுப்பற்றுக் கவிதைப்போட்டி திருவிழா)\nஉ.போ.எண்.05 - நாட்டுப்பற்றுக் கவிதைப்போட்டி திருவிழா\nபோட்டி குறித்த கருத்துக்கள் - மகாபிரபு\nஉறுப்பினர் போட்டி எண் - 04 - ஒருபக்க திடீர் திருப்பக்கதைகள் (Twist) போட்டி\nஉ.போ. எண்.4 - பரிசளிப்பு விழா - ஒரு பக்க திடீர் திருப்பக்கதைகள் போட்டி\nமுதல் போட்டி - முடிவுகள்\n♔. சவாலே சமாளி ..\nகதை இங்கே.. எழுதியவர் எங்கே\nமன்ற நண்பர்களுக்கு ஒரு சவால்..\nமுகத்துவாரம் - சவால் 03.\nபுகைப்பட போட்டி 1 - விமர்சனங்கள்.\nமுகத்துவாரம் - காதல் கல்லறை.\nQuick Navigation உறுப்பினர் போட்டிகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_17.html", "date_download": "2019-01-19T03:09:49Z", "digest": "sha1:LNKLWZ7UCZJ5BOYFH23PX3KM3JQKYCRI", "length": 6565, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் கைகளிலேயே இருக்கின்றது: வெங்கையா நாயுடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் கைகளிலேயே இருக்கின்றது: வெங்கையா நாயுடு\nபதிந்தவர்: தம்பியன் 10 July 2017\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளிலேயே உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nசென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லி திரும்புவதற்காக விமான நிலையம் வந்த போது, அவரிடம் “ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிடும் என்று வதந்தி நிலவுகிறதே” என்று நிருபர்கள் கேட்டனர்.\nஅதற்கு வெங்கையா நாயுடு பதில் அளிக்கையில், “இது முழுக்க முழுக்க வதந்தி. இதில் சிறிதளவு கூட உண்மை கிடையாது“ என்று கூறினார்.\nஅத்துடன், மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்தில் உள்ள ஆட்���ியை ஒருபோதும் கலைக்காது என்றும், மாநில அரசுகளை கலைக்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை மத்திய அரசு ஒருபோதும் தவறாக பயன் படுத்தாது என்றும், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.\nஅ.தி.மு.க. ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிப்பது பற்றி அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே முடிவு செய்வார்கள் என்றும் அப்போது வெங்கையா நாயுடு தெரிவித்தார்.\n0 Responses to தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் கைகளிலேயே இருக்கின்றது: வெங்கையா நாயுடு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் கைகளிலேயே இருக்கின்றது: வெங்கையா நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/01/12221103/1139986/Sketch-Movie-Review.vpf", "date_download": "2019-01-19T02:00:27Z", "digest": "sha1:3EDJAJKLYKYQIJYLXJGQYYKEEZZ76XN6", "length": 17853, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sketch Movie Review || ஸ்கெட்ச்", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nவட சென்னையில் இருக்கும் சேட்டுவிடம், டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வருகிறார் அருள்தாஸ். இவருக்கு உதவியாக ஆர்.கே.சுரேஷ் வேலை பார்த்து வருகிறார். ஒரு சிறிய விபத்தில் அருள்தாசுக்கு கை வெட்டப்படுகிறது. இவருடைய இடத்திற்கு வர ஆசைப்படுகிறார் ஆர்.கே.சுரேஷ்.\nஆனால், அருள்தாசோ, தன்னுடைய மச்சானான விக்ரமை முன்னிறுத்துகிறார். இதிலிருந்து விக்ரமுக்கும் ஆர்.கே.சுரேஷுக்கு பகை ஏற்படுகிறது. அனைத்து வாகனங்களையும் ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் விக்ரம். அப்போது, தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்க��கிறார்.\nஅப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும் பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார்.\nசிறிது நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணம் யார் விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா ஆர்.கே.சுரேஷுடனான மோதல் என்ன ஆனது ஆர்.கே.சுரேஷுடனான மோதல் என்ன ஆனது தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா\nபடத்தில் ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் தமன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சேட்டாக நடித்திருக்கும் மலையாள நடிகர் ஹரீஷ், அருள்தாஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லன்களாக வரும் ஆர்.கே.சுரேஷ், பாபு ராஜா ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். சூரியின் காமெடி ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.\nஒரு கலர்புல்லான மாஸ் பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சந்தர். விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் ஏமாற்றாமல் கொடுத்திருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு, எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் அருமை.\nதமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. குறிப்பாக பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். மாஸ் காட்சிகளில் தனித்துவம் பெற்றிருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tiic-invites-application-various-post-003687.html", "date_download": "2019-01-19T01:45:38Z", "digest": "sha1:FFWVTJF2CP5U2MRGHFWENV3HHBOYEOMT", "length": 10047, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் வேலை! | TIIC invites application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் வேலை\nதொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் வேலை\nதமிழக தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 43 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: மூத்த அலுவலர் (நிதி)\nசம்பளம்: மாதம் ரூ. 56,100-1,77,500\nதகுதி: சிஏ, சிடபுள்ஏ,எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nபணி: மூத்த அலுவலர் (தொழில்நுட்பம்)\nதகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பிடெக் அல்லது ஏஎம்ஐஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ், எஸ்டி பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி, எம்பிசி & டிசி & டிஏபி பிரிவினர் ரூ. 500, எஸ்சி, எஸ்சி(எ), எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-15.html", "date_download": "2019-01-19T03:01:25Z", "digest": "sha1:6NNFMD3RXNWYKA7TMNU6KFCVPRCLN7WV", "length": 26809, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நட்புக்கா��� திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா? மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம். | Trisha does single number for Dharani - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநட்புக்காக திரி போட்ட குத்தாட்டம் நட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.தமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.இடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.இதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறத��. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.இந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.சிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.சொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.இவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.இப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.இன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.அதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.இந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய பிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.இந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.\nநட்புக்கு மரியாதை கொடுத்து பங்காரம் தெலுங்குப் படத்தில் ஒரு குத்தாட்டம்போட்டுள்ளார் திரிஷா.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் திரிஷா.இப்போது இரண்டு ஃபீல்டிலும் சற்றே இறங்குமுகம். இருந்தாலும் திரிஷா கையில்வலுவான சில வாய்ப்புகள் இருக்க��்தான் செய்கிறது.\nதமிழில் தனக்குப் பிடித்த விக்ரமுடன் பீமாவிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன்ஸ்டாலின் படத்திலும் அசத்தி வருகிறார்.\nஇடையில் இயக்குனர் தரணியிடமிருந்து திரிஷாவுக்கு ஒரு போன். வர முடியுமாஎன்று கேட்டு. தரணி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர் திரிஷா. இருவருக்கும்இடையே நல்ல நட்பும் கூட.\nஇதனால் தரணியைப் போய் பார்த்தார் திரிஷா. அவரிடம், நான் இயக்கும் பங்காரம்தெலுங்குப் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் ஆட வேண்டும்என்று தரணி உரிமையுடன் கேட்டுள்ளார்.\nஇந்தப் பங்காரம் படத்தின் நாயகி யார் தெரியுமா மினரல் வாட்டர் கேட்டுகுற்றாலத்திலிருந்து ஓடிப் போனாரே நிலா, அவர்தான்.\nசிங்கிள் பாட்டு, அதுவும் தன்னை விட ஜூனியரான நடிகையின் படத்தில் என்றால்நிச்சயமாக சீனியர் நடிகைகள் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திரிஷாஉடனே ஓ.கே. சொன்னாராம்.\nசொன்னதோடு நிற்காமல், படு கிளாமராக அந்தப் பாட்டிற்கு ஆடியும் கொடுத்தாராம்.இதனால் தரணிக்கு ரொம்ப சந்தோஷமாம். படத்தில் நிலாவை ஏகப்பட்ட காட்கிளில்கிளாமராக நடிக்க வைத்தும் கூட, அது போதாது என்பதால்தான் திரிஷாவை கூப்பிட்டுகுத்தாட்டத்தில் ஆட வைத்தார் தரணி.\nஇவ்வளவு சிரமப்பட்டும் பங்காரம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றுதெலுங்குத் திரையுலகினர் முனுமுனுக்கிறார்கள்.\nஇப்படத்தின் உரிமையைத்தான் தமிழில் தயாரிக்க விஜய் வாங்கி வைத்திருந்தார்என்பது சைடு நியூஸ்.\nஇன்னொரு குத்துச் செய்தி. தெலுங்கில் லட்சுமி என்ற படம் மூலம் காலெடுத்துவைத்துள்ள நயனதாரா, தமிழில் கடைப்பிடித்த அதே வழியைக் கையாளதிட்டமிட்டுள்ளார்.\nஅதாவது முதலில் சில சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பது, அப்புறம் சில குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவது, அதன் பின்னர் சின்னப் பசங்களுடன் மட்டும்தான்நடிப்பேன் என்று அடம் பிடிப்பது.\nஇந்த பார்முலாப்படி முதலில் மூத்தவர் வெங்கடேஷுடன் லட்சுமி படத்தில் நடித்தார்நயனதாரா. இதையடுத்து நாகார்ஜுனாவோடு இப்போது நடித்து வருகிறார்.\nஇதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஸ்டாலின் படத்தில்சூப்பர் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார். படு கிளாமாரக இந்தப் பாட்டை படம்புடிக்கிறார்களாம். இந்தப் பாட்டு தனக்கு பெரிய ��ிரேக்கைக் தரும் என்று பரவசமாகஇருக்கிறார் நயனதாரா.\nஇந்தப் பாட்டு ஹிட் ஆனால் சம்பளத்தையும் குண்டக்க மண்டக்க ஏற்றி விடும்முடிவில் உள்ளாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nவிஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துறை உயர் அதிகாரி: மகிழ்ச்சி #Viswasam\nஇத்தனை வருசத்துக்கு அப்புறம் நயனுக்கு கிடைச்சது, 2வது படத்திலேயே ரைசாவுக்கு கிடைச்சிருச்சே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2019-01-19T02:21:58Z", "digest": "sha1:54ZO6CXAPG43HI5K473S26W4AQVOZWLY", "length": 5463, "nlines": 96, "source_domain": "www.mrchenews.com", "title": "வட சென்னை படத்தில் கதை என்பதே கிடையாது – வெற்றி மாறன் | Mr.Che Tamil News", "raw_content": "\nவட சென்னை படத்தில் கதை என்பதே கிடையாது – வெற்றி மாறன்\nவட சென்னை படத்தில் கதை என்பது கிடையாது என படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.\nதனுஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் ‘வட சென்னை’. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்தத் திரைப்படம் அக்டோபர் 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nபடம் குறித்து ஊடகங்களுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பேட்டியளித்து வருகிறார். ஒரு பேட்டியில் படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “சிக்கலான மனநிலையில் இருக்கிறேன். படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம், ஏற்றுக்கொள்ளலாம். எப்படியும் ஆகலாம். இது ஒரு நபரைப் பற்றிய கதை அல்ல. உண்மையில் படத்தில் கதை என்பதே கிடையாது. கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், இன்னும் நிறைய சூழ்நிலைகளைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்” என்று பதிலளித்துள்ளார்.\nசென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள ‘வட சென்னை’ மூன்று பாகங்களாக தயாராகவுள்ளதாகத் தெரிகிறது.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/164455", "date_download": "2019-01-19T03:23:46Z", "digest": "sha1:Q2GYV33GCX6HC64ZZFUTDLCQX2Z3PGRT", "length": 5237, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "அஜித் ரசிகர்களின் அசிங்கமான செயல், கோபத்தில் மக்கள் - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nஅஜித் ரசிகர்களின் அசிங்கமான செயல், கோபத்தில் மக்கள்\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.\nஇந்நிலையில் அஜித் நடிப்பில் இன்று விஸ்வாசம் படம் திரைக்கு வந்துள்ளது, இதே நாளில் தான் பேட்ட படமும் வந்துள்ளது.\nதற்போது சென்னையில் ரோகினி திரையரங்கில் அஜித் ரசிகர்கள் சிலர் ரஜினி பேனரை கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர்.\nஇது நடுநிலை ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/84931-article-about-indian-freedom-fighter-anjalai-ammal.html", "date_download": "2019-01-19T02:07:32Z", "digest": "sha1:MEKXDNJV55LDAFME4JQ5VV65AEZIRSJ3", "length": 26133, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "பிரசவத்துக்காக ஒரு மாத பரோல் கேட்ட வீரத் தமிழச்சி பற்றி தெரியுமா உங்களுக்கு? | Article about indian freedom fighter Anjalai ammal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:54 (30/03/2017)\nபிரசவத்துக்காக ஒரு மாத பரோல் கேட்ட வீரத் தமிழச்சி பற்றி தெரியுமா உங்களுக்கு\nசென்னையின் குடிநீர் தாகம் தீர்ப்பதில் கடலூர் வீராணம் ஏரிக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குச் செல்லும் பெரிய வாய்க்காலில் இருந்து தீர்த்தாம்பாளையத்துக்கு பிரிந்துச் செல்லும் கிளை வாய்க்காலுக்கு பெயர் அஞ்சலை வாய்க்கால். இந்தப் பெயர் ஏன் வந்தது என்பது சுவாரஸ்யமான செய்தி. அதைத் தெரிந்துகொள்ளும் முன் அஞ்சலை எனும் பெயருக்கு உரிய வீரம் மிக்க தமிழச்சி யார் எனப் பார்ப்போமா\nஅந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாட்டுக்கு சுதந்திர சுவாசத்தை மீட்டெடுத்தவர்களில் பெண்களின் பங்கு கணிசமானது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் ஏராளம். அவர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவர்தான் கடலூர் அஞ்சலையம்மாள்.\nகடலூரில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலையம்மாள். ஐந்தாம் வகுப்பு வரையே படிக்க வாய்ப்பு கிடைத்த இவருக்கு சமகால அரசியல் குறித்து தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம். அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் நாட்டின் நிலைப் பற்றிய செய்திகளைத் தேடித்தேடி அறிந்துகொள்கிறார். காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொண்டபோது, தன்னையும் அதில் கரைத்துக்கொள்கிறார் அஞ்சலையம்மாள். அதுவே பொதுவாழ்க்கை அவரது எடுத்து வைத்த முதல் அடி.\n1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தில் இந்திய விடுதலைக்காக போராடிய பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொலைச் செய்ய காரணமாயிருந்த நீலன் சிலை சென்னையில் இருந்தது. இதை அகற்றுவதற்காக சோமயாஜீலு தலைமையில் நடந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார் அஞ்சலையம்மாள். தான் மட்டுமல்லாமல் தனது ஒன்பது வயது மகள் அம்மாகண்ணுவையும் போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்தார். வெள்ளையர் அரசு கைது செய்கையில் தாயும் மகளும் சேர்ந்தே சிறைக்குச் சென்றனர். சிறையைக் கண்டு அஞ்சாதவராய் தன் மகளை வளர்த்தார். காந்தியடிகளின் மனம் கவர்ந்தவராக அம்மாகண்ணு மாறினார். காந்தியடிகள் தமிழகம் வரும்போதெல்லாம் அம்மாகண்ணுவைப் பார்க்க விரும்புவார். ஒருமுறை 'லீலாவதி' எனப் பெயர் சூட்டி தனது வார்தா ஆசிரமத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டார்.\n1932-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பங்கெடுத்து, கைதாகி, சிறைச் செல்லத் தயாரானார் அஞ்சலையம்மாள். வேலூர் சிறைக்குள் அவர் நுழைந்தபோது நிறைமாத கர்ப்பிணி. பலரும் அவரைத் தடுத்தும் இந்திய விடுதலைக்காக சிறைச் செல்ல தயக்கம் காட்டவே இல்லை. சிறைக்குள் கடும் வேதனையை அனுபவித்தார். ஒரு மாதம் அவகாசம் கேட்டு வெளியே சென்று வீர மகனைப் பெற்றெடுத்தார். பிறந்து இரு வாரங்களே ஆகியிருந்த பச்சிளம் குழந்தையோடு மீண்டும் சிறைச் சென்றார். கைக் குழந்தையோடு சிறை வாசத்தை ஏற்ற அவரின் உறுதி, அவருக்குத் தண்டனை கொடுத்தவர்களையே கண்டிப்பாக அசைத்திருக்கும். எந்தச் சூழலிலும் தாயக விடுதலைக்கான தன் பயணத்தில் பின் வாங்க தயாராக இல்லை அஞ்சலையம்மாள்.\nஅஞ்சலையம்மாளைப் பற்றி பேசும்போதெல்லாம் தவறாமல் குறிப்பிடப் படும் சம்பவம் ஒன்று இருக்கிறது. காந்தியடிகளை அஞ்சலையம்மாள் சந்திக்க முடியாத அளவு தடை இருந்த சூழல் அது. அதை மீறியும் காந்தியடிகளைப் பார்க்க வேண்டும் எனும் பேராவல் அஞ்சலையம்மாளுக்கு. அதற்காக பர்தா அணிந்துகொண்டு, தடையை மீறிச் சென்று சந்தித்தாராம். அதனால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தி பாராட்டினாராம்.\nஅஞ்சலையம்மாளின் வீடு எப்போதும் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அவர்களுக்கு தன்னால் இயன்ற உணவு உபசரிப்பைச் செய்ய ஒருபோதும் சுணக்கம் காட்டியதில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர கடும் முயற்சி எடுத்தார். அவ்வாறு எடுக்கப்பட்ட ஒன்றுதான் தீர்த்தாம்பாளையத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்தது. கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு ஆளான அக்கிராமத்து மக்கள், நீண்ட தொலைவு சென்று நீர் பிடித்து வர வேண்டியதாயிற்று. அந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளியாகத்தான் புவனகிரிச் செல்லும் வீராணம் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்தாம்பாளையத்துக்கு கொண்டு வந்தார். குடிநீர் பிரச்னையும் தீர்ந்தது. அதற்கான நன்றிக் கடனாகவே அஞ்சலை வாய்க்கால் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.\nஅஞ்சலையம்மாள் போன்ற வீரப் பெண்மணிகளைப் பற்றி நினைவு கூர்வதும், அவர்களைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது மிகவும் அவசியம்.\nதமிழச்சி விடுதலைப் போராட்டம் அஞ்சலையம்மாள் வீராணம் நீலன் சிலை\n’இரவுப் பணிக்கு பெண்கள் கூடாது’ - கர்நாடக அரசின் சட்டம் சரியா... தவறா’ - கர்நாடக அரசின் சட்டம் சரியா... தவறா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதி�� வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/02/macron-pays-tribute-australian-soldiers/", "date_download": "2019-01-19T01:54:07Z", "digest": "sha1:RV6JJ7VUO3RQFBCTJSD5TQ6M46DYCHA3", "length": 37702, "nlines": 462, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Tamil news: Macron pays tribute Australian soldiers", "raw_content": "\nசமாதானத்தை ஏற்படுத்த உயிரை தியாகம் செய்த அவுஸ்திரேலியர்கள்- மக்ரோன்\nசமாதானத்தை ஏற்படுத்த உயிரை தியாகம் செய்த அவுஸ்திரேலியர்கள்- மக்ரோன்\nஅவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், உலகப் போர்களின் போது பிரான்ஸில் போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டார்.Macron pays tribute Australian soldiers\nசிட்னி ஹைட் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவ வீரர்களுக்கான நினைவகத்தில் மே 2 (புதன்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஅவுஸ்ரேலியாவிற்கும், பிரான்ஸிற்கும் இடையிலான உறவை பலப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று (மே 1) அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் செய்தார்.\nஇவ் விஜயத்தின்போது மக்ரோன், அவுஸ்ரேலியாவின் ஆளுநர் ஜெனரல் பீட்டர் கொஸ்க்ரோவை சந்திக்கவுள்ளதுடன், அவுஸ்ரேலிய பிரதமருடன் பாதுகாப்பு, ஒத்துழைப்பு உள்ளிட்ட பல கருத்துக்கள் பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது கருத்து தெரிவித்த அவுஸ்ரேலிய பிரதமர், ”பல அவுஸ்ரேலிய குடிமகன்கள் பிரான்ஸில் உயிர்நீத்துள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அங்கு போராடிய நிலையில், அவர்களுள் 46 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 11 ஆயிரம் பேர்களது பெயர்கள் அவுஸ்ரேலிய தேசிய நினைவுசின்னத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nஅதன் பின் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி, ”உலகளாவிய ரீதியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர்.\nஇதேவேளை, போர்க்களத்தில் அனைவருடன் கைக்கோர்த்து போராடிய சுமார் 500 பழங்குடி அவுஸ்ரேலியர்களை இத்தருணத்தில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன். அந்தவகையில், இந்நாட்டிற்கு நாம் எவ்வளவு கடன்பட்டுள்ளோம் என்பது எமக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.\nபிரான்ஸில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு\n��ிரான்ஸில், CRS அதிகாரி மீது தாக்குதல்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு அரண்மனை வழங்கும் கவுரவம் என்ன தெரியுமா\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பா��னையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத���தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்க���க கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , ய��ருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\n – ராஜபஷக்களின் குடும்ப மோதலால் முடிவு\nமுரண்பட்டுக்கொள்ள வேண்டாம், நேரம் வரும் போது அறிவிப்போம் : மஹிந்த\nதமிழனுக்கு எதிராக செயற்பட்ட சம்பந்தன், சுமந்திரன் : நன்றி தெரிவித்த அங்கஜன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு அரண்மனை வழங்கும் கவுரவம் என்ன தெரியுமா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/airtel-vodafone-idea-happy-verdict-tdsat-against-offer-price", "date_download": "2019-01-19T02:56:39Z", "digest": "sha1:P2YBDGDTOJNCMQP66VUJHHVXDCCLOTZ6", "length": 16406, "nlines": 150, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஏர்டெல், வோடஃபோன் ஐடியா பெருமூச்சு....! ஒருவழியாக பிரச்னை முடிந்தது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsmayakumar's blogஏர்டெல், வோடஃபோன் ஐடியா பெருமூச்சு....\nஏர்டெல், வோடஃபோன் ஐடியா பெருமூச்சு....\nசிறப்பு சலுகைகள் குறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டுமென்ற டிராயின் உத்தரவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான விலைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடும் போது தங்களுக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' அண்மையில் அறிவுறுத்தியது. இதனால், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் பெரும் அதிருப்தி அடைந்தன. மேலும், ஜியோ நிறுவனத்தை கண்டுகொள்ளாத டிராய் தங்கள் மீது மட்டும் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிப்பதாக இந்த 2 நிறுவனங்களும் குற்றம்சாட்டின.\nஇவ்விவகாரம் வெறும் குற்றச்சாட்டோடு மட்டும் நின்று விடாமல் டெலிகாம் சர்ச்சைகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) வரை சென்றது. டிராயின் புதிய உத்தரவை எதிர்த்து பார்தி ஏர்டெல், வோடஃபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் சார்பாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில், தள்ளுபடி அறிவிப்புகள் மற்றும் ரீசார்ஜ் விலை குறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்தது. டிராய் சட்டம் பிரிவு 11(2)-ன்படி அபராதமோ அல்லது இழப்பீட்டு நிர்பந்தமோ செலுத்தும் அதிகாரம் டிராய் அமைப்பிடம் இல்லை என்றும் தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியது. மேலும், சட்டத்திற்கு புறம்பாக தொலைதொடர்பு நிறுவனங்கள் நடந்துகொண்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் டிராயிடம் இருப்பதாகவும் தீர்ப்பாயம் விளக்கியது.\nஇனி இஷ்டம் போல் சலுகைகள்:\nதீர்ப்பாயத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிர்வாகங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. இனி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இஷ்டம் போல் சலுகை விலையில் விலைப்பட்டியலை தயார் செய்வதில் எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. முன்னதாக, ���ியோவை சமாளிக்க ஏர்டெல் நிறுவனத்துடன் வோடஃபோன் ஐடியா ஒன்றிணைய வாய்ப்பிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபறிபோகுமா கோஹ்லியின் நம்பர் 1 இடம்\nமோடி தொடங்கி வைத்த திட்டத்தை பாராட்டிய பில்கேட்ஸ்..\nஆஸ்திரேலியாவில் பல்கலைகழகத்தின் முன்பு கொடூரமாக கொலை செய்து வீசப்பட்ட 21 வயது பெண்\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/benefits-todays-racism", "date_download": "2019-01-19T03:04:08Z", "digest": "sha1:S4FPQ3DHOJ7SHCXD56U5L5G3TVMI26HV", "length": 20799, "nlines": 167, "source_domain": "www.cauverynews.tv", "title": " 09.12.2018 இன்றைய ராசி பலன்கள் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\n09.12.2018 இன்றைய ராசி பலன்கள்\nலாபம் திருப்த்தி தரும். கல்வியில் கவனம் குறையும். வாழ்வு நிலை உயரும். மன வேதனை குறையும். எதிர்ப்புகள் விலகும். கணவன், மனைவி சலசலப்பு ஏற்படும். உறவால் பணவிரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் குறையும். இரும்புத் தொழில் ஏற்றம் தரும். சோதனைகள் நீங்கும். கடவுள் பிராத்தனை கை கொடுக்கும்.\nநல்லோர்கள் நட்பு கிட்டும். சொத்துக்கள் சேரும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். கடமையில் தடங்கல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மங்களமான நாள். முயற்சி பலன் தரும். பிள்ளையார் வழிபாட்டால் கடன் தீரும்.\nகுடும்ப நலம் மகிழ்ச்சி தரும். வருமானம் உயரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். மங்களச் செய்தி வரும். உத்தியோக முன்னேற்றம் தடைப்படும். நிர்வாகத் திறன் கூடும். செயல் திறன் வெளிப்படும். கலைத்தொழில் கவனம் தேவை. பெற்றோர்கள் பாராட்டுப் பெறுவீர்கள். நன்மைகள் அதிகமாகும். மாதா வழிபாடு மாற்றம் தரும்.\nஉடன் பிறந்தோரால் உதவி உண்டு.பொருளாதார வளர்ச்சி உண்டு. ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. தாய் நலனில் அக்கறைத் தேவை. வேலை பளு அதிகரிக்கும். தொழில் மாற்றம் ஏற்படும். அலைச்சலால் அசதி ஏற்படும். வெகுமதி கூடும் நாள். கடன் பிரச்சனை உருவாகும். விருட்ஷ வழிபாடு வெற்றி தரும்.\nகுடும்ப நிர்வாகம் சீராகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். கல்விச் சலுகைகள் கிட்டும். தொழில் வளர்ச்சி உண்டு. எதிர்பாராத நன்மைகள் கிட்டும். தொழில் போட்டி மறையும். சோதனைகள் குறையும். குடும்ப வாழ்வில் வளம் பெருகும். புகழ் கூடும் நாள். வரவுகள் பெருகும் நாள். அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும்.\nபெருமைகள் தேடி வரும். வெற்றிகள் குவியும். அரசு வகை ஆதாயம் கிட்டும். கடன் வாங்க நேரிடும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உஷ்ண நோய் ஏற்படும். உறவினர்களால் பாதகம் உண்டு. இழுபறி நிலை நீங்கும். உ��்தியோக சோதனை ஏற்படும். மனை வாங்கும் யோகம் உண்டு. பணி மாற்றம் ஏற்படும். முருக வழிபாடு முன்னேற்றம் தரும்.\nஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் கூடும். அடிப்படை தேவைகள் நிறைவேறும். அரசியலில் புகழ் சேரும். திடீர் வரவு உண்டு. கல்வியில் மேன்மை கிட்டும். நெருக்கடிகள் நீங்கும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் கிட்டும். பருப்பு தானம் பாவம் போக்கும்.\nநண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெரும். உடல் சோர்வு ஏற்படும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். புதிய நட்பு உருவாகும். மேன்மைகள் தொடரும். திருப்பங்கள் நிறைந்த நாள். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உத்தியோக உயர்வு உண்டு. காக வழிபாடு கர்மம் போக்கும்.\nகுடும்ப பாசம் அதிகரிக்கும். உடல்வலி தோன்றி மறையும். கடன் சுமை குறையும். விபரீத போக்கு மறையும். விருப்பமான தொழில் அமையும். திடீர் செலவு ஏற்படும். சுயத்தொழிலில் கவனம் தேவை. பணியில் ஆர்வம் ஏற்படும். பழையக் கடன் வசூலாகும். அதிதேவதை வழிபாட்டால் நன்மை உண்டு.\nபெற்றோர் ஆலோசனை பயன் தரும். பேச்சில் பணிவு தேவை. கடன் அதிகமாகும். காரியத்தடை ஏற்படும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். பூர்வீக சொத்து கிடைக்கும். பெரிய வாய்ப்புகள் தேடிவரும். பணியில் பாராட்டு கிட்டும். முன்னேற்றம் காணும் நாள். தனவரவு தடைப்படும். எண்ணங்கள் மாறுப்படும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். ஆதித்ய வழிபாடு ஆதாயம் தரும்.\nஉணவு தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். புதிய தொழில் அமையும். பாராட்டுக்கள் உயரும். வெளியூர் பயணம் நன்மை தரும். வெளிநாட்டு போகும் வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பான நாள். குடும்ப பாசம் அதிகரிக்கும். இசை ஆர்வம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. சூரிய வழிபாட்டால் சூரிய பலம் கூடும்.\nவீண் செலவு ஏற்படும். வெளியூர் பயணம் உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணியஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கைகூடும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. மனசந்தோஷம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். உடல்பொலிவு கூடும். குதூகலமான மனநிலை காணப்படும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். கனி வழிபாட்டால் பிணி நீங்கும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவரலாறு காணாத போராட்டம்... விழி பிதுங்கி நிற்கும் அதிபர்\nஇந்தியாவில் வெளிவரவிருக்கும் சாம்சங் காலக்ஸி எம்10 மொபைலின் விவரங்கள் கசிந்துள்ளது.\n\"நடன பார்களில் இனி குடிக்கலாம்\"...தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்...\nவாழத்தகுதியற்ற நகரமாகிவிட்டது டெல்லி - உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/man-caught-murdering-his-nephew-and-burying-him-balcony", "date_download": "2019-01-19T02:57:29Z", "digest": "sha1:KOZX7C2QSYR2VCA47VS5ULPLPN3QZSHI", "length": 16400, "nlines": 153, "source_domain": "www.cauverynews.tv", "title": " மருமகனை கொன்று பால்கனியில் புதைத்து அதின் மீது செடிகளை வளர்த்த நபர் கைது..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogமருமகனை கொன்று பால்கனியில் புதைத்து அதின் மீது செடிகளை வளர்த்த நபர் கைது..\nமருமகனை கொன்று பால்கனியில் புதைத்து அதின் மீது செடிகளை வளர்த்த நபர் கைது..\nதன்னுடன் தங்க வந்த மருமகனை கள்ளக்காதல் சந்தேகத்தால் கொன்று, வீட்டு பால்கனியில் புதைத்த நபர், கொலை நடந்து மூன்று வருடங்களுக்கு பிறகு பிடிப்பட்டுள்ளார்.\nகூட தங்க வந்த மருமகன்\nஒடிசாவை சேர்ந்த பிஜய் குமார் என்பவர் IT துறையில் வேலை பார்த்து வந்தார். அவரது காதலி டெல்லிக்கு குடிபெயர அவரும் டெல்லிக்கு சென்று அவருடன் தங்க ஆரம்பித்தார். எல்லாம் சுமுகமாக போய் கொண்டிருக்க ஊரிலிருந்து அவரது மருமகன் முறை வேண்டிய ஜெய் பிரகாஷ் அவருடன் தங்கி வேலை பார்க்க டெல்லிக்கு வந்துள்ளார். மூன்று பெரும் சேர்ந்து ஒரே வீட்டில் தங்க ஆரம்பித்துள்ளனர்.\nபிஜய் ஐடி துறையில் வேலை செய்யவதால் பல நேரங்களில் வீட்டில் இருப்பதில்லை. இந்த நேரத்தில் தான் அவரின் காதலிக்கும் ஜெய் பிரகாஷுக்கும் நெருக்கம் அதிகமானது. இது பிஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மிகுந்த கோபத்தில் இருந்த பிஜாய் ஒரு நாள் ஜெய் தூங்கும் பொது அவரது தலையில் பேன் மோட்டாரை கொண்டு தாக்கி அவரை கொன்றுள்ளார்.\nபின்பு அவரது சடலத்தை பல அடுக்கு துணிகளை கொண்டு சுற்று தனது வீடு பால்கானியிலேயே புதைத்து அதன் மீது செடிகளை வளர்த்து அடையாளம் தெரியாமல் பார்த்து கொண்டு வந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பிறகு பிஜய்யும் அந்த வீட்டை காலி செய்துள்ளார்.\nமேலும் தனது மொபைல் நம்பர் மற்றும் வாங்கி கணக்கு முதற்கொண்டு மாற்றியுள்ளார். ஜெய் பிரகாஷ் காணாமல் போய்விட்டதாக நினைத்த உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை புதுப்பிக்க, எலும்பு கூடு ஒன்று கிடைத்துள்ளது. விசாரணையின்போது, அது காணாமல் போன ஜெய் பிரகாஷின் எலும்பு கூடு தான் என்று கண்டறியப்பட்டது. சதேகத்தின் பேரில் பிஜாய் குமாரை தேடிய போலீஸ் அவரை கண்டுபிடித்து விசாரித்த போது, தான் செய்த குற்றத்தை பிஜய் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nடிவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களை மிரட்டும் சீன அரசு\nதிருச்சி : மிக விமர்சையாக நடைபெற்ற மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் ‘நாற்காலி’ இல்லை..\nஇந்தியாவில் வெளிவரவிருக்கும் சாம்சங் காலக்ஸி எம்10 மொபைலின் விவரங்கள் கசிந்துள்ளது.\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.ம���.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2010/12/31/cast-ruin/", "date_download": "2019-01-19T02:59:42Z", "digest": "sha1:LC2QR6GRJKANGUXBQNIC6KASGJBQ4W35", "length": 11830, "nlines": 122, "source_domain": "www.mahiznan.com", "title": "அழிக்கப்பட‌ வேண்டியது சாதியா? – மகிழ்நன்", "raw_content": "\nகடந்த 10,20 ஆண்டுகளாகவே நாம் இதனை கேள்விப்பட்டிருக்கக்கூடும். “சாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று. அனைவரும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் கேட்பதனால் நாம் நம்மை சாதிக்கு எதிரானவராக காட்டிக்கொள்ள முயல்கிறோம். (எல்லோரும் அல்ல).\nநாம் உயர் வகுப்பினராகவோ, நடுத்தர வகுப்பினராகவோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ குறிப்பிடப் படலாம். முதலில் நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் சாதிக்கு எதிரானவரா அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவரா\nஒருவேளை இதன் பதில் சாதிக்கு எதிரானவர் எனில் நாம் நம்மை பிறருக்காக அவ்வாறு காட்டிக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை. மேலே விவாதிப்பதற்கு முன் ஒன்றை நாம் உறுதி செய்து கொள்வோம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டியவையே,சாதிகள் அல்ல.\n ஏதோ ஒரு செயல்பாட்டில் பொதுவாக செயல்படும் மக்களை குறிக்கும் சொல். அது தொழில், பழக்க வழக்கங்கள், தோற்றம், கலாச்சாரம், மொழி, நாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை ஒரு தீய வார்த்தையாக மாற்றியதுதான் தம்மை உயர்வாகவும் பிறரை தாழ்வாகவும் நினைத்த நமக்கு முன் வாழ்ந்த மக்கள், இப்போதைய ஊடகங்கள், லாபம் தேடிய, தேடும் தலைவர்களின் சாதனை.\nஒருவேளை நீங்கள் மீண்டும் சாதியை தவறு எனக் கூறினால் தமிழன் என்பதே சாதிதான் எனக் கூறுவேன் நான். தமிழ் மொழி எனும் பொதுவான செயல்பாட்டினால் ஒன்றிணைவதால் தான் தமிழர்கள். இதே போலத்தான் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் எல்லாம். சாதியே வேண்டாமென நாம் நினைத்தால் பிறகெதற்கு தமிழன், தெலுங்கன்,கன்னடன். எல்லாத்தையும் நீக்கிவிட்டு இந்தியன் என்று ஒரே அடையாளத்தை வைத்து விடுவோமே அப்பொழுதும் எதற்கு இந்தியன் என்ற கேள்வி எழும்.\nநாம் கூறலாம். நமக்கான அடையாளத்தையும், உரிமையையும் நிலை நிறுத்திக் கொள்ள நாம் ஓர் அணியாக ��ருக்க வேண்டியது அவசியமாகிறது, அதுதான் தமிழன், இந்தியன் என்று. இந்தியாவில் அடையாளமாக தமிழன். உலகில் அடையாளமாக இந்தியன். அதேதான் சாதி. அதிக நபர்கள் ஒன்றிணைந்து இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரா, மலையாளி எனப் பிரித்து சட்டமாக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மக்கள் தங்களை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் அவர்களை சாதி வெறி பிடித்தவர்கள் என்கிறோம். ஆக பிரச்சினை சாதிகளில் இல்லை, அதைக்கொண்டு ஏற்றத்தாழ்வை உருவாக்கியவர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் தான் இருக்கின்றது.\nசாதிய ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும்;அனைவரும் சமம் எனும் நிலையைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் அதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் சாதிக்கு எதிராக காட்டிக் கொண்டதோடு சரி, நடந்து கொள்ளவில்லை. சற்று கடினமான செயல்தான் அது. பெருச்சாளியைக் கொள்ள முடியவில்லை. வீட்டைக் கொளுத்துகிறோம்.\nமீண்டும் மீண்டும் அவ்வாறு செய்வதால் சாதியை ஒழித்து விட முடியும் என நாம் நம்பினால் அது மடத்தனமாகவே முடியும். ஏனென்றால் அப்படி முடியும் என்றால் இந்நேரம் சாதி அழிந்திருக்க வேண்டும் அல்லது குன்றிப்போயிருக்க வேண்டும். சில சமயங்களில் அது குன்றிப்போனதாய் தெரிந்திருந்தாலும் மீண்டும் எர்மலையாய் வெடித்துச் சிதறியதைத்தான் கடந்த கால நிகழ்வுகளில் அறிகிறோம். இன்றைய நவீன உலகில் கூட சாதி அழியாதிருப்பதன் காரணம் ஒன்றுதான்.\nநாம் அழிக்க முயல முயல அது தன்னை மக்கள் மனங்களில் வலுப்படுத்திக் கொள்கிறது. எவ்வளவு நபர்கள் என்பதல்ல சாதி, நபர்களின் எண்ணங்களில் எவ்வளவு வீரியமாய் இருக்கிறதென்பதே சாதி.\nசமூக சிந்தனையாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் மனிதர்களின் கருத்துக்களை நாம் மடத்தனமாய் பிந்தொடர்ந்தது போதும். நாமே நமக்கான ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் படைப்போம். புறப்படுக\nபுது வருடம் ‍ 2019\nThe Boss Baby – குழந்தை முதலாளி\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\nதற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nbook book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamil tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு ந��ஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/usa-green-card-lottery-application-form.html", "date_download": "2019-01-19T02:56:29Z", "digest": "sha1:O5UDDOCC2OMVFAH7GI4Q7I3AT6YIXF7N", "length": 10739, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 55,000 பேருக்கு இம்முறை அமெரிக்க கிறீன் காட் இடைத் தரகர்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் மு‌ன்னோ‌ட்ட‌ம் > 55,000 பேருக்கு இம்முறை அமெரிக்க கிறீன் காட் இடைத் தரகர்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம்.\n> 55,000 பேருக்கு இம்முறை அமெரிக்க கிறீன் காட் இடைத் தரகர்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம்.\nMedia 1st 9:16 PM தொழில்நுட்பம் , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nவருடாவருடம் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை கிறீன் கார்டின் (Diversity Immigrant Visa Lottery Programm) மூலம் உலகெங்கிலும் இருந்து பலர் பெற்று வருகிறார்கள்.\nஅந்த வகையில் இம்முறையும் 55.000 பேருக்கு அவர்களது தகமைகள் அடிப்படையில் இந்த விசா கிடைக்க இருக்கிறது.\n2011 ஒக்ரோபர் 4ம் திகதியிலிருந்து இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை நீங்கள் 2011 நவம்பர் 5 ம்திகதிவரைக்கள் மேற்கொள்ள வேண்டும். உங்கள் விண்ணப்ப விபரத்தை 2012 மே 1 ம் திகதியிலிருந்து www.dvlottery.state.gov என்ற தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த நடை முறை அமெரிக்க அரசாங்கத்தின் நேரடி நடைமுறைப்படுத்தலில் தான் நடை பெறுவதால் இடைத் தரகர் யாருமே அரசாங்கத்தால் அமர்த்தப்படவில்லை. அதனால் இடைத் தரகர்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/12221213/1169728/Nayanthara-Next-Started-Today.vpf", "date_download": "2019-01-19T02:02:18Z", "digest": "sha1:JHZFRDILEO3CR76T7YRQQYMARIAEKES7", "length": 13804, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nayanthara Next Started Today ||", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nநயன்தாராவின் அடுத்த அதிரடி ஆரம்பம்\nவிஸ்வாசம் படத்தில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க இருக்கும் ஹாரர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. #Nayanthara #Nayan63\nவிஸ்வாசம் படத்தில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க இருக்கும் ஹாரர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. #Nayanthara #Nayan63\nசில மாதங்களுக்கு முன்பாக ‘லட்சுமி’ என்ற குறும்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் ‘லட்சுமி’ குறும்படத்திற்கு அமைந்தது. கலவையான விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும் மக்களிடையே அதிகமாக சென்றடைந்தது.\nஇந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற குறும்படமும் சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.\nஇதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.\nஇதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘நயன் 63’ என்று அழைத்து வருகிறார்கள்.\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் - கதிர்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nவதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\nஇளையராஜா இசையில் தமிழரசனாக விஜய் ஆண்டனி\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\nசமந்தாவின் வயதான ���ோற்றத்தில் நடிப்பவர் இவரா ஐரா படத்தின் கதை இதுவா ஐரா படத்தின் கதை இதுவா நயன்தாரா இடத்தை குறிவைக்கும் கீர்த்தி சுரேஷ் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரான நயன்தாரா நயன்தாராவின் குழந்தை ஆசை புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/10/27192035/1047459/Chandramukhi-Returns-movie-review.vpf", "date_download": "2019-01-19T02:08:54Z", "digest": "sha1:YWORTIFZQ5G5QIWSWFBVFHAT3PE6LFQQ", "length": 20361, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Chandramukhi Returns movie review || சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nபதிவு: அக்டோபர் 27, 2016 19:20\nபடத்தின் ஆரம்பத்திலேயே காட்டு வழியே ஒரு சாரட் வண்டி பயணமாகி பெரிய பங்களாவை அடைகிறது. அந்த பங்களாவுக்குள் நாயகி தியா பாஜ்பாய் இருக்கிறாள். சாரட் வண்டியில் வரும் பணியாள் பங்களாவுக்குள் வந்து நாயகியிடம் அவளை பார்க்காமலேயே காதலித்து வரும் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி அவள் இறந்துவிட்டதாக எண்ணி குடிபோதையில் விழுந்திருப்பதாக கூறுகிறான்.\nஇதனால் நாயகிக்கு நாயகனை பார்க்கவேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால், அவளால் அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு ஆத்மா அவளை வெளியே செல்லவிடாமல் அந்த பங்களாவுக்குள்ளேயே சிறை வைத்திருக்கிறது.\nஆனால், பணியாள் அந்த ஆத்மாவிடமிருந்து நாயகியை விடுவிக்க மந்திரிக்கப்பட்ட கண்ணாடி ஒன்றை அவளிடம் கொடுக்கிறான். அதை வைத்துக் கொண்டு அந்த பங்களாவுக்குள் இருந்து வெளியே வரும் நாயகி, சாரட் வண்டியில் காட்டுப் பாதையில் பயணிக்கிறாள்.\nஅப்போது, யாரோ உதவிகேட்டு சத்தம் வர சாரட் வண்டியை ஓட்டுபவன் கீழிறங்கி என்னவென்று பார்க்க செல்கிறான். அவன் திரும்பிவர நேரமானதும் அவனைத் தேடி நாயகி, சாரட் வண்டியை விட்டு வெள��யே வந்து காட்டுக்குள் போகிறாள். அப்போது இவளை சிறைபிடித்திருந்த ஆத்மா, வண்டிக்காரனின் உடம்புக்குள் புகுந்து இவளை தாக்குகிறது. அவள் கையில் இருக்கும் மந்திரிக்கப்பட்ட கண்ணாடியும் அவள் கையை விட்டு போகிறது.\nஅப்போது அந்த ஆத்மா, நாயகியையும், நாயகனையும் ஒன்று சேரவிடமாட்டேன் என்று கூறுகிறது. அந்த ஆத்மாவை மீறி நாயகனும், நாயகியும் ஒன்று இணைந்தார்களா இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது இவர்களை சேரவிடாத அந்த ஆத்மா யாருடையது\nபடத்தின் நாயகன் அப்டாப் ஷிவ்தசானி பார்க்க அழகாக இருக்கிறார். படம் முழுக்க இவர் சோகமயமாகவே வருகிறார். காதலியை பிரிந்து வாடும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், ஊர், பெயர் தெரியாத ஒரு பெண்ணுக்காக பரிதாபப்படும் காட்சிகளில் எல்லாம் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nநாயகி தியா பாஜ்பாய் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆத்மாவுக்கு பயந்து நடுங்கும் காட்சிகளிலும், ஆத்மா உட்புகுந்தவுடன் அவளுடைய உடம்பில் ஏற்படும் மாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆத்மா உள்ளே புகுந்ததும் இவர் குரலை உயர்த்தி கதறும் காட்சிகள் எல்லாம் தியேட்டரையே அதிர வைக்கின்றன.\nபடத்தில் பேசப்படக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் மந்திரவாதியாக வருபவர்தான். பார்ப்பதற்கு தலைவாசல் விஜய்யை ஞாபகப்படுத்துகிறார். அவரது பேச்சும், வித்தியாசமான நடையும் அனைவரையும் கவர்கிறது. அவரது கதாபாத்திரமும் மிகவும் வலுவாக அமைந்துள்ளது. அதை சரியாக புரிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகனின் தங்கையாக வருபவரும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபடத்தின் ஆரம்பத்திலிருந்தே பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. போகப்போக ஒவ்வொரு காட்சிகளும் திரிலிங்காவே நகர ஒரு முழுமையான பேய் படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது இந்த படம். ஆத்மா உடம்புக்குள் புகும்வரை அமைதியாக இருப்பவள், ஆவி புகுந்தபின் மாறும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. இதை இயக்குனர் பூசன் படேல் காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்தின் ஆரம்பத்திற்குள்ளேயே கதைக்குள் கொண்டு செல்லும் இயக்குனர், இடையில் காமெடிக்கு இடம்கொடுக்காம��் செண்டிமெண்ட், திரில்லிங்காகவே படத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு.\nசிரந்தன் பட்டின் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. இவருடைய இசையும் படத்திற்கான திரில்லிங்கை ஏற்றிக் கொடுத்திருக்கிறது. நரேன் கேடியாவின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்திற்கு கைகொடுத்திருக்கிறது. காட்சியின் தேவைக்கேற்ற ஒளியை அமைத்து, தனது திறமையை பதிவு செய்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘சந்திரமுகி ரிட்டர்ன்ஸ்’ பயத்தை கொடுக்கிறது.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/29/krishna.html", "date_download": "2019-01-19T03:24:07Z", "digest": "sha1:COLJETBD2JYLYG6UWI5HLB6TX6ZJKAYR", "length": 13548, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | andhra cong members procession is the main cause of not getting krishna water: cm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக�� செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகிருஷ்ணா நதிநீர் தமிழகம் வராததற்கு ஆந்திர மாநில காங்கிரசாரின் கிளர்ச்சிதான் காரணம்: முதல்வர் கருணாநிதி\nசென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் வராததற்கு ஆந்திராவில் காங்கிரசார் செய்த கிளர்ச்சி தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை தமாகா கடுமையாக ஆட்சேபித்தது.\nசட்டசபையில் செவ்வாய்க்கிழமை தமாகா உறுப்பினர் அழகிரி பேசும்போது இப்பிரச்சினை எழுந்தது. விவாதம் வருமாறு:\nஅழகிரி: 96-97 ம் ஆண்டு பட்ஜெட்டிலேயே சென்னைக்கு கிருஷ்ணா நீர் வருவதாக ஆரவாரம் செய்யப்பட்டது. ஆனால் இன்னமும் வரவில்லை. எப்போதுதான் வரும் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் கூட நான்கு நாளைக்கு ஒருமுறை தான் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.\nமுதல்வர்: கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வருவதை எதிர்த்து ஆந்திராவில் காங்கிரசார் நடத்திய கிளர்ச்சிகள் எத்தனை. கடந்த 4 மாதம் முன்பு கூட மறியல் நடத்தினார்கள். இடையில் மழை வறட்சி, பணிகள் இடையூறு காரணமாக தண்ணீர் வரவில்லை. விரைவில் தண்ணீர் தரவேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 15 ம் தேதிக்குள் தண்ணீர் திறந்த விடுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.\nஅழகிரி: காங்கிரஸ் கிளர்ச்சியில் தான் தண்ணீர் வரவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. அவர்கள் சென்னைக்கு குடிநீர் தருவதை எதிர்க்கவில்லை. விவசாயத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினார். இதை நான் பகிரங்கரமாக விவாதிக்கத் தயார்.\nஅமைச்சர் துரைமுருகன்: நீங்கள் சொல்வது தவறு. நாங்களும் இதை விவாதிக்க தயார். காங்கிரஸ் தான் தடைக்கு காரணம்.\nஅழகிரி: அதெல்லாம் கிடையாது. அவர்கள் அப்படி கூறவில்லை.\nமுதல்வர்: எப்படியோ விளைவு சென்னைக்கு கிருஷ்ணா நீர் கிடைப்பதற்கு தடை ஏற்படுகிறதே.\nஅழகிரி: இப்பிரச்சினைக்கு அரசியல் காரணமல்ல என்று நீங்கள்தான் கூறியுள்ளீர்கள்.\nமுதல்வர்: அப்போது கால்வாயில் கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டது. அதனால் அரசியல் காரணமல்ல என்றேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1549436", "date_download": "2019-01-19T03:38:46Z", "digest": "sha1:SCJJB3EHPIDU2DH43KHI5J4CZMZ4ZCWZ", "length": 17373, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வழி தெரியாமல் விழி பிதுங்கும் பயணிகள்: கோவை மணிக்கூண்டு பஸ் ஸ்டாப் அவலம்| Dinamalar", "raw_content": "\nபா.ஜ., எம்எல்ஏ.,க்கள் திரும்பி வர எடியூரப்பா உத்தரவு 1\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை துவங்கியது\nகிம் ஜாங் உன் - டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு 1\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி 7\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., ... 7\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ., 11\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\nஅழித்து விடுவேன்: நடிகை கங்கனா 1\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\nவழி தெரியாமல் விழி பிதுங்கும் பயணிகள்: கோவை மணிக்கூண்டு பஸ் ஸ்டாப் அவலம்\nகோவை :கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பஸ் ஸ்டாப்பில் பஸ் செல்லும் 'ரூட்' எண் மற்றும் பஸ் நிற்கும் இடத்துக்கான அறிவிப்பு பலகை இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.டவுன்ஹால் எப்போதும் பரபரப்பாக ஏராளமான மக்கள் கூடும் பகுதி. ஆடைகள், நகைகள், காலணிகள், காய்கறி மார்கெட் மளிகை பொருட்கள் என ஏராளமான கடைகள் இங்கு செயல்படுகின்றன. பல்வேறு ஊர்களில் இருந்து, பொருட்கள் வாங்க மக்கள் இங்கு குவிகின்றனர். ஆடி மாத தள்ளுபடி, தீபாவளி, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.மேலும் தொழில், மருத்துவம், வியாபாரம், வேலை என்று உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாட்டினர் என தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, செல்கின்றனர். எப்போதும், 'பிஸியாக' இருக்கும் இங்கு, 'டவுன் பஸ்கள்' எந்த பஸ் எப்போது வரும், எப்போது போகும், எங்கு பஸ் நிற்கும் போன்ற விவரங்கள் கொண்ட அறிவிப்பு பலகை இல்லை. இதனால், பயணிகள் அலைச்சலுக்குள்ளாகின்றனர்.தாராபுரத்தை சேர்ந்த பயணி மதன் கூறுகையில், ''பஸ் வழித்தட விவரங்கள் அடங்கிய பலகைகள் பஸ்ஸ்டாப்பில்' இல்லை. என்னை போல, பல வெளியூர் மக்கள் செய்வது அறியாமல் பல மணி நேரம் ரோட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு அறிவிப்பு பலகை அமைத்தால், மக்கள் அனைவருக்கும் பயன் தரும்,'' என்றார்.\nகுப்பையால் நாறி, விஷமாக மாறி தத்தளிக்குது ஓர் ஏரி: உள்ளாட்சி நிர்வாகமே கட்டுது சமாதி(7)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள�� கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/airphort.html", "date_download": "2019-01-19T02:51:13Z", "digest": "sha1:ZFXL53BR73ZH2KOJ3QF2HMOWOYVQRZK5", "length": 6138, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பெரும் பதற்றம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பெரும் பதற்றம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பெரும் பதற்றம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 27ஆம் திகதி பெண் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஐவர் மீது குவைத் நாட்டு தம்பதியினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.\nகுறித்த குவைத் நாட்டு தம்பதியினர் நாய் ஒன்றை நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட சுங்கப் பிரிவினர் நாயை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரினர்.\nஎனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த குவைத் பிரஜைகள் சுங்க அதிகாரிகள் மீது இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithikal.blogspot.com/", "date_download": "2019-01-19T02:38:36Z", "digest": "sha1:ACIJZPUTGF7D7UDALSTH5WPTELX6ETAK", "length": 50138, "nlines": 258, "source_domain": "seithikal.blogspot.com", "title": "SEITHIKAL", "raw_content": "\nதமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பதிவு செய்தவரும், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவருமான நாகேஷ் இன்று(31.1.2009) காலமானார். அவருக்கு வயது 75.\nஅண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.\nதமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் பூர்வீகம் மைசூர். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். கர்நாடக மாநிலம் அரிசிக்கரேயில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தவர். தாயார் ருக்மணி அம்மாள். ஆரம்பகாலக்கட்டத்தில் இவர்கள் தமிழகத்தில், தாராபுரத்தில் வசித்து வந்தனர். நாகேஷின் முழுப்பெயர் நாகேஸ்வரன்.\n'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார் போன்றோருடனும் தனது நடிப்பு முத்திரையை பதித்தவர். நடிகர் விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறையினருடனும் நடித்தவர்.\nதில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தாமரை நெஞ்சம��, எதிர்நீச்சல், அபூர்வ ராகங்கள், மக்கள் என் பக்கம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் என நாகேஷின் நடிப்புத் திறனைப் பறைசாற்றும் படங்களை அடுக்கினால் பக்கங்கள் போதாது\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ் என்பதாகும். தந்தை கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். கிருஷ்ணாராவ் ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். தமிழ்நாட்டுக்கு வந்த அவர்கள், தாராபுரத்தில் தங்கியிருந்தனர். 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி பிறந்த நாகேஷ், தாராபுரத்தில் தனது இளமை பருவத்தை கழித்தார். பல இடங்களில் வேலை பார்த்த அவர், கடைசியாக ரெயில்வேயில் குமாஸ்தாவாக சென்னையில் பணி யாற்றினார்.\nசிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுகொண்ட நாகேஷ்,அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு நாடகத்தில் வயிற்றுவலி காரணமாக அவர் நடித்ததை பார்த்து எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.\nதிரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நாகேஷ், தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.\nஅதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராக வேடந்தாங்கி சிறப்பாக நடித்தார். அவருக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். இந்த ஜோடி இல்லாத படமே ஒருகாலத்தில் இல்லை என்ற நிலை நிலவியது.\nகே. பாலசந்தர் கதைவசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்ர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.\nதிருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன், புலவர் தருமியாக நடித்த நாகேசுக்கு அந்த படத்தில் பெரும் புகழ் கிட்டியது. காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களில் நாகேஷின் நடிப்பு அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.\nதேன்கிண்ணம், நவக்கிரஹம், எதிர்நீச்சல், நீர்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.\nநடிகர் வீரப்பனுடன் சேர்ந்து பணத்தோட்டம் படத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகாதவர்கள் இல்லை என்று கூறலாம். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்பட பல படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு பிரகாசித்தது.\nகமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவ���ம் அவர் தோன்றினார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நாகேஷ் நடித்த கடைசி படம் தசாவதாரம் ஆகும்.\nநாகேஷின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. முதல்வர் இரங்கல் நாகேஷின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். கலைத்துறையில் புகழ் பெற்ற சிறந்த குணச்சித்திர நடிகரான நாகேஷ் இன்றைய தினம் இயற்கை அடைந்த செய்தியினை அறிந்து பெருந்துயருற்றேன்.\nதனிச்சிறப்பான நகைச்சுவையாலும், பல திறப்பட்ட நடிப்பாற்றலாலும் தமிழகத் திரைப்பட வரலாற்றில் தனக்காக ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ். தனிப்பட்ட முறையில் என்னிடம் மாறாத அன்பும், பாசமும் கொண்டவர். தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர்.\nஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார்\nதமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் \"பெண்ணே நீ\" மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் . அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30. தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார். கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 மணியளவிற்கு வந்த அவர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது, ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து முழக்கமிட்டபடி சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார். இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.\nஅங்கு வந்த காவல்துறையினர் கரிக்கட்டையாக உயிருக்க�� போராடிக் கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, ஈழத் தமிழர் நலன் காக்க 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது. அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் இறந்துப் போனார்.\nமுன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:\nஎனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.\nமத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.\nஇவ்வாறு முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஈழத் தமிழருக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகமே இந்த சம்பவம் அறிந்து பதற்றம் அடைந்துள்ளது.\nதீக்குளிப்பு போன்றவற்றை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து உணர்வு வயப்பட வேண்டும். மனித நேயமுள்ளவர்கள் அனைவரின் அன்பு வேண்டுகோள் இது\nமேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது\nபிரபல தமிழ் சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (58) இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இலக்கியப் படைப்புகளுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் ���ட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலாண்மை பொன்னுசாமியின் \"மின்சாரப் பூ' என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.\nவிருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். தற்போதும் சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வசிக்கிறார். கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இவரது பிரதான தொழில்.\nஇவருக்கு மனைவி பொன்னுத் தாய் மற்றும் 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.\n36 நூல்கள்: மேலாண்மை பொன்னுசாமி இதுவரை 36 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் 22சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.\nஇவரது கதைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரான பொன்னுசாமி, தற்போது அந்த அமைப்பின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.\nவிருது கிடைத்தது குறித்து \"மேலாண்மை பொன்னுசாமி கூறியது:\nஇந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. சாகித்ய அகாதெமி விருதை தேர்வு செய்யும் குழுவுக்கு எனது நூல்கள் எதையும் நான் அனுப்பவில்லை. யார் அனுப்பியது என்பதும் எனக்குத் தெரியாது.எனது \"மின்சாரப் பூ' தொகுப்புக்கு விருது கிடைத்துள்ளதாக சாகித்ய அகாதெமி விருதுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் தெரிவித்தனர். அப்போதுதான் எனது நூல் விருதுக்காக பரிசீலிக்கப்பட்டதே எனக்குத் தெரியும்.\nஇந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது கிராமத்து எழுத்தாளர்களுக்கு கிடைத்த அங்கீகரமாகக் கருதுகிறேன் என்றார். இவர் தவிர மேலும் 20 எழுத்தாளர்களும் சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nவரும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறவு��்ள விழாவில் அவர்களுக்கு விருது வழங்கப்படும். விருதில் ரூ. 50 ஆயிரமும், தாமிரப் பட்டயமும் அடங்கும்.\nஈரம் மிக்க கரிசல் மண்ணை எழுத்தில் பதிவு செய்து,சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பெற்றுள்ள மேலாண்மை அவர்களுக்கு 'அதிகாலை'- தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது\nLabels: சாகித்யஅகாதமி விருது, மேலாண்மை பொன்னுசாமி\nஇலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் புலோலியூர் க.தம்பையா கடந்த திங்கட்கிழமை (12.1.2009) காலமானார். இருவாரகாலமாக சுகவீனமுற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் காலமானார். இவர் இறக்கும்போது 72 வயதாகும்.\nஅரைநூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்த இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் ,நகைச்சுவைகள், நாடகங்கள், கவிதைகளைப் படைத்துள்ளார். இவரது சிறுகதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளில் அதிக அளவில் வெளிவந்துள்ளன.\nகலைமகள் நிறுவன ஆசிரியரும் தமிழ் பேரறிஞருமான கி.வா. ஜெகநாதனின் மணிவிழாவினை ஒட்டி 1966 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.\nஅத்துடன் சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாக 1976 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் இவரது \"ஓர் ஆசிரியர் அநாதையாகிறார்\" என்ற சிறுகதைக்கும், நில அளவைத் திணைக்கள இந்துசங்க பத்தாவது ஆண்டுநிறைவையொட்டி 1975 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது \"ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன்\" என்னும் சிறுகதைக்கும் முதல் பரிசான தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.\n1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் புலோலியூர் தம்பையா எழுதிய \"பணக்கார அநாதைகள்'' என்ற சிறுகதையை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து இந்துசமய கலாசார இலக்கியக்குழு இவருக்கு பணப்பரிசு கொடுத்து கௌரவித்திருக்கிறது. இவர் \"அழியும் கோலங்கள்'', \"ஐம்பதிலும் ஆசைவரும்' என்னும் இரு சிறுகதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.\nஇவர் 1966 ஆம் ஆண்டு நிலஅளவைத்திணைக்களத்தில் படவரைஞர் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பதவியேற்று பல உயர் பதவிகளை வகித்தபின்னர் 1984 ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறினார். அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக யா��்நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.\nஇவரது இறுதிக்காலத்தில் பருத்தித்துறை பிரதேச சபை இவருக்குப் பொன்னாடை போர்த்திக்கௌரவித்திருந்தது. அதே வேளை இலக்கியத்துறைக்குப் பங்களிப்புச் செய்ததற்காக கடந்த ஆண்டுக்கான கலாபூஷணம் விருதையும் இந்துக்கலாசார அமைச்சு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇவரது இறுதிக்கிரியைகள் சொந்த ஊரான புலோலிபுற்றளையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\n2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்குரியவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்பை, அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் செயல்பாட்டை எழுத்துக்கும், சிறுகதைகளுக்கும் மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றி கண்டவர்.\nமரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.\nஅம்பையின் நூல்கள்: அந்தி மாலை (நாவல்), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest, a Deer (2006) ஆகியவையாகும். இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். ‘பயணப்படாத பாதைகள்’ - ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. ‘சொல்லாத கதைகள்’ - சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு.\nSPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். Dr. C.S.Lakshmi என்ற தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அம்பை அவ்வப்போது எழுதி வருகிறார்.\nவிருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கிறது.\nLabels: அம்பை, இயல் விருது\nசைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய \"சிவத்தமிழ்ச் செல்வி\" தங்கம்மா அப்பாக்குட்டி 15.6.2008 அன்று காலமானார்.\nஅண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், 15.6.2008 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83.\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார்.\nபல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக்கு நிதி திரட்டியும் இறக்கும் வரை தனது பணியைச் செவ்வனே செய்து வந்தார்.\nபுகழ்பெற்ற தமிழ் ஓவியர் கே.எம். ஆதிமூலம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றிரவு அவரது உயிர் பிரிந்ததாக, குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இன்று நடைபெறுகிறது.\nகடந்த 1938ம் ஆண்டு, துறையூர் அருகே கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆதிமூலம், சிறு வயது முதலே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.\nபள்ளிப் படிப்பிற்குப் பிறகு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் நவீன இலக்கியவாதிகள் பலருடன் ஆதிமுலத்திற்கு தொடர்பு ஏற்பட்டது.\nகடந்த 1979ம் ஆண்டு லலித் கலா அகாடமி விருதைப் பெற்ற ஆதிமூலம், தமிழ்நாடு அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகளின் விருதையும் பெற்றுள��ளார்.\nஓவியர் ஆதிமூலத்தின் எளிய, நவீன கோட்டோவியங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கடல் கடந்து வெளிநாடுகளிலும் புகழ் பெற்று விளங்கின. கி.ராஜ நாராயணனின் 'கரிசல் காட்டு கடுதாசி' தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.\n8.11.1895 அன்று மாலை Wilhelm Conrad Röntgen என்ற ஜேர்மனியர் எதேச்சையாகக் கண்டுபிடித்ததுதான் X-Ray(Röntgen).\nரேடியேஷன் மூலம் ஏற்படும் ஒளியை (fluorescence) சோதனைக் கூடத்தில் கண்டுபிடித்த அவர் அந்த ஒளிக்கீற்றுக்குப் பெயர் வைக்கத் தெரியாமல் X-Ray என்று அழைத்தார்.\nஅவர் முதலில் எடுத்த X-Rayயே ஜோராக இருந்தது. அது,மோதிரம் அணிந்துகொண்டிருந்த அவரது மனைவியின் கை விரல்கள்\nமருத்துவ உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று எக்ஸ்-ரே catஸ்கேன் 1975ஆம் ஆண்டிலும், அதைவிடச் சக்தி வாய்ந்த MRIஸ்கேன் 1983ஆம் ஆண்டிலும் புழக்கத்துக்கு வந்து விட்டன என்றாலும் எக்ஸ்-ரே சாகாவரம் பெற்று இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது..\nசமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.\nஉலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.\nஇந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.\nஇந்த கடற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் 'மிங்' பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, 1602 ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது, சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.\nஇந்த சிப்பி பிறந்தபோது இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் பேரரசி ஆட்சி செய்து கொண்டிருந்தார். இலக்கியவாதியான ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். இந்த சிப்பி பிறந்து 40 ஆண்டுகள் கழித்து தான் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பிறந்தார்.\nஇப்படி உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை தனது வாழ்நாளில் கண்ட இந்த அதிசய சிப்பி, சுமார் எட்டரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஓட்டிற்குள் முடங��கியிருந்தது. இந்த சின்னஞ்சிறிய ஓட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப் பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிஸ் ரிச்சர்ட்சன்.\nசிப்பியின் ஓட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள், இதன் வளர்ச்சி பற்றியும், அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல் சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.\nகடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல், விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார் ரிச்சர்ட்சன்.\n405 ஆண்டுகள் ஆழ்கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி, கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.\nபழைய கணக்கீட்டு முறைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tez-googles-payment-launch-today-in-india/", "date_download": "2019-01-19T02:36:42Z", "digest": "sha1:JLGJSL5DW75TZZOEUSCXZBIS6JJNMI5F", "length": 6493, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கூகுள் அறிமுகப்படுத்தும் “டி ஈ இசட்” பேமென்ட் சர்வீஸ் கேட்வே.! – AanthaiReporter.Com", "raw_content": "\nகூகுள் அறிமுகப்படுத்தும் “டி ஈ இசட்” பேமென்ட் சர்வீஸ் கேட்வே.\nஇன்று முதல் கூகுள் Tez என்னும் பேமென்ட் கேட்வேயை ஆப்ஸ் அல்லது மற்ற ஆன்லைன் மூலமாகவோ பயன்படுத்த முடியும். இந்த பேமென்ட் கேட்வே சர்வீஸை ரிஸர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது என்பது அடிசினல் தகவல். அத்துடன் இது ஹெச்டிஎஃப்சி / பாரத ஸ்டேட் வங்கி / ஐசிஐசிஐ போன்ற பல வங்கிகள் இணைப்பை செய்துள்ளன. மேலும் அரசாங்கத்தின் யூபிஐ என்னும் UPI (Unified Payments Interface) இதில் இணைந்துள்ளதால் தினமும் 1 லட்சம் விகிதம் பணம் அனுப்ப / பொருட்கள் வாங்க / சேவைக்கு பே செய்ய முடியும்.\nஇந்த செயலி மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இது Paytm செயலியைப் போல வாலட்டில் உள்ள பணத்தை பரிமாற்றம் செய்யாமல், நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்கிறது. டாமினஸ், ரெட்பஸ், ஜெட் ஏர்வேஸ் போன்றவை இதன் ஆன்லைன் பங்குதாரர்களாம்.\nஆனாலும் இதன் மூலம் பே டி எம் பகல் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் சான்ஸ் அதிகம் . இந்த சேவை தமிழ் உட்பட English, Hindi, Bengali, Gujarati, Kannada, Marathi,and Telugu மொழிகளிலும் செயல்படும் என்பது விசேஷம்.\nhttps://tez.google.com/business/ என்னும் இந்த லின்க்கை உபயோகபடுத்தி நீங்கள் உங்கள் பிஸினஸை ரிஜிஸ்டர் செய்தால் நீங்களும் இந்த புது வகை பேமென்ட் சிஸ்டம் மூலம் பணம் பெற இயலும\nPrevஆயிரத்தில் இருவர் திரைப்பட ஆல்பம்\nNextகுறைந்த இருப்புத் தொகைக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் ரத்து\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_189.html", "date_download": "2019-01-19T02:07:13Z", "digest": "sha1:KFATUG5S5TLK6LTVWEUHO3AONKTNADLA", "length": 4929, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நல்லூர் கோயில் வளாகத்துக்குள் போராட்டங்கள், கூட்டங்களுக்கு தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநல்லூர் கோயில் வளாகத்துக்குள் போராட்டங்கள், கூட்டங்களுக்கு தடை\nபதிந்தவர்: தம்பியன் 26 January 2017\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்திற்குள் போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அறிவிப்புப் பலகையொன்றை கோயில் நிர்வாகம் நாட்டியுள்ளது.\nகாணாமற்போனோரின் உறவினர்கள் வவுனியாவில் தற்போது முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று வியாழக்கிழமை மாலை 04.00 மணியளவில் நல்லூர் கோயிலுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற இருந்தது.\nஇந்த நிலையிலேயே, கோயில் நிர்வாகம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ள���ு.\n0 Responses to நல்லூர் கோயில் வளாகத்துக்குள் போராட்டங்கள், கூட்டங்களுக்கு தடை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நல்லூர் கோயில் வளாகத்துக்குள் போராட்டங்கள், கூட்டங்களுக்கு தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-antony-s-kolaikaran-takes-off-053977.html", "date_download": "2019-01-19T02:45:54Z", "digest": "sha1:RO7FEZKQE4CEMMPQBBLKB3GWCGLBD6H6", "length": 10450, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கொலைகாரன்' ஆகும் விஜய் ஆண்டனி... அர்ஜூன் கூட்டாளியா? வில்லனா? | Vijay Antony's 'Kolaikaran' takes off - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n'கொலைகாரன்' ஆகும் விஜய் ஆண்டனி... அர்ஜூன் கூட்டாளியா\nசென்னை: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து கொலைகாரன் எனும் படத்தில் நடிக்கின்றனர்.\nதியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிக்கும் படம் கொலைகாரன். ஆண்ட்ரு லூயிஸ் படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஆஷிமா நார்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாசர், சீதா, வி.டி.வி.கனேஷ் உள்ளிட்டவர்களும் படத்தில் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று எளிமையாக நடைபெற்றது. இயக்குனர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தை துவக்கி வைத்தார்.\nஇந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனியும், அர்ஜூனும் முதல் முறையாக இணைகின்றனர். இரும்புத்திரை படம் போன்று, இந்த படத்திலும் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார் என தெரிகிறுது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nநாம தான் அவசரப்பட்டு ரஜினியை 'நாற்காலி'யில் உட்கார வெச்சிட்டோம்\nயப்பா பேட்ட, தூக்குதுரை ஓரமாப் போங்க: 'அல்வா' தான் ஆல்டைம் பொங்கல் வின்னர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T03:01:03Z", "digest": "sha1:YZYYOYCE4YD7TFAGVHXNV3D45HXLSPPP", "length": 22042, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தான் தாக்குதல் News in Tamil - ஆப்கானிஸ்தான் தாக்குதல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nஆப்கானிஸ்தான் கார்குண்டு தாக்குதலில் இந்தியர் மரணம்\nஆப்கானிஸ்தான் கார்குண்டு தாக்குதலில் இந்தியர் மரணம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Indiankilled #IndiankilledinKabul #carbombattack #Kabulcarbombattack\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 40 பேர் காயம்\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் வெளிநாட்டவர் வசித்த வளாக பகுதியில் இன்று கார் வெடிகுண்டு வெடித்ததில் 40 பேர் காயமடைந்தனர். #carbombexploded\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பரிதாப பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். #MilitantsAttack\nஆப்கானிஸ்தான் - தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போலீசார் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 16 போலீசார் பலியாகினர். #AfghanTalibans\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். #Taliban #Afghanistan\nஆப்கானிஸ்தானில் போலீஸ், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 11 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் போலீசாருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். #Afghanmilitants #Afghanclashes #AfghanTalibans\nஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 28 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 28 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #ISMilitantskilled\nஆப்கானிஸ்தான் விமானப்படை தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பர்யாப் மாகாணத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். #Afghanistanmilitants #militantskilled #airraids\nஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்- 43 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு அலுவலகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 43 பேர் கொல்லப்பட்டனர். #KabulAttack\nஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்று மாகாணங்களில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Afghansf #Talibanmilitants\nஆப்கானிஸ்தான்- ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட தலிபான் பயங்கரவாதிகள் 10 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் முக்கிய தளப��ி உள்பட 10 தலிபான் பயங்கரவாதிகள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #Talibanskilled\nஆப்கானிஸ்தானில் தலிபான் பதுங்குமிடத்தின் மீது தாக்குதல் - 14 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்குமிடத்தின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் கைதாகியுள்ளனர். #AfghanSoldiers #Talibanskilled\nஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் - 14 வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். #AfghanSoldiers #Talibanattack\nஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 72 தலிபான் பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 72 பேர் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistaninsurgents #Insurgentskilled\nஆப்கானிஸ்தான் - ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலி\nஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 கிளர்ச்சியாளர்கள் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistaninsurgents #insurgentskilled\nதாக்குதலுக்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து 35 பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து சிதறியதில் 35 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். #AfghanistanTaliban #Talibankilled\nஆப்கானிஸ்தானில் ராணுவம் - தலிபான்கள் மோதலில் 18 பேர் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் பர்யான் மாகாணத்தில் வெடித்த மோதலில் இருதரப்பிலும் 18 பேர் உயிரிழந்தனர். #Afghan #Taliban\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு - அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். #AfghanBlast #USSoldiersDied\nஆப்கானிஸ்தான் - தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 22 போலீசார் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். #Afghanpolicekilled #Talibanambush #policekilled\nஆப்கானிஸ்தானில் மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல் - 27 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலி\nஆப்கானிஸ்தானில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Afghanistan #MosqueBombAttack\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\n10 சதவீத இட ஒதுக்கீடு: பிரதமர் மோடியின் நடவடிக்கை மன்னிக்க முடியாத துரோகம் - மு.க.ஸ்டாலின்\n21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள்- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-mar-15/general-knowledge/129167-exam-tips-for-students-heath-tips.html", "date_download": "2019-01-19T02:21:02Z", "digest": "sha1:LHAQHSHYGLPSWHSZCE5IHZDDII7SJC4M", "length": 17311, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்! | Exam tips for students - Heath Tips - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கற��ப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nசுட்டி விகடன் - 15 Mar, 2017\n‘டீ’க்கு தமிழ் வார்த்தை என்ன\nமகளிர் தினத்தில் அன்னை தெரசாவை வரைவோம்\nபோரைத் தடுத்த புலவர் - நாடகம்\nஎவையெல்லாம் கலந்தால் சிமென்ட் கிடைக்கும்\nபடம் பார்த்துக் கதை சொல்லு\nபுத்தக உலகம் - சொதப்பல் சிகரம்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nதேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்\nசுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்\nடிராகன் ராஜாவான கதை - வேகப்புயலின் விஸ்வரூபம்\nகுரூப் ஸ்டடி எங்கள் எனர்ஜி\nவெள்ளி நிலம் - 8\nதேர்வு பயம் இனித் தேவையில்லை... - ஈஸி டிப்ஸ்\nந.ஆசிபா பாத்திமா பாவா - நிவேதாஆர்.வி.கார்த்திகேயன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nசுட்டி ஸ்டார்களுடன் கலக்கல் முகாம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/solo-world-of-rudra-tamil-teaser/", "date_download": "2019-01-19T02:20:42Z", "digest": "sha1:7626IQDIABQS6G3D7RUO23DXAYCBMUQF", "length": 3280, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சோலோ – டீசர் – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevகேஸ் சிலிண்டர் விபத்துக்கான் இழப்பீடு ; விழிப்புணர்வே இல்லையாம்\nNextதரமணி – திரை விமர்சனம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/09/blog-post_17.html", "date_download": "2019-01-19T02:29:55Z", "digest": "sha1:JXMVF6NUTTVTO76ZJE2VG2UAPGVY7CEP", "length": 11802, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னையின் மரங்கள்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபேராசிரியர் கே.என்.ராவ் எழுதிய \"Trees and Tree Tales: Some Common Trees of Chennai\" என்ற ஆங்கிலப் புத்தகத்தை நியூ ஹொரைசன் மீடியாவின் ஆங்கிலப் பதிப்பான Oxygen Books வெளியிடுகிறது.\nராவ், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.\nசென்னையில் காணக்கிடைக்கும் தாவரங்களைப் பல்வேறு வகையாகப் பிரித்து, அவற்றுடைய தாவரவியல் பெயர், பொதுவாக மக்கள் அழைக்கும் பெயர் ஆகியவற்றுடன், அந்தத் தாவரங்களைப் பற்றிய சில கதைகளையும் ஆசிரியர் விளக்குகிறார்.\nபுத்தகத்தில் 48 பக்கங்கள் முழுவதும் ஆர்ட் பேப்பரிலான தாவரங்களின் வண்ணப்படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரத்யேகமாக சென்னையைச் சுற்றிவந்து அங்குள்�� தாவரங்களைப் படமாக எடுத்தவை.\nஇந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 20 செப்டெம்பர் 2007 அன்று ஆழ்வார்பேட்டை ஸ்ரீபார்வதி ஹாலில் (கிழக்கு பதிப்பகம் அலுவலகத்துக்கு எதிராக) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nதமிழில் இப்புத்தகத்தை கிழக்குப்பதிப்பகம் வெளியிடுமா\nஆங்கிலப் புத்தகத்தின் விலை ரூ. 200. புத்தகத்தில் 48 பக்கங்கள் கலர் படங்கள் உள்ளன (100 gsm ஆர்ட் பேப்பர்). தமிழில் பதிப்பித்தாலும் விலை கிட்டத்தட்ட ரூ. 200 வைக்கவேண்டும். எப்படியும் ரூ. 150க்குக் கீழ் குறைக்க முடியாது. அந்த விலைக்கு 160 பக்கப் புத்தகங்கள் தமிழில் விலைபோகுமா என்று தெரியாது.\nகட்டாயம் முயற்ச்சி செய்யுங்கள். வாங்கி படிக்க ஆவலாக இருக்கின்றோம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காண...\nமுஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு\nசென்னையில் பி.சாயிநாத் - புதன், 19 செப்டெம்பர் 200...\nரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் - MIDS விவாதம்\nகாந்திக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு\nநூலக வரி - RTI தகவல்\nசேலம் கோட்டம் - தேவையில்லாத அரசியல்\nஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்\nகொஞ்சம் இடதும் கொஞ்சம் வலதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/author/santha/page/40", "date_download": "2019-01-19T02:26:43Z", "digest": "sha1:3UFDNZM757UPZV2JYZI2G2KUD4SOSOYR", "length": 17235, "nlines": 63, "source_domain": "malaysiaindru.my", "title": "Santha Letchmy Perumal – பக்கம் 40 – Malaysiaindru", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற 2 பெண்களுக்கு 24 மணி…\nதமிழகம் / இந்தியாஜனவரி 19, 2019\nடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரு இளம் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, கேரளாவை சேர்ந்த கனகதுர்கா…\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு…\nதமிழகம் / இந்தியாஜனவரி 19, 2019\nசென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்ற��ம் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டில் மொத்தம், 729 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 7 குழுக்களாக மொத்தம், 697 வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறந்த வீரராக 15…\nஒத்திவைக்கப்பட்ட திருமண சீர்திருத்த சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட…\nஈப்போ- கடந்த மார்ச் மாதம், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாமல், திடீரென ஒத்திவைக்கப்பட்ட சிவில் திருமண சீர்திருத்த சட்ட மசோதாவினை மீண்டும் இம்மாதம் தொடங்கவிருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.…\nபிரதமர் வேட்பாளர் : மகாதீர் தவிர யார் வேண்டுமானாலும்\n14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினால், டாக்டர் மகாதீர் முகமட்டை தவிர்த்து , எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானாலும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் தலைவர் டாக்டர் முகமது நசீர் ஹசிம் தெரிவித்தார். எதிர்க்கட்சியுடன் கைக்கோர்த்ததிலிருந்து, அந்த 91 வயது முன்னாள் பிரதமர் மாறுபட்ட…\nசுங்கத்துறை : ராடார் தொலையவில்லை, நெதர்லாந்தில் உள்ளது\nபுத்ராஜெயா - காணாமல் போன மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி, நெதர்லாந்தில் உள்ளதைச் சுங்கத்துறை கண்டுபிடித்துள்ளது. “காணாமல் போனதாகக் கூறப்பட்ட அந்த உயர் தொழில்நுட்ப இராணுவ உபகரணம், அதன் இலக்கான நெதர்லாந்து, ரோட்டடாம் துறைமுகத்தைச் சென்றடைந்துவிட்டதால், முந்தையச் செய்திகளைச் சுங்கத்துறை மறுக்க விரும்புகிறது,” எனச் சுங்கத்துறையின் இயக்குநர்…\nராடார் கருவி ஒன்று ஜொகூர்பாரு துறைமுகத்தில் காணாமல் போனது\nபுத்ராஜெயா - நெதர்லாந்துக்குச் சொந்தமான, மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி ஒன்று, ஜொகூர் பாரு, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் காணாமல் போனது. ‘தி ஸ்டார்’ நாளிதழின் தகவல்படி, ஜொகூர் வழியாக நெதர்லாந்து செல்ல, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அக்கருவி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் (மித்தி) போக்குவரத்து…\nபினாங்கு போலிடெக்னிக் உணவக விவகாரம்: இனவாதம் ஆக்காதீர்கள், பி.கமலநாதன் கோரிக்கை\nகோலாலம்பூர்- செப்ராங் பிராய் போலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தை மூட பணித்ததன் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்த செய்தியை இனவாதம் ஆக்கவேண்டாம் என, துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் ஓர் அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார். அக்கல்லூரி இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒப்பந்த விதிகளை மீறியதால்,…\nஅனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு நாள்\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 26, 2017\n26 ஜூன் - ‘அனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு நாள்’. இந்நாள் சித்திரவதைக்கு எதிராகவும், சித்திரவதைக்கு ஆளானோரை நினைவு கோரவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மனித நாகரீக வரலாற்றில் அந்நாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருந்ததால், ஐக்கிய நாடுகள் சபையும், ஜூன் 26 –…\nமஇகா – கோரப்படாத 2,575 குடியுரிமை பிரச்சனைகளை முதலில் தீர்க்க…\nசுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியும் இன்னும் நிலுவையில் இருக்கும் 2575 குடியுரிமை பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்படி மஇகா-வைக் கேட்டுக்கொண்டார். இவர்களில் சிலரின் விண்ணப்பங்களுக்குப் புத்ராஜெயா, தேசியப் பதிவு இலாகாவின் ஒப்புதல் கிடைத்துவிட்ட நிலையில், மாவட்டப் பதிவு இலாகாவிலிருந்து இன்னும்…\nகேமரன் மலை, பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்பு திட்டத்தைக் கைவிடுக,…\nகேமரன் மலை - பிரிஞ்சாங் ஒருவழிப் பாதை நிர்மாணிப்புக்கு எதிராக அவ்வட்டார மக்கள் ஒன்றுகூடி, தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். இன்று காலை, சுமார் 500 பேர் கையெழுத்திட்ட கொரிக்கை மனு ஒன்று, மலேசிய சோசலிசக் கட்சி, கேமரன் மலை கிளையின் தலைமையில் காவல்துறை, பொதுப்பணித் துறை…\nநவீன் கொலை வழக்கு: தூக்குத்தண்டனை சாத்தியமல்ல, மூத்த வழக்குரைஞர்கள் கருத்து\nபெத்தாலிங் ஜெயா – தி.நவீன் மரணத்தில் தொடர்புடைய 5 இளையர்களும் குற்றவியல் சட்டத்தின்கீழ், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம். ஆனால், கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ளும் சாத்தியம் இல்லை. சந்தேக நபர்களில் நால்வர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்டாய மரண தண்டனை விதித்தல் அல்லது பதிவு…\nஜூல்பர்ஹான் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் மீண்டும் கல்வியைத்…\nமலேசியத் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழத்தைச் (யூ.பி.என்.எம்.) சார்ந்த மாணவர் ஜூல்பர்ஹான் ஒஸ்மான் ஷூல்கர்னாய்ன் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட சக மாணவர்கள் 13 பேரும் ஜாமினில் விடுதலையானதைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரலாம் என உயர்க்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ தெரிவித்தார். அப்பல்கலைக்கழகத்தின் 3-ம் ஆண்டு, கடற்படை பிரிவு…\nவீடு கிடைக்கும் வரை, பெர்ஜயாவின் திட்டங்களை சிலாங்கூர் அரசு நிறுத்த…\nமுன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கும் வரை, பெர்ஜயா நிறுவனத்திற்கு நிலப்பட்டா அல்லது அவர்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பெர்ஜயா சிட்டி தொழிலாளர்கள் வீட்டுச் செயற்குழு சிலாங்கூர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. “புக்கிட் தகார், கோல குபு பாருவில் சுமார் 15 காணி நிலங்களை நாங்கள்…\nபுக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவுபெறும்\nஇன்று காலை, புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் தாமதமாவதைக் கண்டித்து, வட்டார அரசுசார இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர். ஜொகூர், ஸ்கூடாயிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் புக்கிட் இண்டா தமிழ்ப்பள்ளியின் கட்டுமானம் கடந்த செப்டம்பர்…\nபொதுத்தேர்தல்: ஹராப்பானுடன் இருக்கைகளைப் பகிர இயலாது, பி.எஸ்.எம். அறிவிப்பு\n14 ஆவது பொதுத் தேர்தலில் தேர்தல் உடன்படிக்கை ஏதும் இல்லாத நிலையில், பக்காத்தான் ஹரப்பானுக்கு பி.எஸ்.எம் அதன் இடங்களை விட்டுக்கொடுக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில், பி.எஸ்.எம். 20 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் அதன் வேட்பாளார்களை நிறுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/11/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-19T02:48:19Z", "digest": "sha1:K3LHEK4MBBWZ5W7VR7PY6PLAE2FVTECX", "length": 15152, "nlines": 178, "source_domain": "tamilandvedas.com", "title": "பிரம்மா ஏன் தலையை இழந்தார்? தக்ஷன் ஏன் தலையை இழந்தான்? (Post No.4428) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபிரம்மா ஏன் தலையை இழந்தார் தக்ஷன் ஏன் தலையை இழந்தான் தக்ஷன் ஏன் தலையை இழந்தான்\nபிரம்மா ஏன் தலையை இழந்தார் தக்ஷன் ஏன் தலையை இழந்தான் தக்ஷன் ஏன் தலையை இழந்தான்\nதலைகளை இழந்த இந்துக் கடவுள்கள்-1 என்ற முதல் பகுதியில் விஷ்ணு தலையை இழந்த விநோதக் கதையையும் விநாயகருக்கு யானைத் தலை வந்ததன் கார ணத்தையும் கொடுத்தேன். இந்த இரண்டாவது பகுதியில் பிரம்மா ஏன் தலையை இழந்தார் தக்ஷனுக்கு ஏன் ஆட்டுத் தலை கிடைத்தது என்பதைக் காண்போம். பிருகுவின் தலை போனது எப்படி தக்ஷனுக்கு ஏன் ஆட்டுத் தலை கிடைத்தது என்பதைக் காண்போம். பிருகுவின் தலை போனது எப்படி பிருகுவின் மனைவி தலையை விஷ்ணு துண்டித்தது ஏன் பிருகுவின் மனைவி தலையை விஷ்ணு துண்டித்தது ஏன் \nபிருகு முனிவர் பற்றிய சுவையான கதை:–\nதக்ஷ யக்ஞத்தில் தலை இழந்தவர்களில் இவரும் ஒருவர். தேவீ பாகவதத்தில் இவர் கதை உள்ளது. இவர் பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவர். மனைவியின் பெயர் புலோமசை. இவருடைய புதல்வன் கவி. பேரன் சுக்ரன்.\nபிருகு முனிவர் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றபொழுது, புலோமன் என்ற அரக்கன், பிருகுவின் மனைவியை — நிறைமாத கர்ப்பிணியை — தூக்கிச் சென்றான். அம்மா கதறிதையக் கேட்டு கர்ப்பத்தில் இருந்த சியவகன் வெளியே வந்து அரக்கனை எரித்தான்.\nஅரசர்களுக்குப் புத்திரப் பேறு இல்லாவிடில் ரிஷிகளை வேண்டுவர். அதன்படி ஒரு அரசனின் ஒரு புதல்வியை மணந்து அரச மரத்தைச் சுற்றச் செய்து பிள்ளை வரம் பெறச் செய்தார். அவளுடைய தங்கைக்கும் புத்திரப் பேறு இல்லாததால் பலாச மரத்தைச் சுற்றச் செய்து பிள்ளைவரம் கிடைக்கச் செய்தார்.\nபிருகு முனிவர் ‘பெரிய கடவுளை’ அறியச் சென்ற காலையில் பிரம்மா, சிவன் ஆகியோர் கோபிக்க அவர்களுக்குச் சாபம் தந்தார். விஷ்ணுவிடம் சென்று அவரையும் உதைக்க எத்தனிக்கையில் , அவர் பிருகுவின் காலைப் பிடித்து உபசரிக்கவே அவரே உயர்ந்த கடவுள் என்று முடிவு செய்தார்.\nதக்ஷ யக்ஞத்தில் வீரபத்ரரால் தலை, தாடி, மீசை ஆகியவற்றை இழந்தார். இவருடைய மனைவி அசுரர்க்கு அடைக்கலம் கொடுத்ததால் அவ ளை விஷ்ணு கொன்றார். அதனால் கோபித்த பிருகு இனி, விஷ்ணு பூமியில் பிறக்கக்கடவது என்று சபித்தார். விஷ்ணு, இவரது ம���ைவியின் தலையை வெட்டியதாகவும், அதை இவர் ஒட்டிவைத்து மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் புராணங்கள் சொல்லும்.\nசில தத்துவங்களை விளக்க வந்த கதைகள் பிற்காலத்தில் தத்துவங்கள் இல்லாமல் கதைகளாக மட்டும் தனித்து நின்றன. இதனால் அவை எல்லாம் பொரிவிளங்காய் உருண்டை ஆகிவிட்டன பொரி விளங்காய் உருண்டை = பொருள் விளங்காத புதிர்கள்.\nபிரம்மா தலையை இழந்ததற்கும் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் கதை.\nபிரம்மா ஐந்து தலைகளுடன் அவதரித்தார். அவர் அவதூறாகப் பேசியதால் சிவ பெருமானுக்குக் கோபம் வந்து ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார்.\nஇன்னும் ஒரு கதை– அவர் சத ரூபா என்ற பெண்ணைப் படைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்ததால் அந்தத் தலை கிள்ளி எறியப்பட்டது என்பர். மற்றொரு கதை:- சிவனுக்கும் ஐந்து தலை; பிரம்மாவுக்கும் ஐந்து தலை; இதனால் குழப்பம் அடைந்த பார்வதி பிரம்மாதான் சிவன் என்று நினைத்து அருகே சென்றதாகவும் உடனே சிவன் கோபம் அடைந்து ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்ததாகவும் சிவன் கையிலுள்ள கபாலம் பிரம்மாவின் கபாலம் (தலை) என்றும் கூறுவர்.\nதக்ஷன் என்பவன் பிரம்மாவின் புதல்வன் அவன் தன் மகள் சதியை சிவ பெருமானுக்கு மணம் முடித்தார். ஒரு பெரிய யாகம் நடந்தபோது சதி வேண்டியும் சிவ பெருமானை யாகத்துக்கு அழைக்கவில்ல. இதனால் கோபத்துடன் யாக சாலைக்கு வந்த சிவபெருமான் யாகத்தைச் சீர்குலைத்தார். பலருக்கு கை கால்கள் உடைந்தன. தக்ஷன் தலையையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் தேவர்கள் வேண்டவே அவனுக்கு ஆட்டுதலை ஒன்றை எடுத்துப் பொருத்தினார்கள்.\nPosted in சமயம். தமிழ்\nTagged தக்ஷன் தலை, பிரம்மா தலை, பிருகு முனிவர்\nகின்னஸ் சாதனை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/21/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-01-19T02:41:38Z", "digest": "sha1:DXZ5TYHF2WIY72L24HSUFBAQTBGHSX4N", "length": 9559, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "சாதிகடந்து காதலித்த மகளை உயிருடன் எரித்துக்கொன்ற தந்தை: ஊர் மக்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்..! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மத்தியப் பிரதேசம் / சாதிகடந்து காதலித்த மகளை உயிருடன் எரித்துக்கொன்ற தந்தை: ஊர் மக்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்..\nசாதிகடந்து காதலித்த மகளை உயிருடன் எரித்துக்கொன்ற தந்தை: ஊர் மக்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்..\nசாதி கடந்து, இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்ய முயன்றதற்காக, இளம்பெண் ஒருவரை அவரது தந்தையே உயிரோடு எரித்த சம்பவமும், அதனைத் தடுக்காமால் ஊர்மக்கள் வேடிக்கை பார்த்த கொடூரமும் பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.\nமத்தியப்பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைன்புர். இவர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.\nராஜ்குமார் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் லட்சுமியின் பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனாலும் தத்தமது காதலில் உறுதியாக இருந்த லட்சுமியும் ராஜ்குமாரும், ஒருகட்டத்தில் வீட்டுக்கு தெரியாமல் பதிவுத்திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.\nஇதையொட்டி, லட்சுமி தனக்குத் தேவையான சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்போது, அதனை அவரது தந்தை பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. உடனே ஆத்திரமடைந்த அவர், வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து, லட்சுமி மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். முன்னதாக லட்சுமி தந்தையிடமிருந்து தப்பிக்க அங்கும் இங்குமாக ஓடியுள்ளார்.\nஆனால், அவரை பிடித்து இழுத்துவந்து, அவரது தந்தை தீ வைத்துள்ளார். அதன்பின்னரும் உடல் முழுவதும் தீப்பற்றிய ��ிலையில் அலறித் துடித்தபடி லட்சுமி தரையில் உருண்டு, உயிர்பிழைக்க போராடியுள்ளார். ஊராரும் அதை வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால், ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இறுதியில் லட்சுமி உடல் முழுவதும் கருகி பலியாகியுள்ளார்.தற்போது இந்த சாதி ஆணவக் கொலை தொடர்பாக, லட்சுமியின் தந்தை சுந்தர் லால் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசாதிகடந்து காதலித்த மகளை உயிருடன் எரித்துக்கொன்ற தந்தை: ஊர் மக்கள் வேடிக்கை பார்த்த கொடூரம்..\nதவறான செய்தியை பரப்பியதாக சிறையிலிருக்கும் மாணவர் தேர்வெழுத முடியாமல் தவிப்பு\nமோடி கூட்டங்களில் கறுப்பு வண்ண உடை, குடை, செருப்புக்களுக்கு தடை..\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து – 20 பேர் பலி\nமத்தியப் பிரதேசம் – மினி டிரக் கவிழ்ந்து 11 பேர் பலி\nபயணியை எழுப்பாத இரயில்வேக்கு ரூ.5000 அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A/", "date_download": "2019-01-19T01:45:28Z", "digest": "sha1:MSW7RQ2IU34ZC6G5WFGQAEQQZR33VSTA", "length": 13321, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமானது", "raw_content": "\nமுகப்பு News Local News தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமானது\nதெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமானது\nதெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசமானது\nகடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வசமிருந்த தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபையின் முதல்வராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்டேன்லி டயஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் முற்பகல் வேளையில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போதே அவர் தெரிவானார். இவ்வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு 23 வாக்குகளும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான சுனெத்ரா ரணசிங்கவிற்கு 21 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது.\nநடந்துமுடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றிற்கு 19 ஆசனங்கள் வீதம் கிடைக்கப்பெற்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 6 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், ஜேவிபிக்கு 4 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த நிலையில், இன்றைய வாக்கெடுப்பின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 2 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்திருந்த நிலையில், மற்றைய நால்வரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளித்தனர். ஜேவிபியின் 4 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nதெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு ஆதரவாகவே செயற்படும் : சீனித்தம்பி யோகேஸ்வரன்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை\nஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்…\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் ��சூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99-3/", "date_download": "2019-01-19T02:22:17Z", "digest": "sha1:CR3RRZZB7ZPXFBTNJPJJOUD2OVBGUZSD", "length": 11612, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்ஸ", "raw_content": "\nமுகப்பு News Local News பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்ஸ இடையில் விசேட பேச்சுவார்த்தை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்ஸ இடையில் விசேட பேச்சுவார்த்தை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின் போது, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.\nஅரசாங்க அதிகாரிகள் தேர்தலில் ஈடுபடும் போது உள்ள புதிய சட்டதிட்டங்கள் குறித்து இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nரணிலுடன் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை – இரா. சம்பந்தன்\nரணில் தலைமையில் விசேட நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று\nஇன்று பாராளுமன்றில் மற்றுமொரு பிரேரணை\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்��ளை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/world/", "date_download": "2019-01-19T01:45:45Z", "digest": "sha1:3T5ABRO6Q26LBJHG63FQTU3ZNKNQ7G6J", "length": 6322, "nlines": 115, "source_domain": "www.mrchenews.com", "title": "உலகம் | Mr.Che Tamil News", "raw_content": "\nஉலகின் முதல் நிலை பணக்காரரும் , அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பிஸோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.\nஉலகின் முதல் நிலை பணக்காரரும் , அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பிஸோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இனி வரும் நாட்களை சமூக பணிகளுக்குச் செலவிட இருப்பதகாவும், 25…\nஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளில், 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில், மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளில், 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில், மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஹன்ஸ் அஹீர் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில், 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆயிரத்து 213…\nதமிழக இளைஞர்கள் உருவாக்கிய சரித்திர தினம் இன்று.\n‘கடல் நிகர் படை சேர்’ என்று பாரதிதாசன் எழுதி வைத்த வரிகளை கண்முன் கடற்கரையில் தமிழக இளைஞர்கள் காட்சிப்படுத்திய தினம் இன்று. இந்திய அளவில் 2017ம் ஆண்டு நடந்த மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டமான ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின் துவக்கம் இந்த…\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/09005947/1021101/IND-vs-AUS-test-Batsman-Ratings.vpf", "date_download": "2019-01-19T02:43:22Z", "digest": "sha1:HXGN53Q552UZJJY2AR5BM65MKZJVJIZP", "length": 8761, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nசர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இட���்தை பிடித்துள்ளார்.\nசர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 521 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த உயரத்தை அவர் எட்டியுள்ளார்.\nஇதே போன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 21 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் உச்சத்திற்கு சென்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற FAROOK ENGINEER என்ற சாதனையை அவர் சமன் செய்தார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஜடேஜா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\n\"வீரர்கள் தடை அணியை நிச்சயம் பாதிக்கும்\" - கேப்டன் கோலி\nஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி : ரோஹித், அஸ்வின் நீக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nதென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்\nராஜ பாளையத்தில் தென் இந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன.\nஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரை 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.\nமாநில அளவிலான வாலிபால் போட்டி : திருச்சி அணி முதலிடம்\nபொங்கல் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன\nநடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி தோல்வி : 3வது சுற்றில் ஷரபோவாவிடம் வீழ்ந்தார்\nமகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நடப்பு சாம்பியனான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : பார்வையாளர்களை கவர்ந்த ஃபெடரர் மகன்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-01-19T03:06:54Z", "digest": "sha1:4OIEGZHTXMSNXHACJOWANZ7B2FRPDOZ6", "length": 9233, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அலோக் வர்மா வழக்கு விசாரணை முடிவு – தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஅலோக் வர்மா வழக்கு விசாரணை முடிவு – தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅலோக் வர்மா வழக்கு விசாரணை முடிவு – தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nசி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீதான வழக்கு விசாரணை நேற்று (வியாழக்கிழமை) முடிவுக்கு வந்த நிலையில், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.\nசி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் கடந்த ஓக்டோபர் மாதம் 23ஆம் திகதி மத்திய அரசு தலையிட்டு அவர்கள் 2 பேரது அதிகாரத்தையும் பறித்து.\nஇந்நிலையில், சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக எம். நாகேஸ்வரராவை மத்திய அரசு நியமித்தது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத��தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்தநிலையில், வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வுமுன் விசாரித்தது.\nஅலோக் வர்மாவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி பாலி நாரிமன், மத்திய அரசுக்காக அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்காக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி விவாதித்தனர்.\nஇந்தநிலையில், நேற்று குறித்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து, தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி இராஜினாமா\nசி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக்\nசி.பி.ஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பதவியேற்பு\nமத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா 77 நாட்களுக\nமோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – ராகுல் காந்தி\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கா\nஅலோக் வர்மா பதவியை தொடர்வதற்கு நீதிமன்றம் அனுமதி\nமத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா, அப்பதவியை\nஅலோக் வர்மாவின் அதிகாரத்தை ஒரே நாளில் பறித்தது ஏன் – உச்ச நீதிமன்றம் கேள்வி\nகுற்றப்புலனாய்வு திணைக்கள இயக்குநர் அலோக் வர்மாவின் அதிகாரத்தை ஒரே நாளில் பறித்தது ஏன் என உச்ச நீதிம\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/08/blog-post_16.html", "date_download": "2019-01-19T03:03:09Z", "digest": "sha1:TX5CBUAW7X7HWODLKDOI55WBGZ7F352T", "length": 36681, "nlines": 451, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nதமிழக அரசு கொண்டுவந்த Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Ordinance, 2006 எனப்படும் அவசரச்சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஉடனே, 'சமூகநீதி செத்துவிட்டது', 'நீதிபதிகள் பார்ப்பனர்கள்', etc. etc. என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nஇப்பொழுது வந்துள்ளது 'இடைக்காலத் தடை'. சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகள் தேவை என்று உச்சநீதிமன்றம் கருதியுள்ளது.\nசட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் சட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதவியுடன்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால் சமீப காலங்களில் ஓட்டைகள் இல்லாமல் திடமாக இருக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுவது குறைந்துள்ளது.\nதமிழக அரசின் இணையத்தளத்தில் புது அரசால் இயற்றப்பட்ட வேறு சில அவசரச் சட்டங்கள் இருந்தனவே ஒழிய மேற்படி அவசரச்சட்டத்தின் வடிவம் கிடைக்கவில்லை. அதனால் சட்ட வடிவத்தில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை.\nநீதிமன்றங்களைக் குறைகூறும் முன்னர், உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள இரண்டு முக்கியமான தீர்ப்புகளை கவனித்துவிடுவது நல்லது.\nThe Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act (Tamil Nadu 12 of 1959) என்னும் சட்டத்தில் 1970-ல் சில மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. அதில் முக்கியமானது பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பதை மாற்றுவது.\nபரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பது என்றாலே பார்ப்பனர்களைத் தவிர பிறருக்கு அர்ச்சகர்கள் ஆகும் தகுதி ஒட்டுமொத்தமாக மறுக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் 1970 சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக நியமிக்கப��படவேண்டியதில்லை என்றும் தகுதி படைத்த யாரும் அர்ச்சகராக்கப்படலாம் என்றும் தீர்ப்பு கூறியது.\nஅந்தத் தீர்ப்பிலிருந்து சில மேற்கோள்கள்:\nஇந்த வழக்கின் வாதத்தின்போது, வாதியின் தரப்பிலிருந்து மாநில அரசு வேண்டுமென்றே 'தகுதி' இல்லாதவர்களை அர்ச்சகர்களாக்கும் என்று கூறப்பட்டது. அதாவது ஆகமங்களுக்கு எதிராக ஒரு சைவக் கோயிலுக்கு வைணவரையோ, வைணவக்கோயிலுக்கு சைவரையோ அர்ச்சகராக்கும் உரிமை மேற்படி சட்டத்திருத்தத்தின்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடுகிறது என்று வாதம் எழுந்தது. மேலும் தகுதி படைத்த யாரையும் அர்ச்சகராக்கலாம் எனும்போது நாளை அரசு 'தகுதி' என்று எதுவுமே வேண்டியதில்லை என்று முடிவு செய்யலாம், பின் யாரை வேண்டுமானாலும் தகுதிகள் எதும் இன்றியே அர்ச்சகராக்கலாம் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.\nநீதிபதிகள் இந்த வாதங்களை ஏற்கவில்லை.\nஇந்தத் தீர்ப்புக்குப் பின் பரம்பரை அர்ச்சகர் பிரச்னை முடிவுக்கு வந்தது. அடுத்த முக்கியமான வழக்கு\nகேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக ஆக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு கடைசியாக உச்சநீதிமன்றம் வந்தது. இந்த வழக்கில் கேரளா உயர்நீதிமன்றத்தில் முழு பெஞ்ச், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை முழுமையாக உறுதிசெய்தது. அந்தத் தீர்ப்பிலிருந்து மேற்கோள்:\nஇவ்வாறு சொல்லி, பார்ப்பனரல்லாதவர்களுக்கும் ஆகம முறைப்படியான தகுதிகள் இருந்தால் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் ஆணித்தரமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது:\nஆகமங்களில், முக்கியமாக வைகானச ஆகமத்தில், சைவர்கள் விஷ்ணு கோவிலில் அர்ச்சகராவதும் வைஷ்ணவர்கள் சைவக்கோவிலில் அர்ச்சகராவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விவாதம் சேஷம்மாள் வழக்கிலும் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் மாநில அரசு அதுமாதிரி வழக்கில் இல்லாத ஒன்றைச் செய்யப்போவதில்லை என்று உச்சநீதிமன்றம் அந்த விவாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இப்பொழுது வாதிகள் தரப்பிலிருந்து புத்த, சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர் கல்லூரியில் சான்றிதழ் வாங்கிவிட்டால் அவர்கள்கூட சைவ, வைஷ்ணவக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தங்களது சந்தேகத்தை நீதிமன்றம் முன் வைக்கிறார்கள். நீதிமன்றம் தமிழக அரசின் அவசரச்சட்ட நகலைப் பார்த்து அரசின் வாதங்களைக் கேட்டு தமது தீர்ப்பை வழங்கவேண்டும்.\nஇந்த அடிப்படை இதற்கு முந்தைய வழக்குகளிலும் காணப்பட்டதுதான்.\nசமூகநீதிக்கான போராட்டம் எளிதானதல்ல. கொள்கை முடிவுகள் சட்டவரைவுகளாகும்போது சரியாக அமையவேண்டும். எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் கொள்கைகள் நியாயமாக இருக்கும்போது, சட்ட வரைவுகள் சரியாக இருக்கும்போது, எதிர்ப்புகள் நிச்சயம் பலனற்றுப் போகும்.\nஇடைக்காலத் தடை - ரவி ஸ்ரீநிவாஸ்\nஅர்ச்சகர் பிரச்னையின் பயணம்... - பிரபு ராஜதுரை\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் அர்ச்சகர் சமூகநீதி\nநீங்க என்ன சொல்லி என்ன பிரயோசனம் பத்ரி, அவிங்களுக்கு, பூநூல் போட்டவனல்லாம் திட்டனும் விரட்டனும்...\nஇந்த சட்டத்தை கேஸ்போட்டு தடை வாங்கியதே பார்ப்பானர்கள் இல்லை என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள்.\n////இந்த சட்டத்தை கேஸ்போட்டு தடை வாங்கியதே பார்ப்பானர்கள் இல்லை என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள். /////\nபின்ன என்ன பறையன்களா தடை வாங்கினார்கள்\nஎந்தப் பள்ளனாவது, பறையனாவது சிவாச்சாரியார்கள் சங்கம் வெச்சுக்கிட்டு இருக்கானா\nபத்ரி, பதிவின் மூலம் நீதிமன்றங்களின் தீர்ப்பு பற்றி சொல்ல விழையும் செய்தியோடு எனக்கு மாறுதல்கள் உள்ளன, நீதிமன்றங்கள் புனிதபசுக்கள் அல்ல, நீதிமன்றங்கள் ஒரே பிரச்சினையில் எடுத்த பல்வேறு நிலைப்பாடுகள் நமக்கு தெரிந்ததே, அதுவும் குறிப்பாக No Work No Pay வில் AIMS க்கு ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் நீதிமன்றங்கள் நடந்துகொண்ட முறை அறிந்ததே, முடிந்தால் பிறகு விளக்கமாக பதிலிறுக்கின்றேன்.\nசிதம்பரம் கோவில் தொடர்பான இடைக்காலத்தடையே முற்றிருதி தீர்ப்பானதே.\nசில முக்கிய விவரங்களை அளித்துள்ளீர்கள். இடைக்கால தடை என்பது நிரந்தர தடை அல்ல என்பதும், மேலும் விசாரணை நடக்கும் எனவும் அனைவரும் புரிந்துக்கொள்ளுதல் நலமே.\nஅர்ச்சகர் ஆக சரியான தகுதி வரைமுறை வைத்து அதில் தேர்வடைந்தால் மட்டுமே யாரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வைப்பதே நல்லது.\nபத்ரி, பதிவின் மூலம் நீதிமன்றங்களின் தீர்ப்ப��� பற்றி சொல்ல விழையும் செய்தியோடு எனக்கு மாறுதல்கள் உள்ளன, நீதிமன்றங்கள் புனிதபசுக்கள் அல்ல, நீதிமன்றங்கள் ஒரே பிரச்சினையில் எடுத்த பல்வேறு நிலைப்பாடுகள் நமக்கு தெரிந்ததே,/////\nகுழலி எழுதுனதை படிச்சுட்டு இதையும் படிங்க...ஒரே தீர்ப்பு வந்தாலும்..வெவ்வேர தீர்ப்பா வந்தாலும்....எந்த விஷயத்திலும் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் வரை இவர்களது வசை பாடல் தொடரும்\n//சமூகநீதிக்கான போராட்டம் எளிதானதல்ல. கொள்கை முடிவுகள் சட்டவரைவுகளாகும்போது சரியாக அமையவேண்டும். //\n///நீங்க என்ன சொல்லி என்ன பிரயோசனம் பத்ரி, அவிங்களுக்கு, பூநூல் போட்டவனல்லாம் திட்டனும் விரட்டனும்...///\nதிட்டுக்கும், விரட்டுக்கும் தகுதியானவனுங்க தான் பூணூல் போட்டவனுங்க.\nஇது ஒரு சீரியஸான விஷயம் எனவே Guideline செட் பண்ண வேண்டும் என்றுகூறி இடைக்காலத் தடைவிதிதுள்ளார்கள்.\nஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு இடைக்காலத் தடை என்பது டூ மச். இப்போது கோயிவிலில் பூசாரிகளாக இருப்பவரையெல்லாம் பிடித்து வெளியில் தள்ளப் போகிறார்களா என்ன எந்த வகையில் இது சென்சிடிவான விஷயம், இடைக்காலத் தடை வழங்க\nஅநீதியாக மறுக்கப்பட்ட சமூக நீதி அளிப்பதில் ஏன் இவ்வளவு எச்சரிக்கை Guideline செட் பண்ணும்வரை என்ன கெட்டுவிடப் போகிறது\nஅது சரி, மருத்துவ மாணவர்கள் மேற்படிப்பு குறித்த ஒரு வழக்கில் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் \"how can the court go into the validity of a policy decision\" என்று கூறிய்து ordered interim stay of the operation of the judgment.\nஏன் உங்கள் பதிவுகள் தேன்கூட்டில் தெரிவதில்லை...உங்களுக்கு பின்னூட்டமாக எனது பதிவு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9/71-211477", "date_download": "2019-01-19T02:43:57Z", "digest": "sha1:SXXN24SGL4TGFFK3XWW57BZ3EIXOAOBJ", "length": 9254, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புகள் உள்ளன’", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\n‘தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புகள் உள்ளன’\n“தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. அதனை பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் பிடிவாதங்களைத் தவிர்க்க வேண்டும்” என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\n“நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெரும்பான்மைக் கட்சியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கின்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. ஒரு கட்சி, ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் இன்னுமொரு பெரும்பான்மைக் கட்சி இணைந்தே செயற்பட வேண்டும். தற்போதைய உள்ளுராட்சித் தேர்தல் முறைமையானது பிழையானது. யாழ்.மாநகர சபையைப் பொறுத்தவரையில் 27 வட்டாரங்களில், 14 பெரும்பான்மையான வட்டாரங்களை வென்றும் நாங்கள் இன்று ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.\nஇதுமட்டுமன்றி, வேறு சில சபைகளைப் பார்க்கின்ற போது வட்டாரங்களில் வெல்ல முடியாதவர்கள் விகிதாசார ரீதியில் ஒன்று அல்லது இரண்டு இடங்களைப் பெற்றுள்ளார்கள். இந்த முறைமையில் உள்ள பின்னடைவு, ஸ்திரத்தன்மையற்ற நிலையைத்தான் உருவாக்கியுள்ளது.\nஎவ்வாறு இருந்தாலும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு இது தோல்வி நிலை அல்ல. தற்போதைய நிலையில் ஏதாவது ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய தேவை உள்ளது. இதற்கு எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. கடும் நிபந்தனைகளை யாரும் விதிப்பது நல்லதல்ல. இணக்கப்பாட்டுடன் செல்வதே நல்லது. தமிழ்க் கட்சிகள், தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதனை பரிசீலனை செய்ய வேண்டும். பிடிவாதங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.\nநாங்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகவில்லை. சமஷ்டிக் கட்டமைப்பில் இருந்தும் விலகவில்லை. வட கிழக்கு இணைப்பிலும் மாற்றமில்லை. 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அடுத்த அரசியலமைப்பில் தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய மொழியாக்கப்படும், பிரயோக மொழியாக்கப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மாற்றங்கள் இடம்பெற்றுத் தான் இருக்கின்றன. ஆகையால் வட கிழக்கு இணைப்பும் அவ்வாறான மாற்றங்களில் வரும்.\nஆனபடியால் அதனை விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எமது கொள்கைகளில் உறுதியாகவே உள்ளோம். இதுதான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையாகும். இடையில் இதனை சிலர் வியாக்கியானம் செய்யலாம். அவ்வாறு செய்வது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகவே இருக்கும். கட்சியின் முடிவல்ல. தமிழரசுக் கட்சி கொள்கையில் உறுதியாகவே உள்ளது” என்றார்.\n‘தமிழ் தேசியக் கட்சிகள் இணைவதுக்கு வாய்ப்புகள் உள்ளன’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/90.html", "date_download": "2019-01-19T02:26:55Z", "digest": "sha1:5Q6UYYPP7JVI7EYVGMF3US7MMETCWYPP", "length": 7269, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அளவுக்கு மீறி மருந்து அளித்தன் மூலம் 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமான ஜேர்மன் மருத்துவத் தாதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅளவுக்கு மீறி மருந்து அளித்தன் மூலம் 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமான ஜேர்மன் மருத்துவத் தாதி\nபதிந்தவர்: தம்பியன் 29 August 2017\n2 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட ஆண் மருத்துவத் தாதி ஒருவர் நோயாளிகளுக்கு அளவுக்கதிகமாக மருந்துகளை அளித்ததன் மூலம் கிட்டத்தட்ட 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமாகி உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.\nஇதனால் ஜேர்மனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜேர்மனியின் வடக்கே உள்ள பிரெமென் நகரிலுள்ள மருத்துவ மனையில் வேலை பார்த்து வந்த 40 வயதாகும் ஆண் மருத்துவத் தாதியான நீல்ஸ் ஹோகெல் ஏற்கனவே வைத்திய சாலையில் இரு கொலை குற்றங்களுக்காக 2015 ஆம் ஆண்டு கைது செய்யப் பட்டிருந்தார்.\nஇந்நிலையில் இந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இறந்த 130 நோயாளிகளின் பிரேத பரிசோதகர்கள் அளித்த தகவலில் 1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஹோகெல் வேலை பார்த்த காலப் பகுதியில் அளவுக்கதிகமான மருந்து அளிக்கப் பட்டதால் தான் குறித்த 90 நோயாளிகள் இறக்க நேரிட்டது எனத் தெரிய வந்துள்ளது. இந்த கொலைக் குற்றம் தொடர்பாகத் தகவல் அளித்த குறித்த நகரின் பிரதான போலிஸ் அதிகாரி ஜேர்மனியில் இதற்கு முன்னர் இது போன்ற ஒரு குற்றச் செயல் நடைபெற்றதாகத் தான் கேள்விப் பட்டதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் ஹோகெல் தான் நோயாளிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தக் கூடிய மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியதாகத் தனது குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது ஹோகெல் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.\n0 Responses to அளவுக்கு மீறி மருந்து அளித்தன் மூலம் 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமான ஜேர்மன் மருத்துவத் தாதி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அளவுக்கு மீறி மருந்து அளித்தன் மூலம் 90 நோயாளிகளின் மரணத்துக்குக் காரணமான ஜேர்மன் மருத்துவத் தாதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-01-19T02:29:56Z", "digest": "sha1:HRWFRSBY5T3HFXPY356BISESU3UXPMXU", "length": 8571, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரைவல் (திரை���்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரைவல்( தமிழ் : வருகை )வருகை is a 2016 அமெரிக்க அறிவியல் புனைகதை\nஇந்தத் திரைப்படம் 1988 ல் எரிக் ஹெய்சரர் எழுதிய ஸ்டோரி ஆப் யுவர் லைப் (தமிழ் : உன்னுடைய வாழ்க்கையின் கதை ) என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டது\nபூமியின் மேற்பரப்பில் புதிதாக 12 வேற்றுகிரக விண்கலங்கள் போன்ற அமைப்புகள் உருவாகின்றன .இதனையடுத்து அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் ஜி டி வெபர் இந்த வேற்றுகிரக விண்கலங்கள் வந்ததற்கான காரணத்தை கண்டறிய முயற்சிக்கிறார் ..இந்த முயற்சியில் ஆராய்ச்சி குழுவில் இருக்கும் டாக்டர் அயான் டொன்னேல் மற்றும் லூயிஸ் பாங்ஸ் அந்த வேற்றுகிரகத்தினர் பேச முயற்சிக்கும் வட்ட வடிவத்தில் உள்ள சமிக்ஞை எழுத்து வடிவ மொழியின் மூலமாக வேற்றுகரகத்தினர் சொல்லவருவதை புரிந்துகொள்ள மொழிப்பெயர்ப்பு செய்ய எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படத்தின் கதை ..\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; preview என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2018, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/be-a-game-artist-and-turn-your-gaming-love-into-career-know-about-skills-salary-and-job-prospects-003923.html", "date_download": "2019-01-19T02:12:18Z", "digest": "sha1:WWRB6OAMVBNVS7QIRYGQGBJQMV23IRTI", "length": 15668, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "வீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்..? விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்! | Be a game artist and turn your gaming love into a career: Know about skills, salary and job prospects - Tamil Careerindia", "raw_content": "\n» வீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nதற்போதைய காலக் கட்டத்தில் பெற்றோர், மாணவர்கள் மத்தியில் மருத்துவம், பொறியியல் மட்டுமே வேலைவாய்ப்புள்ள துறை என்ற கண்ணோட்டம் கொஞ்சம், கொஞ்சமாக மாறத் தொடங்கியுள்ளது.\nஇதைத் தவிர்த்தும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதையும் சிந்திக்க தொடங்கியுள்ள���ர்.\nஅந்த வகையில் இந்தியாவின் தற்போதைய கேம்ஸ் இன்டஸ்ட்ரியின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் 2,000 ஆயிரம் கோடி. இது வரும் காலங்களில் அதிகரிப்பதோடு, இந்திய வியாபார சந்தையின் முக்கிய துறைகளில் ஒன்றாக வாய்ப்புள்ளதாக துறை சார்ந்து வல்லூநர்கள் தெரிக்கின்றனர்.\nவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முதல் வரிசையில் இருப்பதோடு, திரைப்படங்கள், மொபைல் விளையாட்டுகள் மட்டுமின்றி மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பங்கள் கூட 3 டி மயமாகி வருகின்றன.\nமொபைலில் விளையாடிய காலம் போய், பல்வேறு தரப்பு மாணவர்களும் இத்துறை சார்ந்த படிப்புகளின் மீது ஆர்வம் செலுத்த தொடங்கி வருகின்றனர். அனிமேஷன் துறையில் சாதிக்க வேண்டுமாயின் நல்ல படைப்பாற்றல் திறனும், அன்றாட விஷயங்களை கூட புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் திறன் இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nஇதோடு டிஜிட்டல் டூல்ஸான மாயா, மேக்ஸ், போட்டோஷாப், இசட் பிரஸ், சப்ஸ்டான்ஸ் டிசைனர் உள்ளிட்ட சாப்ட்வேர்களை கையாளாக் கூடிய திறமை பெற்றிருக்க வேண்டும்.\nஇதை படித்தால் எப்படி வேலைவாய்ப்பு சாத்தியம் என்ற கேள்வி எழுகிறதா பதில் இதோ தற்போது அதிகமாக இளைஞர் பட்டாளம் இருக்கும் நாடு இந்தியாதான், எனவே இந்த வகையான படிப்புகளை சரியான முறையில் முடித்த பின் வேலைதேடி அலைய வேண்டிய தேவை இல்லை. எனவே துணிந்து படிக்கலாம்.\nஇந்த வகையான படிப்புகள் ஒரு மாத காலத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை, டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் போன்ற பல்வேறு வகையில் வழங்கப்படுகிறது.\nஇந்த துறையில் கேம் ஆர்டிஸ்ட், கேம் டெவலப்பர், கேம் டிகோடர், கேம் டெஸ்டர், ஆடியோ இன்ஜினீயர், 3டி மாடலர், கான்செப்ட் ஆர்டிஸ்ட், கேம் புரோகிராமர், சாப்ட்வேர் டெவலப்பர் உள்ளிட்ட பல்வேறு வகையான வேலைகள் உள்ளன.\nஅடிப்படை பகுதிகள் & தகுதிகள் என்ன\nகேம் டெவலப்மென்ட் ( லாஜிக் & ரீசனிங்)\nகேம் டிசைன் (ஆர்ட் & விஷ்வலைசேஷைன்)\nகேம் ஆர்ட் ( ஓவியம், கலர் கான்செப்ட், காட்சிபடுத்தும் திறன்)\nகேம் டெஸ்டிங் (லாஜிக் & எபோர்ட்)\nபடிப்பை முடிக்கும் பட்சத்தில் சாப்ட்வேர், வீடியோ கேம்ஸ் ஏஜென்சி, விளம்பர நிறுவனம், திரைப்பட துறை போன்ற பல்வேறு இடங்களில் பணியாற்ற முடியும்.\nபடிப்பை வழங்கும் இந்தியாவின் பிரபலமான கல்வி நிறுவனங்கள்:\nதேசிய வடிவமைப்பு நிறுவன��் (NID ), அகமதாபாத்.\nஎம்ஏஇஇஆர்'ஸ் எம்ஐடி இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், புனே.\nஇந்தியன் ஸ்கூல் ஆப் டிசைன் & இனோவேஷன், மும்பை.\nஹால்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (HIM), ஹால்டியா.\nஆசிய இன்ஸ்டிடியூட் ஆப் கேம் & அனிமேஷன் (AIGM), பெங்களூரு.\nதி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிஜிட்டல் ஆர்ட் & அனிமேஷன் (ஐஐடிஏஏ), கொல்கத்தா.\nகிரியேட்டிவ் மெண்டர்ஸ் அனிமேஷன் கல்லூரி (CMAC), ஹைதராபாத்.\nசெமேடு ஸ்கூல் ஆஃப் ப்ர-எக்ஸ்பிரஷியனிசம் (SSPE), புனே\nஇமேஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மல்டிமீடியா அனிமேஷன் & கிராஃபிக் எஃபெக்ட்ஸ் (IIMAGE ), ஹிமாயத் நகர் ஹைதராபாத்.\nபேக் ஸ்டேஜ் பாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கேமிங் அண்ட் டெக்னாலஜி (BPIGT), ஹைதராபாத்.\nஇந்தத்துறையில் எந்த வகையான படிப்புகளை தேர்ந்தேடுத்து படித்தாலும், நம்மிடம் என்ன திறமை உள்ளதோ அதைப் பொறுத்துதான் சம்பளம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.5-7 லட்சம் வரை சம்பளமாக பெறமுடியும். இதுவே அனுபவத்தின் அடிப்படையில் மாறுபடும்.\nஃபுட்வேர் டெக்னாலஜி முடித்தால் வேலைக்கு பஞ்சமில்லை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/divine-wedding-aryankavu-ayyappa-with-pushkala-devi-306518.html", "date_download": "2019-01-19T03:17:06Z", "digest": "sha1:WLIP327TBWBL657OORJLAXUFKK56Y32H", "length": 20391, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "புஷ்கலா தேவியை மணம் முடித்த ஆரியங்காவு தர்மசாஸ்தா... பக்தர்கள் தரிசனம் | Divine Wedding for Aryankavu Ayyappa with Pushkala Devi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபுஷ்கலா தேவியை மணம் முடித்த ஆரியங்காவு தர்மசாஸ்தா... பக்தர்கள் தரிசனம்\nசெங்கோட்டை: கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.\nசுவாமி ஐயப்பன் சபரிமலையில் பிரம்மச்சாரியாகவும் குளத்துப்புழையில் பாலகனாகவும் இளைஞராக புஷ்கலா தேவியுடன் ஆரியங்காவிலும், பூர்ணா, புஷ்கலா தேவியருடன் அச்சன்கோவிலிலும் காட்சி தருகிறார்.\nகோவில் கேரளா பாணியில் இருந்தாலும் அங்கு நடைபெறும் உற்சவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடைபெறுவது போலவே கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் ஆரியங்காவு ஐயப்பன் திருமணம் முடித்தது மதுரை பெண்ணான புஷ்கலா தேவியை.\nதிருவிதாங்கூர் மன்னனுக்கென பட்டாடைகளை நெய்த நெசவு வியாபாரி, தன் மகள் புஷ்கலாவையும் அழைத்துக்கொண்டு பயணம் செல்கிறார். காட்டு வழியில் பெரும் ஆபத்து என்பதால், ஆரியங்காவு சாஸ்தா கோயில் அர்ச்சகரின் வீட்டில் மகளை பாதுகாக்கும்படி ஒப்படைத்துச் செல்கிறார். மலர்களை பறித்து ஐயப்பனுக்கு மாலை தொடுத்த புஷ்கலா, நாளடைவில் ஐயப்பன் மீது அபரித அன்பு கொள்கிறார்.\nமன்னரிடம் ஆடைகளைக் கொடுத்து விட்டு நெசவாளியான வியாபாரி திரும்புகிறார். அப்போது, காட்டில் மத யானை ஒன்று, வியாபாரியைத் தாக்க வருகிறது. அப்போது ஒரு இளைஞர் யானையிடம் இருந்து அவரை காப்பாற்றுகிறார். அந்த இளைஞரிடம், என்ன வேண்டுமோ கேள் என்கிறார் வியாபாரி. அதற்கு அவர், உங்கள் பெண்ணை திருமணம் செய்து தருகிறீர்களா என்றதும், வியாபாரியும் சம்மதம் தெரிவிக்கிறார்.\nஉடனே அந்த இளைஞர் திடீரென மாயமாகி விடுகிறார். குழப்பத்துடனேயே ஆரியங்காவு திரும்பிய அந்த வியாபாரி, ஐயப்பனாக கருவறையில் கோயில் கொண்டிருப்பது, தன்னை மத யானையிடமிருந்து காப்பாற்றிய இளைஞர் வடிவில் இருப்பது கண்டு சிலிர்க்கிறார். ஐயப்பனே நேரில் எழுந்தருளி புஷ்கலாவை கரம் பிடித்தார் என்கிறது புராணம். இதனை நிரூபிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்று வருகிறது.\nசௌராஷ்டிரா மகா ஜன சங்கம் மதுரை\nதிருவாங்கூர் மன்னர், தேவசம் போர்டார், சௌராஷ்டிரா மக்களை சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி கௌரவப்படுத்துகின்றனர். சௌராஷ்டிரா சமூகத்தினர் ஆரியங்காவு தேவஸ்தான சௌராஷ்டிரா மகா ஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி சம்பந்தி உறவு முறையில் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று திருவிழாவினை நடத்தி வருகின்றனர்.\nஇந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தொடர்ந்த ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 23ம் தேதி ஜோதி ரூப தசிசனம் நடைபெற்றது. அன்று அதிகாலையில் அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் ஆரியங்காவு மக்கள் ஜோதிக்கு வரவேற்பு அளித்தல், இரவ அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nமாம்பழத்துறையில் இருந்து பகவதி புஷ்கலா தேவிக்கு நறுமணப் பொருட்களால் மகாஅபிகம் செய்யப்பட்டது. பின்னர் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மணமகளுக்குரிய சர்வ அலங்காரம், பொங்கல் படைப்பு உற்சவம் நடைபெற்றது. அம்மன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அ��ுள்பாலித்தார். கர்ப்பகிரகத்தில் இருந்து அம்பாள் ஜோதி ரூபத்தை தந்திரி, சௌராஷ்டிரா சமூகத்தினரிடம் வழங்கினார். சன்னதி சந்திரி ஜோதி ரூபத்தை பூஜை வழிபாடு செய்து கர்ப்பகிரகத்தில் கொண்டு சென்று ஐயப்பனின் ஜோதியோடு ஐக்கியமாக்கினார்.\nகடந்த 24ம் தேதி பாண்டியன் முடிப்பு என்னும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாலையில் தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், சன்னிதானம் முன் துவங்கியது. இதில் அம்பாள் சார்பில் சௌராஷ்டிராவினர் 21 தட்டுகளில் நிச்சயதார்த்த சடங்குகளுக்க உரிய பொருட்களுடன் ராஜகொட்டாரம் வந்தனர். தர்மசாஸ்தா சார்பில் திருவாங்கூர் தேவசம் போர்டார் 3 தட்டுகளை கர்ப்ப கிரகத்தில் இருந்து எடுத்து வந்து ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.\nதர்மசாஸ்தா ராஜ அலங்காரத்தில் பவனி வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திங்கட்கிழமை காலையில் அபிஷேம், வஸ்திரங்கள் சாத்துப்படி, பொங்கல் படைப்பு, மதியம் சம்பந்தி விருந்து, மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.\nஇதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் வாணவேடிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சமுதாயத்தினரூம், ஆரியங்காவு கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlord iyappa marriage ariyankavu ஆரியங்காவு ஐயப்பன் கோவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-8-post-no-4451/", "date_download": "2019-01-19T02:05:39Z", "digest": "sha1:Y6BX4EFDC4TBB4SZ37DEXJAHFE5DI3L3", "length": 19701, "nlines": 198, "source_domain": "tamilandvedas.com", "title": "மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8 (Post No.4451) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி 11-11-17\nஇதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.\nமாக்ஸ்முல்லரைப் பற்றிய செய்திகளில் அவர் யூஜின் பர்னாஃப் (Eugene Burnouf – 1801-1852) என்ற சம்ஸ்கிருத பேராசிரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார் என்பதும் ஒரு செய்தி.\nயூஜின் பர்னாஃப் பாரிஸில் 20 வருடங்கள் சம்ஸ்கிருத பேராசிரியராக இருந்தவர். இவரிடம் மாக்ஸ்முல்லர் 1845ஆம் ஆண்டு சென்றார். 1846இல் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அதாவது மாக்ஸ்முல்லர் தனது 22ஆம் வயதில் பர்னாஃப்பிடம் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டார். ஒரே ஒரு வருடம் கற்றுக் கொண்டு, தனது 23ஆம் வயதில், இங்கிலாந்து சென்று விட்டார்,\nவளமான இலக்கியத்தையும் இலக்கணத்தையும் மொழி நயத்தையும் அவர் ஒரே ஆண்டில் கற்றுக் கொண்டு தேர்ந்த சம்ஸ்கிருத நிபுணராக ஆகி விட்டாரா\nஇதை நம்பியா ஈஸ்ட் இந்தியா கம்பெனி அவரிடம் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியைத் தந்தது.\nஇந்த சந்தேகம் இயல்பான சந்தேகமே.\nபற்பல வருடங்கள் ஆழ்ந்து வேதம் கற்ற பாரம்பரியம் மிக்க வேத குடும்பங்களில் வந்தவர்களே வேதங்களின் உண்மைப் பொருளை அறிந்திருப்பதாக மார் தட்டிச் சொல்ல மாட்டார்கள். அவ்வளவு நுட்பமான விஷயங்களை வேதம் கொண்டுள்ளது.\nஆக 23 வயது வாலிபர் ஒருவர் ஒரு வருடத்தில் சம்ஸ்கிருதத்தில் தேர்ச்செ பெற்றார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் நோக்கம் மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்கிருத புலமை உண்டா இல்லையா என்பதை ஆராய்வதல்ல.\nதாங்கள் கூறியபடி விஷக் கருத்துக்களை அவரால் வித்திட முடியுமா, அந்தத் தகுதி அவருக்கு உண்டா, தங்கள் வழிக்கு அவர் வருவாரா என்பது தான்.\nமாக்ஸ்முல்லர் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டார். கிறிஸ்தவ மிஷனரிகள் குளிரும் விதமாகத் தன் பணியை ஆரம்பித்தார்\nமாக்ஸ்முல்லர் 1849ஆம் ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டு முடிய – அதாவது சுமார் 25 ஆண்டுகள் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது அவரது 26ஆம் வயதிலிருந்து 41ஆம் வயது வரை இந்த ப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.\nஇந்த 25 வருடங்களில் சம்ஸ்கிருதத்தை அவர் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டதாகச் சொல்லலாமா\nஅவரே வேதங்களை மொழி பெயர்க்கவில்லை என்று சொல்கிறது வரலாறு.\nஅமெரிக்காவின் தலை சிறந்த அறிவியல் பத்திரிகை ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்”.\nஅதில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியிட்ட இதழில் மாக்ஸ்முல்லர் இறந்ததை ஒட்டிய இரங்கல் செய்திப் பகுதி வெளியானது.\nஅதில், மாக்ஸ்முல்லர் ரிக் வேதத்தை உண்மையில் அவரே மொழி பெயர்க்கவில்லை. அதைப் பெயர் தெரியாத ஒரு ஜெர்மானிய அறிஞரே செய்தார். முல்லர் அந்தப் பணியைப் பணம் கொடுத்து செய்யச் சொன்னார்.” என்று இருக்கிறது.\nவிக்கிபீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:\nவேதங்களைப்பற்றிய தவறான கருத்தைக் கொண்டு அந்தப் பணியை ஆரம்பித்த மாக்ஸ்முல்லர் அதனுடைய சிறப்பை உணர்ந்து (தான் செய்ய வேண்டிய டாமேஜை எல்லாம் செய்து முடித்து விட்டு – செஞ்சோற்றுக் கடன் கழித்த பின்னர் – ) இந்திய பாரம்பரியத்தையும் அதன் ஆழ்ந்த ஆன்மீக உணர்வையும் பாராட்ட ஆரம்பித்த போது கிறிஸ்தவ மிஷனரிகளால் அதைத் தாங்க முடியவில்லை.\nஅவரைக் கிறிஸ்தவ மதத்தின் எதிரி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.\nஆடம் லார்ட் கிஃப்போர்ட் (Adam Lord Gifford) என்பவர் ஆண்டு தோறும் இறையியலில் ஒரு தொடர் சொற்பொழிவைச் செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தார்.\nஅதற்கு கிஃப்போர்ட் லெக்சர்ஸ் (Gifford Lectures) என்று பெயர். மிகவும் பிரசித்தமான இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவாளராக 1888ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் க்ளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து வருடாவருடம் இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவுகளை மாகஸ்முல்லர் நிகழ்த்தினார்.\nஇந்தச் சொற்பொழிவை நிகழ்த்திய போது முல்லர் சொல்லிய கருத்துக்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு உடன்பாடுடையதாக இல்லை.அதனால் அவரை கிறிஸ்தவ மத எதிரி என்று கூறிக் குற்றம் சாட்டினர்.\nஇதப் பற்றி விக்கிபீடியா தரும் தகவலின் ஆங்கில மூலம் இது:\nஇப்படியாக எந்த ஒரு பணியை ஆற்றச் சொல்லி கிறிஸ்தவ மிஷனரிகள் பெரும் பணத்தைத் தந்து மாக்ஸ்முல்லரை நியமித்தார்களோ அவரது அந்தப் பணியில் அவர்கள் திருப்தி அடையவில்லை .\nமாக்ஸ்முல்லர் ஆரிய இனம் என்ற பிரிவினைக் கொள்கையை ஏற்படுத்தினார். வேத காலத்தை மனம் போன படி மிகவும் குறைத்து மதிப்பிட்டார். வேதத்தின் பொருளை மாற்றினார்.\nஎன்ற போதும் கூட கிறிஸ்தவ மிஷனரிகள் திருப்தி அடையவில்லை. ஏனெனில் மாக்ஸ்முல்லர் இந்தியாவைப் புகழத் தொடங்கியது அவர்களை��் திடுக்கிட வைத்தது.\nசொந்தப் பணத்தில் சூன்யம் வைத்துக் கொண்டது போல அவர்கள் தவித்தனர்.\nPosted in சமயம். தமிழ்\nஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்\nரிக் வேதத்தில் தீர்கதமஸ் புதிர் அறிஞர்கள் திணறல்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2019-01-19T02:23:32Z", "digest": "sha1:7SZOTEGXA3SGBMHFHTZRPYSFFN2OYV3O", "length": 11783, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரதசேவை!!", "raw_content": "\nமுகப்பு News Local News புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரதசேவை\nபுத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விஷேட புகையிரதசேவை\nதமிழ் -சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி இன்று(07) முதல் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று(07) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅதன்படி, இன்று காலை முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை மற்றும் மஹவை வரை குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் விஷேட புகையிரத போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் இருந்து காலி, மாத்தறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும் விஷேட புகையிரத சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅவ்வாறே, எதிர்வரும் 15 – 17ம் திகதி வரையில் மாத்தறையில் இருந்து மருதானை வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரையி���ும் மற்றும் பண்டாரவளை மற்றும் காலியில் இருந்து கொழும்பு வரையிலும் விஷேட புகையிரத போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி ���ாஸ்\nவிடுமுறையை கழிக்க துபாய்க்கு சென்றுள்ள யாஷிகா ஆனந்த்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/amp/", "date_download": "2019-01-19T02:23:20Z", "digest": "sha1:HY5HPFFTMJ7RYGS5VKYVCQVTUWW4VOT6", "length": 7839, "nlines": 30, "source_domain": "universaltamil.com", "title": "பௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது -", "raw_content": "முகப்பு News Local News பௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க கூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.\nகோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்துக்குட்பட்ட புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் பௌத்த மதவிவகார அமைச்சின் ஆதரவுடனும் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு அனுமதி மறுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.\nஅந்த கடிதத்தில மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது – “மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவை சேர்ந்ததாக கடந்த 1985ம் ஆண்டுக்கு முன் கிட்டத்தட்ட ஐந்து சிங்கள குடும்பங்கள் புணாணை புகையிரத நிலையத்தை அண்மித்து வாழ்ந்துள்ளனர்.\nஇவர்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து கடவத்தமடு என்னும் பகுதிக்கு சென்று அங்கு அரசாங்கத்தின் மானிய வீடு, மானிய உணவுப் பொருள் உதவியை பெற்று வாழ்ந்து விட்டு தற்போது திம்புலாகலை பிக்குவின் ஆதரவுடனும், இராணுவத்தின் ஆதரவுடனும் புணாணை புகையிர நிலையத்துக்கு முன் விநாயகர் ஆலயத்தை அண்மித்து ஒரு விகாரை அமைத்து விட்டு மீள்குடியேற்றம் என்ற காரணத்தில் 25 சிங்கள குடும்பங்களுக்கு மேல் கு��ியேறியுள்ளனர்.\nஇத்திட்டமிட்ட குடியேற்றம் வனபரிபாலன திணைக்கள ஆதரவுடனும், வாகரை பிரதேச செயலகத்தின் உதவி மூலமும், மாகாண காணி பணிப்பாளரின் திட்டமிட்ட சிங்கள இன குடியேற்ற மனப்பாங்குடனும் நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.\nஇவ்வேளை மீள்குடியேற்றம் என்ற ரீதியில் அங்கு சிங்கள குடியிருப்புக்களை அமைத்ததுடன், தற்போது உயர்கல்வி அமைச்சின் ஆதரவுடனும், பௌத்த மதவிவகார அமைச்சின் ஆதரவுடனும் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்க முயற்சிக்கின்றனர். இவ்விடயத்தை ஏற்க முடியாது காரணம் இது திட்டமிட்ட ஒரு சிங்கள மயமாக்கல் முயற்சியாகும்.\nஆகவே இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒன்று கூடலின் நிகழ்ச்சி நிரலில் இதையும் ஆராயும் முகமாக இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், இச்செயற்பாட்டுக்கு தாங்கள் அனுமதி வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ள கடித்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாஹம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர், வாகரை பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும்போது இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் – யோகேஸ்வரன் எம்.பி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2017/12/02162400/1132272/Microsoft-working-on-Surface-device-with-Snapdragon.vpf", "date_download": "2019-01-19T03:09:31Z", "digest": "sha1:UEED2XHFIBOMREW5V5YSA2HNLQB3W4S3", "length": 5630, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Microsoft working on Surface device with Snapdragon 845 chipset", "raw_content": "\nஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட சர்ஃபேஸ் சாதனம் உருவாக்கும் மைக்ரோசாஃப்ட்\nபதிவு: டிசம்பர் 02, 2017 16:24\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சர்ஃபேஸ் சாதனத்தில் ARM பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் அதன்படி இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஇதுகுறித்து டெக்கிரன்ச் வெளியிட்டுள்ள த��வல்களில் \"மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ARM சார்ந்த ஹார்டுவேர் ஒன்றை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சாதனம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாஃப்ட் ரெட்மொன்ட் கட்டிடத்தில் அந்நிறுவனம் சார்பில் ரேடியோ பொறியாளர் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் செய்துள்ளது. மைக்ரோசாஃப்டின் ரெட்மொன்ட் கட்டிடங்களில் சர்ஃபேஸ் மற்றும் ஹார்டுவேர் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சமீபத்திய விளம்பரத்தின் படி அந்நிறுவனம் எல்டிஇ பிரிவில் அனுபவமுள்ள பொறியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், குவால்காம் நிறுவனம் அதனை வரும் வாரங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஹவாயில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப அமர்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் புதிய சிப்செட் நிகழ்வின் முதல் நாளிலேயே அறிமுகம் செய்யப்படலாம் எனினும் இந்த சிப்செட் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் சர்ஃபேஸ் கோ\nஇந்தியாவில் சர்பேஸ் கோ முன்பதிவு துவங்கியது\nஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/thirumurugan-gandhis-uncensored-interview/", "date_download": "2019-01-19T02:46:41Z", "digest": "sha1:R767O4AEGFYXL5YY55V4ZJL4LF6YAQ6L", "length": 6662, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "சபரிமலை - H Raja மன்னிப்பு - ஆமைக்கறி | Thirumurugan Gandhi's Uncensored Interview - Suda Suda", "raw_content": "\nபொங்கல் பரிசுக்கு பின்னால் இவ்வளவு கோடி ஊழலா…\n மோடியின் முதல் மெகா இன்டர்வியூ\nசித்ரகுப்தனின் Year End Appraisal பரிதாபங்கள்\nமத்திய அரசின் இந்த செயல் எந்த விதத்தில் நியாயம்\nPrevious articleஆசை – தோசை – தமிழிசை | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nNext articleஊரே சிரித்த ஒப்பாரி ஊர்வலம் – Kuttima J Deepa Vera Level | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/01/13172712/1021655/INDvsAUS-one-day-match.vpf", "date_download": "2019-01-19T01:46:05Z", "digest": "sha1:L4IJJNY6YWXC3LQ2AQOXVZMC3BPKZ7TD", "length": 8252, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வரும் 15ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரும் 15ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி\nஅடிலெய்ட் வந்தடைந்தது இந்திய அணி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்ட் நகருக்கு வந்தடைந்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வரும் செவ்வாய்கிழமை நடைபெறும் வாழ்வா சாவா ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai?start=80", "date_download": "2019-01-19T01:52:21Z", "digest": "sha1:BIOGQIRN3ATNAWR6J66QAJH4SZ4OJRSU", "length": 4678, "nlines": 68, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஎன்னுள்ளே எழுத்தாளர்: சுடர்விழி\t படிப்புகள்: 1505\nசூரிய விளக்கே\t எழுத்தாளர்: பாண்டூ\t படிப்புகள்: 1328\nதூரல் கவிதைகள்\t எழுத்தாளர்: ருத்ரா\t படிப்புகள்: 1612\nகழுதை\t எழுத்தாளர்: பாண்டூ\t படிப்புகள்: 1393\nசுதந்திரம்\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1406\nநீ இல்லாத நான்\t எழுத்தாளர்: குட்டி ராஜேஷ்\t படிப்புகள்: 1895\n எழுத்தாளர்: அகரம் அமுதா\t படிப்புகள்: 10050\nஇறப்பின் சிலகணங்களின் பின்..\t எழுத்தாளர்: எதிக்கா\t படிப்புகள்: 1761\nஅறுசுவை நினைவுகளால்\t எழுத்தாளர்: கா.ந.கல்யாணசுந்தரம்\t படிப்புகள்: 1382\nநண்பன் நான் என்றால் எழுத்தாளர்: அ.ஸ்விண்டன்\t படிப்புகள்: 1512\nபக்கம் 9 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/06/blog-post_23.html", "date_download": "2019-01-19T02:34:28Z", "digest": "sha1:MPCRDHR6XGMZOJCLS4FQ4L4ME6OKE5JA", "length": 9545, "nlines": 288, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வரம் ஆன்மிக சொற்பொழிவுகள்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்ற வாரம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6.00 முதல் 7.00 வரை வரம் வெளியீடு, ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஇன்று 'அழகிக்கு ஆயிரம் நாமங்கள்' (லலிதா சஹஸ்ரநாமம்) என்ற தலைப்பில் பருத்தியூர் சந்தானராமன், ஹேமா சந்தானராமன் தம்பதியினர் உரை நிகழ்த்துவார்கள���.\nஇடம்: வித்லோகா புத்தகக்கடை, 238, ராயப்பேட்டை ஹை ரோட் (பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாணமண்டபம் அருகில்), சென்னை 600004\nநாள்: 23 ஜூன் 2007\nசென்ற வாரம், லக்ஷ்மி ராஜரத்தினம் 'பெரிய கடவுள்' என்ற தலைப்பில் பேசினார். அதன் பாட்காஸ்ட் இங்கே.\nஎன்னையும் எட்டு போட்டு விளையாட கூப்பிட்டாங்க, சும்மா இருக்க முடியுமா அதனால நானும் பதிவு போட்டுவிட்டேன் எட்டு பேரை கூப்பிடனுன்னு ரூல்ஸாம் அதனால உங்களை எட்டு போட்டு விளையாட அழைக்கிறேன்… ஓடிவாங்க\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nUSS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்\nபண உதவி தேவை: பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு\nசன் (குழும) டிவியில் கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/jim-yong-kim-step-down-president-world-bank", "date_download": "2019-01-19T03:08:55Z", "digest": "sha1:AFCRD5JXLG3GC3FHOM6Z625364WBRH5N", "length": 16921, "nlines": 150, "source_domain": "www.cauverynews.tv", "title": " உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் பதவி விலகல்..? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blog உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் பதவி விலகல்..\nஉலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் பதவி விலகல்..\nதனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஉலக வங்கி தலைவர் எனும் ஆகப்பெரிய பதவி:\nவாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக வங்கி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அமெரிக்க அரசால் பரிந்துரைக்கப்படும், அமெரிக்க குடியுரிமை பெற்ற நபர் மட்டுமே உலக வங்கி தலைவராக முடியும் என்பது உலக வங்கியின் மரபு. கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஜிம் யாங் கிம். அவரது பதவிக்காலம் 2017-இல் முடியவிருந்த நிலையில் 2016-ஆம் ஆண்டு மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2022-ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் தனது பதவியிலிருந்து வலகுவதாக அவர் அறிவித்துள்ளதார். பதவி விலகலுக்கான காரணங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. அவரது பதவி விலகலை தொடர்ந்து பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா இடைக்கால ��லைவராக செயல்படுவார் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.\nஉலகம் முழுதும் உள்ள ஏழைகளின் நிலையை முன்னேற்றுவது, வறுமையை முற்றிலும் ஒழிப்பது, காலமாற்றம், அகதிகள் தொடர்பான பிரச்சனைகள் , பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு இவற்றை முன்னேற்றுவதற்கான பணிகள் சவாலான பணிகளாக இருந்ததாக ஜிம் யாங் கிம் தெரிவித்துள்ளார். உலக வங்கி தலைவராக சேவை செய்தது மிகப்பெரிய மரியாதையை அளித்திருப்பதாக தெரிவித்த அவர் இந்த பதவியில் இருந்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் தெரிவித்தார். இவரது தலைமையின் கீழ் இரண்டு முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. 2030-ஆம் ஆண்டுக்குள் வறுமையை ஒழித்து செழிப்பான உலகத்தை உருவாக்குதல், வளரும் நாடுகளில் மக்கள் தொகையை 40 சதவீதம் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஜிம் யாங் கிம்-ன் சாதனைகள்:\n2018-ஆம் ஆண்டு உலக வங்கியின் கவர்னர்கள் இணைந்து வங்கியின் முதலீட்டை சுமார் 13 பில்லியன் அளவுக்கு உயர்த்தி வழங்க அனுமதி அளித்தனர். இதன் மூலம் தங்கள் இலக்குகளை எளிதில் அடைவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. கிம்-ன் பதவிக்காலத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன. கடந்த 6 வருடங்களில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இருந்தாலும் வங்கி நிதிநிலை நெருக்கடிக்கு உட்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nசட்டப்பேரவையிலிருந்து தி.மு.க, காங்கிரஸ் வெளிநடப்பு\nஇன்று கொல்கத்தா புறப்படுகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nகோடநாடு விவகாரத்தில் தமிழக போலீசாருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை\nவாழத்தகுதியற்ற நகரமாகிவிட்டது டெல்லி - உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகா��ம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/03/", "date_download": "2019-01-19T02:59:05Z", "digest": "sha1:FGY7FK6DE2SLPGFAQMC6QB6ZMAI6DHJV", "length": 41523, "nlines": 401, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: March 2012", "raw_content": "\nஸ்ரீராம் ராகவனின் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அப்படியொன்றும் பத்து படம் பண்ணிய இயக்குனர் இல்லை. எண்ணி மூன்றே முன்று படங்கள் தான் இயக்கியிருக்கிறார். தன்னுடய முதல் FTIIக்கான டிப்ளமோ படத்திற்கு தேசிய விருது வாங்கியவர். ராமன் ராகவ் எனும் இந்திய சீரியல் கில்லரைப் பற்றிய டாக்குமெண்டரி எடுத்து கவனிக்கப்பட்டவர். ராம்கோபால் வர்மாவின் குழுவில் இரண்டு மூன்று படங்களுக்கு திரைக்கதை செய்தவர். அவரின் தயாரிப்பில் சாய்ப், ஊர்மிளாவை வைத்து ஏக் ஹசீனாதீ எடுத்து வெற்றியை தொட்டவர். அடுத்த வந்த ஜானி கத்தார் படம் பெரிய அளவில் வெற்றியடையாவிட்டாலும், பெரும் பாராட்டைப் பெற்ற படம். இதோ இப்போது ஏஜெண்��் வினோத்.\nசாப்பாட்டுக்கடை – நியூ உட்லான்ஸ்\nபெங்களூரிலிருந்து ஃபேஸ்புக் நண்பர் ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பிற்காக வந்திருந்தவர் நியூ உட்லான்ஸில் தங்கியிருக்க, அவரை சந்திக்க ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு சென்றிருந்தேன். இனிமையான நண்பர் அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நிறைய விஷயம் இருக்கிறது. பல் துறையில் பழகி வருபவர். அதில் நடிப்பும் ஒன்று. நான் சென்றிருந்த போது அவர் டின்னரை முடித்திருந்தார். சிறிது நேரம் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்த பிறகு “அடடா.. கிச்சன் க்ளோஸ் பண்ணிருவாங்க.. என்ன சாப்பிடுறீங்க. இங்க அட்டகாசமான ஒரு அயிட்டம் கிடைக்கும். உங்களுக்கு ஓகேன்னா உடனடியா எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்றார்.\nLabels: New Woodlands, சாப்பாட்டுக்கடை, நியூ உட்லான்ஸ்\nஎல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும் என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் ட் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் ட் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா அல்லது அச்சுறுத்தலாகவா\nLabels: Joyfull singapore, சிங்கப்பூர், பயண அனுபவம்.\nமோகன்பாபுவின் இரண்டாவது மகனான மனோஜின் படங்கள் கொஞ்சம் ஸ்டைலிஷாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு சென்றேன். ஏமாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.\nபுதிய தமிழ் படங்களே ரிலீசான நாள் முதல் காத்து வாங்கிக் கொண்டிருக்கும் போது அறுபதுகளில் வந்த கர்ணன் இரண்டாவது வாரம் சாந்தியில் மதியக் காட்சி ஹவுஸ்புல் போர்டு போட்டிருந்தது ஆச்சர்யமளித்தது. தியேட்டர் மேலாளர் தெரியுமென்பதால் குசலம் விசாரித்தேன். சமீப காலத்தில் பெரிய நடிகர்கள் படங்கள் கூட ஹவுஸ்புல் ஆனதில்லை. ஆனால் கர்ணன் இரண்டு வாரமாக ஹவுஸ்புல்லாய் ஓடிக் கொண்டிருக்கிறது என்றார். இந்த போர்டை தொடர்ந்து வாரக்கணக்கில் மாட்டியே பல வருடங்கள் ஆகிவிட்டதாக சொன்னார். பார்க்கிங்கில் இருந்தவர் முகம் முழுக்க பல்லாய் ரொம்ப நாளாச்சு இவ்வளவு வண்டிய ஒட்டுக்கா பார்த்து என்றார். காண்டீன் காரர்களின் முகப் பொலிவை சொல்ல வேண்டியது இல்லை. இப்படி பல பேருக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை, கொடுத்து சிவந்த கர்ணன் படம் மூலம் நடந்திருப்பது ஒரு சிங்க் என்றுதான் சொல்ல வேண்டும்.\nசில ஆயிரங்கள் செலவில் நடத்தப்படும் நாடகங்களுக்கு ரிகர்சல் பார்க்கும் போது, ஏன் லட்சம் கோடி செலவு செய்யும் சினிமாவிற்கு ரிகர்சல் எடுக்கக் கூடாது என்று கமல்ஹாசன் சொன்னதை வைத்து நடிகர்களுக்கு ரிகர்சல் பார்த்து எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். முகமே காட்டாத ஒரு காதல் பாடல் வேறு இருக்கிறது என்றார்கள். சமயங்களில் சில படங்களுக்கு அருமையான டைட்டில் கிடைத்துவிடும். அது ஒரு எதிர்பார்ப்பை கொடுத்துவிடும். அப்படி கொடுத்த பெப்பை தக்க வைத்துக் கொள்ளுமா என்று பார்த்தால் சில படங்கள் தக்க வைத்துக் கொண்டுவிடும். அப்படி இந்த தேன்மொழி தக்க வைத்துக் கொள்வாளா என்று பார்த்தால் சில படங்கள் தக்க வைத்துக் கொண்டுவிடும். அப்படி இந்த தேன்மொழி தக்க வைத்துக் கொள்வாளா என்ற கேள்வியோடு படம் பார்க்க ஆரம்பித்தேன்.\nLabels: tamil film review, திரை விமர்சனம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி\nJoyfull சிங்கப்பூர் - 1\nஒரு பயணம் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை, இவ்வளவு நட்பை, இவ்வளவு ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளை, கண்ணீரை அளிக்கும் என்று எண்ணவேயில்லை என்பது நிஜம். ஆம் இதை நிஜம் என்று உணர்ந்து முடிப்பதற்குள்ளேயே பயணம் முடிந்து திரும்பிவிட்டேன். புக் கிரிக்கெட்டில் ஓடும் காட்சியை போல் சடசடவென ஓடி மறைந்து விட்டது. அவ்வளவு வேகம்.\nLabels: கட்டுரை, சிங்கப்பூர், பயண அனுபவம்.\nஇத்தாலியின் மிலன் நகரிலும், டென்மார்க் கோபஹேகன் நகரிலும் வாசகர்கள், நண்பர்கள் யாரேனுமிருந்தால் என் மின்ஞசலில் தொடர்பு கொள்ளவும். நண்பருக்காக..\nதொழிலாளர்கள் ப்ரச்சனை. சம்பள ஏற்றம். தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்குமான முட்டல் மோதல் என்று நாளுக்கு நாள் சூடேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிஜத்திலேயே இவர்களின் அமைப்பு செய்யும் அராஜகங்கள் மிக அநியாயம். ஒரு படத்தின் பட்ஜெட்டில் தயாரிப்பாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆட்களை உபயோகித்தால் சுமார் 20-30 சதவிகிதம் செலவு குறையும். ஆ��ால் அதை செய்யவும் விட மாட்டார்கள். அதையெல்லாம் மீறி இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் இப்படி எல்லோரும் முண்டா தட்டி நிற்கக் காரணம். உதாரணமாய் இரண்டு நிகழ்வுகளை இங்கே பகிர்கிறேன்.\nபெரிய படங்கள் ஏதுமில்லாமல் தியேட்டர்களில் ஈயடிக்கிறது. வெளியாகியிருக்கும் புதிய படங்களும் பெரியதாய் சோபிக்கவில்லை. பரிட்சை நேரம் வேறு அதனால் பெரிய படங்களின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சின்னப் படங்களை பார்ப்பதற்கோ அல்லது அதைப் பற்றி யோசிப்பதற்கோ மக்களுக்கு நேரமில்லை. இல்லை அவர்களது கவனைத்தை இவர்கள் கலைக்கவில்லை. கர்ணன், குடியிருந்த கோயில், வெங்காயம், ஆரண்யகாண்டம் போன்ற படங்களை ரீரிலீஸ் செய்ய முடிவெடுத்து சில படங்கள் வெளியாகியும், இன்னும் சிலது வெளியாகவும் இருக்கிறது. தேவிபாரடைஸில் இந்த வாரம் படமே வெளியிடவில்லை. கேட்டால் டெக்னிக்கல் ப்ரச்சனை என்றார்கள். ஆனால் படம் போடவில்லை என்பதுதான் உண்மை என்று சொல்கிறார்கள். மீண்டும் அமீர் -அதாவது பெப்ஸி- தயாரிப்பாளர்கள் ப்ரச்சனையை கிளப்பியிருக்கிறார்கள். நொந்து போயிருக்கும் தமிழ் சினிமா எழுந்திருப்பது கொஞ்சம் கஷ்டம் தான் போலிருக்கிறது. கிடைக்கிற கேப்பில் அமீர் கொஞ்சம் கதையை ரெடி செய்து ஜெயம் ரவியை ரிலீஸ் செய்யலாம்.\nமறைந்த பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் பேரன் விக்னேஷ் மேனனின் முதல் படம். பல சிவாஜி, எம்.ஜி.ஆர் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சங்கர் அவர்கள். அவரின் பேரனிடமிருந்து கமர்ஷியலில்லாத வித்யாசமான படம்.\nLabels: tamil film review, திரை விமர்சனம், விண்மீன்கள்\nஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வெளியான வண்ணம் இருந்தாலும் ஓப்பனிங் என்று சொல்லப்படும் மக்கள் கூட்டம் மிகச் சிலப்படங்களுக்கே கிடைக்கும் அதுவும் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படத்திற்கு மட்டுமே. அப்படி ஓப்பனிங் கிடைக்கக்கூடிய நடிகர்களின் படங்கள்தான் தோற்றாலும் ஜெயித்தாலும் பந்தயம் கட்டி விளையாடக்கூடியவை.\nஅலிபாபா, கற்றது களவுக்கு பிறகு கிருஷ்ணா மிகவும் எதிர்பார்த்திருந்த படம். சூப்பர் ஸ்டாரின் படப்பெயரை மீட்டெடுத்து வைத்திருக்கிறார்கள். மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மீட்கும், நான்கு பேரின் வாழ்க்கையை பற்றிய கதை என்பதால் கொஞ்சம் ஆர்வ���ாய்த்தான் இருந்தது. அந்த ஆர்வத்தை தக்க வைத்ததா என்பதை பார்ப்போம்.\nவண்டி என்கிற ஒன்றை நாம் சொந்தமாக்கிக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து இன்ஷூரன்ஸ் நம்முடன் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. லைப் இன்ஷூரன்ஸ் எல்லாம் நம் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்றார் போலத்தான் தெரிந்தெடுக்கிறோமே தவிர, இதற்கு கட்டுவது போல கட்டாயமாக்கபட்டு கட்டுவதில்லை. ஆனால் இப்படி இன்ஷூரன்ஸை செய்யச் சொல்லுவதை பற்றி குறை சொல்ல இந்தக் கட்டுரையல்ல. இன்ஷூரன்ஸ் தெருவில் போகிறவர்களுக்கும் ஓட்டுபவர்களூக்கும் மிக அத்யாவசியமான ஒரு விஷயம். அதை அவர்கள் செய்யும் முறையைப் பற்றியதாகும்.\nசாப்பாட்டுக்கடை – சென்னை ஜூனியர் குப்பண்ணா மெஸ்\nஒவ்வொரு ஊருக்கு எப்படி ஒரு பெருமை உண்டோ அது போல ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவகம் பிரபலமாகவும், பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட உணவகங்களில் ஈரோட்டுக்கென்றே ஒரு தனிப் பெருமை சேர்த்ததில் ஜூனியர் குப்பண்ணா மெஸுக்கும் ஒரு பங்கு உண்டு.\nLabels: ஈரோடு ஜூனியர் குப்பண்ணா மெஸ், சாப்பாடுக்கடை, சென்னை\nகொத்து பரோட்டா - 12/03/12\nசென்ற வாரம் பாண்டியில் கருணாஸ் நடிக்கும் சந்தமாமா படத்தில் பல வருஷங்களுக்கு பிறகு நடிக்கப் போனதால் கொத்து பரோட்டா எழுத முடியவில்லை. அதற்காக தொலைபேசியிலும், மெயிலிலும், டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் துக்கம் விசாரித்தும்,அப்பாடி வரவில்லை என்று சந்தோஷப்பட்டவர்களுக்கும் நன்றி. இதை சொன்னதுக்கு அரைப் பெடல் அடித்துக் கொண்டு யாராவது ஒருவர் ஒயர் பிஞ்சு போச்சு என பின்னூட்டமிடுவார் அவருக்கும் என் நன்றிகள்.\nரொம்ப வருஷம் ஆகிவிட்டது இம்மாதிரியான புத்திசாலித்தனமான த்ரில்லரை இந்தியத் திரையில் பார்த்து. சமீபத்தில் பார்த்த திறமையான த்ரில்லர் தமிழில் மெளனகுரு. வித்யாபாலனுக்கு சிறந்த நடிகை பட்டம் பெற்ற நேரத்தில் வந்திருக்கும் படம்.\nரெண்டு வருடங்களுக்கு முன் மணிஜி, ரமேஷ்வைத்யாவுடன் குற்றாலத்திற்கு போயிருந்த வேளையில் நல்ல சாப்பாட்டுக்கடையை தேடிய போது எல்லோரும் சொன்னது, வைரமாளிகை கடையைப் பற்றித்தான். பரோட்டாவுக்கும், சிக்கனுக்கும் செங்கோட்டை பார்டர் கடைதான் பெஸ்ட் என்று பெயர் இருந்தாலும், திருநெல்வேலியிலேயே அந்த தரத்துக்கு ஒரு பரோட்டா கடை இருக்கிறது என்ற போத�� டேஸ்ட் செய்யாமல் வருவது சரியில்லை என்று தோன்றியதால் ஒரு விஸிட் அடித்தோம். அவர்கள் அங்கு கொடுத்த பரோட்டாவும், தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டுக் கோழியையும் இன்று நினைத்தாலும், எச்சிலூறும் அப்படி ஒரு சுவை. அதன் பிறகு யார் திருநெல்வேலிக்கு போனாலும் திருநெல்வேலிக்காரனுகே அல்வா கடையை சொல்லியது போல, அந்தக்கடையை பற்றிச் சொல்லாமல் விட்டத்தில்லை.\nLabels: சாப்பாடுக்கடை, பரோட்டா.., ரஷ்யன் கல்சுரல் சென்டர், வைரமாளிகை\n அல்லது சமீபத்திய பரபரப்பான நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பழைய கர்ணன் படத்ததைப் பற்றியா என்று கேட்பீர்கள். இந்த செய்தியை சொல்வது சிவாஜிகணேசனின் கர்ணன் திரைப்படம் தான். ஆம் இது ஒரு முக்கிய செய்தி தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே மிக முக்கியமான செய்தியை சொல்லியிருக்கிறது இப்படம். வருகிற பதினாறாம் தேதி மீண்டும் கர்ணன் வெளியாகவிருக்கிறது\nLabels: கர்ணன், தமிழ் சினிமா\nஎன்ன தவம் செய்தேன் இவர்களைப் போன்ற வாசகர்களை பெற இவ்வளவு பேரு காத்துட்டு இருக்காங்க. இப்போ தான் புரியுது என் கொத்து பரோட்டா புக் எப்படி அவ்வளவு நல்லா வித்துசுன்னு. நாளைக்கு வந்துருவேன்.. அதனால உங்களை விடாது கருப்பு.. ச்சே ... கொத்து பரோட்டா.. From My Samsung Android gallexy pop.\nஎன்னதான் சீரியல் காலமாய் இருந்தால் குடும்ப உறவு, செண்டிமெண்ட் படங்களுக்கு ஒரு மார்கெட் இருக்கத்தான் செய்கிறது. எல்லோரும் அடிதடி, குத்து வெட்டு, காதல் என்றிருந்த காலத்தில் சத்தமில்லாமல் வந்த மாயாண்டி குடும்பத்தார் பிழிய பிழிய செண்டிமெண்டை கொடுத்தாலும், பி, சி செண்டர்களில் நல்ல வசூல் தந்ததால் கொண்டான் கொடுத்தான் சாத்தியமாகியிருக்கிறது.\nLabels: tamil film review, கொண்டான் கொடுத்தான், திரை விமர்சனம்\nசாப்பாட்டுக்கடை – அம்பாள் மெஸ்.\nதிருவல்லிக்கேணியில் மெஸ்களுக்கு பஞச்மில்லை. தெருவுக்கும் ரெண்டு மூன்று இருக்குமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எல்லா மெஸ்களும் பிரபலமாக இருப்பதில்லை. தொடர்ந்து இயங்குவதும் இல்லை. ஆனால் இந்த மெஸ்சைப் பற்றி திருவல்லிக்கேணி நண்பர்களிடம் எப்போது பேசினாலும் சொல்லப்படாமல் இருந்தத்தில்லை.\nLabels: அம்பாள் மெஸ், சாப்பாட்டுக்கடை\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை – நியூ உட்லான்ஸ்\nJoyfull சிங்கப்பூர் - 1\nசாப்பாட்டுக்கடை – சென்னை ��ூனியர் குப்பண்ணா மெஸ்\nகொத்து பரோட்டா - 12/03/12\nசாப்பாட்டுக்கடை – அம்பாள் மெஸ்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/08/blog-post_13.html", "date_download": "2019-01-19T02:40:01Z", "digest": "sha1:6UCVREIMRXB3HFQNV5OA7LIMULE3556Z", "length": 20828, "nlines": 283, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: எப்படி மனசுக்குள் வந்தாய்?", "raw_content": "\nகாதலில் விழுந்தேன் இயக்குனரின் அடுத்த படைப்பு.என்று எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஸ்டைலில் ஸ்டாம்ப் எல்லாம் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதே காதலில் விழுந்தேன் பாணிக் கதையையே வேறு ஒரு மொந்தையில் போட்டு கொடுத்திருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் ���ிட்டுவிட்டார்கள்.\nவழக்கமான ஏழைப் பையன், பணக்காரப் பெண்ணின் மீதான அதீத காதல். அதனால் ஏற்படும் விளைவுகள். சலவைக்காரரின் மகன் விஷ்வா. பெரிய டெக்ஸ்டைல் மில் ஓனரின் ஒரே பெண் தன்வி. அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொள்கிறார் விஷ்வா. தன்வியும், அவளது சிறு வயது நண்பன் இர்பானும் ஒரே வீட்டை எடுத்து தங்கியிருக்கிறார்கள். தன்வியின் காதலை அடைய இர்பானுடன் நெருக்கிய விஷ்வா ஒரு நாள் அவள் குளிப்பதைப் பார்த்துவிட, அதை அவளிடம் சொல்லிவிடுவதாய் இர்பார்ன் மிரட்ட, கைகலப்பாகிப் போய், இர்பானை கொலை செய்துவிடுகிறார் விஷ்வா. பின்பு என்ன நடந்தது என்பது தான் கதை.\nபுதுமுகம் விஷ்வாவின் தலை முடியும், உயரமும் ஒரு டஃப் லுக்கை அவருக்கு கொடுத்தாலும், எக்ஸ்பிரஷனிலும், நடிப்பிலும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். பல காட்சிகளில் பெரிதாய் கத்தியே நடிக்க முயற்சித்திருக்கிறார். நடனம் நன்றாக வருகிறது. அது போல நடிப்பும் வரும் என்று நம்புவோம்.\nகதாநாயகி தன்வி. 2008 இந்திய அழகிப் போட்டியில் பங்கு பெற்றவராம். பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த பிகருக்கா இரண்டு பேரும் சண்டைப் போட்டார்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. உடன் வரும் இர்பான் கொஞ்சம் நேரமே வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார்.\nபடத்தின் நிஜமான கதாநாயகன் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் தான். புதிய மால்கள், புது லோகேஷனகள், நந்தம்பாக்கம் ட்ரேட் செண்டரை ஃபேஷன் டெக்னாலஜி காலேஜாக்கி விஷுவலாய் அசத்தியிருக்கிறார். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக, இயக்குனராக வலம் வந்தவர் வசனகர்த்தாவாகவும் உருப்பெற்றிருக்கிறார். ஏ.ஜே.டேனியலின் இசையில் நிறைய பாடல்கள் வருகிறது. பல பாடல்கள் படத்தின் ஓட்டத்தை தடை செய்வதாகவே அமைந்திருப்பது மைனஸ். பின்னணியிசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். காஸ்ட்யூம் டிசைனருக்கு ஒரு ஓ போடலாம். ஹீரோயின் போட்டு வரும் உடைகள் இண்ட்ரஸ்டிங்.\nபாடல்கள் உள்பட எழுதி இயக்கியவர் பிரசாத். கிட்டத்தட்ட காதலில் விழுந்தேனின் இன்னொரு வர்ஷனாகத்தான் இந்தப்படமும் இருக்கிறது. அதீத காதல் கொண்ட ஏழை மாணவன், காதலை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கேரக்டர். என்று டெம்ப்ளேட்டாய் இருந்தாலும், வீட்டின் உள்ளேயே பிணத்தை புதைத்���ுவிட்டு, அதன் மேல் படுத்துறங்குவதும், ப்ரைவேட் டிடெக்டிவ் வீட்டில் வந்து கலைத்து போட்டதை வைத்து அவனைப் போலவே நடந்து அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது நன்றாக இருந்தாலும், நம்பும் படியாய் இல்லை. இதே போல சமீபத்தில் பார்த்த் ஜூலாயி படத்திலும் வருகிற பட்சத்தில் இரண்டு டைரக்டரும் ஒரே படத்தைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆரம்பக் காட்சிகளில் பொறுமையை சோதித்த திரைக்கதை, கொலை ஆனதும் சுறுசுறுப்பாக ஆரம்பித்து, க்ளைமாக்ஸ் வரை பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ங்களை வைத்து சுவாரஸ்யப்படுத்திய விதத்தில் திரைக்கதை ஓகேயென்றாலும், கேள்வியே கேட்காமல் ஐம்பது லட்சமெல்லாம் நொடிகளில் கொண்டு வந்து கொடுப்பதும், பிணம் காணாமல் போவதும், கட்டிலுக்கு அடியில் பிணத்தை புதைத்து வைப்பது போன்ற பல லாஜிக் ஓட்டைகளால் படத்துடன் ஒன்ற விடாமல் போனது வருத்தமே.\nLabels: எப்படி மனசுக்குள் வந்தாய்\n// இதே போல சமீபத்தில் பார்த்த் ஜூலாயி படத்திலும் வருகிற பட்சத்தில் இரண்டு டைரக்டரும் ஒரே படத்தைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.//\nஅந்த இன்ஸ்பயரிங் படம் எதுவோ\nஉங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே கண்டுபிடிச்சு சொல்லுங்க வவ்வாலு..\nஆனாலும் நீங்க என்னை ரொம்ப தான் புகழுறிங்க;-))\nஎனக்கு ரெட் டிராகன் (அந்தோணி ஹாப்கின்ஸ் இதன் தொடர்ச்சி தான் \"ஹனிபல்\" என நினைக்கிறேன், சரியான தொடர்ச்சியின் காலக்கட்டம் தெரியவில்லை,முன்னாடி சைலண்ஸ் ஆப் தி லேம்ப்)படம் நினைவுக்கு வருது அதை நான் சொன்னால் இல்லைனு நீங்க வேற படம் சொல்வீங்க ,அதான் உங்கக்கிட்டேவே கேட்டுக்கிறேன்.\nவேட்டையாடு விளையாடு படத்தில் கமல் ரெட் டிராகன்ல வர்ர டிடெக்டிவ் போல தான் செய்வார், ஆனால் அதற்கும் முன்னரே புஷ்பாதங்க துரையின் கதையில் வரும் இன்ஸ்பெக்டர் \"சிங்க்\" அப்படி துப்பறியும்.\nஈயடிச்சான் காப்பிக்கு அதிக தூரம் போக வேண்டாம். சமீபத்தில் வந்த கலகலப்பு படம் ஜெர்மன் படமான ஸோல் கிச்சனின் அப்பட்ட காப்பி. சந்தானம் சம்பந்தப்பட்டவை மட்டுமே புதுசு. கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் அப்படியே உருவப்பட்டிருக்கும்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாக...\nFollow Up - சென்னை மாநகராட்சி\nதமிழ் சினிமா ரிப்போ���்ட் ஜூன் 2012\nசாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்\nசினிமா என் சினிமா -நூல் விமர்சனம்.\nதாய்மார்களை அலைய வைக்கும் மாநகராட்சியும், பேங்குகள...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/06/rajini-vijay-clash-in-august-toyota.html", "date_download": "2019-01-19T02:58:03Z", "digest": "sha1:77XWX5QXXKRSCMCC7KTLDLLOYTJAZHMW", "length": 10917, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேட��� பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மேடையிலேயே அறிவித்தார்.\nஇதெல்லாம் பழங்கதை. விஜய்யின் ரூட் ர‌ஜினியிடமிருந்து எம்‌ஜிஆருக்கு மாறிவிட்டது. ர‌ஜினியும் அ‌‌ஜீத் பக்கம் தாவிவிட்டார். இந்நிலையில் இன்டஸ்ட்‌ரியை ஹீட்டாக்கும் செய்தி ஒன்று கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. ர‌ஜினி, விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின்ற என்பதுதான் அந்த செய்தி.\nஎந்திரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்று ர‌ஜினி தெ‌ரிவித்துள்ளார். அதே ஆகஸ்ட் மாதம் விஜய்யின் 51வது படம் காவல்காரனும் திரைக்கு வருகிறதாம்.\nகாவல்காரன் மலையாளத்தில் வெளியான பாடிகா‌ர்ட் படத்தின் ‌ரீமேக். அந்தப் படத்தை இயக்கிய சித்திக்கே இந்தப் படத்தையும் இயக்குகிறார். மலையாளத்தில் முப்பது நாட்களில் படத்தை எடுத்து முடிக்கும் பழக்கமுள்ள சித்திக் அதே வேகத்தில் காவல்காரனை இயக்கி வருகிறார். அனேகமாக படம் ஆகஸ்டில் திரைக்கு வந்துவிடும்.\nவிஜய்க்கு தன்னம்பிக்கை அதிகம் என்றாலும் எந்திரனுடன் மோதும் அளவுக்கு இருக்குமா என்பதே அனைவ‌‌ரின் கேள்வி.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்���ையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/08/29150718/Kadhal-2014-movie-review.vpf", "date_download": "2019-01-19T02:24:14Z", "digest": "sha1:JA2UFL2IHJJYEYY73YEZ5ZDH5B5NLEJN", "length": 22967, "nlines": 218, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kadhal 2014 movie review || காதல் 2014", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nநாயகன் பாஸ்கரின் (ஹரிஷ்) அப்பாவும், நாயகி ரஞ்சனியின் (நேகா) அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த உரிமையில் பாஸ்கர், ரஞ்சனியை தினமும் காலேஜூக்கு அழைத்துச் சென்று விடுவது, வருவதுமாக இருக்கிறார்.\nபாஸ்கருக்கு வேலை வெட்டி எதுவுமில்லை. படித்துவிட்டு வேலைகிடைக்காமல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, பொழுதுபோக்குவதுமாக இருக்கிறார். ஆனால், ரஞ்சனியோ ஓட்டப்போட���டியில் மாநில அளவில் இடம்பிடித்து பெரிய ஓட்டப்பந்தய வீராங்கனையாக ஆகவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. இதற்கு அவரது பெற்றோரும் உறுதுணையாக இருக்கின்றனர்.\nதினமும் ரஞ்சனியை காலேஜூக்கு அழைத்துச் செல்லும் பாஸ்கர், ஒருகட்டத்தில் அவள்மீது காதல் கொள்கிறான். அந்த காதலை அவளிடம் சொல்லவும் செய்கிறான். அவளும் அதை ஏற்றுக்கொண்டு இருவரும் காதல் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.\nமறுமுனையில், ரஞ்சனியின் தாய்மாமனான ராசுக்குட்டி (அப்புக்குட்டி) ஒருதலையாக ரஞ்சனியை காதலித்து வருகிறார். கட்டினால் அவளைத்தான் கட்டிக்கொள்வேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், பாஸ்கர்-ரஞ்சனியின் காதல் இருவருடைய பெற்றோருக்கும் தெரியவருகிறது. இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்கு செல்கிறார்கள்.\nஅங்கு சென்றதும் பாஸ்கர், ரஞ்சனியிடம் ஒரு முத்தம் கேட்கிறார். முத்தத்திற்கு அவளும் ஒத்துக்கொள்கிறாள். அந்த ஒரு முத்தத்தால் அவளுடன் நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை நாயகனுக்கு வந்துவிடுகிறது. எனவே தற்கொலை முடிவை ஒதுக்கி வைத்துவிட்டு வீடு திரும்புகிறார்கள்.\nஒருவரையொருவர் மறந்துவிட்டதாக அவர்கள் பெற்றோர்களிடம் பொய் கூறிவிட்டு, தனிமையில் சந்தித்து வருகிறார்கள். இதை நோட்டமிடும் ராசுக்குட்டி அவர்களது காதலை பிரிக்க நினைக்கிறார்.\nஇந்நிலையில், தனிமையில் நெருக்கமாக இருக்க நினைக்கும் பாஸ்கரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்து, ரஞ்சனியும்-பாஸ்கரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு நாவல்பழ காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு எந்நேரமும் குடித்துக் கொண்டிருக்கும் குமார் (மணிகண்டன்) மற்றும் அவரது நண்பர்களின் கண்களில் இந்த காதல் ஜோடி சிக்குகிறது.\nஅவர்கள் பாஸ்கரை அடித்துப் போட்டுவிட்டு அவன் கண்முன்னாலேயே குமார் மற்றும் அவரது நான்கு நண்பர்களும் ரஞ்சனியை பலாத்காரம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். பின்னர் இருவரும் வீடு திரும்புகின்றனர். தோட்டத்தில் நடந்தது எதையுமே வீட்டுக்கு தெரியாமல் மறைக்கின்றனர்.\nதன் கண் முன்னாலேயே தன்னுடைய காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ஒரு ஆண் மகனாக தன்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என மிகுந்த வேதனை கொள்கிறா���் பாஸ்கர். ரஞ்சனியை பார்க்கவோ, அவளுடன் பேசவோ கூச்சப்படுகிறான். மறுபக்கம் தனது காதலியை கெடுத்தவர்களை பழிவாங்கவும் துடிக்கிறான்.\nமறுமுனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது ரஞ்சனிக்கு அடிக்கடி நினைவில் வருவதால் ஓட்டப்பந்தயத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது.\nஇறுதியில் ரஞ்சனி இதையெல்லாம் மீறி தனது லட்சியத்தில் வெற்றிபெற்றாரா தனது காதலியை கெடுத்தவர்களை பாஸ்கர் பழிவாங்கினானா தனது காதலியை கெடுத்தவர்களை பாஸ்கர் பழிவாங்கினானா\nபாஸ்கராக வரும் நாயகன் ஹரிஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல் காட்சிகளில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவுக்குண்டான தோற்றம் இருந்தாலும், இவருக்கென்று படத்தில் சண்டைக்காட்சிகள் வைக்காதது குறையே.\nரஞ்சனியாக வரும் நேகா, தோற்றத்தில் அச்சு, அசல் சினேகாவை நினைவுபடுத்துகிறார். சினேகாவை அடிக்கடி திரையில் பார்க்கமுடியவில்லையே என வருத்தப்படுகிறவர்கள் இவரை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் இவருடைய நடிப்பு அபாரம். காதல் காட்சிகளிலும் உருக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். பழிவாங்கும் வீரப்பெண்மணியாக உருவெடுக்கையில் கைதட்டல் பெறுகிறார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் தலைகாட்டியிருக்கும் பாய்ஸ் மணிகண்டன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நாயகியின் தாய்மாமனாக வரும் அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு பதில் வெறுப்பையே தருகிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம்கூட குறைத்திருக்கலாம்.\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தன்னம்பிக்கை இருந்தால் தற்கொலை செய்துகொள்ள மாட்டாள். லட்சியத்தில் ஜெயிக்க தனது உயிரைக் கொடுத்தேனும் போராடுவாள் என்ற மையக்கருத்தை வலியுறுத்தி எடுத்திருக்கும் இயக்குனர் சுகந்தனுக்கு பாராட்டுக்கள்.\nஆனால், படத்தில் ஆரம்ப காட்சிகளை நகர்த்த ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். தேவையில்லாத காட்சிகளை புகுத்தி கொஞ்சம் போரடித்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி கொண்டு சென்றிருக்கிறார். முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் அருமை.\nபைசல் இசையில் கானா பாலா பாடிய ‘ஓ ஜங்கிலி’, ‘மானப்போல ஓடுறவ’ ஆகிய பாடல���கள் ஆட்டம் போட வைக்கின்றன. ‘பத்திக்கிச்சே’ பாடல் நமக்குள்ளும் காதல் தீயை பற்றவைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. ரித்திஷ் கண்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுமையாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘காதல் 2014’ புதுமை.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/education?categoryType=ads&categoryName=Vocational+Institutes", "date_download": "2019-01-19T03:09:03Z", "digest": "sha1:OINFMOR7E5VRJQLPDS6BPDPQBLVZRH7G", "length": 3610, "nlines": 75, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lk இல் காணப்படும் கல்வி சேவைகள் மற்றும் புத்தக விற்பனைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nallur/sports-supplements", "date_download": "2019-01-19T03:14:08Z", "digest": "sha1:Z4MKKXDQ47C4OSPFSSMJKU5DWI76VD3W", "length": 3753, "nlines": 67, "source_domain": "ikman.lk", "title": "நல்லூர் | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் விளையாட்டு சப்ளிமென்ட்ஸ்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-01-19T01:47:22Z", "digest": "sha1:4GBOH23FIZJHN5C47JP46J4ILX7YCAKY", "length": 24842, "nlines": 325, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்பு கேட்கவேண்டும் : முஜீப் | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்பு கேட்கவேண்டும் : முஜீப்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது ஆட்சியில் முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறுகின்றார். அவர் முஸ்லிம்களை பாதுகாக்கும் முன்னர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nநாட்டில் யுத்த குற்றம் இடம்பெற்றதாக அரசாங்கம் எந்த இடத்திலும் ஏற்றுகொள்ளவில்லை. இராணுவ தண்டிப்பு அவசியம் என்ற�� எந்தவொரு இடத்திலும் கூறவுல்லை. எமது அரசாங்கம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றது.\nசர்வதேசம் இன்று நாம் கூறுவதை கேட்கின்றது. எம்முடன் இணைந்து நாட்டினை முன்னெடுக்க விரும்புகின்றது. எம்மை சர்வதேச நாடுகள் நம்புகின்றது. எனினும் ஒரு சிலருக்கு இன்று மீண்டும் விடுதலைப்புலிகள் வேண்டும் என்ற அவசியம் உள்ளது. மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் நாட்டில் குழப்பம் ஏற்படவேண்டும் என்ற கனவு கண்டுகொண்டுள்ளனர்.\nவடக்கில் விக்னேஸ்வரன் நாட்டினை துண்டாட நினைப்பதை போலவே தெற்கில் உள்ள சிங்கள தலைவர்களும் நாட்டை துண்டாட நினைக்கின்றனர். இரண்டு தரப்பும் ஒரே கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றது.\nகோத்தாபய ராஜபக்ஷ இன்று முஸ்லிம் மக்களுடன் இணைந்து இப்தார் நிகவுகளில் கலந்துகொண்டு முஸ்லிம் மக்களுடன் நட்புறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். அது ஆரோக்கியமான விடயம், ஆனால் அவர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை மறக்கக்கூடாது.\nஅளுத்கம சம்பவத்தின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஷ இருந்து செயற்பட்டமை, தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, ஏனைய பல இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் என்பன மறக்க முடியாது. இன்று தூக்கத்திலிருந்து எழும்பிய அவர், முஸ்லிம்களை பாதுகாப்பதாக கூறுகின்றார். அவர் முஸ்லிம் மக்களை பாதுகாக்க முன்னர் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் மன்னிப்புகேட்க வேண்டும் என்றார்.\nஜூன் 8, 2018 இல் 9:49 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமைச்சர் ரிஷாதின் புதிய எம்.பி. குறித்து உயர் கல்வி அமைச்சர் கடும் விசனம்\nஅமைச்சர் விஜேதாச கூறியதை பிரதி அமைச்சர் ஹரீஸ் வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். »\nகடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇன்று (08) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகடந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம்கள் அந்த அரசாங்கத்தை வீழ்த���துவதற்கு முயற்சித்தனர் என்பது இரகசியமல்ல. இதற்காக வேண்டிய உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பல முயற்சிகளை முன்னெடுத்தனர்.\nசமூகத்துக்குள் பரவிய பல்வேறு விதமான பொய்யான பிரச்சாரங்கள், முஸ்லிம்களைக் கோப மூட்டக் கூடிய நடவடிக்கைகள் என்பன திட்ட மிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் ராஜபக்ஷ ஆட்சியின் மீது முஸ்லிம்களுக்கு குரோதத்தை ஏற்படுத்த ஒரு குழு முயற்சி செய்தது.\nஉண்மை நிலை அவ்வாறல்ல. இதன் பின்னால் உள்ள உண்மை நிலையை எம்முடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் விளங்கியிருந்தனர்.\nநாட்டில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு நாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஅவ்வாறு செய்யாதிருந்ததனால், இதனைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு உருவாகியது எனவும் அவர் மேலும் கூறினார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« மே ஜூலை »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/10/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:42:06Z", "digest": "sha1:JPJB4R4KEV2IDO2TWIMUEAPCOZEM6V62", "length": 85903, "nlines": 245, "source_domain": "noelnadesan.com", "title": "தமிழினியின் பன்முகம் | Noelnadesan's Blog", "raw_content": "\n← வெங்கட் சாமிநாதன் – அஞ்சலி\n‘இயல்பான மென் உணர்வு கொண்ட மனிதர்கள் வாழ்வின் கடினமான தருணங்களை எப்படிக்கடந்து போகிறார்கள் என்பதை அருமையாக சித்தரிக்கும் இந்தக் கதையுடன் எனது கதையை ஒப்பீடு செய்தமை என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் உங்களது வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி.’ ‘\nதமிழினினி முகநூல் நண்பராகியது அவரத��� சிறுகதையை வாசித்துவிட்டு நான் படித்த ஆங்கிலக்கதைபோல் இருப்பதாக பாராட்டி எழுதியதற்கு உடனே நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். அந்தப் போர்க்காலக் கதையை நான் ஏன் இரசித்தேன் என்பதற்கு மாறக பலர் எழுதியதால் அந்தக் கதையை மீண்டும் கீழே பிரசுரித்துள்ளேன்.\nமறைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைக்கு பொறுப்பாக இருந்த தமிழினிக்கு முகநூலில்இணைவதற்கு அழைப்பு விடுத்தேன். உடனே அது ஏற்றக்கொள்ளப்பட்டது. தமிழினியை நேரே பார்க்காது இருந்தபோதும் உதயம் பத்திரிகை நடத்திய காலத்தில் கூர்மையாக அவதானித்து வந்தேன்.\nபோரின் இறுதிக்காலத்தில் வன்னியில் விடுதலைப்புலிகளின் வசமே இருந்து மீட்ட 18 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர் சிறுமிகளை அவர்கள் தங்கியிருந்த கேகாலை அருகே இருந்த முகாமில் பார்த்து அவர்களுடன் ஒரு பகலைக் கழித்தவன். போர்முடிந்தபின் 350 பெண் போராளிகளுக்கு அரசாங்கம் தையல் பயிற்றுவித்தபோது அவர்களை அந்தத் தொழிற்சாலையில் சந்தித்தேன். சிறையில் இருந்தவர்களது அறிக்கைகள் மற்றும் அவர்கள் சம்பந்தமான சில குறிப்புகளையும், ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் போராளிகளது வெளியிடப்படாத சுயசரிதைகள் என்பனவும் எனக்கு கிடைத்தது.எதிர்காலத்தில் ஏதாவது நாவல் எழுதுவதற்கு உதவும் என்பதால் அவற்றைச் சேகரித்தேன்.\nசமீபத்தில் நான் கேள்விப்பட்டதில் தமிழினியின் வயிற்று வலி ஆரம்பத்தில் வந்தபோது, அவர் அதைத் தாங்கியபடி “இப்படி ஒரு வலி தனக்கு தேவை’’ என முடிந்தவரை வைத்தியத்திற்கு போகவில்லை என அறிந்தேன். விடுதலைப்புலிகளில் இருந்து செய்ததற்கான பாவத்தின் சம்பளம் அது என நினைத்திருக்கலாம்.\nமலையக வம்சாவளியாக சிவகாமி சுப்பிரமணியத்தைப் போல் பரந்தனில் வசித்திருந்தால் நானும் விடுதலைப்புலிகளில் சேர்ந்திருப்பேன். அவரது விடுதலைப்புலிகள் காலத்து செயல்களுக்கு அவரை நான் பொறுப்பாக்கவில்லை. தற்பொழுது பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் என்ற இருவரைத்தவிர மற்றவர்களை அவரது சூழ்நிலைகள் அவர்களை உருவாக்கியிருக்கின்றன எனப் பார்க்கிறேன்.. கடைசிப்போரில் அகதிமுகாமில், நான் சென்று பார்த்தபோதும் அதிகமானவர்கள் மலையகத்தில் இருந்து 77லும் அதன் பின்பாகவும் இடம் பெயர்ந்தவர்கள். மக்கள் மீள்குடியேற்றத்தின் பின்பு மீண்டும் செட்டி க��ளத்தருகே உள்ள அகதிமுகாமில் அக்காலத்தில் எட்டாயிரம் மக்கள் சிறுதுண்டு காணிகூட அற்றதால் வேறு எங்கும் போகாது முகாமில் இருந்தனர். யாழ்ப்பாணத்தவர்கள் தொடக்கிய தமிழீழப்போராட்டத்தை கிழக்கு மாகாணத்தவரும், கடைசியில் வன்னி அதிலும் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுமே அதிகமாக உயிர்கொடுத்து நடத்தினார்கள் என்பது தெளிவான விடயம்.\nஆரம்பகாலத்தில் சில பெண்கள் விடுதலைப்புலிகளை ரோமான்ரிக்காக நினைத்திருக்கலாம்.ஆனால் அவர்களுக்கு அது பிற்காலத்தில் புரிந்தது. அப்படியான இயக்கத்தில் திருமதி அடல் பாலசிங்கத்தின் தலையீட்டால் சிலமாற்றங்கள் வந்தாலும் உண்மையான மாற்றம் கட்டாயமாக திணிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துப் பையன்கள் தொடர்சியாக வெளிநாடுகள் போனதால் இயக்கத்தில் ஆண்களை மட்டும் வைத்து போர்புரிய முடியாத நிலமை உருவாகியது. அத்தோடு அக்காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இயக்கத்தில் இணைவதன் மூலமே கிடைக்கும் என்ற பிரச்சாரத்தை உண்டாக்கியதால் பல இளவயதுப் பெண்கள் தங்களுடைய பாடசாலைக்காலத்திலேயே இயக்கத்தில் இணைந்தனர்.\nஇப்படியான இயக்கத்தில் தமிழினியின் இடம் முக்கியத்துவமடைந்ததற்கு தமிழினியின் அறிவும் அதே நேரத்தில்விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தமிழ்செல்வனினதும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடப்பது முக்கிய தகமையாக இருந்திருக்கும். அதுவும் தமிழ்செல்வன் மற்றவர்களை பற்றி எப்பொழுதும் பிரபாகரனுக்கு ஊதும் சங்காக இருந்தவர் என்பது பல பழைய விடுதலைப்புலி இயக்கத்தினரது அபிப்பிராயம். ஆகவே அதையும் தமிழினி மனங்கொண்டிருக்கக்கூடும்.\nதமிழினி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதிலிருந்து, பயிற்சிகள் கொடுப்பது, தாக்குதலில் பங்கு பற்றியது மற்றும் சுதந்திரப்பறவைகளில் இருந்தது எனப் பல காரியங்களில் ஈடுபட்டார் என்பதை அறிந்தேன். அவரது பயிற்சியின்போதும் பிற செயற்பாடுகளின் போதும் பல பெண்கள் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் எனச் சொல்லி என்னிடம் அழுதிருக்கிறார்கள். பதுங்கு குழியில் நித்திரையாகிய பெண்கள் தூசண வார்த்தையால் பேசப்படுவது தண்டிக்கப்படுவது சகசமானதானே\nதமிழினி நேரடியாக சம்பந்தப்பட்ட பாரதூரமான விடயம் செஞ்சோலைக்கு அண்மையாக அமைந்திருந்த பயிற்சித்திடலில் நடந்த விமானத்தாக்குதலில் பலியான பாடசாலை மாணவிகளின் பலி. ஆனால் இந்த விடயமும் மடுவில் நடந்த தாக்குதல் போல் தமிழ் ஊடகங்களால் திரிக்கப்பட்ட விடயம். இதைக் குறைந்த பட்சம் தற்பொழுதாவது திருத்துவது அவசியம் என நினைக்கிறேன்.\nமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து பெண்கள் பயிற்சிக்காக புதுக்குடியிருப்பிலுள்ள வள்ளிபுனத்தில் வைத்திருந்தபோது இந்த விமானத்தாக்குதல் நடந்தது. இந்தப்பிள்ளைகள் 17-18 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலைப் பெண்கள். இவர்களை செஞ்சோலைக்கு 400 மீட்டர் அருகாமையில் உள்ள தற்காலிக மண்டபங்களில் வைத்திருந்தது இவர்களது உணவு செஞ்சோலையில் இருந்து கொண்டுவரப்படுமென்பதற்காகவும் தங்குமிட வசதிக்காகவுமே. மேலும் இந்தப்பிள்ளைகளின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்தது தமிழினி. ஆனால் அவர்கள் பெற்றோர்களின் மறுப்பின் மத்தியில் அக்காலத்து முல்லைத்தீவு கிளிநொச்சி கல்விப்பணிப்பாளர்களின் பூரண ஒத்துழைப்புடனேயே கொண்டு வரப்பட்டார்கள். இந்தக் கல்விப்பணிப்பளர்கள் விடுதலைப்புலிகளின் கல்விப் பொறுப்பாளர் பேபி சுப்பிமணியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் . பேபி அண்ணை, பேபி அண்ணை என வாலாட்டும் இவர்கள் தற்போதய மாகாண சபையின் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள். அக்காலத்தில் வன்னிமக்களால் வெறுக்கப்பட்ட இவர்கள் இக்காலத்தில் வாக்களித்து அரசியல் பிரமுகர்களாக்கியதும் வன்னி மக்களே. ஆனால் இந்த 53 பெண்பிள்ளைகள் இறந்த (செஞ்சோலை) விடயத்தில் தமிழினியை மட்டும் நான் பொறுப்பாக்கவில்லை. தற்போது மக்களால் மாவட்டசமைக்கு தெரிவான அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையானவார்கள்.\nஇந்த பிள்ளைகள் மடடுமல்ல, வன்னிப் பெண்கள் எல்லோரும் ஆயுதப்பயிற்சிக்கு தயாராக்கப்பட்டதை நாமறிவோம். வயதான மூதாட்டிகளுக்கு பொல்லுடன் பயிற்சியளித்த படத்தினை பலர் பார்த்திருப்பார்கள். இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களில் மூதாட்டிகளும் ஆயுதமேந்த கற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த விடயங்கள் தமிழனியின் பொறுப்பில் இருந்தது.\nதமிழினி குடும்பத்தோடு சரணடைந்தபோது மக்களாலே அடையாளம் காட்டப்பட்டார் எனச் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழனிக்காக ஆரம்பத்தில் வாதிட்ட தமிழ் அரசியல்வாதி அப்பாத்துரை விநாயகமூர்த்தி அ��்த பொறுப்பில் இருந்து விலகிவிட சிங்கள வக்கிலே இதை வழக்காக்காமல் தமிழினி குற்றத்தை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வு முகாமுக்குச் செல்லமுடியும் என வாதிட்டதும் வழிகாட்டியதுமாகும்.\nதமிழினிபோன்ற மிக முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரை இலங்கை அரசாங்கம் நாலு வருடத்தில் விடுதலை செய்தது மிகப்பெரியவிடயம். அமரிக்காவில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வேண்டியவர்களுக்கு கிடைத்த இருபத்தைந்து வருடங்களோடு ஒப்பிடும்போது. அல்லது அமரிக்கர்கள் குவாண்டனமோ சிறையில் வைத்திருப்பவர்களோடு ஒப்பிட்டால் எனது கூற்றின் உண்மை புரியும்.\nஆனால் தமிழினி வெளிவந்தது பலருக்கு வயிற்றில் புளிகரைத்தது. அவர் ஒரு அரசியல்வாதியாக இறங்கியிருந்தால் தங்களது வியாபாரம் மூடிவிடும் என நினைத்திருக்கலாம். அதனால் அவசரம் அவசரமாக தமிழினியை துரோகியாக்க முயற்சித்தார்கள்\nதமிழினி போன்ற பெண்கள் எமது சமூத்தில் அவர்களது அறிவையும் துணிவையும் சமூகவளத்தைக் கூட்டுவதற்கு பயன்பட்டிருக்கவேண்டும் என நினைத்து ஏமாற்றத்துடன் இதை எழுதுகிறேன்.\nவிடுதலைப்புலிகள் இயக்கம் அழிந்துபோனபோது தமிழருக்கு விட்டு சென்றது சில எழுத்தாளர்களும் மற்றும் சில இசைக்கலைஞர்களுமே. அந்த ரீதியில் தமிழினி வாழ்ந்திருந்தால் நமது சோபாசக்தி போன்று பெண் எழுத்தாளர் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது.\nஒருபானை அரிசிக்கு ஒருசோறு பதம் என்பதுபோல் நான் படித்த அந்தச் சிறுகதையில் நான் இரசித்தது\nகடைசிவரையும் அந்ததோழி மரணமடைந்ததை தெரிவிக்காமல் கொண்டு சென்றது மிகவும் நேர்த்தி. இதைவிட அந்த கதையில் ஏதாவது இடத்தில் இறப்பைக் காட்டுகிறாளா என்பதற்காக இரண்டாவது மீள்வாசிப்பு செய்தேன். “குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது.\nஒரு துப்பு இதை ஆரம்பத்தில் விட்டுவிட்டேன்.\nஒரு சிறந்த போர்க்கால கதையில் இரண்டு பகுதியையும் காட்டவேண்டும். காரணம் இறப்பு, காயம் இரு பகுதிக்கும் பொதுவானது. அரசியல்வாதிமட்டுமே தனத்து இனத்தை மட்டும் பேசுவான். காரணம் அவன் வாக்குப் பெறுவது அவனது மக்களிடம் இருந்து. ஆனால் கதையாசிரியன் பிரசாரம் செய்பவன் அல்ல. இரண்டு பக்கத்தினதும் நுண்ணிய விடயங்களை எ:டுத்துக்காட்டி வாசிப்பவரிடம் முடிவுகளை வ��டுவான். தமிழ்சமூகத்தில் போர்க்கால கதைகள் இனத்துவேசத்தையே காட்டி நிற்கும். இதற்கு மாறாக தமிழினியின் கதையில் இரணுவத்தினர் தங்கள் இழப்புகளை பேசுகிறது காட்டப்படுகிறது.\nபோரின் வெற்றியை புகழ்பாடாமல் அதன் வலியை, இழப்பை அழகாக கூறும் கதையிது. இந்தச் சிறுகதை தனது வடிவம் பொருள் என்பதோடு மானிடத்திற்கே பொதுவான நட்பை மிகவும் உயர்ந்த தரத்திற்கு சிறந்த படிமமாக கொண்டு செல்கிறது.\nஇந்தக்கதையின் இடங்களின் வர்ணனை மிகவும் அழகாக, அளவாக இருக்கிறது ‘மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப்’எப்பொழுதும் வானம்பொய்த்த அல்லது உழப்படாத விளைநிலத்தை அழகாக உருவகிக்கும்\nஅமரிக்கரான சேர்லி ஜக்சனின் “லாட்டரி “ என்ற கதையோடு ஒப்பிட்டு எழுதினேன். சேர்லி ஜக்சனின் பல கதைகள் எழுதினாலும் பேசப்படுவது இந்த லாட்டரி என்ற கதையே. அதைப்போல சிவாகாமியை தமிழினியாக நினைவுகூறாமல் தமிழில் சிறந்த ஒரு கதையை எழுதிய சிவகாமியாக நினைவு கூறவிரும்புகிறேன்\nஅது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.\nஅன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் ��ார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.\nபெரும்பாலும் அன்றிரவு மீண்டும் எனது அணி போரின் முன்னணி களமுனைக்கு அனுப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்புடனிருந்தேன். எனக்கு தரப்பட்டிருந்த பதினைந்து பேர் கொண்ட அணியில் நேற்றிரவு நடந்தசண்டையில் காயமடைந்தவர்கள், மரணித்தவர்கள் போக ஆறு போ் தான் எஞ்சியிருந்தோம். வேறு அணிகளிலும் எஞ்சியவர்களை ஒன்று சேர்த்து அணிகள் மறு சீரமைக்கப்படும் வரை சிதைவுற்றிருந்த எம்மைப் போன்ற அணியினருக்கு சிறிய ஓய்வு தரப்பட்டிருந்தது.\nஅன்றிரவு நடந்த சண்டையில் காயமடைந்தவர்களை உடனடியாகவே பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ நிலைகளுக்கு அனுப்பியாகி விட்டது. மரணித்தவர்களின் உடல்கள் மட்டும் அது வரையிலும் அனுப்பப்படாமல் மழைத் தண்ணீரில் நனைந்து ஊறிப் பெருத்து உருமாறிக் கொண்டிருந்தது. அவைகள் பெற்றோர்கள் உரித்துடையோருக்கு ஒப்படைக்கப்படும்வரை மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது.\nசங்கவி எனக்கருகில் படுத்திருந்தாள் அவள் எப்பவும் அப்படித்தான் நீட்டி நிமிர்ந்து மல்லாந்துதான் படுப்பாள். அப்படிப் படுக்கா விட்டால் நித்திரை வராது எனச் சொல்லுவாள். பொம்பிளைப் பிள்ளைகள் அப்பிடிப் படுக்கக் கூடாது என அவளின் அம்மம்மாவிடம் சின்ன வயதில் அடிக்கடி திட்டு வாங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறாள். ஆனாலும் அந்தப் பழக்கம் நானறிந்த வரையிலும் அவளுக்கு மாறவேயில்லை. தலை ஒரு பக்கமாக திரும்பியிருந்தது, வாயைக் கொஞ்சமாக திறந்து கொண்டு படுத்திருந்தாள். குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது.\nஆறெழு மாதங்களுக்குப்பின் அன்றுதான் அப்பிடி நிறைய நேரம் சங்கவி படுத்திருந்தாள். நேற்றுக் கூட சொல்லிக் கொண்டிருந்தாள், ’இந்த சண்டை முடியவிட்டு முதலில நிம்மதியா நித்திரை கொள்ளவேணும்.’ உண்மைதான், அந்த யுத்தத்தின் தயார்ப்படுத்தலுக்காக, சுமார் ஒரு வருட காலமாகவே தொடர் பயிற்சிகளும் துாக்கமில்லா இரவுகளும்தான் எங்களுக்கு வாய்த்திருந்தது.\nபோர் தொடங்குவதற்கு முதல்நாள் முன்னிரவுப் பொழுதில் மழை சற்று ஓய்ந்திருந்தது. கருமையான வானத் திரையில் பதிக்கப்பட்ட வைரக்கற்களாக நட்சத்திரங்களின் ஜோலிப்பு மனதைக் கொள்ளையடிப்பதாயிருந்தது. ஐயாயிரம் போராளிகள் பங்கு பற்றும் பெரும் போர் நடவடிக்கையின் கடைசி ஆயத்தங்கள் முடிந்து புறப்படுவதற்கான இறுதி தரிப்பிடங்களில் படையணிகள் நிலை கொண்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் அந்த இராணுவ முகாமின் பாரிய தேடோளி விளக்குகள் ஆங்குமிங்குமாக சுழன்று சுழன்று இரவைப்பகலாக்கி தமது விழிப்பு நிலையை காண்பித்துக் கொண்டிருந்தன.\nசிறிய மா மரமொன்றின் அடியில் சாய்ந்திருந்த என்னருகில் சங்கவியும் ஓய்வாக அமர்ந்திருந்தாள். மந்தகாசமான புன்னகையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விரிந்த உதடுகளும், கனவு காணுமாப் போல பாதி செருகிக்கிடந்த கண்களும், அவளிதயம் விபரிக்க முடியாத உணர்வுகளுக்குள் லயித்திருப்பதை எனக்கு உணர்த்தியது. “என்னடி முழிச்சுக்கொண்டே நித்திரை அடிக்கிறியோ” எனது சீண்டல் அவளைக் குழப்பியதாக தெரியவில்லை. என்னிதயத்திலும் பொங்கியெழும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தாலும், அவளது அந்த இனிய மோன நிலையை குழப்பவும் மனமில்லாதிருந்தது..\nஒரு போர்ப் பயணத்திற்குரிய பரபரப்பான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் ஒரு சில மணித்தியாலயங்களில் புறப்படுவதற்கான பதட்டம் அனைவரின் முகங்களையும் கனமாக மூடியிருந்தது.\nபலர் தாழ்ந்த குரல்களில் தம் தோழியருடன் கதைத்துக் கொண்டிருந்தனர். சிலர் பாதி நிலவு தெளித்திருந்த ஒளியில் தம் உறவுகளுக்கு இறுதியாக சொல்ல நினைக்கும் செய்திகளை கடிதங்களாக வரைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் எல்லா சலனங்களையும் ஒத்தி வைத்து விட்டவர்கள் போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.\nதன் மௌனம் கலைந்த சங்கவி எனது கையுடன் தனது விரல்களைக் கோர்த்துப் பிணைந்து கொண்டாள். எதையோ பேசுவதற்குத் தயாராகிறாள் என்பது புரிந்தது.\n“இன்னும் கொஞ்ச நேரத்தில நிலைமை எப்படி மாறப்போகுது. அழகான இந்த இரவின்ர அமைதியே குலையப் போகுது, எத்தனை அம்மாக்களின்ர பத்து மாதக் கனவுகள் கலையப் போகுது நாளைக்கு எங்கட சனங்கள் விழுந்தடிச்சுக் கொண்டு பேப்பர் எடுப்பினம்”\nஎனக் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகிப் போனாள். நாங்களிருவரும் சம வயதுடையவர்கள். எமக்கு விபரம் புரியத் தொ���ங்கிய சிறு வயதிலிருந்தே தொண்டையை நெருக்கிக் கொண்டிருக்கின்ற யுத்தத்தின் பாடுகளுக் கூடாகவே வளர்ந்திருந்தோம். நான் வன்னியின் ஒரு கிராமத்திலும் அவள் யாழ்ப்பாணம் வடமராட்சியின் ஊரொன்றிலும் பிறந்திருந்தாலும், அமைதியான ஒரு வாழ்வு எப்படியிருக்கும் என கற்பனை பண்ணிக் கூட பாரக்கவே முடியாதளவுக்கு மலைப்பாம்பு மாதிரி எமது வாழ்வை வளைத்து இறுக்கிக் கொண்டிருந்தது நீண்டு கொண்டேயிருந்த யுத்தம்.\nவிறைப்பெடுக்கச் செய்த குளிரையும் மீறி பெரு மூச்சொன்று அவளிடமிருந்து சூடாக வெளியேறியது. எனக்கோ என்றால் நெஞ்சுக்குள்ளாக பாராங்கல்லொன்று அடைத்துக்கொண்டு இருப்பதைப் போல சாதாரணமாக மூச்செடுத்து விடவும் கூட கடினமாக இருந்தது. அவள் சொல்லுவதை மட்டுமே நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்ற கனவு உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும்போதே ஊரில் நிலவிய யுத்த சூழ்நிலையில் எம்மைப் போன்ற பலருக்கும் கூட கலைந்து போயிருந்தது. ஏதாவது புதுமைசெய்யத்துடிக்கும் அந்த பதின்மப் பருவத்தில் போரிடுதல் ஒன்றுதான் எமது கனவுகளை நனவாக்கும் எனக் கருதினோம். யாழ் நகரத்தில் உள்ள பிரபல கல்லுாரியின் மாணவியான சங்கவியும் வன்னிக் கிராமத்து பள்ளியொன்றின் மாணவியான நானும் போர்ப் பயிற்சிப் பாசறையின் நண்பிகளானோம்.\nஎம் நினைவுகளை கலைத்தவாறு சட்டென மரக்கிளைகள் அலைப்புற இரவுப் பறவையொன்று வேகமாக எழும்பிப் பறந்து சென்றது. பொல பொலவெனச் சிதறிய தண்ணீர் துளிகள் இருவரின் தலைகளையும் நனைத்துச் சிதறியது. தண்ணீரைக் கைகளால் வழித்து எறிந்துகொண்டு உடைகளையும் இலேசாக உதறிக்கொண்டோம். தடிப்பான சீருடையையும் தாண்டி தேகம் சிலிர்த்தது\n“இந்த சண்டை முடிய எல்லாருக்கும் லீவு கிடைக்கும் என பொறுப்பாளர் சொன்னவா, நான் உன்னோட வரட்டுமா எனக்கு வன்னியில ஊருகளைப் பாக்கிற தெண்டால் சரியான விருப்பமடி. பச்சையான வயலுகளும் நெளிஞ்சு நெளிஞ்சு ஓடுகிற வாய்க்கால்களும், பென்னாம் பெரிய யானை நிக்கிற காடுகளும் அப்பப்பா என்ன இயற்கையப்பா..”\n“அதுக்கென்னடியப்பா வா போவம் நான் பள்ளிக்கூடம் கொண்டு போன சைக்கிள் இப்பவும் இருக்குமெண்டு என நினைக்கிறன், இரண்டு பேரும் சுத்தித் திரியலாம், நான் படிச்ச பள்ளிக் கூடத்தைக் காட்டுறன், நானும் கூட்டாளிப் பிள்ளைகளும் தாவணி உடுத்துக் கொண்டு ஆனி உத்தரத் திருவிழா பார்க்கப் போன முருகன் கோயிலைக் காட்டுறன், அங்க போகிற பெட்டையள் கூட்டத்தைக் கண்டாலே நாதஸ்வரக்காரன் ’ராசாத்தி மனசில’ பாட்டுத்தான் வாசிப்பான் தெரியுமாடி நாங்கள் அவரை கோவத்தோட நல்லா முறைச்சுப் பாத்திட்டு வருவம்”\nஎனது கதையைக் கேட்டதும் பக்கென வெடித்த சிரிப்பை அடக்குவதற்காக தனது வாயை கைகளால் இறுக்கி பொத்திக்கொண்டாள் சங்கவி. மிக அருகான இராணுவதளத்திலிருந்து ஆட்லெறி எறிகணையொன்று ’கும்’ என்ற அதிர்வுடன் எழும்பி கூவிக் கொண்டு புறப்பட்ட சிலநொடிகளிலேயே தூரத்தில் வெடித்துச்சிதறும் சத்தம் கேட்டது. எத்தனை தொட்டில் குழந்தைகளின் உறக்கம் கலைந்து போனதோ என எண்ணிக் கொண்டேன்.\nதலையை உலுக்கி நினைவுகளை உதற முனைந்தேன்.. அசையாமல் படுத்திருக்கும் சங்கவியின் கிராப்புத் தலை முடியினை கோதி விட வேண்டும் போலிருந்தது. இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களில் எல்லாமே புதியதான காலகட்டம், இறுக்கமான நாளாந்த அட்டவணையின்படி செயற்படவேண்டும். பயிற்சி முகாமில் மிகவும் துடிப்பான, கலகலப்பான போ்வழிகளான நாம் அனைவராலும் விரும்பப்பட்டவர்களாக இருந்தோம். பெரும்பாலும் ஒத்துப்போகும் இயல்புகள், ரசனைகள், வேறுபட்ட சிந்தனைபோக்கு இவைகளினால் இணைபிரியாத எமது நட்பு பொறுப்பாளர் மட்டங்களிலும் பிரசித்தமானதாகவே இருந்தது.\nஓய்வு நேங்களில் புத்தகவாசிப்பு, ஒன்று சேரும் நேரங்களில் நீளும் உரையாடல்கள், அப்பப்பா எப்பவுமே முடிவடையாதது எங்களின் சம்பாசணைகள் அவளது மூளையின் மடிப்புகளில்தான் எத்தனை கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் வைத்திருந்தாள். சராசரியான விடயங்களை பேசிக் கொள்ளும் தோழிகளோடு எங்களிருவருக்கும் எப்போதுமே ஒத்துப்போவது குறைவு. எமது உரையாடல்களில் பங்கு பற்றும் தோழிகள் சற்று நேரத்தில் ’இதுகள் சரியான கழண்ட கேசுகள்’ எனும் விதமான பார்வையை வீசி விட்டு மெதுவாக இடத்தைக்காலி செய்து விடுவார்கள்.\nஅந்த யுத்த நடவடிக்கை சரியாக நள்ளிரவு ஒன்றறை மணிக்கு ஆரம்பிக்கப் படவிருந்தது. மிகவும் இரகசியமான சங்கேத சமிக்கைகளுடன் எமது ’முன்னரங்க தடை உடைக்கும்’ அணியும் முன்னணியில் நகர்ந்து கொண்டிருந்தது. ’உச்ச பாதுகாப்புடன் இருந்ததான அந்த இராணுவ முகாமின் மு��்னணிப் பாதுகாப்பு வேலியில் காணப்படும், முள்ளுக்கம்பி சுருள்களையும், நிலக் கண்ணிகளையும், சூழ்ச்சிப் பொறிகளையும் தகர்க்கக் கூடிய டோபிடோ குண்டுகளை வெடிக்க வைத்து பாதையொன்றை ஏற்படுத்திக் கொண்டு, இராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியவாறு, உயரமான மண்அரணை வேகமாக கடந்து உள்ளுக்கு இறங்க வேண்டும்.\nபின்னுக்கு வரும் தாக்குதல் அணிகள் அந்தப் பாதைக்கூடாகவே முன்னேறிச் சென்று இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பிரதான மையங்கள் மீது தாக்குதலை மேற் கொள்ளுவார்கள்’ இதுதான் எனது அணிக்கு தரப்பட்டிருந்த தாக்குதல் திட்டம். இதற்கான கடின பயிற்சிகளையும் சண்டைக்கான ஒத்திகையினையும் மேற் கொண்டிருந்தோம். இராணுவ தளத்தினை சுற்றி வளைத்து பல முனைகளிலும் அணிகள் இவ்வாறாக பாதைகளை உடைக்க வேண்டியிருந்தது. அந்தப் பாதைகளுக் கூடாக இராணுவ முகாமுக்குள் பெரியளவில் படையணிகள் உள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் திட்டமாக இருந்தது. இராணுவ முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும், பெறுமதியான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும் எனவும், இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக சுமார் ஐயாயிரம் போராளிகள் வரை யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கூறப்பட்டிருந்தது. இறுதி ஒத்திகைப் பயிற்சி முடிந்து, வரைபடத்தில் விளக்கம் தரப்பட்டு, முழுமையான ஆயுதபாணிகளாக படையணிகள் தயார்ப்படுத்தப்பட்டு, “சென்று வாருங்கள் வென்று வாருங்கள்” என வாழ்த்துக் கூறி வழி அனுப்பப் பட்டிருந்தோம். போர்க்களத்தின் சூனியப் பிரதேசத்தை அண்மித்த பகுதிவரை தாக்குதல் அணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு பின்னால் பல லொறிகளில் ஆயிரக்கணக்கான சவப்பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு கூடவே கொண்டு வரப்பட்டிருந்தன.\nதாக்குதல் தொடங்கிய சற்று நேரத்திலேயே எமது அணி உள்நுழைந்து விட்டிருந்தாலும், மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை கடந்து முன்னேறிச் செல்லும் முயற்சியிலே அந்த இடத்திலேயே பலர் உயிரிழக்க நேர்ந்தது. இராணுவத்தினர் கனரக ஆயதங்களின் உதவியுடன் பலமான எதிர் தாக்குதலை மேற் கொள்ளத் தொடங்கியிருந்தனர். மிகுந்த பிரயத்தனத்துடன் எனது அணி தனது பணியை முடித்திருந்த போது ஆரம்ப நகர்விலே எம்முடனிருந்த பல தோழிகள் உயிரிழந்தும், இன்னும் ச��லர் படு மோசமான காயங்களையும் அடைந்திருந்தனர். எஞ்சியிருந்தவர்கள் பயங்கரமாகக் களைப்படைந்திருந்தோம்.\nஅந்த இராணுவ தளம் வயல் வெளி சூழ்ந்த பிரதேசமாகையால், ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளிலிருந்து வந்த எதிர்த்தாக்குதல்களால் எமது தரப்பு அணிகள் வயல் வெளியைக் கடக்கும் முயற்சியிலேயே அடிவாங்க வேண்டியிருந்தது. தொடர்ந்து பலர் உயிரிழந்தும், காயமடைந்தும், கொண்டிருந்தனர். உயரமான காவலரணிலிருந்து மேற் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சினைப்பர் தாக்குதல்(குறிபார்த்துச் சுடுதல்) மிகுந்த நெருக்கடியை தந்தது. வரம்புக்கு மேலாக தலையை உயர்த்தினால் கட்டாயம் வெடி விடும் என்ற நிலைமையிலும், இராணுவ காவலரண்களை நோக்கி தாக்குல் நடத்தியவாறு எழும்பி ஓடிச் சென்றவர்கள் தலையிலும், மார்பிலும் சூடுகளை வாங்கியபடி சேற்றுத் தண்ணீர் தளம்பிக் கொண்டிருந்த வயல்களுக்குள் சரிந்து விழுந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியாமலிருந்தது.\nஅப்படியிருந்தும் பல அணிகள் உள்நுழைந்து மிக நெருக்கமான நிலையில் நின்று போரிட்டனர். அருகருகாகவே இறந்தும் விழுந்தனர். சிக்கலான முள்ளுக் கம்பிச் சுருளுக்குள் ஒரு ஆண் போராளி காயத்துடன் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருந்தான், அவனை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஓடிச் சென்ற பெண் போராளி ஒருத்தி அந்த இடத்திலேயே சூடுபட்டு விழுந்தாள். பல மணி நேரமாக அந்த இடத்தை எவராலும் நெருங்கவே முடியாமலிருந்தது. அதிகமான இரத்தம் வெளியேறியதால் சற்று நேரத்தில் அவனது சடலம் அக்கம்பிச் சுருளுக்குள் அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.\nஎனது அணி மிகவும் நலிவடைந்திருந்தது. காயமடைந்தவர்களுக்கான அவசர முதழுதவிகளை வழங்கி அவர்களை ’காவும் குழுவினர்’ பின்னணி மருத்துவ நிலைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும் தூக்கிக் கொண்டு பின்வாங்கும்படி எனது அணிக்கு கட்டளை கிடைத்தபோது பொழுது புலரத் தொடங்கியிருந்தது.\nஅன்று நண்பகல்வரையிலும் உக்கிரமாக நீடித்த சண்டை சற்று தணிவான நிலைமைக்கு சென்றிருந்தது. அப்போது களமுனையில் ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியிருந்தது. ஓய்வில்லாதபடி குண்டுகளைச் சொறிந்து கொண்டிருந்த வானூர்திகளும் ஓய்வெடுக்கின்றன போல என நினைத்துக் கொண்டேன்.\nஎமது அணி ஓய்வுக்காக நிலை கொண்டிருந்த பூவரசு வேலிக் கரையினை அண்டிய சிறிய மண் பாதைக் கூடாக, முன்னணி நிலைகளில் நின்று போரிட்டு எம்மைப் போல பலமாக சிதைவுற்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எனக்கு அறிமுகமான பலரது முகங்கள் காணாமல் போயிருந்தது. அவர்கள் காயமடைந்தோ அல்லது மரணித்தோ போய்விட்டார்கள் என மனம் சொல்லிக் கொண்டது. அதேவேளை பல புதிய அணிகள் ஓட்டமும் நடையுமாக முன்னணிக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தன. கைகளிலும், கால்களிலும் உடலின் பல பாகங்களிலும் பாரிய காயங்களுடன் அலறிக் கொண்டிருந்த காயக்காரர்களையும், உயிரிழந்து கிடந்த சடலங்களையும் கடந்தவாறு முன்னணிக்கு களமுனைக்கு சென்று கொண்டிருந்தவர்களின் முகத்தில் எந்தச் சுரத்துமே இல்லாதிருந்தது.\nஅன்றிரவு களமுனையில் நான் கண்டு கடந்து வந்த காட்சிகள் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நின்று சுழன்று கொண்டிருந்தன. சினிமாவில்கூட இரத்தக்காட்சிகள் வரும்போது கண்களை மூடிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்தான் எனது அதிகமான தோழிகள். காலம் எம்மீது திணித்துவிட்டிருந்த அந்த போராட்ட வாழ்க்கையின் . சில தருணங்களில் நாம் கண்னால் காணும் காட்சிகள் மனதை மிகவும் பேதலிக்கச் செய்பவையாக இருந்தாலும் கட்டளைக்கு கீழ்பணியும் இராணுவ மரபு செயலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் இயந்திரம் போலாக்கிவிடும்.\nஅன்றையபோரில் ஈடுபட்டுக் மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது.\nஓயாமல் பெய்த வண்ணமேயிருந்த மழை அங்கு சிந்திக் கொண்டிருந்த இரத்தத்தை கரைத்துக் கொண்டு சிவப்பு வெள்ளமாக வயல்களிலும், வாய்க் கால்களிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது . அந்தக் குருதிச் சகதியில் கால்கள் புதையப் புதைய நடந்த போது, இனம்புரியாத ஏதோவொரு இயங்குவிசை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போவதைப் போல உணர்ந்தேன்.\nஅடுத்த கட்டளை எந்த நேரத்திலும் எனது அணிக்கு பிறப்பிக்கப்படலாம் என்பதை ஊகிக்க முடிந்தது, உடனடியாக முன்னேறிச் செல்வத���்குரிய தயார் நிலையில் இருந்து கொள்ளும்படி எனது அணியைச் சேர்ந்த தோழிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தேன். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாயிருந்த, அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களிலும் களைப்பு அப்பிப் போயிருந்தது. நின்று நிதானித்துக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை, தமக்காக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த உலர் உணவுகளை உண்டு பசியாறிக்கொண்டும், தமது துப்பாக்கிகளை சுத்தப்படுத்திக் கொண்டுமிருந்தனர். அவர்களிடையே வழக்கமான எந்த சல சலப்புக்களும் இருக்கவில்லை, ஒரு இறுக்கமான மனநிலையுடன், கட்டளைகளை செயற்படுத்துவதில் மட்டுமே அவர்களுடைய புலன்களை குவித்திருந்தார்கள், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த சண்டை முடிவுக்கு வரும் போது, உயிரோடு திரும்பும் சந்தர்ப்பம் சிலருக்காவது கிடைக்கலாம். ஆனாலும் எல்லா முகங்களிலுமே அப்படியொரு நிச்சயம் முற்றாக துடைக்கப்பட்டிருந்தது.\nதிடீரென உலங்கு வானூர்திகள் சில மும்முரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டே வட்டமடிக்கத் தொடங்கின. வேறு சில உலங்கு வானூர்திகள். தரையிறங்குவதும் மேலெழும்புவதுமாக இருந்தன. இராணுவத்தினரும் தமது அணிகளை தயார்படுத்துகிறார்கள் எனப்புரிந்தது. அவர்களில் காயப்பட்டிருந்தவர்களையும், உயிரிழந்துவிட்டவர்களின் உடல்களையும் அந்த வானுார்திகளில் ஏற்றிச் செல்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களில் எஞ்சியிருப்பவர்களும் பிரிந்து போன தமது நண்பர்களுக்காக மனம் வருந்திக் கொண்டு, அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.\nஎனது பார்வை உறங்கிக்கிடக்கும் சங்கவி மீது படிந்தது. சாதாரண நாட்களில் தலையிடி காய்ச்சல் எனக்கூட படுத்தறியாத சங்கவி, பயிற்சிக் காலங்களில் நின்று கொண்டே நித்திரை கொள்ளுவாள். குப்புறப்படுத்து நிலையெடுத்தால் பாதியுடம்பு மூழ்கும்படியானபடியான சேற்று வயலில் மணிக்கணக்காக நீளும் இரவுப் பயிற்சிகளின் போது மெல்லிய குறட்டையுடன் அவள் உறங்கி விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் இப்போது அவளைப்பார்க்க பொறாமையாக இருந்தது. எப்படியொரு நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றிருக்கிறாள். எனக்கும் கூட உடனடியாகவே அவளைப்போல உறங்கிவிட வேண்டும் போலிருந்தது.\nவானூர்தியிலிருந்து படையினருக��கு வீசப்பட்டிருந்த உணவுப் பொதிகள் எமது பக்கத்திற்கும் தாராளமாகவே வந்து விழுந்திருந்தன. பேரீச்சம்பழ பக்கற்றுக்கள், டின்களில் அடைக்கப்பட்ட சமைத்த உணவு வகைகள், சீஸ்கட்டிகள், இப்படி நிறைய, ஆனால் எனக்கோ பசி, தாகம் என்பதை உணர முடியாமலிருந்தது. எனது வயிறு ஒட்டிப் போய் இறுகிக் கிடந்தது. ஒருமிடறு தண்ணீர் கூட உள்ளிறங்குமா எனத் தெரியாதிருந்தது.\nமுதல்நாள் மத்தியானம் விசேட உணவாக தரப்பட்டிருந்த புரியாணிப்பார்சலில், மிகவும் சுவையாக சமைக்கப்பட்டிருந்த கோழியின் கால் எலும்பை கடித்து சுவைத்துச் கொண்டிருந்த சங்கவியின் தோற்றம் கண்ணுக்குள் வந்து நின்றது, அவள் நல்ல சாப்பாட்டுப்பிரியை, எஸ். பொ வின் “நனைவிடை தோய்தல்“ புத்தகத்தை வாசித்து வாசித்தே நாக்கைச்சப்புக் கொட்டுவாள்.\n“இந்தச்சண்டை முடிந்தவுடனே வீட்டுக்கு போய் முதல் வேலையாக அம்மாட்டச் சொல்லி குழல்புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும், நிறைய வெங்காயம் போட்ட முட்டைப் பொறியலும் செய்து சாப்பிடவேணுமடி” என்பாள். சாதாரணமாக பசியிருக்கவே மாட்டாள், கொஞ்சமாக வயிறு கடிக்க ஆரம்பித்ததும் எல்லா வேலைகளையும் மறந்து எங்கயாவது கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா, என தேடத் தொடங்கி விடுவாள். நள்ளிரவு நேரமானால் கூட காவல்கடைமை முடித்த கையுடன் ஏதாவது கொறித்து விட்டுத்தான் நித்திரைக்குப் போவாள். இப்போது பசியே இல்லாத மாதிரி படுத்துக் கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nசங்கவியின் ஜீன்ஸ் பொக்கட் ஒன்று புடைத்துக் கொண்டு இருப்பதைக்காணமுடிந்தது. கையை உள்நுழைத்துப் பார்த்தேன். “ஓ…. முதல் நாளிரவு கடைசியாக அனைவருக்கும் பகிரப்பட்ட அப்பிள் பழம். இதையேன் சாப்பிடாமல் வைத்திருந்திருந்தாள் என்ற கேள்வி மனதிற்குள் ஓடியது. எத்தனை நாட்கள் ஒரு கப் தேனீரை மாறி மாறி குடித்திருக்கிறோம், ஒரு கோப்பையில மட்டுமே சோறு கிடைக்கும் சந்தர்ப்பங்களில், “அள்ளிச்சாப்பிடு அள்ளிச்சாப்பிடு” என வாஞ்சையுடன் எனக்கென ஒதுக்கி விட்டுக் கொண்டு தான் உண்பது போன்ற பாவனையில் இருந்திருக்கிறாள். நட்புடன் பகிர்ந்து ருசிக்கும் பிஞ்சு மாங்காயின் சுவை கூட, எவ்வளவு அலாதியானது. காதைச்சுற்றி ரீங்காரமிடும் துரத்த முடியாத வண்டுகளைப்போல நினைவுகள் சுழலுகின்றன.\nஎனது கைகள் அவளின் நெற்றியை வர��டின. முதல்நாள் மாலை திடீரென தனது குறிப்பு புத்தகத்தை என்னிடம் நீட்டியிருந்தாள் “இதை உன்ர பாக்கில வை இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டாள்.. “திரும்பிப் போகக் கிடைத்தால் நிறையக் கதைகள் எழுத வேணும்” கொள்ளை கொள்ளையான கதைகளை மூடி வைத்திருக்கும் பெட்டகம் மாதிரித்தான் அவளுடைய மனதும் இருந்தது,\nசங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபட வென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம்.\nஅன்றிரவு எமது அணிகள் முன்னேறிச் சென்று போரிட்டுக் கொண்டிருந்த போது, சங்கவியும் தனது அணியுடன் போரில் ஈடுபட்டிருந்தாள். அப்பொழுது சரமாரியாக அவளது அணியை நோக்கி தீர்க்கப்பட்ட வேட்டுக்களில் ஒரே ஒரு ரவை அவளது இதயப்பகுதியை ஊடுருவிச் சென்றிருந்தது. உடனே சற்று தலையை உயர்த்தியவளிடமிருந்து ’ஹக்’ என்ற விக்கல் போன்ற ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்தகணம் வாயிலிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்த வெளியேறியது. எந்த துடிப்போ, துள்ளலோ இல்லாமல் மௌனமாக தலை சரியத் தொடங்கிய சங்கவியின் முகம் சேற்று வயலில் பொத்தெனப் புதைந்து போய் விட்டது .\nஅவளது உடலையும் தோளிலே சுமந்து கொண்டுதான் பின்வாங்கியிருந்தோம். வெகு நேரத்தின் பின்பு அதையும் அனுப்பியாயிற்று. பளிச்சென்ற குங்குமம் தீட்டிய அவளது தாயின் வதனமும், கனிவான புன்னகை படர்ந்திருக்கும் அவளின் தந்தையின் முகமும் எனது கண்களுக்குள் வந்து நின்றது. அடி வயிற்றிலிருந்து கிளம்பிய திரணையொன்று நெஞ்சுக்குள்ளேயே சிக்கிக் கொண்டதால் பிளந்து விடுவது போன்ற வலியில் மூச்சு திணறியது எனக்கு. தீக்கங்குகள் போல சிவந்துபோயிருந்த கண்களின் எரிவு தாங்கமுடியாதிருந்தது. அந்த உழவு இயந்திரத்தின் சத்தம் தூரத்தில் தேய்ந்து மறைந்து போனது. எனக்கோ அசைய���ும் முடியாமலிருந்தது.\n“உங்கட ரீமை வேகமாக நகர்த்திக் கொண்டு ஆழமரத்தடி சந்திக்கு வாங்கோ”. வோக்கி டோக்கி இரைச்சலுடன் எனது அணிக்கான கட்டளையை அறிவித்திருந்தது, மீண்டும் போர்க்கள முன்னணிக்கு நகர்வதற்கானக்கான வேகமான தயார்ப்படுத்தலுக்காக அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன, கரு மேகங்கள் சூழ்ந்த வானம் இருள்மூடிக் கிடந்தது. நசநச வென்று வெறுக்கும்படியாக மழை பெய்து கொண்டேயிருந்தது, இடை வெளியில்லாமல் காது கிழியும்படி பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன. நிணமும் குருதியும் கடைவாயில் வழிய வழிய பசியடங்காத பூதம்போல மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம்.\n(1993-11-11) பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டது)\n← வெங்கட் சாமிநாதன் – அஞ்சலி\nOne Response to தமிழினியின் பன்முகம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/08110508/1189895/two-professors-transfer-to-other-college.vpf", "date_download": "2019-01-19T02:59:20Z", "digest": "sha1:O3IDOCSOTNV5LTURY53C44NZPYK7GBWM", "length": 22845, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேராசிரியர் மீது பாலியல் புகார் மாணவி - 2 பேராசிரியைகள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் || two professors transfer to other college", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேராசிரியர் மீது பாலியல் புகார் மாணவி - 2 பேராசிரியைகள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 11:05\nஉதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் 2 பேரும் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். #ChennaiStudentharassment #AgriCollege\nஉதவி பேராசிரியர் மீது பாலியல் புகா��் கூறிய மாணவி மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் 2 பேரும் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். #ChennaiStudentharassment #AgriCollege\nதிருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.\nமாணவிகள் தங்கியுள்ள விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். சர்ச்சை வெடித்ததால் பேராசிரியர் தங்கபாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.\nபாலியல் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தேர்வுகள் முடிந்து இந்த வாரம் திங்கட்கிழமை வகுப்புகள் தொடங்கியது.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரிக்கு சென்றார். வகுப்பறைக்குள் அந்த மாணவி சென்றவுடன், சக மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு பேராசிரியைகள் கல்லூரியை விட்டு வெளியே சென்றனர். இதையடுத்து, மாணவியை கல்லூரி நிர்வாகம் வலுகட்டாயமாக வெளியேற்றியது.\nதொடர்ந்து, இந்த வாரம் முழுவதும் மாணவியை வகுப்பறைக்குள் விடாமல் பேராசிரியர்கள் தடுத்தனர். மேலும், தங்களால் அந்த மாணவிக்கு பாடம் நடத்த முடியாது, வேறு கல்லூரிக்கு அவரை மாற்றி விடுங்கள் என்று பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கூறினர். இதற்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.\nபாலியல் புகார் குறித்து விசாரணை நடைபெறும் நேரத்தில் நான் வேறு கல்லூரிக்கு எப்படி செல்ல முடியும். விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாமல் போகும். நான் தொடர்ந்து இதே கல்லூரியில் தான் படிப்பேன் என்று மாணவி திட்டவட்டமாக கூறினார். மாணவிக்கு ஆதரவாக வாழவச்சனூர் கிராம மக்களும் பேராசிரியர்களுக்கு எதிராக போர்கொடி தூக்கினர்.\nகுற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர், பேராசிரியைகளை தப்பிக்க வைக்க மாணவியை கல்லூரியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையே, கல்லூரி வளாகத்திற்குள் மாணவி வந்து செல்லும் போது அவரது நடவடிக்கையை ஒரு சில பேராசிரியர்கள் செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.\nஇதுதொடர்பாகவும் போலீசாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவி திடீரென திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஒழுங்கு நடவடிக்கை குழு நடத்திய விசாரணை அடிப்படையில் மாணவியை திருச்சி கல்லூரிக்கு மாற்றியுள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கல்லூரியில் இருந்து உடனடியாக வெளியேறி திருச்சி கல்லூரியில் சேருமாறு மாணவிக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதேபோல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பேராசிரியை மைதிலியும், கோவை வேளாண் கல்லூரிக்கு மற்றொரு பேராசிரியையான புனிதாவும் மாற்றப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், நான் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் இருந்து வேறு எந்த கல்லூரிக்கு மாற்றினாலும் செல்லமாட்டேன். பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தப்பிக்க வைப்பதற்காகவே என்னை வேறு கல்லூரிக்கு மாற்றி உள்ளனர்.\nதவறு இழைக்காத நான் ஏன் வேறு கல்லூரிக்கு செல்ல வேண்டும். தவறு செய்த பேராசிரியர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன் என்று மாணவி கூறினார். #ChennaiStudentharassment #AgriCollege\nதிருவண்ணாமலை பேராசிரியர்கள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னை மாணவி பாலியல் புகார் - கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது வழக்கு\nகல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி டிஸ்மிஸ்\nபேராசிரியர் மீது பாலியல் புகார் - திருச்சி கல்லூரிக்கு செல்ல மறுத்த மாணவிக்கு எதிராக போராட்டம்\nசெப்டம்பர் 24, 2018 15:09\nபேராசிரியர்கள் மீது பாலியல் புகார் - மாணவியிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை\nசெப்டம்பர் 03, 2018 11:09\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை ராகிங் செய்���ு வீடியோ எடுத்தது அம்பலம்\nமேலும் திருவண்ணாமலை பேராசிரியர்கள் பற்றிய செய்திகள்\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்: கனிமொழி\nஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி வழக்கு - அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/07212129/1189815/Telangana-polls-ECI-s-team-to-visit-Hyderabad-on-September.vpf", "date_download": "2019-01-19T03:08:27Z", "digest": "sha1:GUX34335H725TBASPNXVAGCRCO2VLEMD", "length": 17831, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "தெலுங்கானா சட்டசபை தேர்தல் - ஐதராபாத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 11-ம் தேதி ஆய்வு || Telangana polls ECI s team to visit Hyderabad on September 11", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் - ஐதராபாத்தில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 11-ம் தேதி ஆய்வு\nபதிவு: செப்டம்பர் 07, 2018 21:21\nமாற்றம்: செப்டம்பர் 07, 2018 22:00\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக 11-ம் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் தெலுங்கானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக 11-ம் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. #TelanganaPolls #ECIteamvisitHyderabad #ECI\nஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 இடங்களில் வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியமைத்தது.\nஅங்கு அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அம்மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியான சந்திரசேகர் ராவும், அவரது தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சியினரும் சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தனர்.\nஇதன் தொடர்ச்சியாக நேற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். மேலும், புதிய அரசு அமைவது வரை தற்காலிக முதல்-மந்திரியாக தொடருமாறு சந்திரசேகர் ராவை அவர் கேட்டுக்கொண்டார்.\nதெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது.\nஇந்த ஆண்டு இறுதிக்குள் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்���ு அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இப்போதே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் நகருக்கு துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழுவை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அனுப்பி வைக்கிறது.\nவரும் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் இதுதொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் கமிஷனரிடம் சமர்ப்பிப்பார்கள். இதன் அடிப்படையில் 4 மாத தேர்தல்களுடன் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படலாமா\nசந்திரசேகர ராவ் | தெலுங்கானா சட்டசபை தேர்தல் | தலைமை தேர்தல் ஆணையம்\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை கோவிலுக்கு 51 பெண்கள் சென்றார்களா - கேரள அரசின் தகவலால் மீண்டும் சர்ச்சை\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கர்நாடகாவில் தொடரும் பரபரப்பு\nமத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்: கனிமொழி\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்: சித்தராமையா குற்றச்சாட்டு\nகாங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி குழப்பத்திற்கு பாஜக பொறுப்பல்ல: எடியூரப்பா\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-01-19T03:02:02Z", "digest": "sha1:TDAPWLA4IRCZ3QJUATTVDJZXKSUIEDCD", "length": 22411, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிரம்ப் News in Tamil - டிரம்ப் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nஅரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்\nஅரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் அரசுத் துறைகள் முடங்கியிருப்பதால், டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கும் தனது குழுவின் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். #Trump #DavosSummit\nஅமெரிக்காவில் 3 இந்தியர்களை முக்கிய பதவிகளுக்கு தேர்வு செய்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணியாற்ற 3 இந்திய வம்சாவளிகளை தேர்வு செய்துள்ளார். #DonaldTrump\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயி - டிரம்ப் மகள் பரிந்துரை\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். #IvankaTrump #IndraNooyi\nஉலக வங்கியின் தலைவராகிறாரா டிரம்ப் மகள்\nஉலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பெயர் பரிசீலனையில் உள்ளதாக வரும் தகவல்களுக்கு வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #WhiteHouse #IvankaTrump #WorldBank #WorldBankchief\nகுர்திஷ் போராளிகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும்- துருக்கி நாட்டிற்கு டிரம்ப் எச்சரிக்கை\nசிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, துருக்கி தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். #Trump #SyrianKurds\nரஷிய அதிபர் புதினுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததா\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாக வெளியான செய்தி குறித்து டிரம்ப் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார். #DonaldTrump #VladimirPutin\nஇந்திய வம்சாவளி பெண் - நிக்கி ஹாலே உலக வங்கி தலைவர் ஆவாரா\nஉலக வங்கியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே மற்றும் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோர் முன்னணியில் இருக்கின்றனர். #NikkiHaley #IvankaTrump #WorldBankChief\nடிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. #DonaldTrump #KimJongUn #Vietnam\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் - டிரம்ப் நம்பிக்கை\nமெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு தேவையான நிதி ஒப்புதலை நாடாளுமன்றம் அளிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். #DonaldTrump #MexicoWall\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டி - இந்திய வம்சாவளி பெண் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு 2020-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட் அறிவித்துள்ளார். #TulsiGabbard #2020presidentialrun\nஅதி திறமைசாலிகளுக்கே இனி எச்1-பி விசா: டிரம்ப்\nஅமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா வழங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். #HIBVisa #DonaldTrump #Trump\nசிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது\nசிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கி விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் தெரிவித்தார். #USMilitary #Syria\nகாலியானது டெக்சாஸ் காப்பகம்- கடைசி அகதிகள் குழந்தையும் அனுப்பி வைப்பு\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மாநில காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் குழந்தைகளில், கடைசி குழந்தையும் தற்போது ��ங்கிருந்து பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டதால் காப்பகம் மூடப்படுகிறது. #TexasCamp #MigrantChild\nஅமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் சூசக தகவல்\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரத்தில் அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்ய ஆலோசித்து வருவதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். #DonaldTrump\nஅரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்\nஅமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பதால் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதை டிரம்ப் தவிர்த்துள்ளார். #Trump #DavosSummit\nஎல்லைச் சுவர் பிரச்சனையில் வாக்குவாதம் - எதிர்க்கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறிய டிரம்ப்\nமெக்சிகோ எல்லைப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசமாக வெளியேறினார். #USborderwall #Trumpwalkout #wallfunding\nஅமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம்\nஅமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என ஜனாதிபதி டிரம்ப் புகழாரம் சூட்டினார். #AmericanHero #IndianOrigin #DonaldTrump\nசுஷ்மா சுவராஜுடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முக்கிய ஆலோசனை\nமத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஸரிப் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #Javad Zarif\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் - அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். #DonaldTrump\nமெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சனை மனிதாபிமான நெருக்கடி - தொலைக்காட்சியில் டிரம்ப் பேச்சு\nமெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக பார்க்க வேண்டும் என அமெரிக்க மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்���வரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசிந்துபாத் தலைப்பில் விஜய் சேதுபதி\n10 சதவீத இட ஒதுக்கீடு: பிரதமர் மோடியின் நடவடிக்கை மன்னிக்க முடியாத துரோகம் - மு.க.ஸ்டாலின்\n21 சிறுவர்-சிறுமிகளுக்கு தேசிய வீர தீர விருதுகள்- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/12115433/1021507/DMK-MP-Kanimozhi-10-Reservation.vpf", "date_download": "2019-01-19T02:14:19Z", "digest": "sha1:6KQDSOJSCQPHBL2QKYW6T2DLXSYVZWK5", "length": 9483, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு வறுமையில் இருப்பவர்களுக்கு பயன் தராது - திமுக எம்.பி கனிமொழி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு வறுமையில் இருப்பவர்களுக்கு பயன் தராது - திமுக எம்.பி கனிமொழி\nமத்திய அரசு அறிவித்துள்ள நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு, உண்மையாக வறுமையில் இருப்பவர்களுக்கு பயன் தராது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு அறிவித்துள்ள நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு, உண்மையாக வறுமையில் இருப்பவர்களுக்கு பயன் தராது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\n\"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.\"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தை��ள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-3/", "date_download": "2019-01-19T03:10:32Z", "digest": "sha1:A4N4RX3GSUND2CBPX3X4IZEWQCWDFWA2", "length": 9139, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான முறையிலேயே கிடைக்கும் – ஜே.வி.பி. | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான முறையிலேயே கிடைக்கும் – ஜே.வி.பி.\nஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான முறையிலேயே கிடைக்கும் – ஜே.வி.பி.\nநாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான முறையிலேயே கிடைக்கும் என நம்புவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற சதித்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.\nஉயர் நீதிமன்றதிற்கு வெளியே ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅத்தோடு கடந்த மதத்திற்கு முன்னர் நாட்டுக்கு ஏற்பட்ட அவப்பெயரை இதன் மூலம் மீண்டும் நிறுவ முடியும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆறு வாரங்களில் ஜனாதிபதி மற்றும் மற்றொரு குழுவால் தொடங்கப்பட்ட சதித்திட்டம் தீர்க்கப்படவேண்டும்.\nஏற்கனவே அவர்கள் நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். எனவே நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகச் சிறந்த தீர்வை நீதித்துறையும் வழங்கும் என தாம் நம்புவதாக கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மேலும் ஐவர் பரிந்துரை\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு மேலும் ஐவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்: ஜே.வி.பி\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இல் இருந்து குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கிப்பாருங்கள் – மக்கள் விடுதலை முன்னணி\n“எதிர்க்கட்சி தலைவர் பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கிப் பாருங்கள் நாங்கள் உரிய கடமையை செய்து\nஅரசியலமைப்பை பாதுகாக்கும் பிரதமர் ரணிலின் வாக்குறுதி மீறப்பட்டுள்ளது: ஜே.வி.பி. சாடல்\nஅரசியலமைப்பை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சி பொறுப்பேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு வாரத்திற்குள்ளேயே அ\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜே.வி.பி.யின் பிரேரணைக்கு ஐ.தே.க. ஆதரவு\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4/", "date_download": "2019-01-19T03:08:59Z", "digest": "sha1:EEK6VD4RMPIVW77KZVYKMOKLVCR4OZNR", "length": 10843, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nஒருவருடைய வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகம் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.\nஎனவே ஒருவரின் வீட்டில் தீய சக்திகள் உள்ளது என்பதை உறுதி செய்வதற்கும் அதனை விலக்குவதற்கும் பல வழிமுறைகள் உள்ளன.\nதூய்மையான மழை நீரில் எலுமிச்சை பழத்தின் தோலை கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும். கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.\nமூன்று எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி நமது வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் மாறினால், அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும்.\nநாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, 1 பச்சை எலுமிச்சையை பாக்கெட் பையில் வைத்துக் கொண்டு சென்று வந்ததும் அந்த எலுமிச்சையை பார்க்கும் போது, அது எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்று அர்த்தமாகும்.\nநமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து, மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்து விட வேண்டும்.\nஒரு கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இப்படி செய்தால், நமது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.\nநாம் அன்றாடம் வேலை செய்யும் இடம் அல்லது படிக்கும் இடங்களில் உள்ள மேஜையின் மீது 3 எலுமிச்சை பழத்தை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் வீடொன்றின் மீது தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய\nகிளிநொச்சி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தற்காலிகமாக வீடுதிரும்ப ஆரம்பித்துள்ளனர்\nகிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களில் சிலர் தத்தமது வீட\nஸ்கொட்லன்டின் கிளாஸ்கோ பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து சமசம்பளத்தை கோரி இன்று (செவ்வாய்க்கி\nஉயிரிழந்த மலையேறிகளின் சடலங்கள் தென்கொரியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டன\nஇமயமலைப் பகுதிகளில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்த ஐந்து தென்கொரிய மலையேறிகளின் சடலங்கள் இன்று (புதன்\nவீட்டில் சுத்தமாக காற்று இருக்க என்ன செய்ய வேண்டும்\nகாலை முதல் இரவு வரை பணி செய்யும் இடத்திலேயே காலத்தினை செலவழிப்பவர்கள் இன்று பலர் உள்ளனர். மிகவும் சோ\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/07/11/emirates-world-10th-powerful-passports-passport-mildeeast-tamil-news/", "date_download": "2019-01-19T01:53:32Z", "digest": "sha1:MVBLIGYKFOXRSPCGOFCTINADYU4YQGPA", "length": 35583, "nlines": 441, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Emirates world 10th powerful passports passport mildeeast Tamil news", "raw_content": "\nவிசா இல்லாமல் 155 நாடுகளுக்கு பறக்கலாம் – அமீரக கடவுச்சீட்டின் அடுத்த வளர்ச்சி\nவிசா இல்லாமல் 155 நாடுகளுக்கு பறக்கலாம் – அமீரக கடவுச்சீட்டின் அடுத்த வளர்ச்சி\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் ஒன்றாக உயர்வு.\nகடந்த 2017 ஆம் ஆண்டு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் (Powerful Passports) உடைய நாடுகளின் பட்டியலின் கீழ்வர அமீரகம் இலக்கு நிர்ணயித்திருந்தது.\nஅச்சமயத்தில் அமீரக பாஸ்போர்டின் மூலம் 132 நாடுகளுக்குள் மட்டுமே விசா இன்றி செல்ல முடியும் என்றிருந்தது தற்போது 155 நாடுகளாக உயர்ந்து 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக ரஷ்யாவுடன் அமீரகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அடுத்து அமீரகத்தினர் விசா இன்றி ரஷ்யாவிற்குள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ரஷ்யாவின் பாஸ்போர்ட் 115வது இடத்தில் உள்ளது.\nஉலகின் முதலாவது சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது, இதன்மூலம் 166 உலக நாடுகளுக்குள் விசா இன்றி உள்நுழையலாம்.\n164 நாடுகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் அமெரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன. அமீரகம் சைப்ரஸ் நாட்டுடன் இணைந்து 10 இடத்தில் உள்ளதாக ஆர்டன் பாஸ்போர்ட் இன்டக்ஸ் எனும் இணையதளம் தெரிவிக்கின்றது.\nஇன்ஸ்டா பதிவால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nஅவலத்தில் இருந்த இலங்கை குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய அமீரக வாசிகள்\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக��கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச��சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\n‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்��ால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nஅவலத்தில் இருந்த இலங்கை குடும்பத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய அமீரக வாசிகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/44417-eyes-related-diseases-special-story.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T01:44:13Z", "digest": "sha1:SOMV3TJ6EBK7CABLQHUHU4ZVOFKAY26D", "length": 20648, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடை காலத்தில் வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்: தடுப்பது எப்படி? | eyes related diseases: special story", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகோடை காலத்தில் வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்: தடுப்பது எப்படி\nகோடை காலத்தில் பரவலாக வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் என்ன அதை எப்படி தடுப்பது வந்த பிறகு என்ன செய்வது ஆலோசனைகளை தருகிறார் அப்போலோ மருத்துவர் டாக்டர் விஜய் சங்கர்.\n“பொதுவாக சம்பர் வந்தால் குழந்தைகளுக்கு பெரிய சந்தோஷம். ஆனா சம்மர் கூடவே சில பிரச்னைகளும் வரும். அதிலும் கண்கள் சம்பந்தமாக பல பிரச்னைகள் வரும். அதற்கு காரணம் அதிக வெப்பம். பூவின் மகரந்தம் போல கண்களில் வரக்கூடும். ஆங்கிலத்தில் அதை pollen என்று சொல்லுவார்கள். அதைபோல ஆஸ்துமா அலர்ஜி இருப்பவர்களுக்கு சில கண் பாதிப்புக்கள் வரகூடும். வெப்பம், பொலியூஷன் போன்றவைகளால் கண் பாதிப்பு ஏற்படும். வெயில் கால கண் அலர்ஜியால் கண்களில் அரிப்பு உருவாகும். தொடர்ந்து அரிப்பு, ஊரல் இருப்பதால் கண்கள் பாதிப்படையும். பிறகு அதிக சூட்டினால் கண்கள் சிவக்க நேரும். இந்த மாதிரியான பிரச்னைகள்தான் கோடைகாலத்தில் பரவலாக வர கூடிய கண் பிரச்னைகள். இதை தாண்டி கண்வலி, கண் கட்டி போன்றவைகளும் கோடைகாலத்தோடு சாம்பந்தப்பட்ட நோய்கள்.” தொடங்கும்போதே மிக எளிதாக புரிந்து கொள்ளும்படி விளக்க ஆரம்பிக்கிறார் பிரபல கண்மருத்துவர் விஜய் சங்கர்.\n“வெயில் காலத்தில் மிகப் பரவலாக காணப்படும் பிரச்னை கண் நோய். இது ஒருவித நோய் தொற்றுவினால் வருகிறது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. இதைதான் conjunctivitis என்று சொல்கிறோம். இந்தத் தொற்று வந்தவர்கள் நீச்சல் குளத்தில் நீந்தினால் அந்த வைரஸ் அப்படியே நீரில் பரவும். அதைக்கொண்டு அது அடுத்தவர்களுக்கும் பரவும். நீந்தும் போது வைரஸை தடுக்கக்கூடிய உபகரனங்களை பயன்படுத்துவதினால் இதை தடுக்க முடியும். கோடைக் காலத்தில் வெப்பத்தில் தாக்கம் அதிகமாக இருக்கும். சூரிய ஒளியில் இருந்து வெளிப்படக் கூடிய ultraviolet கதிர்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த ‘யுவி ரேஸ்’ கண்களை பாதிக்க கூடியது. ஆகவே pterygium பிரச்னைகள் வரலாம். கண்களில் சதை போன்று வளரக் கூடியதைதான் நாம் pterygium என்று சொல்கிறோம். கூடவே கேட்ராக்ட் வரலாம். கண்களில் பொறை வரலாம். அதிக வெயிலில் நடமாடுவதினால் ரெட்டினா சம்பந்தமான நரம்பு பிரச்னைகள் வரலாம். macular degeneration கூட வரலாம். இவை அனைத்தும் அல்ட்ரா வைலட்டினால் வரும் பிரச்னைகள்.”என்ற டாக்டர் விஜய் இந்த நோய்கள் சம்பந்தப்பட்ட படங்களை நாம் புரிந்து கொள்வதற்காக கூகுளில் தட்டிவிட்டு சில விளக்கங்களை கொடுத்தபடி தொடர்கிறார்.\n“முக்கியமாக கண்களில் வரும் கிரிக்கட்டி. வெயில் காலத்தில் எல்லோரையும் பாதிக்க கூடிய இன்னொரு பிரச்னை இது. சிகப்பு சிறத்தில் இமையோரமாக இந்தக் கட்டிகள் தோன்றும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதை மீறி சில சாதாரணமான அலர்ஜி சம்பந்தமான கண் பிரச்னைகள் வருவது இயல்பு. நான் குறிப்பிட்ட பல நோய்கள் வெயில் காலத்தில் மட்டுமே தாக்ககூடியவை அல்ல. இதை வெயில் காலத்தில் அதிகம் தாக்க கூடிய நோய்கள் என்றே சொல்லலாம். பகல் முழுவதும் கடுமையான வெயிலில் அலைந்தால் இரவில் கண் எரிச்சல்கள் ஏற்படும். கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் மும்முரமாக வேலையில் மூழ்கி விடுவதால் அவர்கள் இமைகளை இமைப்பதையே மறந்து போகிறார்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடுகின்றன. வெப்பக் காலத்தில் இது அதிகம் ஏற்படும். அவர்கள் இரவில் லூப்ரிகேஷன் சொட்டு மருந்துகளை நிச்சயம் போட்டு கொள்ள வேண்டும். இந்தத் தலைமுறையினர் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகமாக தென்படுகிறது ”என்கிறார். பொதுவாக வெப்பக் காலத்தில் மத்திய வயதினர் மற்றும் வயது முதிர்ந்தோர் அதிகம் இந்த வியாதிகளால் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரத்தையும் சொல்கிறார் டாக்டர் விஜய் சங்கர்.\nவெயில் காலத்தில் செய்ய வேண்டியவை:\nகண்களில் நாமக்கட்டி போடுவார்கள். சந்தனம் போடுவார்கள். இதை செய்யவே கூடாது. இதனால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும். முறைப்படி கண் மருத்துவரை பார்ப்பது நல்லது. அதே போல மெடிக்கல் ஷாப்களில் இவர்கள் இஷ்டத்திற்கு மறுந்துகளை வாங்கி உட்கொள்ளவே கூடாது. இந்தப் பழக்கம் நம் நாட்டில் அதிகமாக இருக்கிறது. அதை நிச்சயம் மக்கள் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக விஷயம், வெயில்காலத்தில் நல்ல பிராண்ட் கூலிங் கிளாஸ்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.\nகண்களில் அரிப்பு, எரிச்சல், ஊரல் இருந்தால் அடிக்கடி அதை தேய்க்க கூடாது. இதனால் இமை, கண் சம்பந்தப்பட்ட நரம்புகள் பாதிக்கும்.\nதினமும் குளிர்ந்த நீரில் கண்களை அலசுவது நல்லது. நீச்சல் குளத்தில் நீந்தும் போது கண்களுக்கு கண்ணாடி அணிய வேண்டும்.\nகிரிக்கட்டிகள் வராமல் இருப்பதற்கு கண் ரப்பையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நல்ல பருத்தி துணிகளில் செய்யப்பட்ட கைக்குட்டையை பயன்படுத்து துடைப்பது நல்லது.\nகண்களை பேபி ஷாம்பூ போட்டு சுத்தம் செய்யலாம். நோய் எதிப்பு மருத்துகளான ‘ஆன்டிபயாடிக்’ சொட்டி மருந்துகளை ஆலோசனை பேரில் எடுத்து கொள்ள வேண்டும்.\nகட்டி திரும்பத் திரும்ப வந்தால் மருத்துவரை அனுக வேண்டும். அவ்வாறு வருவது சர்க்கரை நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.\n# வெண்ணீர் ஒத்தடம் போல வெயில் காலங்களில் கண்களுக்கு குளிர்ந்த தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலம்.\n# யு.வி ரேசை சமாளிக்க sollarasi கண்ணாடிகளை கட்டாயம் அணிய வேண்டும்.\n# காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் தினமும் அதை சுத்தப்படுத்தி அணிய வேண்டும்.\n# கண்வலி உள்ளவர்களிடம் கைகொடுப்பதை நெருங்கிப் பழகுவதை அரவே தவிர்க்க வேண்டும்.\n# ஒருவர் பயன்படுத்தும் சொட்டு மருந்துகளை மற்றவர்களும் பயன்படுத்த கூடாது.அடிக்கடி இமைகளை இமைக்க வேண்டும்\n# நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.\n# நிச்சயம் இளநீர் அருந்த வேண்டும்.\n# கோடைகாலங்களில் எளிதாகக் கிடைக்க கூடிய, தர்பூசணி, ஆரஞ்ச், சாத்துக்குடி, திராட்சை, அனாசி பழம் போன்ற பழங்களை அதிகம் சாப்பிடலாம்.\n‘என் அம்மாவ காப்பாத்துங்க’ - பதறிய சிறுவனை விரட்டிக் கொன்ற கொடூரன்\nசிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கு : முருகன் விடுவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\nகுன்றத்தூர் அபிராமியின் ‘மியூசிக்கலி’ என்ன சொல்கிறது : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\nஆசிரியர் தினம்.. மனதில் பட்டதை சொல்கிறோம்.\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\n இந்தத் தமிழ் மண்தான் ராஜா\n : மனதை ஈர்க்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nசுட்டெரிக்கும் கோடை வெயில் : பாகிஸ்தானில் 180 பேர் பலி\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘என் அம்மாவ காப்பாத்துங்க’ - பதறிய சிறுவனை விரட்டிக் கொன்ற கொடூரன்\nசிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கு : முருகன் விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_23.html", "date_download": "2019-01-19T01:43:17Z", "digest": "sha1:5DMGOEYH6HDHXXCPDDG75RXNFFWJAOW5", "length": 4714, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சு\nபதிந்தவர்: தம்பியன் 18 August 2017\nகிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் சிலர் நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஜெனீவாலிருந்து வருகைதந்துள்ள மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யு.என்.எச்.சி.ஆர். பிரதிநிதி ஆகியோரே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதிகள் சந்தித்துப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/haikoo", "date_download": "2019-01-19T02:18:02Z", "digest": "sha1:ZUQ6ZXKX3OQ2D7W7BW453VW6CWLREUKA", "length": 4254, "nlines": 57, "source_domain": "kavithai.com", "title": "ஹைக்கூ", "raw_content": "\nபிரிவு ஹைக்கூ கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுதல் காதல் கடிதம்\t எழுத்தாளர்: கலை. குமார்\t படிப்புகள்: 2751\n\t எழுத்தாளர்: அன்புடன் நிலா\t படிப்புகள்: 4032\nஇறுதிக் கண்ணீர்த்துளி\t எழுத்தாளர்: நவின்\t படிப்புகள்: 3977\nதேசிய கீதம்\t எழுத்தாளர்: வி.நடராஜன்\t படிப்புகள்: 3276\nகவிதையின் கடைசி வரி\t எழுத்தாளர்: தமிழ்தாசன்\t படிப்புகள்: 3618\nநீரோடை எழுத்தாளர்: நவின் படிப்புகள்: 3658\nகவிதை\t எழுத்தாளர்: மு. மணிமேகலை\t படிப்புகள்: 3711\nஅவலம்\t எழுத்தாளர்: திவ்ய பாலா\t படிப்புகள்: 3434\nவாழும் வகை\t எழுத்தாளர்: வல்வை சுஜேன்\t படிப்புகள்: 3621\nமயிலே இறகாய்...\t எழுத்தாளர்: ஆ. மணவழகன்\t படிப்புகள்: 3720\nபக்கம் 1 / 4\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1854423", "date_download": "2019-01-19T02:08:27Z", "digest": "sha1:XAPTVGZCNG6ATMRQJQ2TREY6GZQ45BVF", "length": 12436, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "இயக்குனர்களின் நண்பன் நான் - தேனி ஈஸ்வர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇயக்குனர்களின் நண்பன் நான் - தேனி ஈஸ்வர்\nபதிவு செய்த நாள்: செப் 13,2017 13:15\nதென்மேற்கு பருவக் காற்றை சுவாசித்ததால் என்னவோ, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் பாரதிராஜா, இளையராஜா, கவிஞர் வைரமுத்து என சினிமாவின் அனைத்து துறைகளிலும் தேனி மண்ணின் மைந்தர்கள் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒளிப்பதிவிற்கும் தன் பெயரில் தேனியை சேர்த்து கொண்டு ஒருவர் வந்துவிட்டார். இயக்குனர்களின் எழுத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்றவாறு திரைப்படங்களை காட்சிப்படுத்திவரும் தேனி ஈஸ்வர், 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்...\nதேனி போன்ற இயற்கை சூழ் பகுதியில் வளர்ந்தது தான் கேமரா மீது எனக்கு ஆர்வம் வர காரணமாகியது. எழுத்தாளர் பாஸ்கர்சக்தி மூலமாக வாரஇதழ்களுக்கு புகைப்படம் எடுக்க துவங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது.\n* சினிமாவில் ஆர்வம் ஏற்பட காரணம்...\nசிறுவயதில் இருந்தே சினிமா ஆர்வம் உண்டு. கதைகளை கேமரா வழியாக காட்சிகளாக்குவது சவாலான விஷயம். அதை எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி சிந்திக்க துவங்கினேன். அதுவே என்னை சினிமாவிற்கு பணியாற்றும் திறமையை கற்றுக்கொள்ளவைத்தது.\nஎனது நண்பர் லெனின் பாரதி மூலம் இயக்குனர் சுசீந்திரன் நட்பு கிடைத்தது. அவரின் 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. இயற்கையான மலைப்பகுதியில் படமாக்கப்பட்டது. அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை அப்படியே படம் பிடித்தோம்.\n* நீங்கள் பணியாற்றிய படம் விருதுகளை குவிக்கிறதாமே...\nநான் ஒளிப்பதிவு செய்த 'மேற்குதொடர்ச்சி மலை' படத்திற்கு திரைக்கு வரும் முன்னரே, 10 விருதுகள் கிடைத்துள்ளது. கேரளா மற்றும் பஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. சர்வதேச விருதுகளும் கிடைத்து வருகிறது.\nதேசிய விருது பெற்ற இயக்குனர்கள் பாலா, சுசீந்திரன், ராம், லெனின்பாரதி போன்றவர்களிடம் பணியாற்றுவதே நல்ல அனுபவமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.\n* சினிமாவில் உங்களின் குரு ...\nநான் யாரிடமும் உதவியாளராக இருந்து படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கற்றுக்கொள்ளவில்லை. நிறைய சினிமாக்களின் 'சூட்டிங்கை' நேரில் சென்று பார்த்தேன். இயக்குனர் கரு.பழனியப்பன் எனது நண்பர் அவரின் அறையில் தான் தங்கியிருந்து, அவரின் படங்களை அருகில் இருந்து பார்த்த அனுபவம் உண்டு. இப்படி தான் நான் ஒளிப்பதிவு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.\nநான் சினிமா ஒளிப்பதிவு சங்கத்தில் உறுப்பினராக இணைய, எனக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து என் வளர்ச்சிக்கு உதவிய இயக்குனர் பாலுமகேந்திரா . அவர் எனது புகைப்படங்களை பார்த்து பாராட்டியது என் மனதில் பசுமையாக உள்ளது. அவரின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பை தவறவிட்டதில் இன்றும் வருத்தம் உண்டு.\n* இயக்குனர் பாலா படத்தில் பணியாற்றும் அனுபவம்...\nசினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் முன்பே இயக்குனர் பாலா எனது நண்பர். அவரின் புதிய 'நாச்சியார்' படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவர். காட்சியை நேர்த்தியாக கொண்டு வருவதில் மிகவும் திறமையானவர்.\n* உங்கள் ஒளிப்பதிவில் அடுத்து வரவிருக்கும் படங்கள்...\nராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் 'பேரன்பு', லெனின்பாரதியின் 'மேற்கு தொடர்ச்சிமலை' படங்கள் வெளியாக உள்ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல க���்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2046582", "date_download": "2019-01-19T02:36:49Z", "digest": "sha1:FQM7QBPSFTCG6DQKQR3K6BKYW6JHD7MO", "length": 7126, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "சென்னையில் ஓவிய கண்காட்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 25,2018 15:02\nதமிழ்நாடு ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை லலித் கலா அகாடமியில் அற்புதமான ஓவிய கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது.\n65 ஓவியர்கள் வரைந்த சுமார் 300க்கும் அதிகமாக ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.\nகோவில் சிற்பம் உயிர்பெற்றால் என்ன நடக்கும்,க்யூபிக்ஸில் ஜல்லிக்கட்டு,முப்பரிமாண ஓவியம்,அணிகலன் அணிந்த ஓவியம்,சுற்றுச்சுழல் பாதிப்பை விளக்கும் ஓவியம்,சிவனின் நாட்டியத்தை விளக்கும் ஓவியம் என்று ஓவியங்கள் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கிறது.கண்காட்சியில் உள்ள இந்த ஓவியங்கள் விற்பனைக்கும் கிடைக்கும்.\nகடலில் பெய்யும் மழையாக,காட்டில் காயும் நிலவாக இந்த அற்புதமான ஓவிய கண்காட்சி பார்வையாளர் கூட்டம் அதிகமின்றி காணப்படுகிறது.பள்ளி கல்லுாரி மாணவர் மற்றும் ரசனையை விரும்பும் பொதுமக்கள் பெருந்திரளாக வந்து கண்காட்சியினை ரசி்க்கவேண்டும்.கண்காட்சி குறித்து விவரம் அறிந்து கொள்வதற்கான எண்:9941322175\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/10/", "date_download": "2019-01-19T02:21:13Z", "digest": "sha1:ATA4SS4LEMKC6BBEBQUXPB5HOHD5R4HI", "length": 21932, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "ஒக்ரோபர் | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nஇலங்கை மனித உரிமைகள் நிலவரம்: ஐநாவில் வியாழனன்று விவாதம்\nBBC Tamil: ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதீ வைப்பு: குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டியது பொலீஸாரின் பொறுப்பாகும்: அமைச்சர் ரிஷாத்\nஇர்ஷாத் றஹ்மத்துல்லா: அநுராதபுரத்தில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு சம்பவத்தின் பின்னணயில் உள்ளவர்களை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலீஸாரின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதீவைப்பு : இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nகாத்தான்குடி செய்தியாளர் : கடந்த சனிக்கிழமை புனித ஹஜ் ப��ருநாள் தினத்தன்று அநுராதபுரம், மல்வத்த லேனில் உள்ள பள்ளிவாசல் தீயிட்டு எரிக்கப்பட்டமையை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரச தரப்பை சேர்ந்த சிலர் பிரபாகரனின் நிலைப்பாட்டை சரி காண்கிறார்கள்\nகல்முனை ஹஸன்: 13வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென அரச தரப்பை சேர்ந்த சிலர் கோருவதன் மூலம் அவர்கள் பிரபாகரனின் நிலைப்பாட்டை சரி காண்கிறார்கள் எனஅகில இலங்கை உலமா கட்சித் தலைவர்முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஹெம்மாதகமையில் மனாருள் ஹுதா வாசிகசாலை\nபஷீர் அலி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகமைக் கிளை ‘மனாருள் ஹுதா” வாசிகசாலை மற்றும் கல்வி நிலையத்தை கொடேகொட கிராமத்தில் கடந்த 29ஆம் திகதி திறந்து வைத்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கை சார்பாக அதிபர் கபூர் தொரிவு\nமூதூர் செய்தியாளர்: மூதூர் அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர் யூ.என்.ஏ.கபூர் தென்கொரியாவில் இடம்பெறவுள்ள ஆசிய பசிப்பிக் வலய அதிபர்களுக்கான செயலமர்வில் இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் ப��்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« செப் நவ் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/14102807/The-draft-plan-is-to-be-filed-Central-Government-Responsibility.vpf", "date_download": "2019-01-19T02:54:13Z", "digest": "sha1:ZIKZ74W7Z6WFVZ53N2GORVUYVA7KI3ZO", "length": 13812, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The draft plan is to be filed Central Government Responsibility Minister Jayakumar || வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு- ஜெயக���குமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு- ஜெயக்குமார் + \"||\" + The draft plan is to be filed Central Government Responsibility Minister Jayakumar\nவரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு- ஜெயக்குமார்\nவரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #CauveryIssue #DraftScheme #Jayakumar\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில், விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று வருவதால் திட்டத்திற்கு ஒப்புதல் பெற இயலவில்லை என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. கடந்த 3-ம் தேதி நடந்த விசாரணையின்போது, மே 14- ம் தேதி, காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.\nமத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டிருந்தது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தினால், இன்று நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு, காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் சென்னையில் நிருபர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசுப்ரீம் கோர்ட்டில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் நம்பிக்கை உள்ளது. வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அங்கு ராவணன் ஆண்டால் என்ன ராமன் ஆண்டால் என்ன என்றும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். எஸ்.வி.சேகர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ராகுல்காந்தி - தம்பிதுரை குற்றச்சாட்டு\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ராகுல்காந்தி துரோகம் செய்ததாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.\n2. ஜெயலலிதா மரணம் : விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என அமைச்சர் க���றியது வரவேற்கத்தக்கது- ஜெயக்குமார்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைச்சர் சி.வி சண்முகம் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று கூறியது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n3. நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயார்; அமைச்சர் ஜெயக்குமார்\nநாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\n4. கட்சி விதியை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் ஜெயக்குமார்\nகட்சி விதியை யார் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து\n2. மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டின 5 லட்சம் மக்கள் திரண்டனர் சென்னையில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்\n3. எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூ.100, ரூ.5 சிறப்பு நாணயம் 102-வது பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\n4. எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்\n5. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/body-of-a-9year-old-girl-found-inside-a-bag-in-a-drain-in-haryana/", "date_download": "2019-01-19T02:01:28Z", "digest": "sha1:SMBBUTIDCHG2DHBUIA455IBNNWB667I7", "length": 7103, "nlines": 136, "source_domain": "www.sudasuda.in", "title": "வாய்க்காலில��� தூக்கி வீசப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்! - Suda Suda", "raw_content": "\nவாய்க்காலில் தூக்கி வீசப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nவாவ்… இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்\nஇதுதான் பக்காவான ஜீரோபட்ஜெட் பொங்கல்\nவட மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இன்றும் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஜெ மரணம்: யார் சொல்வது உண்மை \nNext articleவடிவேலு பாடி லாங்குவேஜ் விஜய் வாய்ஸ் | Combo Fun Interview PART 2\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2018/12/19220541/1018889/Exclusive-Interview-With-Karnataka-Minister-DK-Shivakumar.vpf", "date_download": "2019-01-19T01:44:56Z", "digest": "sha1:DIGQPSVVI6C7NYCNH5LRVZUBJLDJUU6M", "length": 4375, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(19/12/2018) மிரட்டும் மேகதாது : கர்நாடக அமைச்சர் சவால் பேட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(19/12/2018) மிரட்டும் மேகதாது : கர்நாடக அமைச்சர் சவால் பேட்டி\n(19/12/2018) மிரட்டும் மேகதாது : கர்நாடக அமைச்சர் சவால் பேட்டி\n(19/12/2018) மிரட்டும் மேகதாது : கர்நாடக அமைச்சர் சவால் பேட்டி\n(17-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்\n(16-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்\n(15.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்\n(15.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்\n(15-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்\n(15-01-2019) அடங்கமறு : காளை VS காளையர்\n(14.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்\n(14.01.2019) - பண்டிகையும் பட ரிலீசும்\n(14.01.2019) - மன நிம்மதி தரும் மகரஜோதி\n(14.01.2019) - மன நிம்மதி தரும் மகரஜோதி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-jan-22/inspiring-stories/147314-hjjjk.html", "date_download": "2019-01-19T02:57:16Z", "digest": "sha1:WPCP32CLNV3R2MQCQJ2W4WMK5O3ALDRN", "length": 21907, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "முயல்கள் - ஸ்டாசியா | Story of Berlin Stasia - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nகனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்\nஎன் மூலம் பலர் வாய்ப்பு பெறுகின்றனர்\nகீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை\nமார்கழி மாசம்தான் எங்களுக்குத் தீபாவளி\nஉலகுக்கு ஓர் உரத்த அறிக்கை\nஇந்த உலகத்துக்கு வந்த காரணம்\n - மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் - ருக்மிணி லட்சுமிபதி\nஉயிருக்கும் மேலாக பணியை நேசிக்கும் பெண்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - பயம்கிற பேச்சுக்கே இடமில்லை\nதொழிலாளி to முதலாளி - புதிய தொடர்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்\n#நானும்தான் - குறுந்தொடர் - 6\nஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்\nநட்சத்திரங்களை ரசித்தபடி... வானத்தை அழகுபார்த்தபடி... - ஷிவ்யா நாத்\nஇன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்\nடூ இன் ஒன் அழகுக் குறிப்புகள் - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு - சிரிப்பு...சிறப்பு\nசீரியஸான சிம்பு ரசிகை நான் - சின்னதிரை நாயகி ஃபரினா\n30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி\nகுட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி\nமூலிகை சூப் தயாரிப்பு - பாக்யலட்சுமி\nஒரு மேஜையின் மீது கிடத்தப் பட்டிருந்தார் பதினான்கு வயது ஸ்டாசியா. அவர் முகம் வீங்கியிருந்தது. உடலெல்லாம் வலித்தது. கண்களை மூடி இருளை வரவழைக்க முயன்றார். அந்த இருளில் அப்படியே கரைந்து தொலைந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று மனம் கிடந்து அடித்துக்கொண்டது. காலை அசைக்க முயன்றார் ஸ்டாசியா. வலி கொன்றெடுத்தது. உலர்ந்த விழிகளால் கூரையைப் பார்த்தபடி அசைவற்றுப் படுத்துக் கிடந்தார் ஸ்டாசியா. இதோ, இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார்கள். மயக்க ஊசி செலுத்துவார்கள். அதற்குப் பிறகு எல்லாவற்றையும் மறந்துவிடுவது சாத்தியம். விழிப்போடு சேர்ந்து வலியும் வரும் என்றால், எதற்கு வாழ்வு\nஜெர்மனியின் தலைநகரமான பெர்லினிலிருந்து 50 மைல் தொலைவில் அமைந்திருந்தது ராவன்ஸ்புரூக் வதை முகாம். பெண்களுக்காகவே பிரத்யேகமாக 1939, மே மாதம் திறக்கப்பட்ட முகாம் இது. திட்டமிடப்பட்டபோது அதன் கொள்ளளவு 3,000 பேர். ஆனால், வெகு விரைவில் பல மடங்கு அதிகமான கைதிகளை உள்ளே திணிக்க ஆரம்பித்துவிட்டனர். 1945, பிப்ரவரியில் 46,473 பெண்கள் அடைபட்டிருந்தனர். இறப்பு எண்ணிக்கை இதைக் காட்டிலும் அதிகம். கிட்டத்தட்ட 50,000 பெண்கள் நச்சு வாயு செலுத்தப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரு கைதிக்குக் குழந்தை பிறந்தால், குழந்தையை உடனடியாகத் தனியே பிரித்து எடுத்துச் சென்று ஒரு மூலையில் போடுவார்கள். அழுது, துடித்து, ஓய்ந்து, இறந்த பிறகு உடல் அப்புறப்படுத்தப்படும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமார்கழி மாசம்தான் எங்களுக்குத் தீபாவளி\nஉலகுக்கு ஓர் உரத்த அறிக்கை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-feb-01/health/137871-the-benefits-of-color-therapy-natural-wellbeing.html", "date_download": "2019-01-19T03:00:00Z", "digest": "sha1:H7ITIZLSTAIGHFA4LYHF2X5BMQDAOBIK", "length": 18471, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "நிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை | The Benefits Of Color Therapy - Natural Wellbeing - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nடாக்டர் விகடன் - 01 Feb, 2018\n எதையும் தாண்டி வாழ்வதே வாழ்க்கை\nஸ்பெஷல் ஸ்டோரி: மாசிலா உலகம் என்பது மாயையா\nகுறைப்பிரசவ அலர்ட் காட்டிக்கொடுக்கும் ஈறுகள்\nடிஜிட்டல் திரை கண்ணை மயக்குதா\nகண்ணாடி பார்ப்பதில் பயம் - (Catoptrophobia)\nதம்மும் ரம்மும் இருந்தால்தான் கிரியேட்டிவிட்டி வருமா\nநிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை\nஉயிர் காக்கும் மருந்துகளில் அறியாமை வேண்டாம்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7\nமாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலம் முதல் ஆகாயம் வரை... நிற சிகிச்சை\nயோ.தீபா இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்\nஇயற்கையின் சக்தியை அடக்கி மருத்துவ மாக்கப்பட்ட சிகிச்சைகளே `தெரபி’ என்ற பெயரில் இப்போது நவீன வடிவம் பெற்றுள்ளன. அந்தவகையில் நிறங்களை உள்ளடக்கிச் செய்யப்படும் நம் பழைமையான நிற சிகிச்சையே கலர் தெரபி, குரோமா தெரபி, கலராலஜி, லைட் தெரபி போன்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது. நெருப்பை அடிப்படையாகக் கொண்டது நிற சிகிச்சை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம்.மரிய பெல்சின் Follow Followed\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தி...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ��க்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-01-19T03:04:15Z", "digest": "sha1:ZOG4ARRFPBPFMRCH2PM37WRELK5LORXI", "length": 6423, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் – 14 வீரர்கள் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் – 14 வீரர்கள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல் – 14 வீரர்கள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்றுள்ளனர். அவர்களுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகின்றது.\nஇந்த நிலையில், ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇங்குள்ள ஷின்டான்ட் மாவட்டத்துக்கு உட்பட்ட சேஷ்மா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை நேற்றிரவு நூற்றுக்கணக்கான தலிபான்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.\nஅவர்களுடன் துப்பாக்கி சமரில் ஈடுபட்ட 14 ராணுவ படைவீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்களை சிறைபிடித்து சென்ற பயங்கரவாதிகள் அந்த முகாமில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithaiblog/kavithaimovies/1127-vairamuthu-kaviyarangam", "date_download": "2019-01-19T03:10:00Z", "digest": "sha1:CY7VDAFBKBSSYNCJ4SPED4OY3QLZOFRS", "length": 2916, "nlines": 44, "source_domain": "kavithai.com", "title": "கவியரங்கம்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 30 மார்ச் 2015 14:30\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2011/05/blog-post.html", "date_download": "2019-01-19T02:01:57Z", "digest": "sha1:EPJKC6YSKQ36ZAI7DAYXCP3CZZK4HGLX", "length": 6964, "nlines": 83, "source_domain": "www.007sathish.com", "title": "என்னை கவர்ந்த பாடல் -|- 007Sathish", "raw_content": "\nநம்ம நாட்டின் மதிப்பு நம்ம மக்களுக்கு தெரியுதோ இல்லையோ மற்ற நாட்டு மக்களுக்க் நல்லாவே தெரியும் போல. சமீபத்தில் இரண்டு வீடியோக்களை பார்த்தேன். கென்யா நாட்டை சேர்ந்தவர்களை கொண்டு நம் நாட்டின் ஜன கன மன பாடல் மற்றும் வந்தேமாதரம் பாடல்களை படமாகி உள்ளனர். எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது,உங்களோடும் பகிர விரும்புகிறேன். நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nசில கேள்விகள் சில விளக்கங்கள்\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentar...\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/others/9260-can-you-spot-the-third-cheetah-lurking-in-this-photo.html", "date_download": "2019-01-19T02:10:22Z", "digest": "sha1:JPRNC3JY4UCA3HJ3FII62PSV7R7GFE6Z", "length": 4433, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உங்கள் கண்பார்வைக்கு ஒரு சோதனை: எத்தனை சிறுத்தைகள் உள்ளன இந்த படத்தில்? | Can you spot the third cheetah lurking in this photo?", "raw_content": "\nஉங்கள் கண்பார்வைக்கு ஒரு சோதனை: எத்தனை சிறுத்தைகள் உள்ளன இந்த படத்தில்\nஇது உங்கள் கண்பார்வைக்கான ஒரு சோதனை. கொடுக்கப்பட்ட புகைப்படத்தில் எத்தனை சிறுத்தைகள் உள்ளன என கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்..\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49774-the-mass-of-surplus-from-karnataka-cauvery-river-water-is-increased.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T01:58:05Z", "digest": "sha1:QZ3N2WZ3NILYGNWWP6NU2HB5OXSCZ44Y", "length": 13492, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் | The mass of surplus from Karnataka Cauvery river water is increased", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாட�� விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்\nதருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1,20,000 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. முன்தாக நேற்று மாலை கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணயிலிருந்து 1,25,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் நாளை காலை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஒக்கேனக்கல் சுற்றுலாத் தளத்தில்33-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடையை நீடித்துள்ளது. இதனை தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளதால் காவேரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாக பரிசல் ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நீர்வரத்தின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது. தொடர்ந்து கூடுதலான காவல், தீயணைப்பு, ஊர்க்காவல், வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒக்கேனக்கல் சுற்றுலாத் தலத்தை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பரிசல் ஓட்டிகளும் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.\nமேலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர கிராமங்களான ஊட்டமலை, ஒக்கேனக்கல், ஏரியூர், நெருப்பூர் மற்றும் நாகமரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தண்டோரா மூலமும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்\nதண்ணீர் இல்லா அண்ணா நினைவிடம் : மக்கள் அவதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமித் ஷாவின் உடல்நிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி..\nகாமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு இதய அறுவை சிகிச்சை\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\nகர்நாடகாவில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறதா பாஜக \nதருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை\nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\nநளினி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\nRelated Tags : காவிரி , ஒக்கேனக்கல் , சுற்றுலாப் பயணிகள் , Cauvery , Karnataka , ஒகேனக்கல் , தருமபுரி , மேட்டூர் , சேலம் , மேட்டூர் அணை , நீர்வரத்து அதிகரிப்பு , கர்நாடக அணை , Water level , Dam , Metur , Cauvery , Kaveri , காவிரி நீர்பிடிப்பு , மழை , நீர்மட்டம் , Mattur Dam , Water , Increase , Salem , கர்நாடகா\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - டிவி நிகழ்ச்சியில் தவித்த பெண்\nதண்ணீர் இல்லா அண்ணா நினைவிடம் : மக்கள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T02:28:00Z", "digest": "sha1:VWZFEWPQVZITL55MCB7QLKMHVIZLCRBF", "length": 10398, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இடுக்கி அணை", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் நல்லதுதான்: கமல்\nமக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்\nமேகதாது விவகாரம்: தமிழக, கர்நாடகா முதலமைச்சர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்\n“தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது”- நிதின் கட்கரி..\n“கைகூப்பி கேட்கிறேன்..வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்” - கர்நாடக அமைச்சர் சிறப்பு பேட்டி\nபேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார்\nகன்னடர்களும், தமிழர்களும் எதிரிகள் அல்ல; சகோதர சகோதரிகளே - முதல்வர் குமாரசாமி\nரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு\nஅணை மசோதாவை வாபஸ் பெறுக” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\n''நீதிமன்ற‌ தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி\nமேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளி\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nமேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..\n“மேகதாது விவகாரத்தை சோனியாவுடன் ஆலோசிப்பேன்” - மு.க.ஸ்டாலின்\nஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் நல்லதுதான்: கமல்\nமக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்\nமேகதாது விவகாரம்: தமிழக, கர்நாடகா முதலமைச்சர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்\n“தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது”- நிதின் கட்கரி..\n“கைகூப்பி கேட்கிறேன்..வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்” - கர்நாடக அமைச்சர் சிறப்பு பேட்டி\nபேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார்\nகன்னடர்களும், தமிழர்களும் எதிரிகள் அல்ல; சகோதர சகோதரிகளே - முதல்வர் குமாரசாமி\nரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு\nஅணை மசோதாவை வாபஸ் பெறுக” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\n''நீதிமன்ற‌ தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி\nமேகதாது அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளி\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nமேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..\n“மேகதாது விவகாரத்தை சோனியாவுடன் ஆலோசிப்பேன்” - மு.க.ஸ்டாலின்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/04/blog-post_1216.html", "date_download": "2019-01-19T03:00:54Z", "digest": "sha1:7CHMQCVOYDKSHA55QDNRDZ57SBIYOOJB", "length": 12272, "nlines": 142, "source_domain": "www.tamilnetwork.info", "title": "++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\n++ விழி மூடி யோசித்தால்- அயன் பாடல்\nபாடல் : விழி மூடி\nவிழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்\nதனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்\nஅடி இது போல் மழை காலம்\nமழை கிளியே மழை கிளியே\nவிழி வழியே விழி வழியே\nநான் என்னை கண்டேனே சென்றேனே\nவிழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்\nதனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்\nஅடி இது போல் மழை காலம்\nமழை கிளியே மழை கிளியே\nவிழி வழியே விழி வழியே\nநான் என்னை கண்டேனே சென்றேனே\nகடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்\nமௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே\nதானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்\nதூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே\nவிழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்\nதனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்\nஅடி இது போல் மழை காலம்\nமழை கிளியே மழை கிளியே\nவிழி வழியே விழி வழியே\nநான் என்னை கண்டேனே சென்றேனே\nஆசை என்னும் தூண்டில் முள் தான்\nசுற்றும் பூமி என்னை விட்டு\nநின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ\nஇது மாய வலை அல்லவா\nபுது மோக நிலை அல்லவா\nஉடை மாறும் நடை மாறும்\nஒரு பாரம் என்னை பிடிக்கும்\nவிழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்\nதனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்\nஅடி இது போல் மழை காலம்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒர�� மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/05/blog-post_18.html", "date_download": "2019-01-19T02:48:25Z", "digest": "sha1:SUUUGNIC3BHDHM2EGSNURVHD3BPRLJO5", "length": 10488, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "++ கணனியில் இணைய இணைப்பின் வேகத்தை அதிகரித்தல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ++ கணனியில் இணைய இணைப்பின் வேகத்தை அதிகரித்தல்\n++ கணனியில் இணைய இணைப்பின் வேகத்தை அதிகரித்தல்\nஇதை மேசைக்கணனி மற்றும் மடிக்கணனி ஆகிய இரண்டிலும் செய்ய முடியும் . விண்டோஸ் எஸ்பியின் சிஸ்டத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் கணனியின் இணைய இணைப்பின் வேக���்தை அதிகரிக்க முடியும்.\nஇதில் எப்படி மாற்றங்கள் செய்வது என கீழே பார்ப்போம். இதை கணனியில் அட்மினிஸ்ரேர்ரர் கணக்கில் மட்டுமே செய்ய முடியும்.\n1. முதலில் ஸ்டார்ட் மெனுவுக்கு சென்று Run ஐ கிளிக் செய்யவும். அதில் gpedit.msc என்று டைப் செய்து OK செய்யவும்.\n2. இனி கீழே படத்தில் காட்டியவாறு ஒரு விண்டோ தோன்றியிருக்கும். அதில் இடதுபக்கத்தில் உள்ள administrative Templates -> Network -> QoS Packet Schedule க்கு செல்லவும்.\n4. கீழே காட்டப்பட்டவாறு ஒரு விண்டோ தோன்றியிருக்கும் , அதில் Enable என்பதை கிளிக் செய்யுங்கள். இனி Bandwith limit ஐ 40% ஆக அதிகரிக்கவும். பின் OK செய்து வெளியேறுங்கள்.\nஅவ்வளவுதான் இனி உங்கள் இணையத்தின் வேகம் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்கவும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_65.html", "date_download": "2019-01-19T02:35:21Z", "digest": "sha1:M63F2GK5VYSERULEWHXKM3D55VJ4Q2EC", "length": 5909, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி; இரு பொலிஸார் கைது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி; இரு பொலிஸார் கைது\nபதிந்தவர்: தம்பியன் 10 July 2017\nயாழ். வடமராட்சிக் கிழக்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸாரின் உத்தரவை மீறி மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் (வயது 25) எனும் இளைஞர் கொல்லப்பட்டார்.\nஇதனையடுத்து, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ் மற்றும் அபுதாரி மொஹமட் முபாரக் ஆகிய இரு ���ொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.\nவடமராட்சிக் கிழக்குப் பகுதியில், வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் குடத்தனை 6ஆம் கட்டையை அண்டிய பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றதோடு, சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.\nதொடர்புடைய செய்தி: யாழ். வடமராட்சிக் கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி\n0 Responses to வடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி; இரு பொலிஸார் கைது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி; இரு பொலிஸார் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nallur/bathroom-sanitary-ware", "date_download": "2019-01-19T03:15:07Z", "digest": "sha1:S4Z6POFC3QQZXZQFZ3IW3RRRGMYANB77", "length": 3711, "nlines": 67, "source_domain": "ikman.lk", "title": "நல்லூர் | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் குளியலறை மற்றும் சனிட்டரிவெயர்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்��ிகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/students-spacial-day-of-pooja-002746.html", "date_download": "2019-01-19T01:47:36Z", "digest": "sha1:5E6TYLOEXXPLHXZW5BBPG4JEK6ZDX6T5", "length": 11798, "nlines": 111, "source_domain": "tamil.careerindia.com", "title": "பேனாவை ஆயுதமாக்கி அறிவை அதில் புகுத்தி ஆளும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் | students spacial day of pooja - Tamil Careerindia", "raw_content": "\n» பேனாவை ஆயுதமாக்கி அறிவை அதில் புகுத்தி ஆளும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்\nபேனாவை ஆயுதமாக்கி அறிவை அதில் புகுத்தி ஆளும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு ... நீங்கள் போட்டு வைத்த வாழ்க்கை திட்டம் என்றும் சிறந்திருக்க உங்கள் வாழ்க்கை கல்வி கலைக்கட்ட வாழ்த்துக்கள்\nஇன்று நம்வாழ்வின் தொடக்க நாள் போன்று ஒவ்வொரு செயலையும் நாம் கற்றுகொள்ள வேண்டும் .\nவாழ்நாளில் ஒவ்வொரு முறையும் நீங்கள் கீழே விழும்பொழுதுதான் எழ முடியும் .\nவிழும்போதெல்லாம் எல்லாம் எழவேண்டும் என்ற துடிப்பு இருக்க வேண்டும் .\nநம்மிடம் இருக்கும் திறன் அறிந்து செயல்பட வேண்டும் . தினமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ன என்ற எண்ணம் வேண்டும். வாழ்வனைத்திலும் மாணவனாக இருப்பவரே வாழ்வை வெல்லும் தகுதிப் படைத்தவராக இருப்பார்கள் .\nவிஜயதசமிதனில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வளர்ச்சிக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கமாகும். வீடு மற்றும் தொழில், அலுவலகங்கள் அனைத்திலும் பூஜை செய்யப்படுகிறது, மேலும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக பெற்றோர்கள் புதிதாக மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது வழக்கமாகும் . புதிய தொடக்கமாக இந்நாளில் தொடங்குவார்கள் நாவராத்தி நாளின் சிறப்பு வாயந்த நாளாகும்.\nஆயுத பூஜையில் எதிர்மறை எண்ணங்களை விடுத்து , விஜயதசமியில் மாணவராய் வாழ்வோம் வாழ்கையின் இலக்கை நோக்கி ஒடுவோம் தர்மத்தை கற்றுகொள்வோம் அதர்மத்தை கல்வத்தனத்தால் வெல்வோம் .\nமாணவர்களுக்கு இன்றும் நாளையும் கொண்டாட்டமாக இருக்கும் காரணம் மாணவர்கள் தங்களது புத்தகங்களை அனைத்துக்கும் அழங்காரம் செய்து, தங்கள் கல்விக்கு இறைத்துணை வேண்டி பூஜையில் பங்கேற்பார்கள். நாட்டில் உள்ள மாணவர்கள் இறைதனை நோக்கும் நவராத்திரி நாட்கள் இன்றும் நாளையும் இந்த இனிய நாளில் அனைவருக்கும் இறையருள் கிடைத்து அனைவரது வேண்டுதலும் நிறைவேற கேரியர் இந்தியா இனிதே வாழ்த்துகிறது , இந்நாள் போல் எந்நாழும் சிறக்க வாழ்த்துக்கள் .\nஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்\nகேம்பிரிஜ் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பக்க தயாராகுங்க \n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1777439", "date_download": "2019-01-19T03:40:36Z", "digest": "sha1:D4OVHT6YLLUZ2V5KMUYTL7GPZPS5GHNL", "length": 21913, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சிரித்து வாழ வேண்டும் - சிரிக்கும் வையாபுரி| Dinamalar", "raw_content": "\nபா.ஜ., எம்எல்ஏ.,க்கள் திரும்பி வர எடியூரப்பா உத்தரவு 1\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை துவங்கியது\nகிம் ஜாங் உன் - டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு 1\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி 7\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., ... 7\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ., 11\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\nஅழித்து விடுவேன்: நடிகை கங்கனா 1\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\nசிரித்து வாழ வேண்டும் - சிரிக்கும் வையாபுரி\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 37\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nநகைச்சுவை நடிப்பின் மூலம் சினிமாத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர்... தேனியை சேர்ந்த நடிகர் வையாபுரி. தினமலர் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து....* தேனி டூ சென்னை எப்படிபடிப்பு சரியாக வரலை. குலத்தொழில் ஏதுமில்லை. தேனியில் நண்பர்கள், உறவினர்களுடன் பேசி பொழுது போக்கும் நேரங்களில் சிரிப்பு வரவழைக்கும் என் பேச்சை கேட்பவர்கள், 'சென்னைக்கு போனால் சினிமா வாய்ப்பு கிடைக்கும்,' என்ற ஐடியா தான் சென்னைக்கு வர வைத்தது.* சினிமாவில் வாய்ப்புசினிமாவிற்கு வந்தது பெரிய போராட்டம். அதையே ஒரு சினிமாவாக எடுக்கலாம். கால்கள் தேய்ந்து, செருப்பு தேய்ந்து, உடலும் தேய்ந்து என சொல்வார்களே அப்படி வாய்ப்பு கிட்டும் வரை நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அதிகம். அந்த காலத்தில் துார்தர்ஷனின் எழுத்தாளர் ஆர்.கே. நாராயண் எழுதிய 'மால்குடி டேஸ்' நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. பிறகு எழுத்தாளர் சுஜாதாவின் 'கொலையுதிர் காலத்தில்' நடிகர் விவேக்குடன் இணைந்து நடித்தேன். அந்த காலகட்டத்தில் சீரியல்கள் தயாரித்த தேவராஜ், தான் இயக்கிய 'இளையராகம்' படத்தில் வாய்ப்பு தந்தார்.* நிலைத்து நிற்க வைத்ததுபிறகு 'மாணிக்கம்' படத்தில் நடித்தேன். 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் என்னை நிலைத்து நிற்க வைப்பதாக அமைந்தது. பிறகு மும்பை எக்ஸ்பிரஸ், பெண்ணின் மனதை தொட்டு, மனசெல்லாம், பூவெல்லாம் உன் வாசம் என அடுத்தடுத்து படங்கள் அமைந்தன.* நடித்துள்ள படங்கள்பிறகு 'மாணிக்கம்' படத்தில் நடித்தேன். 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் என்னை நிலைத்து நிற்க வைப்பதாக அமைந்தது. பிறகு மும்பை எக்ஸ்பிரஸ், பெண்ணின் மனதை தொட்டு, மனசெல்லாம், பூவெல்லாம் உன் வாசம் என அடுத்தடுத்து படங்கள் அமைந்தன.* நடித்துள்ள படங்கள்தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திரு���்கிறேன்.* அஜித், விஜய் படங்களில் அதிகம் காண முடிகிறதேதமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.* அஜித், விஜய் படங்களில் அதிகம் காண முடிகிறதேஇருவருடன் தலா 14 சினிமாக்களில் நடித்திருக்கிறேன். அந்தளவுக்கு இருவருக்குமே என் மீது ஒரு கனிவு.* தற்போதைய படங்கள்இருவருடன் தலா 14 சினிமாக்களில் நடித்திருக்கிறேன். அந்தளவுக்கு இருவருக்குமே என் மீது ஒரு கனிவு.* தற்போதைய படங்கள்விக்ரம்பிரபுவின் பக்கா, அண்ணனுக்கு ஜே, அறியாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ., என படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.* பிடித்த காமெடி நடிகர்விக்ரம்பிரபுவின் பக்கா, அண்ணனுக்கு ஜே, அறியாத ஊர்ல அண்ணன் தான் எம்.எல்.ஏ., என படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.* பிடித்த காமெடி நடிகர்நாகேஷ், சந்திரபாபு நடிப்பு பிடிக்கும். சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் டைமிங் ஜோக் அடிப்பதில் கவுண்டமணி சாரை அடிக்க ஆளில்லை.* மறக்க முடியாத பாராட்டுநாகேஷ், சந்திரபாபு நடிப்பு பிடிக்கும். சினிமாவில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் டைமிங் ஜோக் அடிப்பதில் கவுண்டமணி சாரை அடிக்க ஆளில்லை.* மறக்க முடியாத பாராட்டுநாகேஷ் சார் போல சிறந்த நகைச்சுவை நடிகராக வேண்டும் என்ற முனைப்புண்டு. மும்பை எக்ஸ்பிரசில் நடிப்பை பார்த்து நாகேஷ் பாராட்டியது மறக்க முடியாது. நாகேஷ் சார் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நானும் உண்டு. ஆனால் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையாமல் போனது. மறுமலர்ச்சியில் சிறிய ரோலில் நடித்திருந்தேன். அதை பார்த்து நடிகர் மம்மூட்டி பாராட்டினார். தற்போது கூட அவரது படமொன்றில் நடித்து வருகிறேன்.* எதிர்கால ஆசைநாகேஷ் சார் போல சிறந்த நகைச்சுவை நடிகராக வேண்டும் என்ற முனைப்புண்டு. மும்பை எக்ஸ்பிரசில் நடிப்பை பார்த்து நாகேஷ் பாராட்டியது மறக்க முடியாது. நாகேஷ் சார் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நானும் உண்டு. ஆனால் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையாமல் போனது. மறுமலர்ச்சியில் சிறிய ரோலில் நடித்திருந்தேன். அதை பார்த்து நடிகர் மம்மூட்டி பாராட்டினார். தற்போது கூட அவரது படமொன்றில் நடித்து வருகிறேன்.* எதிர்கால ஆசைசிறந்த கதாபாத்திர ரோல்களில் நடிக்கும் ஆசையிருக்கிறது. அந்த வாய்ப்பு விரைவில�� அமையும்.* நடிகரானது விரும்பி தானாபுண்ணியத்தில் பெரிய புண்ணியம் பிறரை சிரிக்க வைப்பதுதான். அதை தான் செய்து கொண்டிருக்கிறேன். 'சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என ஏற்கனவே தலைவரே (எம்.ஜி.ஆர்.,) பாடியிருக்கிறாரே.பாராட்ட actorvaiyapuri@yahoo.com\nநடிப்பு தான் எல்லாம் - உருகும் கீர்த்தி குமார்\nஒல்லிக்குச்சி தேகம்...ஓரவிழிப்பார்வை... : ஆர்ப்பரிக்கும்...ஆர்த்தனா பினு\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goodmorningwishes.pics/ta/31044/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.php", "date_download": "2019-01-19T02:53:02Z", "digest": "sha1:AWBWZOQIET3WM7RPAIIMJDRYINMHLC77", "length": 2802, "nlines": 54, "source_domain": "www.goodmorningwishes.pics", "title": "இன்றைய தினம் இனிமையாய் மலர...இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் @ Goodmorningwishes.pics", "raw_content": "\nஇன்றைய தினம் இனிமையாய் மலர...இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் மலர...இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்\nNext : குட் மார்னிங் அக்கா\nஇனிய புதன் கிழமை காலை வணக்கம்\nஇனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்\nபிரஹாசமாக ஒளிரும் கதிரவனை போல இன்றைய தினம் அமையட்டும். காலை வணக்கம்\n காலை வணக்கத்தை களிப்புடன் தூது அனுப்பினேன் உனக்கும்\nசூரியன் உனக்காக ஒளிகளை பரப்பி குயில் மற்றும் சேவலை கூவ சொல்லியும் காக்கைகளை கரைய சொல்லியும்\nநேற்றைய சோகம் இருளோடு மறைய, துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய\nகாலை வணக்கம் வாழ்த்து படம்\nஇனிய காலை வணக்கம் தோழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-oct-30/lifestyle/145197-family-women-24-hour-works.html", "date_download": "2019-01-19T01:53:01Z", "digest": "sha1:2SVHL6XL4RTJVNPBTYQ3VIYLZGYEH7GN", "length": 20970, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "24 மணி நேரம் | Family women's 24 hour works - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகு���்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nகவலைகளைக் கரைக்க இது அழகிய வழி\n``நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன்” - 80 வயதிலும் சதிர் ஆடும் முத்துக்கண்ணம்மா\nமஹி - தத்தெடுத்த குழந்தையில்லை... நான் பெற்றெடுத்த குழந்தை\nஇந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்\nஇன்றைய புத்தர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்\nநாற்பதாவது மாடியில் கிரேனில் நின்று... - விஜயஸ்ரீ\nமுக்குளித்து முத்தெடுத்த மூன்று நோபல் பெண்கள்\nஎன்ஆர்ஐ திருமணம் - சிக்கல்களும் சட்டத்தின் துணையும்\n“நான் சூப்பர் மதர் என்பதில் பெருமை” - பாரதி பாஸ்கர்\nஇந்த உலகை வெல்ல என்ன வேண்டும் - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர்\nநம் பாதுகாப்பு நம் கையில்\nசுத்தம் என்பது சாதிக்கவும் தூண்டும்\nபூவுளத்தா - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 11 - காணி நிலம் வேண்டும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு\nஇந்த உலகத்துல எல்லாரும் நல்லவங்க\nபளபள பட்டுப்புடவையும் தகதக தங்க நகைகளும்\nமனசுக்குப் பிடிச்சதை மட்டும் செய்யணும்\nஅற்புதங்கள் `ஆன் தி வே'யில்\nபழைய புடவை... புது டிரஸ்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்” - அனிதா இரஞ்சித்\nதகதக கலகல பரபர தீபாவளி\nகாதலே என் தனிப்பெருந்துணை - நகுல் - ஸ்ருதி கலகல...\nஅந்த வாழ்த்து ரொம்ப சர்ப்ரைஸ் - கெளரி கிஷன்\nதஞ்சாவூர் ஓவியங்கள் - கலையாகக் கற்கலாம்... தொழிலாகச் செய்யலாம்\n“என் கண்களை என் மூணு குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கேன்” - நடிகை சிவரஞ்சனி\nடேஸ்ட்டி & ஹெல்த்தி - 30 வகை ஸ்பெஷல் லட்டு ரெசிப்பி\nஆஹா ஓஹோ ருசியில் அடுக்கு பராத்தா\nகோதுமை சாப்பிட கற்றுக்கொடுத்�� கதை - ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்\nசரும அழகு தரும் வைட்டமின் சி\nஅவள் விகடன் ஜாலி டே - வாசகிகள் திருவிழா\nவிகடன் தீபாவளி மலர் - 2018\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n“அவரை அப்பா என்றுதான் அழைப்பேன்” - அனிதா இரஞ்சித்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141262-nirmaladevi-case-trail-at-srivilliputhur-court.html", "date_download": "2019-01-19T03:08:33Z", "digest": "sha1:D4LE2ZLOJDVTL2RXVGWI7M7CKVSNGLPZ", "length": 19880, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`எனக்கு பாதுகாப்பு வேண்டும்!’ - பதறும் உதவிப் பேராசிரியர் முருகன் | nirmaladevi case trail at srivilliputhur court", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:10 (01/11/2018)\n’ - பதறும் உதவிப் பேராசிரியர் முருகன்\n``எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு இல்லை. எங்கள் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்’’ என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்த உதவிப் பேராசிரியர் முருகன் செய்தியாளர்களை பார்த்துக் கூறியது நிர்மலாதேவி வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலதேவியின் வாக்குமூலம், 6 மாதங்களுக்குப் பிறகு, ஊடகங்களில் வெளியாகி சூட்டைக் கிளப்பியுள்ள நிலையில், நிர்மலாதேவி, ��ுருகன், கருப்பசாமி ஆகியோர் நேற்றும் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர். பத்திரிகைகளில் வெளிவரும் நிர்மலாதேவியின் வாக்குமூலம் அனைத்தும் பொய் என்று நேற்று வந்தபோது முருகன் தெரிவித்த நிலையில், இன்று, ``எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும். அதை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். நிர்மலாதேவியின் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது பொய்'' என்றார்.\n``மூளைச்சலவை செய்யப்பட நிர்மலாதேவி ஒன்றும் குழந்தை இல்லை. 50 வயதாகும் அவருக்கு நல்லது கெட்டது தெரியாதா'' என கருப்பசாமி தெரிவித்தார்.\n`வாக்கு மூலத்தில் கூறியுள்ளது அனைத்தும் உண்மையா மேடம்’ என்று நிர்மலதேவியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கும், எந்தப் பதிலும் கூறாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டுப் போனார். தங்கள் வழக்கை ரகசியமாக நடத்தாமல், திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்காத நீதிபதி, வரும் 3-ம் தேதி மூவரையும் ஆஜராக உத்தரவிட்டார்.\n அடுத்த கட்டத்தில் நிர்மலாதேவி வழக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/138237-pakistan-criticised-india-in-saarc-meet.html", "date_download": "2019-01-19T02:39:18Z", "digest": "sha1:2KC6UAQGLIT54QU5VE3R5YQPSKGGAGF7", "length": 19963, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "'பிராந்திய அமைதிக்கு ஒரே ஒரு நாடு தடையாக உள்ளது' - சார்க் நாடுகள் கூட்டத்தில் இந்தியாவைத் தாக்கிப்பேசிய பாகிஸ்தான் | Pakistan criticised India in SAARC meet", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:00 (28/09/2018)\n'பிராந்திய அமைதிக்கு ஒரே ஒரு நாடு தடையாக உள்ளது' - சார்க் நாடுகள் கூட்டத்தில் இந்தியாவைத் தாக்கிப்பேசிய பாகிஸ்தான்\n'பிராந்தியங்களின் இணைப்புக்கு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரு தடை உள்ளது' என்று சார்க் நாடுகள் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார்.\nஅமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் சபையின் 73-வது பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையில், சார்க் நாடுகள் அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவு, பூடான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அதில் பேசி�� இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'நமது மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு மேம்பட வேண்டும் எனில், பிராந்திய ஒத்துழைப்புக்கு சமூக அமைதியும் பாதுகாப்பும் இன்றியமையாதது. தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்' என்று பேசினார் . பாகிஸ்தான் அமைச்சர் பேசுவதற்கு முன்பாகவே, பாதியிலேயே கூட்டத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார்.\nஅடுத்ததாகப் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, 'பிராந்திய ஒத்துழைப்பைப் பற்றி அவர் இந்தக் கூட்டத்தில் பேசினார். பிராந்திய ஒத்துழைப்பைப் பற்றி பேசுவதற்காக இங்கு அனைவரும் அமர்ந்திருக்கும் போது, பேச்சுவார்த்தைக்குத் தடை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டார் பிராந்திய ஒத்துழைப்பு எப்படி சாத்தியமாகும் பிராந்தியத்தின் இணைப்பு மற்றும் நாடுகளின் செழிப்புக்கு ஒரே ஒரு தடை உள்ளது. ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது' என்று மறைமுகமாக இந்தியாவை தாக்கிப்பேசினார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14952.html", "date_download": "2019-01-19T03:16:53Z", "digest": "sha1:CUMIGPD22HAI5WRS5ZOXRHB4AYCZRWFT", "length": 11556, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (11.09.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.\nரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித் திறமை களை கண்டறிவீர்கள். ஆடம் பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதுமை படைக்கும் நாள்.\nமிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம்விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சிலகாரியங்களை முடிப்பீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும்.அழகு, இளமைக் கூடும். வாகனப் பழுது நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிக ரிக்கும். அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித்துப் போங்கள். அதை பெரிது படுத்த வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதுலாம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம்.அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.\nதனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உற்சாகமான நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில்ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோ கத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமீனம்: உங்களின் திறமை யை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதரவுப்பெருகும். வியாபாரத்தில் புது வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10661", "date_download": "2019-01-19T02:04:29Z", "digest": "sha1:EQPUZETIVQOHXIHFOSJD2XBVESZFJPIV", "length": 11538, "nlines": 130, "source_domain": "www.namathueelanadu.com", "title": "யாழில் யுவதி ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் யாழில் யுவதி ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல்\nயாழில் யுவதி ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல்\n-யுவதியின் ஆடையை களைந்து துரத்தியவர் மீது எறிந்த கடத்தல்காரர்\nயாழில் முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது. ABI_9466 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியிலேயே குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளார்\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது ,\nயாழ்.செம்மணி பகுதியில் (யாழ்.வளைவுக்கு) அருகில் வைத்து வீதியால் சென்ற யுவதியை முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கடத்தி சென்றுள்ளனர்.\nஅதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்து முச்சக்கர வண்டியினை மடக்கி பிடிப்பதற்கு துரத்தி சென்றவேளை , கடத்தல்கார்கள் முச்சக்கர வண்டியில் மிகவேகமாக பயணித்து உள்ளனர்.\nஆடியபாதம் வீதி ஊடாக மிக வாகன நெரிசல்கள் அதிகமான கல்வியங்காட்டு சந்தி, மற்றும் திருநெல்வேலி சந்தி உள்ளிட்ட பகுதிகள் ஊடாக மிக வேகமாக பயணித்துள்ளனர். அவர்களை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்தவர்களும் தொடர்ந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு அவர்களை பின்தொடர்ந்த வேளை , யாழ்.மருத்துவ பீட வளாகத்திற்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட பெண்ணின் ஆடையினை கழட்டி எறிந்து உள்ளனர்.\nஅதனால் முச்சக்கர வண்டியை பின் தொடர்ந்து சென்றவர்கள் அதற்கு மேல் தொடர்ந்து செல்லாது அவ்விடத்தில் நின்றுள்ளனர். அதன் பின்னர் முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அற��வித்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅதேவேளை குறித்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என கண்டறியப்பட்டுள்ளது.\nPrevious articleஈழத்தின் எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nNext articleகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இதுவரையில் பெற்றுகொடுத்தது என்ன\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2014/10/", "date_download": "2019-01-19T02:08:48Z", "digest": "sha1:GKT4GCE62NHM4DDTHQOJZ4ZU64TJZGFU", "length": 21932, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "ஒக்ரோபர் | 2014 | Lankamuslim.org", "raw_content": "\nமழை: புத்தளம் – மன்னார் வீதி மூடப்பட்டுள்ளது\nபுத்தளம் – மன்னார் பிரதான வீதி எழுவக்குளம் பகுதியில் மூடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கலாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வீதி மூடப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபது­ளை: அமைச்சர்களான ஹக்கீம் ,ரிஷாத் ஆழ்ந்த அனுதாபம்\nஅஸ்லம் அலி, இர்ஷாத் றஹ்மத்துல்லா : இலங்­கையில் 2004 ஆம் ஆண்டு இறு­தியில் இடம்­பெற்ற கோர சுனாமி அனர்த்­தத்தின் பின்னர் ஏற்­பட்ட பாரிய மனித அவ­ல­மாக பது­ளையில் இடம் பெற்­றுள்ள அனர்­த்தத்தை குறிப்­பி­டலாம். இதில் உயி­ரி­ழந்த பாதிக்­கப்­பட்ட அனை­வ ­ருக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகொஸ்லாந்தை: மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்-கிம்மா நிறுவனம் உதவிக் கரம்\nஎம்.ரீ.எம்.பாரிஸ்: மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனம் பதுளை மாவட்டத்தில் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காண நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டு பல்வேறு கஸ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பதுளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபதுளை நிலச்சரிவு அவலம் எழுப்பும் கேள்விகளும் தொண்டமானின் பதில்களும்:\nBBC: இலங்கையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பல தசாப்தங்கள் பழமையான, ஆபத்தான வரிசை-வீட்டுக் குடியிருப்புகளிலேயே (லயன் தொடர் வீடுகள்) தொடர்ந்தும் வாழ்ந்துவருகின்றனர். இவற்றில் பெரும்பாலான (Audio) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு ACJU அழைப்பு\nகொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை இனஇமத வேறுபாடுகளை மறந்து உதவி வழங்குவதற்கு முன்வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை அமர்வு பகிஷ்கரிப்பு\nசீரெப்: கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபை உறுப்பினர்களால் மாதாந்த அமர்வு பகிஷ்கரிக்கப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வு பகிஷ்கரிப்பு தொடர்பான எழுத்து மூல இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு SFRD அமைப்பினால் மருத்துவ சேவை முகாம்\nநேற்று கொஸ்லந்தை, மீரியாபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 300க்கும் அதிகமானவர்கள் பதுளை, கொஸ்லந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பள���் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« செப் நவ் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906010", "date_download": "2019-01-19T01:53:25Z", "digest": "sha1:TKLALW6F77JRWIQRBFC27CQ3MKRBQNGH", "length": 9461, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பட்டாபிராம் பெட்ரோல் பங்க்கில் மாணவனை வெட்டிய 4 பேர் பிடிபட்டனர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவா���ூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபட்டாபிராம் பெட்ரோல் பங்க்கில் மாணவனை வெட்டிய 4 பேர் பிடிபட்டனர்\nஆவடி, ஜன. 11: ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம், சித்தேரிகரை பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (18). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு ஐடிஐ நிறுவனத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் பகுதி நேரமாக பட்டாபிராம், சிடிஎச் சாலையில் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு புருஷோத்தம்மன் விற்பனை நிலையத்தில் ஆட்டோவிற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்தார்.அப்போது ஒரு ஆட்டோவில் வந்த நபர்கள், தங்களது வாகனத்திற்கு உடனடியாக நிரப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு புருஷோத்தமன் வரிசையில் வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவரிடம் ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் தகராறு செய்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் இருந்த பட்டாக்கத்தியால் புருஷோத்தமனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.\nபுகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம், விசாரணை நடத்தினார். விசாரணையில் புருஷோத்தமனை வெட்டியதாக ஆவடி, சேக்காடு, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பிரமோத் (22), பட்டாபிராம், சார்லஸ் நகரை சேர்ந்த சதிஷ் (27), வேப்பம்பட்டு, நேரு நகர், 4வது தெருவை சேர்ந்த அப்பன் (24), செவ்வாப்பேட்டை, வெள்ளக்குளத்தை சேர்ந்த கார்த்தி ((23) ஆகியோர் என தெரிந்தது. தலைமறைவாக இருந்த 4 வாலிபர்களையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.\nநெமிலி கிராமத்தில் குடிசை எரிந்து நாசம்\nபல்வேறு கிராமங்களில் நிதி இல்லாமல் தவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்\nசென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை\nகாணும்பொங்கலை கொண்டாடுவதற்காக பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரிக்கு தடையால் ஏமாற்றம்\nதிருவள்ளுவர் தினத்தில் மது விற்ற 37 பேர் கைது\nகாணும் பொங்கல் விழா குறைந்த சுற்றுலா பயணிகளால் களையிழந்த பூண்டி நீர்த்தேக்கம்: குரங்கு தொல்லையால் அவதி\nதிருத்தணியில் முருகன் கோயிலில் காணும்பொங்கல் சிறப்பு வழிபாடு: வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா\nமாடியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் அண்ணன் உள்பட 3 பேருக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: தம்பி, நண்பர்களுக்கு வலை\nதிருவள்ளூர் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா\nஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்\n× RELATED பெட்ரோல் பங்க்கில் பகுதி நேரமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14030652/Three-persons-have-been-arrested-in-the-case-of-a.vpf", "date_download": "2019-01-19T03:02:08Z", "digest": "sha1:EIZBYF5ZRJNNB4CTZXVCS73Z3EWH4B3F", "length": 15263, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three persons have been arrested in the case of a Rs. 1.5 lakh disposal of a petrol punk cashier || பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர்கள் 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர்கள் 3 பேர் கைது\nஅரவக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅரவக்குறிச்சி அருகே அரவக்குறிச்சி– கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன். இவர் நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் வரவு– செலவு கணக்கு பார்த்துவிட்டு கரூரில் உள்ள உரிமையாளரிடம் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 100–ஐ கொடுப்பதற்காக புறப்பட்டார். அப்போது மலைக்கோவிலூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென மர்ம நபர்கள் சுப்ரமணியத்திடம் அந்த பணத்தை பறித்து விட்டு தப்பிவிட்டனர். அப்போது அதில் ஒருவரது செல்போன் கீழே விழுந்தது. இது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சுப்ரமணியன் புகார் அளித்து அந்த செல்போனையும் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க மும்முரம் காட்டினர்.\nவழிப்பறி கொள்ளையன் தவறவிட்ட செல்போனில் வரும் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெட்ரோல் பங்கிலேயே தற்காலிகமாக வேலை செய்யும் அரவக்குறிச்சி அருகே மூலப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் கவியரசு(வயது 23), மேற்படி அந்த பங்கில் முன்பு வேலை பார்த்த திருச்சி தொட்டியம் தாலுகா சீலைபிள்ளையார்புதூர் பகுதியை சேர்ந்த செல்லாண்டி மகன் கிருஷ்ணமூர்த்தி(21) ஆகியோரது ஆலோசனைப்படி கரூர் அருகே உள்ள ராமானூரை சேர்ந்த ரெங்கராஜ் மகன் சூர்யா(22) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகியோர் 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து பணத்தை வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கவியரசு, கிருஷ்ணமூர்த்தி, சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, வழிப்பறி செய்யப்பட்ட பணம் மற்றும் 3 செல்போன்கள், ஒரு கத்தி, 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வழிப்பறி சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.\n1. கோத்தகிரி அருகே மாஜிஸ்திரேட்டு சென்ற காரை வழிமறித்து தகராறு; 6 பேர் கைது\nகோத்தகிரி அருகே மாஜிஸ்திரேட்டு சென்ற காரை வழிமறித்து தகராறு செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது\nபுதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்திய மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. பனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் பரிதாப சாவு வாலிபர் கைது\nபனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\n4. கேரளாவிற்கு லாரியில் 163 மூட்டை ரே‌ஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது\nகேரளாவிற்கு லாரியில் 163 மூட்டை ரே‌ஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.\n5. மயிலாடுதுறை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, காரை ஏற்றி கொல்ல முயற்சி மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது\nமயிலாடுதுறை அருகே காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்ச���களைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/tnpsc-exams/", "date_download": "2019-01-19T03:01:45Z", "digest": "sha1:4MQTWXQBIBTCSII66V4RLQNGP6QPIKPR", "length": 6315, "nlines": 114, "source_domain": "www.mrchenews.com", "title": "TNPSC தேர்வுகள் | Mr.Che Tamil News", "raw_content": "\nபள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ஆட்டோமொபைல் பயிற்சி\nமக்களின் அடிப்படை உரிமைகளான கல்வியும் மருத்துவமும் கிடைக்கப்பெறாத கிராமங்கள் இன்னும் இந்நவீன இந்தியாவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதேசமயம், உலகிலேயே அதிக இளைஞர்கள் கொண்ட நாடு இந்தியா தான். ஆனால், குடும்பத்தின் வறுமைச் சூழலின் காரணமாகவும், படிப்பில் நாட்டமில்லாமலும் பள்ளிப் படிப்பைத் தொடராமல்…\nபெண் தொழில்முனைவோருக்கான ஸ்டாண்ட் அப் கடன் திட்டம்\nநிதியுதவி திட்டம் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும். ஆனால், முதலீட்டுக்குத்தான் பணம் இல்லை என்று பல பேர் செய்வதறியாது கந்துவட்டி பிரச்னைகளில் விழுகிறார்கள்.தொழில்முனைவோருக்கும் சுயமாக தொழில் தொடங்க நினைப்போருக்கும் மத்திய மாநில அரசுகள் நிறைய கடன் திட்டங்களை மானியத்துடன் வழங்கிவருகின்றன. அந்தக்…\nஎஞ்சினியரிங் படிப்புகளுக்கு மவுசு குறைந்தது ஏன்\nஒரு காலத்தில் எஞ்சினியர் சீட் கிடைக்கவேண்டும் என்றால் அதற்கு மெடிக்கல் சீட்டுக்கு நிகரான டிமாண்��் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எஞ்சினியரிங் சீட்டை கல்லூரி நிர்வாகத்தினர் கூவிக்கூவி விற்பனை செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது. இதனால் பல கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை…\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/14074824/1021705/Kodanad-issues--Delhi-arrested-people-coming-to-chennai.vpf", "date_download": "2019-01-19T02:24:19Z", "digest": "sha1:4YMFD4F4IWPFDLR43EIHBMTR7EIO5VN3", "length": 9901, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு வீடியோ விவகாரம் : டெல்லியில் கைதுசெய்யப்பட்ட இருவரும் சென்னை கொண்டுவரப்பட்டனர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு வீடியோ விவகாரம் : டெல்லியில் கைதுசெய்யப்பட்ட இருவரும் சென்னை கொண்டுவரப்பட்டனர்\nகொடநாடு விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.\nகொட நாடு விவகாரம் தொடர்பாக, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் டெல்லியில் நேற்று கைது செய்தனர். அவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதித�� மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்��ற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/deepavali-release-tamil-films-2011.html", "date_download": "2019-01-19T02:52:44Z", "digest": "sha1:VHDNUIPQEXX5CW2GXWGWGLUSNNWPLA7A", "length": 17519, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்பு கண்ணோட்டம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா மு‌ன்னோ‌ட்ட‌ம் > தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்பு கண்ணோட்டம்.\n> தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்பு கண்ணோட்டம்.\nMedia 1st 10:58 PM சினிமா , மு‌ன்னோ‌ட்ட‌ம்\nநான்குப் படங்கள் வெளியாவதாக இருந்த இந்தத் தீபாவளி இறுதியில் இரண்டுப் படங்களாக சுருங்கியிருக்கிறது. உடம்பு ச‌ரியில்லை முன்பு போல் வேலை செய்வது கடினமாக இருக்கிறது என்று தனது மயக்கம் என்ன தீபாவளிக்கு வெளியாகாததற்கு விளக்கம் அளித்துள்ளார் செல்வராகவன். ஒஸ்தி குறித்து சிம்பு எந்த விளக்கமும் தரவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மற்றும் தயா‌ரிப்பு தரப்பின் நெருக்கடி ஆகிய காரணங்களால் ஒஸ்தியும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆக, வெளிவரவிருப்பது முருகதாஸின் 7 ஆம் அறிவு, ராஜாவின் வேலாயுதம் இரண்டு மட்டுமே.\nமூன்று தீபாவளிக்கு முன்புவரை, நான் விஜய் மாதி‌ரியெல்லாம் கிடையாது, அவரைப் போல் ஆட எனக்கு வராது என்று விஜய்யை புகழ்ந்துப் பேசும் நிலையில் இருந்தார் சூர்யா. இன்று காட்சி மாறியிருக்கிறது. விஜய்யை குறித்துப் பேசுவது, அவருக்கு தேவையில்லாமல் ஒரு அந்தஸ்தை உருவாக்கித் தந்துவிடும் என்று நினைக்கும் இடத்துக்கு சூர்யா வந்திருக்கிறார். ர‌ஜினி, கமலுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான். இந்த கௌரவத்தை இதற்கு முன் வைத்திருந்தவர் விஜய். 7 ஆம் அறிவு, வேலாயுதத்துக்கு இடையேயான போட்டியின் கனம் இப்போது ஏகதேசமாக பு‌ரிந்திருக்கும்.\nஷங்கருக்குப் பிறகு கமர்ஷியலில் அடி பின்னுவது முருகதாஸ்தான். இவர் உருவாக்கும் உணர்வுபூர்வமான திரைக்கதைப் பின்னலில் ரசிகர்கள் லா‌ஜிக் ஓட்டைகளை மறந்துவிடுகிறார்கள். இந்தமுறை தமிழனின் பெருமையை சொல்லும் போதி தர்மர் என்று இன உணர்வுக்கு செமத்தியான தீனி தரும் சப்ஜெக்ட். முடிந்த அளவுக்கு இதனை பீக்கிற்கு கொண்டு சென்றிருப்பார். நோக்கு வர்மம், சர்க்கஸ்காரன், இளமை ததும்பும் இளம் விஞ்ஞானி ஸ்ருதி, வெளிநாட்டு வில்லன், ஜெட்லீ டைப் சண்டைகள்... தொலைந்தான் ரசிகன். பிளாக்கில் எவ்வளவுக்கு விற்றாலும் தமிழன் பார்த்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவோம்.\nவிஜய்யை பொறுத்தவரை தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவலன் பெ‌ரிய வெற்றி என்றதெல்லாம் சும்மா. நான்கு கோடியைக்கூட இப்படம் சென்னையில் வசூல் செய்யவில்லை.\nதெய்வத்திருமகள் எட்டு கோடி அளவுக்கு வசூலித்தது. அப்படியானால் காவலன் எந்த மாதி‌ரி வெற்றி என்று பார்த்துக் கொள்ளுங்கள். வேலாயுதத்தைப் பொறுத்தவரை விஜய் இரண்டு மாங்காய் அடித்தாக வேண்டும். முதலில் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி. இரண்டாவது பாக்ஸ் ஆஃபிஸில் 7 ஆம் அறிவின் பக்கத்திலாவது இருந்தாக வேண்டும். கடினமான இலக்குகள்.\nபாக்ஸ் ஆஃபிஸையே வி‌ரித்து பிளாட்ஃபார்ம் ஆக்கியது போன்ற சப்ஜெக்ட் என்பதால் 7 ஆம் அறிவின் வெற்றியில் சந்தேகமில்லை. ஆனால் வேலாயுதம் விஷயம் அப்படியல்ல. கெட்டவனை அழிக்கும் சூப்பர் ஹீரோ. சூப்பர் ஹீரோ கந்தசாமி நொந்த சாமியான ச‌ரித்திரம் நம்மிடையே உண்டு. கிராமத்தில் விதவை தாயார், ஒரே தங்கை சரண்யா மோகன், முறைப்பெண் ஹன்சிகா மோத்வானி என வாழ்ந்துவரும் விஜய், தங்கையின் திருமணத்தை முன்னிட்டு தான் பணம் போட்டிருக்கும் நிதி நிறுவனத்திலிருந்து பணம் எடுக்க பட்டணம் வருகிறார். வந்த இடத்தில் தொலைக்காட்சி நிருபர் ஜெனிலியாவின் அறிமுகம் கிடைக்கிறது. இதனிடையில் பட்டணத்து ரவுடிகளிடமிருந்து ஜெனிலியா காப்பாற்றப்படுகிறார். தன்னை காப்பாற்றியது ஒரு சூப்பர் ஹீரோ என்று ஜெனிலியா ஊடகம் வழியாக செய்தி பரப்புகிறார். இப்போது விஜய்யே அந்த சூப்பர் ஹீரோவாக கெட்டவர்களையெல்லாம் அ‌ழிக்கிறார். இதுதான் வேலாயுதத்தின் ஏகதேசமான கதை. சென்டிமெண்ட், காமெடி, ஆக்சன், காதல் என்று சகலத்தையும் பிழிந்து செய்யப்பட்டிருக்கும் ராஜா ஸ்பெஷல் பதார்த்தம்.\nடிக்கெட் ‌ரிசர்வேஷன், திரையரங்குகளின் எண்ணிக்கை, வெளிநாடு மற்றும் கேரள உ‌ரிமை. தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமை என முதல் சுற்றில் வேலாயுதத்தை முந்தியிருக்கிறது 7 ஆம் அறிவு. இறுதி சுற்று எப்படி அமையும் என்பது தீபாவளி அன்று தெ‌ரிந்துவிடும். போதி தர்ம‌ரின் வர்மக் க���ையை சூப்பர் ஹீரோ சமாளித்தால் இயக்குனர் ராஜாவுக்கு உண்மையிலேயே ஒரு ஓ போடலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2100232", "date_download": "2019-01-19T02:09:06Z", "digest": "sha1:UCQBTQJDLG3SS6OYOPYPUE7MKGYF26RU", "length": 5882, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "மாதவராவிடம் சிபிஐ விசாரணை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: செப் 12,2018 14:13\nசென்னை : குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவை, செங்குன்றத்தில் உள்ள குடோனுக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் அங்கு வைத்து ��ிசாரணை நடத்தினர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஉடாதீங்க...முடிஞ்சா அந்தமான் தீவுக்கு அழைத்துச் சென்று விசாரிங்க.....\nதமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா\nஇதை தீர வீசாரித்தால் கழகங்கள் கலகங்களாக மாறும்\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் ...\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ.,\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/", "date_download": "2019-01-19T02:02:42Z", "digest": "sha1:4PJPU4LRFK6YKLMPXEUC5LIGBXQCPVFJ", "length": 21240, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "ஒக்ரோபர் | 2015 | Lankamuslim.org", "raw_content": "\n“கருப்பு ஒக்டோபர் 25 ”அமைச்சர் ஹக்கீமின் உரையும் – சுமத்திரனின் வெட்டும் \nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளிக்கிழமை (30) முற்பகல் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த (Video) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n”கருப்பு ஒக்டோபர்- 25”: யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nவடமாகாணத்தில் இருந்து விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் ( கருப்பு ஒக்டோபர்- 25 ) இன்று ( வெள்ளிக்கிழமை) நிறைவடைகையில், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n”கருப்பு ஒக்டோபர் 25”: வடமாகாண சபை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இன்றி …..\nவடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை 2 வருடங்களுக்குள் நிறைவேற்றித்தாருங்கள் என கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும், அகில இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணைக்கு ரணில் உத்தரவு\nநேற்று கொழும்பு நகரில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட தாக்குதல் சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஊழல் மோசடி விசாரணைகள் குறித்து நீதி அமைச்சரிடம் ஜே.வி.பி கேள்வி\nஊழல், மோசடி விசாரணைகள் குறித்து நீதி அமைச்சரிடம், ஜே.வி.பி கேள்வி எழுப்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதி அமைச்சர், காவல்துறை மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோரிடம் கேள்வி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம்\nமாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகிழக்கில் படை­யினர் அர­சாங்­கத்தின் மாற்­றங்­களை இன்னும் உள்­வாங்­க­வில்லை\nமட்­டக்­க­ளப்பில் கட­மை­யாற்றி வரும் சில படை­யினர் புதிய அர­சாங்­கத்தின் மாற்­றங்­களை இது­வரை ஏற்றுக்­கொள்­ளாது செயற்­பட்டு வரு­வ­தாக மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது. புதிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« செப் நவ் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/bank-and-headquarters-003628.html", "date_download": "2019-01-19T02:44:29Z", "digest": "sha1:G73HXJ63PME2OWI2TWUD2VPXGUE7U55K", "length": 10407, "nlines": 115, "source_domain": "tamil.careerindia.com", "title": "'ஒன் பேமிலி ஒன் பேங்க்' எந்த பேங்கோட டேக்லைன் தெரியுமா? | bank and headquarters - Tamil Careerindia", "raw_content": "\n» 'ஒன் பேமிலி ஒன் பேங்க்' எந்த பேங்கோட டேக்லைன் தெரியுமா\n'ஒன் பேமிலி ஒன் பேங்க்' எந்த பேங்கோட டேக்லைன் தெரியுமா\nவங்கி என்பது நிதிக் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனமாகும். வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு கடன் வழங்குதல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுவகையான நிதிச் சேவை��ளையும் வழங்கி வருகின்றது. நாடு முழுவதும் தனியார் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.\nவங்கி தேர்வு, ஐபிபிஎஸ், ரயில்வே போன்ற அரசுத்தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் வங்கியின் பட்டியல் மற்றும் அவற்றின் தலைமையகம்,டேக்லைன் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nவங்கி தலைமையகம் தொடங்கிய ஆண்டு டேக் லைன்\nஅலகாபாத் வங்கி கொல்கத்தா ஏப்ரல் 24, 1865 டிரெடிஷன் ஆப் டிரஸ்ட்\nஆந்திரா வங்கி ஹைதெராபாத் நவம்பர் 20, 1923 வேர் இந்தியா பேங்க்ஸ்\nபேங்க் ஆஃப் பரோடா வதோதரா ஜூலை 20, 1908 இந்தியாஸ் இன்டெர்நேஷனல் பாங்க்\nபேங்க் ஆப் இந்தியா மும்பை செப்டம்பர் 7, 1906 ரிலேஷன்சிப் பயேன்ட் பேங்கிங்\nமகாராஷ்டிரா வங்கி புனே செப்டம்பர் 16, 1935 ஒன் பேமிலி ஒன் பேங்க்\nபாரதிய மகிளா வங்கி புது தில்லி நவம்பர் 19, 2013 எம்பவரிங் வுமன் எம்பவரிங் இந்தியா\nகனரா வங்கி பெங்களூர் ஜூலை 1, 1906, டூகேதர் வி கேன்\nமத்திய வங்கி மும்பை டிசம்பர் 21, 1911 பில்டு எ பெட்டர் லைப் அரவுண்ட் அஸ்\nகார்ப்பரேஷன் வங்கி மங்களூர் மார்ச் 12, 1906 ப்ராஸ்பெர்ட்லி பார் ஆல்\nதேனா வங்கி மும்பை மே 26, 1938 ட்ரஸ்டடு பேமிலி பேங்க்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மும்பை ஜூலை 1, 1955 ப்யூர் பாங்கிங் நத்திங் எல்ஸ் வித் யு ஆல் தி வே\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/13-indian-bindi-excites-lindsay-lohan.html", "date_download": "2019-01-19T02:04:08Z", "digest": "sha1:KAEXAEOSLC64ESPBJXWSYBKQHR763I72", "length": 12488, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியப் பெண்கள் சூடும் குங்குமம் - வியந்த லின்ட்சே லோஹன் | Indian 'bindi' excites Lindsay Lohan, லோஹனை வியக்க வைத்த குங்குமம் - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்தியப் பெண்கள் சூடும் குங்குமம் - வியந்த லின்ட்சே லோஹன்\nஇந்தியப் பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹனை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம். குங்குமத்தின் வசீகரம் அவரை வெகுவாக கவர்ந்து விட்டதாம்.\nஇந்தி்யப் பெண்களின் மங்கல அடையாளங்களில் ஒன்று குங்குமம். வட இந்தியாவில் இதற்கு பிந்தி என்று பெயர். இந்த நெற்றித் திலகம்தான் லோஹனை வசீகரித்து விட்டதாம்.\nஇந்தியா வந்த லோஹன், கொல்கத்தாவுக்கு விசிட் அடித்தார். அங்கு பிரபலமான கெச்சூரி உணவை சாப்பிட்டு ரசித்தார். பின்னர் இந்தியப் பெண்கள் வைக்கும் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு மகிழ்ந்தார்.\nபிந்தியை லோஹனுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். என்ன, இந்தியாவில் கொசுக்கடிதான் தாங்கவே முடியவில்லை என்று சலித்துக் கொண்டாராம்.\nலோஹன் விசிட் அடித்த இடத்தில் இருந்த ஒருவர் கூறு���ையில், ஒரு சிறுமியின் நெற்றியில் இருந்த பிந்தியைப் பார்த்து வியந்த லோஹன் அவரை அழைத்து என்ன என்று விசாரித்தார். பின்னர் நானும் இதுபோல வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். அதன் பிறகு அவரும் பிந்தி வைத்துக் கொண்டு மகிழ்ந்தார்.\nகருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், கருப்பு டைட்ஸும், முழங்கால் வரை இடம் பெற்ற கருப்பு பூட்ஸும் அணிந்து படு க்யூட்டாக இருந்தார் லோஹன். சிவப்பு நிற பிந்தியில் அவர் அச்சு அசல் இந்தியப் பெண்ணாகவே தோன்றினார். பின்னர் காரில் ஏறிக் கிளம்பினார் லோஹன் என்றார்.\nகொல்கத்தாவுக்கு அருகே உள்ள நரேந்திரபூர் என்ற இடத்தி்ல உள்ள சன்லாப் என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு விசிட் அடித்த லோஹன் குழந்தைகள் கடத்தல் தடுப்பு தொடர்பாக பிபிசி தயாரிக்கும் டாக்குமென்டரி படத்தின் ஷூட்டிங்குக்காக இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: லின்ட்சே லோஹன் பிந்தி குங்குமம் வியப்பு கொல்கத்தா lindsay lohan bindi kumkum excites.\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nஇத்தனை வருசத்துக்கு அப்புறம் நயனுக்கு கிடைச்சது, 2வது படத்திலேயே ரைசாவுக்கு கிடைச்சிருச்சே\nயப்பா பேட்ட, தூக்குதுரை ஓரமாப் போங்க: 'அல்வா' தான் ஆல்டைம் பொங்கல் வின்னர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141045-tn-government-decided-to-start-lkg-in-govt-schools-will-it-be-benefit-for-poor-people.html", "date_download": "2019-01-19T02:39:15Z", "digest": "sha1:4YIUKEWBQIQMTLDYLBIFJ4GFDGDULJLY", "length": 29557, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "அரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்! ஆபத்தா, ஆரோக்கியமானதா? | TN government decided to start LKG in govt. schools: Will it be benefit for poor people?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:57 (30/10/2018)\nஅரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்\nஏழை, எளிய குடும்பங்கள்கூட எல்.கே.ஜி படிப்புக்கு அதிகம் செலவிட்டுப் படிக்க வைக்கிறார்கள். இந்தச் சூழலில் தமிழக அரசே எல்.கே.ஜி பாடத்தை ஏற்று நடத்த முன்வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிகையை அதிகப்படுத்தும் முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் ஜனவரி மாதத்திலிருந்து எல்.கே.ஜி எனப்படும் மழலையர் பாடத்திட்டத்தைத் தொடங்கி, கல்வி கற்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்புதல் பெறவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.\nமூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளை எல்.கே.ஜி -யில் சேர்க்க வேண்டுமானால் முன்பெல்லாம் பெற்றோர் தங்கள் வீட்டுக் அருகிலுள்ள சிறிய பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். சென்ற தலைமுறையினர் அப்படித்தான் கல்விப் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அண்மைக்காலங்களில் எல்.கே.ஜி வகுப்பிற்கே பல ஆயிரம் ரூபாய் ஏன், லட்சக்கணக்கில்கூட செலவிடும் போக்கு உருவாகி இருக்கிறது. இதுபோன்ற அதிக பணம் செலவழித்து எல்.கே.ஜி.. படிப்பில் சேர்ப்பதற்கு தங்கள் குழந்தைகளின் கல்வி மீதான பெற்றோரின் அக்கறை ஒருபுறம் என்றாலும், உறவினர்கள் மற்றும் தங்கள் வீடுகளைச் சுற்றி வசிப்பவர்கள் உருவாக்கும் சமூக அழுத்தமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதிக வருவாய் ஈட்டாத ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர்கூட, தங்கள் பிள்ளைகளின் எல்.கே.ஜி. வகுப்புக்காக நிறைய செலவிட்டுப் படிக்க வைக்கும் நிலை உள்ளது. இந்தச் சூழலில் தமிழக அரசே எல்.கே.ஜி படிப்பை அறிமுகம் செய்து கல்வி கற்பிக்க முன்வந்திருப்பது பள்ளிக்கல்வித் துறையில் ஓர் ஆரோக்கியமான விஷயமே. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிகையை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம். குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கல்வி குறித்து தொடர்ந்து உரையாடிவரும் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் இதுகுறித்துப் பேசினோம்.\n``எல்.கே.ஜி. படிப்பை தமிழக அரசு அறிமுகம் செய்து, பாடங்களை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஜனவரி முதல் தேதியிலிருந்து, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. படிப்பை ஆரம்பிக்கலாம் என்று அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன் சில விஷயங்களை சுட்டிக்காட்டுவது என்னுடைய கடமை என்று நினைக்கிற���ன்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். ஆகவே, ஆங்கிலவழியிலும் பாடம் சொல்லிக் கொடுக்கப்படும்' என அமைச்சர் செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். இது தவறானது, ஆபத்தானதும்கூட. தங்கள் பிள்ளைகள் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்புகிறார்களே அன்றி, ஆங்கிலவழிக் கல்வியிலேயே பாடம் கற்க வேண்டும் என்று அல்ல. `அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்'படி தாய்மொழி வழிக் கல்வியில்தான் பாடம் கற்பிக்க வேண்டுமென்ற விதிமுறை இருக்கிறது. அந்தச் சட்டத்தை தமிழக அரசாங்கம் பின்பற்ற வேண்டும். கோத்தாரி கமிஷனும், முத்துக்குமார் கமிஷனும் தாய்மொழி வழிக் கல்வியைத்தான் வலியுறுத்துகின்றன.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ல் இதற்கான அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு, அரசிதழிலும் வெளியிட்டு இருக்கிறாரே. ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கப்படும் என்றால் தாய்மொழிக் கல்வி அவசியம் இல்லை' என்றுதானே அர்த்தம். ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தை, இப்போது அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் மீறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா\n`மூன்றே மாதத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்' என்று எத்தனையோ பயிற்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், 10 வருடத்துக்கு மேல் பள்ளியில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தை ஒரு பாடமாக படிக்கும் மாணவர்களில் இன்னும் பலர் அந்த மொழியில் சரியாக எழுதவோ, பேசவோ முடியாத நிலை இருக்கிறதே, இது எவ்வளவு பெரிய முரண். ஆசிரியர்கள் அந்தளவுக்கு மோசமாகப் பாடம் கற்பித்துக் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் ஆங்கிலத்திலேயே அறிவியல், கணக்கு போன்ற பாடங்களைக் குழந்தைகள் படிக்க ஆரம்பித்தால் என்னவாகும், அந்த அளவுக்குத் தரமாக எல்லாப் பாடங்களையும் கற்றுத்தரும் அளவுக்கு ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் இருக்கிறார்களா என்பதையும் பார்க்கவேண்டும்.\nஆக, சட்டபூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் ஆங்கில வழிக் கல்வி ���ாத்தியம் இல்லாதது. ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை. அதையொரு பாடமாக வைத்துக் கொள்ளட்டும். ஆனால், அந்த மொழியிலேயே அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பது, மாணவர்களின் சிந்தனைத்திறனை மழுங்கடிக்கச் செய்யும். இன்னொருபுறம், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. ஆரம்பிப்பதற்கு முன் அதற்கான சூழலை உருவாக்குவது கட்டாயம். அதற்குப் பிறகே எல்.கே.ஜி. படிப்பில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். குறைந்தது பத்துக் குழந்தைகளுக்கு தலா ஒரு ஆயா, ஒரு ஆசிரியர் அவசியம். 24 மணிநேரமும் தண்ணிர் இருக்கக்கூடிய வகையில் கழிப்பறை வசதி, குழந்தைகள் ஒன்றரை மணி நேரம் தூங்குவதற்கான சூழல் என எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான கல்விக்கூடங்களுக்கு என்று சில பிரத்யேகச் சூழல் தேவை.\nஏற்கெனவே இருக்கும் அங்கன்வாடிகளை மழலையர் கல்விக்கூடம் என்று மாற்றிவிடக் கூடாது. அவை எப்போதும்போல் அதற்கான நோக்கத்துடன் மட்டும் தனியாக இயங்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் தாய்மொழிக் கல்வித்திட்டத்தையும், குழந்தைகள் எல்.கே.ஜி. பயில்வதற்கான சரியான சூழலையும் உத்தரவாதம் செய்து பின்னரே அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வியை அரசு தொடங்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்ல எதிர்காலம் உருவாவதற்கான அடிப்படையாக அமையும்\" என்றார்.\neducationrtegovernment schoolஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்அரசுப் பள்ளி\nகல்வி உரிமைச் சட்டம் : எல்.கே.ஜி அட்மிஷனில் இதுதான் நடக்கிறது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்��னைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/09/blog-post_5494.html", "date_download": "2019-01-19T01:57:02Z", "digest": "sha1:3SJA4ADA2MJ7G7ZDJB5ESXUZYZHEOK6P", "length": 11197, "nlines": 112, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: எ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.", "raw_content": "\nஎ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nகிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான எ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஅலரிமாளிகையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங���கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மேற்கொள்ள முடியாத...\nஎ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிப...\nசுகாதார கழக உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சுகாதார...\nஇம்மாதம் 23 ஆம் திகதி கல்முனை கடற்கரை பிரதேசத்தில்...\nகல்முனை பிரதேச இளம் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்கள...\nஏ.எல்.அப்துல் மஜீட் (முழக்கம் மஜீட்) மற்றும் எம்....\nகல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கட...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு 5 மில்லியன் ரூபா...\nமாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் வருடாந்த பர...\n2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலை\n2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி\nஇன்று ஜும் ஆ தொழுகையின் பின் கல்முனையில் பிரமாண்டம...\nத அகடமி கல்வி நிறுவனத்தின் புதிய கிளை கடந்த ஞாயிற்...\nஇடமாற்றம் பெற்றுச் சென்ற ஐந்து ஆசிரியர்களுக்கான பி...\nநண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்...\nஆசிய சுகாதார நிறுவக மன்றத்தால் சமுகத்தலைமைத்துவமும...\nநடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது ...\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வால...\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய 5 ஆம் தர மாணவர்...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர...\nஅமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பா��ி எரிக்கப்பட்டபோது ...\nஅம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ...\nகல்முனை ஸாஹிரா தேசியகல்லூரியில் ” கிறீன் ஸாஹிரா”\nகிழக்கின் உதயத்தின் கீழ் சுயதொழில் புரிவோருக்கு இல...\nஏ.எம்.ஜெமீல் தனது சொந்த ஊரான சாய்ந்தமருது பிரதேசத்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக முன்னாள் கிழக...\nகிழக்கு மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராக அப்துல்...\nசாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம்\nகல்முனை பொலிஸ் நிலையத்தில் தேசிய பொலிஸ் தினம் அனுஷ...\nவெற்றி பெற்ற சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்\nகல்முனை வாடி வீட்டு வீதியில் ஞாயிற்று கிழமை ஹிமாய...\n” பெற்றோர்களே கல்வியில் விழித்தெழுங்கள் ”\nசாய்ந்தமருது தோணா முகத்துவார பிரதேசத்தில் மீனவர் ப...\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் ஸீ.ஐ.எம்.எஸ். கெம...\nயாத்திரீகர்கள் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/actress-ramba-interview-youtube.html", "date_download": "2019-01-19T03:01:50Z", "digest": "sha1:RSXWDVZ3I2EIOWJ46V3WMXYWZVTRZN6G", "length": 10433, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ரம்பா பேட்டி- அட்வான்ஸ் வாழ்த்துகள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ரம்பா பேட்டி- அட்வான்ஸ் வாழ்த்துகள்.\n> ரம்பா பேட்டி- அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nநாளை மறுநாள் தொழிலதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்கிறார் ரம்பா. இதையொட்டி பத்தி‌ரிகையாளர்களை சந்தித்த அவரை தங்களது ‘வித்தியாசமான’ கேள்விகளால் திணறடித்தனர் செய்தியாளர்கள்.\nதிருமணத்துக்குப் பின்பு நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிப்பேன் என்றார் ரம்பா. நடிப்பதும், நடிக்காததும் உன்னுடைய விருப்பம், அதில் தலையிட மாட்டேன் என்று வருங்கால கணவர் ரம்பாவிடம் கூறியிருக்கிறார். தேனிலவுக்கு எங்கு போகிறீர்கள் என்பது இன்னொரு கேள்வி. எனக்குப் பிடித்த நியூசிலாந்து என்றார் ரம்பா.\n8ஆம் தேதி திருப்பதியில் இவர்கள் திருமணம் நடக்கிறது. 11ஆம் தேதி சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி. உடனே குழந்தை பெத்துப்பீங்களா இல்லை தள்ளிப் போடுவீங்களா என்ற கேள்விக்கு ரம்பாவின் முகத்தில் அப்படியொரு சிவப்பு. இதையெல்லாம் எப்படிங்க இப்போ தீர்மானிக்கிறது என்றார் எக்கச்சக்க வெட்கத்துடன்.\nரம்பாவுக்கு நம�� அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் ச���் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/10/", "date_download": "2019-01-19T01:56:51Z", "digest": "sha1:TAJ4S4HQ4AVA7HEDIIXQCX6DITG7D7TS", "length": 18779, "nlines": 296, "source_domain": "lankamuslim.org", "title": "ஒக்ரோபர் | 2016 | Lankamuslim.org", "raw_content": "\nஎல்லை மீள் நிர்­ண­ய குறைபாடுகள் களையப்படுமா \nஉள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை மீள் நிர்­ண­யங்­களில் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு நடத்தப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாகாண அதிகாரப் பிரச்சினை: மாகாண சிறுபான்மையினர் சட்டக்காப்பீட்டு முறை ஓர் முன்மொழிவு\nபுதிய அரசியலமைப்பு வரைபு இடம்பெற்றுவரும் நிலையில் மாகாணங்களுக்குறிய அதிகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது , 1980 களில் நாட்டின் (தமிழர் -சிங்களவர்) இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநாம் ஏன் சிறந்த தொழில் அதிபர்களாக உருவாக முடியாது \nசிறந்த தொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் சிறந்த தொழில் அதிபர்களாக உருவாவது குறித்து உரிய பருவத்தில் சிந்திக்கத் தவறி விடுகின்றோம், தெற்காசியாவில் பூகோள முக்கியத்துவமிக்க, இயற்கை வளங்கள், கடல் வளம், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்பினரது சம்மதமும் இருக்க வேண்டும்\n“அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்பினரது சம்மதமும் இருக்க வேண்டும்” NFGGயிடம் இரா. சம்பந்தன் தெரிவிப்பு: “தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. இந்த இடுகையின் மீதமுள்ள ���குதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஜூன் நவ் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1731964", "date_download": "2019-01-19T02:22:52Z", "digest": "sha1:6H4AU4JUALODJLTUNY24CVKUUHQIL2E5", "length": 18562, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "உன்னைக் கொடு! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 17,2017 00:46\n'இப்போது நீங்கள் அனைவரும் உள்ளே வரவேண்டும் சுவாமி' என்று பளிச்செனக் கதவை விரியத் திறந்தாள் அந்தப் பெண்ம���ி. உடையவர் எடுத்து வீசிய பரிவட்டத் துணி அவளது புடைவையாக மாறியிருந்தது.\nராமானுஜரின் சீடர்கள் அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். அரைக் கணம் அவள் கதவு திறந்ததை அவர்கள் பார்த்திருந்தார்கள். ஆனால் ஆளைப் பார்க்கவில்லை. முகத்தைப் பார்க்கவில்லை. வெளியே எட்டிக் கூடப் பார்க்க முடியாதபடிக்குக் கட்டிப் போட்டிருந்த புடைவையின் பொத்தல்களைப் பார்க்கவில்லை. உடையவர் எப்படி கவனித்தார் 'இதில் வியக்க என்ன இருக்கிறது 'இதில் வியக்க என்ன இருக்கிறது இந்த வீடு பாகவதர்களுக்கு எப்போதும் திறந்திருப்பது என்பது அந்தப் பெண்ணின் அழைப்பிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று அழைக்கிறாள் என்றால் வேறென்ன காரணம் இருந்துவிட முடியும் இந்த வீடு பாகவதர்களுக்கு எப்போதும் திறந்திருப்பது என்பது அந்தப் பெண்ணின் அழைப்பிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று அழைக்கிறாள் என்றால் வேறென்ன காரணம் இருந்துவிட முடியும் ஏழைமையால் கதவைத்தான் மூடி வைக்க முடியும். இதயத்தை அல்லவே ஏழைமையால் கதவைத்தான் மூடி வைக்க முடியும். இதயத்தை அல்லவே'மிகச் சிறிய வீடு அது. புழங்கும் இடத்தில் நாலைந்து பேர் அமர்வது சிரமம். ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக்கூடிய அளவில் அடுக்களை. பூச்சற்ற மண் சுவரும் கரி படிந்த தரையும் தாழ்ப்பாள் சரியில்லாத கதவும் உடையும் தரத்து உத்தரமுமாக இருந்தது. உடையவரும் ஓரிருவரும் மட்டும் வீட்டுக்குள் சென்று அமர, மற்றவர்கள் வெளியிலேயே இருந்தார்கள்.\n'அம்மா, உன் கணவர் எப்போது வருவார்''தெரியவில்லை சுவாமி. ஆனால் அவர் இல்லாமல் பசியாறுவது எப்படி என்று தயவுசெய்து கவலைப்படாதீர்கள். பாகவத உத்தமர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். நீங்கள் குளத்துக்குச் சென்று நீராடிவிட்டு வாருங்கள். அதற்குள் உணவு தயாராகிவிடும்' என்றாள் அந்தப் பெண்.ராமானுஜர் தமது சீடர்களுடன் புறப்பட்டுப் போனார். அடுக்களைக்குள் நின்று யோசிக்க ஆரம்பித்தாள் அந்தப் பெண்.வீட்டில் ஒருவர் உண்ணும் அளவுக்குக் கூட உணவேதும் இல்லை. சமைப்பதென்றால் பிடி அரிசியும் இல்லை. வாங்கி வரப் பணமும் இல்லை. கடனுக்குத் தர ஆள்களும் இல்லை.ஆனால் வந்திருக்கும் திருமால் அடியார்களைப் பசியோடு அனுப்ப முடியாது. அதற்குப் பேசாமல் இறந்துவிடலாம். என்ன செய்வது\nசட்டென்று அவளுக்கு அந்த மளிகைக்கடைக்காரன் நினைவுக்கு வந்தான். கண்ணில் காமத்தையும் சொல்லில் களவையும் எப்போதும் தேக்கி வைத்துக் காண்கின்ற போதெல்லாம் மனம் கூசச் செய்கிறவன். என்ன செய்ய பணம் சேருகிற இடங்களில் குணம் கூடுவதில்லை. சற்றும் வெட்கமே இன்றி எத்தனையோ முறை தன்னைத் தவறாகக் கண்டவன் நினைவு சட்டென்று அவளுக்கு அப்போது வந்தது. ஒரு கணம் யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக விறுவிறுவென்று வீட்டை விட்டுக் கிளம்பி நேரே அவனிடத்துக்குப் போய் நின்றாள்.வணிகன் அவளைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'அட, நீயா பணம் சேருகிற இடங்களில் குணம் கூடுவதில்லை. சற்றும் வெட்கமே இன்றி எத்தனையோ முறை தன்னைத் தவறாகக் கண்டவன் நினைவு சட்டென்று அவளுக்கு அப்போது வந்தது. ஒரு கணம் யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக விறுவிறுவென்று வீட்டை விட்டுக் கிளம்பி நேரே அவனிடத்துக்குப் போய் நின்றாள்.வணிகன் அவளைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'அட, நீயா' என்றான் வியப்போடு.'ஐயா, எங்கள் வீட்டுக்கு பாகவத உத்தமர்கள் பலபேர் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள். என் கணவர் வீட்டில் இல்லாத நேரம் அவர்களை வெறும் வயிற்றுடன் என்னால் திருப்பி அனுப்ப இயலாது.''அதெப்படி முடியும்' என்றான் வியப்போடு.'ஐயா, எங்கள் வீட்டுக்கு பாகவத உத்தமர்கள் பலபேர் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள். என் கணவர் வீட்டில் இல்லாத நேரம் அவர்களை வெறும் வயிற்றுடன் என்னால் திருப்பி அனுப்ப இயலாது.''அதெப்படி முடியும் விருந்தாளி என்று வந்துவிட்டால் சமைத்துப் போட்டுத்தான் ஆகவேண்டும்.''ஆனால் வீட்டில் அரிசி இல்லை.\nபருப்பில்லை. நெய்யில்லை. காய்கறி ஏதுமில்லை. மளிகைச் சாமான் எதுவுமே இல்லை. நீங்கள் உதவினால் மட்டும்தான் என்னால் அவர்களது பசியாற்ற முடியும்.'வணிகன் அவளை உற்றுப் பார்த்தான். சிரித்தான்.'உதவலாம் பெண்ணே. ஆனால் நான் வியாபாரி. வாங்கும் பொருளுக்கு, ஒன்று நீ பணம் தரவேண்டும் அல்லது பண்டமாற்றாகத்தான் எதையும் என்னால் தர முடியும்.'அவள் துக்கம் விழுங்கினாள். கண்ணை இறுக மூடி ஒரு கணம் அமைதியாக இருந்தாள். மானத்தை விலையாகக் கேட்கிற வியாபாரி. நிலையற்ற இந்த உடலின்மீதா இவனுக்கு இத்தனை இச்சை எத்தனைக் காலமாக இதையே திரும்பத் திரும்பப் பல்வேறு விதமாகக் கேட்டுவிட்டான் எத்தனைக் காலமாக இதையே திரும்பத் திரும்பப் பல்வேறு விதமாகக் கேட்டுவிட்டான் திருமணமான ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்கிறோமே என்கிற வெட்கம் சற்றும் அற்றுப் போன வெறும் பிறப்பு.'என்ன யோசிக்கிறாய் பெண்ணே திருமணமான ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்கிறோமே என்கிற வெட்கம் சற்றும் அற்றுப் போன வெறும் பிறப்பு.'என்ன யோசிக்கிறாய் பெண்ணே எனக்கு உன்னைப் பிடிக்கும் என்பது உனக்கும் நன்றாகத் தெரியும். உன் கணவனுக்கு அஞ்சியோ, ஊருக்கு பயந்தோ, அல்லது உனக்கே விருப்பமில்லாமலோ இன்றுவரை நீ என் கருத்தைக் கண்டுகொண்டதில்லை.\nஎனக்கும் ஆசை தீராமல் அப்படியேதான் இருக்கிறது. சொல்லப் போனால் நாளுக்கு நாள் உன்மீது மையல் கூடிக்கொண்டேதான் போகிறது.'அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். சட்டென்று அவன் பேச்சை இடைமறித்து, 'நீங்கள் எனக்கு எதையும் விளக்க வேண்டாம். வீட்டுக்கு வந்திருக்கிறவர்களுக்கு நான் முதலில் உணவு படைத்தாக வேண்டும்.''அப்படியா எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்''ஒரு முப்பது பேர் இருக்கும்.''ஒன்றும் பிரச்னை இல்லை பெண்ணே. நீ மட்டும் சம்மதம் சொல். அடுத்த நிமிடம் என் ஆட்கள் உன் வீட்டை அரிசி பருப்பால் நிரப்பி விடுவார்கள்.''பாகவத ததியாராதனத்துக்கு இச்சரீரம்தான் உதவ வேண்டுமென்றால் அப்படியே ஆகட்டும். அவர்கள் உண்டு இளைப்பாறிச் சென்றபின் நான் உம்மிடம் வருவேன்.' என்றாள் அவள்.அவன் திகைத்துவிட்டான். உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.'என் சொல் மாறாது. நீங்கள் என்னை நம்பலாம்.''சரி, நீ வீட்டுக்குப் போ. இன்றைக்கு விருந்து தடபுடலாக நடக்கும் பார்' என்றான்.சில நிமிடங்களில் அந்த வணிகனின் ஆட்கள் வண்டி எடுத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மூட்டை அரிசி. பானைகளில் பருப்பு வகை. உப்பு, புளி, மிளகாய் தனியே. நெய் ஒரு பக்கம். காய்கறிகள் ஒரு பக்கம். பாலும் தயிரும் பாத்திரங்களை நிரப்பின.'உன் வீட்டில் இத்தனை பேருக்குச் சமைக்கப் பாத்திரங்கள் போதாது என்று எஜமானர் இந்தப் பாத்திரங்களையும் கொடுத்து வரச் சொன்னார்' என்று சொல்லி பளபளக்கும் புதிய பித்தளைப் பாத்திரங்களையும் எடுத்து வந்து வைத்துப் போனார்கள்.அவள் பரபரவென்��ு சமையலை ஆரம்பித்தாள்.\nவெளியே சென்றிருந்த அவளது கணவன் வீட்டுக்கு வந்தபோது வியந்து போனான். 'இது நம் வீடுதானா''சுவாமி, திருவரங்கத்தில் இருந்து அடியார் சிலர் வந்திருக்கிறார்கள். இங்கே உண்ணலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்களை இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்ப மனமில்லை. அதனால்தான்...'\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:24:38Z", "digest": "sha1:7WE2SZEXZR4YB2VSTYTCVXHXKHH6UOE7", "length": 6149, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "நளாயினி தாமரைச்செல்வன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநளாயினி தாமரைச்செல்வன் (பி. ஆகஸ்ட் 5, 1968, சிறுப்பிட்டி]). ஈழத்து சிறுகதை எழுத்தாளர், கவிஞர். நூல் விமர்சகர்.\nயாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட இவர், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். 1990 இல் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாக கொண்ட தாமரைச் செல்வனை திருமணம் புரிந்தார். ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். தற்சமயம் சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார்.\nநங்கூரம் - நூலகம் திட்டத்தில்\nஉயிர்த்தீ - நூலகம் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2014, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aai-recruitment-2018-for-186-assistants-003852.html", "date_download": "2019-01-19T02:06:27Z", "digest": "sha1:XVEDN7XA2IF3JSVIGRMDQIFHLADGPFZN", "length": 9820, "nlines": 111, "source_domain": "tamil.careerindia.com", "title": "விமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்! | AAI Recruitment 2018 For 186 Assistants - Tamil Careerindia", "raw_content": "\n» விமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்\nவிமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்\nஏர்போர்ட் அத்தாரிட��டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளோமா படிப்பை எலெக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதி தேர்வு, போன்ற முறைகளில் தேர்ச்சி நடைபெறும்.\nகட்டணம்: ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண்களுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-07-2018\nஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.\nரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:01:52Z", "digest": "sha1:GBHWRHALZ54FRNZYA2PGTMJQBZJ6JK2Y", "length": 8976, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "அரிசோனா செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் காலமானார் – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உலகச் செய்திகள் / அரிசோனா செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் காலமானார்\nஅரிசோனா செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் காலமானார்\nவியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81. ஜான் மெக்கெயினுக்கு மூளைப் புற்றுநோயான கிளிபோஸ்டோமா எனும் நோய் இருப்பது கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.28 மணிக்குக் காலமானார்.\nஇதுகுறித்து மெக்கெயின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரிசோனா மாநில செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் மூளைப் புற்றுநோயால் ஞாயிறன்று மாலை 4.28 மணிக்குக் காலமானார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை நிறுத்தப்பட்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜான் சிட்னி மெக்கெயின் கடந்த 1936 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 ஆம் தேதி பனாமா கானல் ஜோன் பகுதியில் பிறந்தார். இவரின் முன்னோர்கள் அனைவரும் ராணு வத்தில் பணியாற்றியவர்கள். ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் காலத்தில் இருந்து ராணுவத்தில் பணியாற்றினார்கள். அந்த அடிப்படை யில், மெக்கெயினும் கடற்படையில் சேர்ந்து பணியாற்றினார். அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான போரின்போது, வியட்நாம் ராணுவ அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்ட கடற்படை அதிகாரி யான மெக்கெயின் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அமெரிக்காவுக்கும், வியட் நாமுக்கும் இட��யிலான போரின் போது, கைது செய்யப்பட்ட மெக்கெயின், 5 ஆண்டுகள் வியட்நாம் சிறையில் இருந்து, அதன்பின் விடுவிக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளாக அரிசோனா மாநில செனட்ட ராக மெக்கெயின் இருந்துள்ளார்.\nஅரிசோனா செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் காலமானார்\nடிரம்ப் – ஜெஃப் மீண்டும் மோதல்…\nநவாஸ் மீதான ஊழல் வழக்குகளை 6 வாரத்துக்குள் முடிக்க உத்தரவு…\nசீனாவில் மழலையர் பள்ளியில் குண்டு வெடிப்பு 8 குழந்தைகள் பலி\nகாங்கோவில் 3000 கைதிகள் தப்பி ஓட்டம்\nஏமன் தாக்குதல்: தீவிரவாதிகள் தாக்குதல் – 60 பேர் பலி\nசீன ஜனாதிபதியுடன் அஜீத் தோவல் சந்திப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/06/28095806/1173104/Ragi-Rava-Dosa-or-Finger-Millet-Sooji.vpf", "date_download": "2019-01-19T03:04:03Z", "digest": "sha1:S64B7VEMKIZGVESZA3LSBSLS7BJLNFXV", "length": 14214, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு ரவா தோசை || Ragi Rava Dosa or Finger Millet Sooji", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு ரவா தோசை\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, ரவை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, ரவை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகேழ்வரகு மாவு - 1 கப்\nஅரிசி மாவு - கால் கப்\nரவை - அரை கப்\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு\nப.மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமிளகை இரண்டாக பொடித்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சற்று தளர்வாக கரைத்து கொள்ளவும்.\nகரைத்த மாவை அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.\nசத்து நிறைந்த கேழ்வரகு ரவா தோசை ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இ���ையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nசெல்போன் பயன்பாடு குழந்தைகளைப் பாதிக்கும்\nமணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகுளிர்காலத்தில் உதடுகள் நிறம் மாறுவதை தடுக்கும் இயற்கை வழிகள்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/25042656/1178911/Jayalalithaa-was-on-the-treatment-given-to-the-sweet.vpf", "date_download": "2019-01-19T02:58:07Z", "digest": "sha1:IUO327XQJAHDAWRRYOORWVNCOLSYUQEH", "length": 19785, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது ஏன்? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம் || Jayalalithaa was on the treatment given to the sweet Nutrition explanation", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது ஏன்\nசிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். #Jayalalithaa #death #ApolloHospital\nசிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். #Jayalalithaa #death #ApolloHospital\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுவரி சங்கர், செவிலியர் ராஜேசுவரி ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.\nஊட்டச்சத்து நிபுணர் புவனேசுரி சங்கர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சர்க்கரை நோய் நிபுணர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை நான் தான் பரிந்துரைத்தேன். ஜெயலலிதாவுக்கு முதல் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் கொடுக்கப்பட்டன.\nமருத்துவமனையில் தயாரித்த உணவு தனக்கு பிடிக்கவில்லை என ஜெயலலிதா கூறியதை தொடர்ந்து அவரது சமையல்காரர் மூலம் மருத்துவமனை சமையல் அறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.\nஎனது பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்ட சில உணவுப்பொருட்களை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா விருப்பத்தின் பேரில் மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி கிச்சடி, தயிர்சாதம், உருளைக்கிழங்கு வருவல், பிங்கர் சிப்ஸ், கப் கேக், திராட்சை பழம், மாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள், மாதுளை, மலை வாழைப்பழம், ஐஸ்கிரீம், இளநீர், லட்டு, ஜாங்கிரி, பாதாம் அல்வா போன்ற உணவுப்பொருட்களை ஜெயலலிதா எடுத்துக்கொள்ள அனுமதித்தேன்.\nஇந்த உணவு வகைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கலோரியை கணக்கிட்டும் தான் வழங்கப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nஇவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.\nசெவிலியர் ராஜேசுவரி அளித்த வாக்குமூலத்தில், ‘பெரும்பாலான நாட்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நான் பணியில் இருந்த போது ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கவர்னர் வித்யாசாகர்ராவ் 2 முறை மருத்துவமனைக்கு வந்தார். முதல்முறை வந்த போது ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், ஜெயலலிதா அவரை பார்க்கவில்லை. 2-வது முறை வந்தபோது பிசியோதெரபி சிகிச்சையில் இருந்தார். இதனால், அப்போதும் கவர்னரை ஜெயலலிதா பார்க்கவில்லை. ஜெயலலிதாவை கவர்னர் இருமுறை பார்க்க வந்த விவரத்தை அவரிடம் யாரும் கூறவில்லை’ என்று கூறி உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #Jayalalithaa #Death #ApolloHospital #tamilnews\nஜெயலலிதா மறைவு பற்றிய செய்திகள் இதுவரை...\nஜெயலலிதா மரண விசாரணை - சசிகலா பரோலில் வருவாரா\nநான் பார்த்தபோது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்- ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர்ராவ் தகவல்\nஎம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் - ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்\nஆணையத்தில் 15 பேர் ஆஜர்- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளிடம் குறுக்கு விசாரணை\nசெப்டம்பர் 27, 2018 14:09\nவிசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள்- மனோஜ்பாண்டியன் ஆஜர்\nசெப்டம்பர் 25, 2018 13:09\nமேலும் ஜெயலலிதா மறைவு பற்றிய செய்திகள்\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்: கனிமொழி\nஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி வழக்கு - அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி\nமெரினா கடற்கரை சாலையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு\nபிரதமரின் வருகை தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/07/12114900/1175992/Indian-Firm-Provided-Tech-Expertise-In-Thailand-Cave.vpf", "date_download": "2019-01-19T03:08:58Z", "digest": "sha1:5GISJXXIFDDWS5QCLBFRRHDDP6G2BPSP", "length": 20069, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம் || Indian Firm Provided Tech Expertise In Thailand Cave Rescue Ops", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி உள்ளது. #ThaiCaveResue\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி உள்ளது. #ThaiCaveResue\nதாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையில் மலை உச்சியில் 800 மீட்டர் ஆழத்தில் 10 கி.மீ. தூரம் உள்ள குகை உள்ளது. கடந்த மாதம் 23-ந்தேதி ‘காட்டுப் பன்றிகள்’ என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற��சியாளரும் சாகச பயணம் மேற்கொண்டனர். குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்றபோது திடீர் என்று மழை பெய்து வெள்ளம் புகுந்தது. அவர்களால் வெளியே வர முடியாமல் தவித்தனர்.\nகுகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 9 நாட்களுக்கு பிறகுதான் அவர்கள் உயிருடன் இருப்பது வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.\nஇதையடுத்து 13 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசு ஈடுபட்டது. இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாட்டு குகை மீட்பு நிபுணர்கள் முத்துக்குளிப்பு வீரர்கள் அங்கு குவிந்து மீட்பு பணியில் உதவினர்.\nகடந்த 8-ந்தேதி 4 சிறுவர்களும், 9-ந்தேதி 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். கடைசியாக 10-ம் தேதி 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை தாய்லாந்து நாட்டு கடற்படையினர் உயிருடன் மீட்டனர். இது மிகப்பெரிய சாதனையாகும்.\nஇதை தாய்லாந்து நாடே மிகப்பெரிய விழாவாக கொண்டாடி வருகிறது. அப்போது சிறுவர்களை மீட்டது பற்றிய சாகசங்களை அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த 2 முத்துக்குளிப்பு வீரர்கள்தான் முதலில் 12 சிறுவர்களையும் கண்டு பிடித்தனர். அவர்கள் வெளியே வந்துதான் சிறுவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவித்தனர். அவர்கள் வெளியில் வந்து தகவல் சொன்ன 6 நாட்களுக்குப் பிறகுதான் முழு வீச்சில் மீட்பு பணியை தொடங்க முடிந்தது.\nமுதமலில் அவர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. குகைக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் மறுபுறம் ஓட்டை போட்டு மீட்கலாமா என முயற்சி நடந்தது. அந்த முயற்சி தோல்வி அடைந்தது.\nஅதன்பிறகு தண்ணீரை வெளியேற்றி மீட்கும் முயற்சி கைகொடுத்தது. இதற்கு இந்தியாவின் புனேயைச் சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் உதவியது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, பம்புகளை பயன்படுத்தி குகைக்குள் உள்ள தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி, குகைக்குள் நிரம்பி இருந்த தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.\nஅதன்பிறகு சிறுவர்களுக்கு முக கவசம் பொருத்தியும் கயிற்றை பிடிமானமாக வைத்தும் ஒவ்வொரு சிறுவனாக மீட்டனர். இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவி��்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தாய்லாந்து வெளியுறவு மந்திரி டான் பிரமுத்வினய் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், சிறுவர்களை மீட்கும் பணிக்கு கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி வழங்க ஏற்பாடு செய்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்ட செய்தியை கேட்டு எங்கள் நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇந்திய நிறுவனத்தின் உதவியால் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு பிரதிபலிக்கிறது. அதற்காக உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் தாய்லாந்து மக்கள் சார்பிலும் மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். #ThaiCaveResue\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஞானத்தாய்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nஅரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் ந��யகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/hosur-elephant-gang/", "date_download": "2019-01-19T01:48:54Z", "digest": "sha1:C4HSK4BJJFYKFOQKMLEZLTFWN77R2RP2", "length": 4688, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "ஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். | Mr.Che Tamil News", "raw_content": "\nஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.\nஒசூரில் ஒரே நேரத்தில் 45 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்ததால், கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சானமாவு வனப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்ததால், கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கபட்டது. இந்நிலையில், இன்று காலையில் சானமாவு போடூர் வனப்பகுதிக்கு நாயக்கனப்பள்ளி கிராம சாலை வழியாக, காட்டு யானைகள் கடந்து சென்றன. இது அந்த பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/bjp-means-honesty-vanathi-srinivasan-exclusive-part-2/", "date_download": "2019-01-19T02:35:45Z", "digest": "sha1:RSZBBTSUU3MLA7E5TCYHSIB2W2766PUV", "length": 7308, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "பிஜேபி என்றால் நேர்மைதான்! | Vanathi Srinivasan Exclusive Part-2 - Suda Suda", "raw_content": "\nHome Politics பிஜேபி என்றால் நேர்மைதான்\nபொங்கல் பரிசுக்கு பின்னால் இவ்வளவு கோடி ஊழலா…\n மோடியின் முதல் மெகா இன்டர்வியூ\nசித்ரகுப்தனின் Year End Appraisal பரிதாபங்கள்\nமத்திய அரசின் இந்த செயல் எந்த விதத்தில் நியாயம்\nதினகரனோடு நடந்த ’52 கோடி’ மோதல்\nதமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் வானதி ஸ்ரீநிவாசனுடன் ஒரு உரையாடல்.இந்த வீடியோவில் அவர் தன்னுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை,தனக்கு பிடித்த சினிமா,சென்சார் போர்டில் உறுப்பினராக இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.\nPrevious articleபாம்புகளில் இது சைக்கோ ராஜநாகத்துக்கு இணையான ‘பிளாக் மாம்பா’\nNext articleமாதம் இரண்டு லட்ச ரூபாய் லாபம்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/category/tech/phone/", "date_download": "2019-01-19T01:49:10Z", "digest": "sha1:XXHNKRA67UA5TM3LKEMEBS6GH3L6ROSM", "length": 22707, "nlines": 180, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Phone Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\n(htc desire 12 desire 12 plus launch india tomorrow) HTC நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செ���்யப்பட்டுள்ளன. HTC Desire 12 சிறப்பம்சங்கள்: – 5.5 இன்ச் 1440×720 பிக்சல் HTC Plus 18:9 2.5D வளைந்த ...\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\n(chennai based app developer reimagines calculator wins apple award) அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார். சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக ...\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\n(moto g6 moto g6 play india launch) மோட்டோரோலா நிறுவனமானது தாம் முன்பு குறிப்பிட்டது போன்றே மோட்டோ G6 மற்றும் G6 Play ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மோட்டோ G6 சிறப்பம்சங்கள்: – 5.7 Inch 2160×1080 பிக்சல் Full HD Plus 18:9 IPS ...\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\n(HTC U12 plus specs price accidentally confirmed) HTC நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த HTC U12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. HTC U12 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் HTC ...\nபுதிய ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்திய நோக்கியா நிறுவனம்\n(nokia may 29 launch teaser chargedup smartphone) HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை இம்மாதம் 29ம் திகதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\n(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு ...\nஅறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\n(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 ...\nசீனாவில் சிங்காரமாய் வெளியாக��ய நோக்கியா X6\n(nokia x6 price specs leaked retailer) ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 சிறப்பம்சங்கள்: – 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – ...\n5G தொழில்நுட்பத்தில் VIDEO CALL : அடுத்த பரிணாமம் ஆரம்பம்..\n(oppo demos first 5g live 3d video call promises) ஒப்போ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதனை, செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தின் போது ...\nஅடுத்த மாதத்தை அழகுபடுத்த போகும் Blackberry புதிய ஸ்மார்ட்போன்\n(blackberry key2 launch date june 7 new york event) பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். ...\nவளைந்த ஸ்மார்ட்போன்களை கொடுக்கப்போகும் மோட்டரோலா நிறுவனம்\n(motorola microsoft foldable phone) தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. ...\nஅறிமுகமாகிறது சியோமி ரெட்மி S2 ஸ்மார்ட்போன்\n(xiaomi redmi s2 announced 599 inch display android) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ...\nவெளியாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite\n(samsung galaxy s8 lite images launch date) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ...\nஐபோன் பயன்படுத்தாத ஆப்பிள் பங்குதாரர்\n(buffett owns 5 percent apple) உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு ந��றுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் தயாரிப்புக்கள் என்றாலே அதனை வாழ்நாளில் ஒருமுறையேனும் பயன்படுத்திவிட வேணடும் என்ற எண்ணம் கொண்டோரும் உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான வாரென் பஃபெட் தான் ஐபோன் ...\nபுதிய அப்டேட்டால் உயிர்ப்பெறவுள்ள NOKIA 7 PLUS\n(nokia 7 plus soon dual volte support news) HMD Global நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் VoLTE வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை HMD Global நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ ...\nபுதிய ஸ்மார்ட்போனின் ரகசியத்தை கசியவிட்ட சாம்சங் நிறுவனம்..\n(samsung galaxy s8 lite gets certified) சாம்சங் நிறுவனத்தின் பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சீன பென்ச்மார்க் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி என அழைக்கப்படலாம் என ...\nவீட்டை விட்டு வெளியே வரவிருக்கும் விவோ X21 ஸ்மார்ட்போன்\n(vivo x21 goes global coming india markets soon) விவோ நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரா கொண்ட X21 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீனாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் ...\nமீண்டும் வெளியான பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன்\nபிளாக்பெரி நிறுவனத்தின் அத்னா ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி வருகிறது. ஐரோப்பிய டிவைஸ் ரெஜி்ஸ்டிரேஷன் தளத்தில் இருந்து வெளியான தகவல்களில் அத்னா ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அத்னா ஸ்மார்ட்போன் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. பிளாக்பெரி அத்னா (BBF100) எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: ...\nமூன்று கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n(world first triple camera huawei p20 pro launched) மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹூவாய் P20 ப்ரோ சிற���்பம்சங்கள்: ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/2-women-enter-sabarimala-temple/", "date_download": "2019-01-19T02:53:14Z", "digest": "sha1:ZUEN3ZNAQBEXK3EKTXN7ND7M4SF5GHFR", "length": 11209, "nlines": 65, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோயில்லில் 50 வயதிற்கும் குறைவான இரு பெண்கள் வழிபாடு! – AanthaiReporter.Com", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோயில்லில் 50 வயதிற்கும் குறைவான இரு பெண்கள் வழிபாடு\nஅன்றாடம் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றும் வரும் சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்போதும் பல பிரச்னைகள், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஐப்பசி பூஜையை ஒட்டி கோயில் நடை திறக்கப்பட்டபோது பெண் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். இதை எதிர்த்து, சந்நிதான வாயிலில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர்.\nபின்னர் தற்போது மண்ட��� பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த சர்ச்சையினால் சபரிமலையில் அங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்று ஒரு தரப்பினரும் செல்லக் கூடாது என மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந் நிலையில், ஐம்பது வயதுக்கும் குறைவாக உள்ள இரண்டு பெண்கள் இன்று அதிகாலை 18 படி ஏறாமல் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் டிசம்பர் மாதம் சபரிமலை வந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் பம்பையிலிருந்து போலீஸாரின் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் மாற்று வழியில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரவு மலை ஏறத் தொடங்கிய இவர்கள் இன்று அதிகாலை 3:45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்து தரிசனத்தை முடித்துவிட்டு காலை 5 மணிக்குள் கீழே சென்றுள்ளனர்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 40 வயது கேரளாவை சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து அதிகாலையில் தரிசனம் செய்தனர் ..\nஆம் 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செஞ்சாங்க\n‘நாங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று சாமி தரிசனம் செய்தோம்’ என பிந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பரிகாரம் செய்வது தொடர்பாகவும் சபரிமலை தந்திரி ஆலோசனை நடத்தி அதன்படி கோயில் நடை சாத்தி ஒரு மணி நேரம் கழித்து திறக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெண்கள் இருவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவுடன் போலீஸார் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை போலீஸார் எங்கு வைத்துள்ளார்கள் என்கிற விவரம் தெரியவில்லை.\nமேலும் சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.\nஇதனிடையே ஐயப்பனை தரிசனம் செய்த பெண்களான கனக துர்கா, பிந்து இருவரும் ஏற்கெனவே கடந்த மாதம் 24-ம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். ஆனால், பிந்து, கனகதுர்காவுக்கு 40 வயதே ஆனதால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.\nஇதில் கோழி��்கோடு மாவட்டம், கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து தீவிர மார்க்சிஸ்ட், லெனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சிபிஐ(எம்எல்)) சேர்ந்தவர். இவர் தலசேரியில் உள்ள சட்டக்கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\nமலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா, சிவில் சப்ளை துறையில் பணியாற்றி வருகிறார். இதில் கோயிலாண்டி பகுதியில் உள்ள பிந்துவின் வீட்டுக்கு போலீஸார் தீவிர பாதுகாப்பு அளித்துள்ளனர்\nNextஆன் லைன் அடிமைகள் அதிலிருந்து விடுபட உதவும் மொபைல் ஆப்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_95.html", "date_download": "2019-01-19T01:43:03Z", "digest": "sha1:AKEPBSKDFWMP5CZ7DKUP6ZGSLLEBWPU5", "length": 6387, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள கடற்படை உடனடியாக வெளியேற வேண்டும்; இரணைதீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்பட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள கடற்படை உடனடியாக வெளியேற வேண்டும்; இரணைதீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்பட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 10 August 2017\n‘எமது பூர்வீக நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்துள்ள கடற்படையினர் உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று கிளிநொச்சி இரணைதீவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதமது நிலங்களை விடுவிக்கக் கோரி கடந்த 102 நாட்களாக போராடி வரும் இரணைதீவு மக்கள், நேற்று பு���ன்கிழமை கொழும்பிலும் போராட்டமொன்றை நடத்தினர். இதன்போதே, மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.\n“எமது சொந்தக் காணிகளிலிருந்து கடற்படை வெளியேறி, அருகிலுள்ள அரச காணிகளில் குடியிருப்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என்று குறிப்பிட்ட இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி, தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nஇரணைதீவு மக்களின் காணிகள் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் முடிவு காணப்படும் என்று கடந்த ஜூன் மாதம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன வாக்குறுதியளித்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள கடற்படை உடனடியாக வெளியேற வேண்டும்; இரணைதீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்பட்டம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள கடற்படை உடனடியாக வெளியேற வேண்டும்; இரணைதீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்பட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30924", "date_download": "2019-01-19T02:38:46Z", "digest": "sha1:6EJLLOKYBYEJKACFQDTXW3WXLVFJXDUM", "length": 9960, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிர���ி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று\nமகாஜனா - ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று\nவடக்கின் பிர­பல பாட­சா­லை­க­ளான மகா­ஜனா கல்­லூரி மற்றும் சுன்­னாகம் ஸ்கந்­த­வ­ரோ­தயா கல்­லூரி அணி­க­ளுக்­கி­டை­யி­லான மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.\nஇன்று ஆரம்­ப­மா­கும் இப்­போட்­டி­யா­னது தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மைதா­னத்தில் இரு நாட்கள் நடை­பெ­ற­வுள்­ளது.\nகடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் சம­ரா­னது இம்­முறை 18ஆவது முறை­யா­கவும் நடத்­தப்­ப­டு­கின்­றது.\nஇவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் இது­வ­ரை 17 பெரும் சமர் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றில் மகா­ஜனா கல்­லூரி அணி 5 முறையும் ஸ்கந்­த­வ­ரோ­தயா கல்­லூரி 4 முறையும் வெற்­றி­பெற்­றுள்­ளன.\nஅதே­வேளை இத் தொடரின் ஏனைய 8 போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி சம­நி­லையில் நிறை­வ­டைந்­துள்­ளன.\nகடந்த வருடம் நடை­பெற்ற போட்­டியும் சம­நி­லையில் முடி­வ­டைந்த நிலையில் இத் தொடரில் இறு­தி­யாக வெற்­றி­பெற்ற அணி­யாக மகா­ஜனா கல்­லூரி விளங்­கு­கி­றது.\nஇன்று ஆரம்பமாகவுள்ள இப் போட்டித் தொடரில் வெற்றிவாகை சூடப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nகல்­லூரி சுன்­னாகம் கிரிக்கெட் சமர்\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் மகேந்திரசிங் டோனியின் அனுபவ ஆட்டத்தினால் அவுஸ்திரேலிய அணியை 2-1 என வீழ்த்தி இந்திய அணி முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n2019-01-18 17:28:56 இந்தியா அவுஸ்திரேலியா வெற்றி\n“ தேர்தலை பிற்போட்டமையை சர்வதேச கிரிக்கெட் சபை எதிர்க்கவில்லை”\nஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாக சபைத் தேர்தல் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டமையை சர்வ��ேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.)எதிர்க்கவில்லை என தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்\n2019-01-18 17:50:29 ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைத் தேர்தல்\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரை\n2019-01-17 16:08:14 இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல்\nபயிற்சி போட்டியின் போது குசல்மென்டிஸ் காயம்- வீடியோ இணைப்பு\nகளத்தடுப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் குசல் மென்டிஸ் ரொசேன் சில்வா ஆகியோரே காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇந்திய டெஸ்ட் அணி குறித்த கோலியின் கனவு என்ன\nஇந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையுடைய உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவதே எனது நோக்கம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/varalaxmi-sarathkumar/", "date_download": "2019-01-19T03:12:02Z", "digest": "sha1:ZXHBNCZCVUS4U6UKGMF5QY67WZNSB2ZW", "length": 5351, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "Varalaxmi Sarathkumar – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nசர்கார் கொண்டாட்டத்திலும் மிக்ஸி, கிரைண்டர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்’. படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும்\nTamil சினிமா திரை விமர்சனம்\nவிஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படமான ‘சர்கார்’ பஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஆரம்பத்திலேயே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, பிறகு படம் குறித்து ஆடியோ ரிலீஸில்\nTamil சினிமா திரை விமர்சனம்\n’சண்டகோழி 2’- திரைப்பட விமர்சனம் | Sandakozhi 2- Movie Review\n‘சண்டக்கோழி’ படத்தில் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக வில்லனை எதிர்த்து போராடும் விஷால், ��ண்டக்கோழியின் இரண்டாம் பாகமான இந்த ‘சண்டக்கோழி 2’ வில் ஊர் பிரச்சினைக்காக வில்லன் கோஷ்ட்டியை\nகீர்த்தி சுரேஷை பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்\nசண்டக்கோழி 2, சர்கார் என 2 படங்களில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார். இதுகுறித்து கேட்டபோது ‘இரண்டு படங்களில் நாங்கள் இணைந்து நடித்தாலும்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/22/", "date_download": "2019-01-19T03:04:04Z", "digest": "sha1:LTCIS5J2GZSOQQCKID2LXBF43GUNJOF2", "length": 20572, "nlines": 305, "source_domain": "lankamuslim.org", "title": "22 | மே | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nதுருக்கி நீதிமன்றம் சதிப்புரட்சியில் ஈடுபட்ட 104 இராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது\nஏ.அப்துல்லாஹ்: துருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தோல்வியில் முடிந்த இராணுவ சதிப் புரட்சியை மேற்கொண்ட 104 இராணுவ சதிப்புரட்சியாளர்களுக்கு துருக்கி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது . இந்த தீர்ப்பு திங்கள்கிழமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅமெரிக்காவை தொடர்ந்து பராகுவே நாடும் பலஸ்தீனர்களின் முதுகில் குத்தியது \nM.ரிஸ்னி முஹம்மட்: ஜெருஸலத்தை இஸ்ரேலின் தலைநகர் என இஸ்ரேல் அறிவித்தது அதை அமெரிக்கா அங்கீகரித்தது அதை தொடர்ந்து அதன் தூதரகத்தை ஜெருசலத்தில் கடந்த 14 ஆம் திகதி திறந்தது . அமெரிக்காவை தொடந்து பராகுவே நாடு அதன் தூதரகத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇந்தியா – ரஷ்யா இடையிலான உறவில், ஒரு புதிய பரிமாணம் : மோடி\n“இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவில், புதிய பரிமாணம் மலர்ந்துள்ளது,” என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி,, நேற்று ரஷ்யா சென்றுள்ளார் . அங்கு, சோச்சி நகரில், ரஷ்ய அதிபர், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவரு��்கு விளக்க மறியல் நீடிப்பு\nஇலஞ்சம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎல்லை மீள்நிர்ணயம் மூலம் எமது செயற்பாட்டு எல்லைகளை நிர்ணயிக்க இடமளியோம்: திலகராஜ்\nஹட்டன் நகரில் பொன்னகர் பகுதிக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான தூரம் சில நூறு மீற்றர்களே ஆகும். எனினும் 2012 எல்லை மீள் நிர்ணயகுழு பொன்னகர் பகுதியை தொலைவில் உள்ள நோர்வுட் பிரதேச சபையில் சேர்த்துள்ளார்கள். இன்று பொன்னகருக்கு அண்மித்த பூல்பேங் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n8 பேர் பலி, 38,048 பேர் பாதிப்பு\nசீரற்ற வானிலையால், இதுவரையிலும் 9,817 குடும்பங்களைச் சேர்ந்த 38,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஏப் ஜூன் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/arulmigu-kapaleeswarar-temple-invites-application-for-various-posts-003884.html", "date_download": "2019-01-19T03:01:21Z", "digest": "sha1:HYQPTKRHTXM4J2WXJ3V7NRJFGPIPK642", "length": 11650, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை கபாலீஸ்வரர் திருக்கோவிலில் வேலை! | Arulmigu Kapaleeswarar Temple invites application for various Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை கபாலீஸ்வரர் திருக்கோவிலில் வேலை\nசென்னை கபாலீஸ்வரர் திருக்கோவிலில் வேலை\nசென்னையில் உள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை காபலீஸ்வரர் திருக்கோவிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 29-06-2018க்குள் அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: மின் பொறியியல் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: உதவி வேத வாத்தியார்\nகல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: மேளம் செட்(இணைக் கோவில்)\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 1-7-2018 தேதியின் படி 18-45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகுறிப்பு: இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள், பெயர், தந்தை பெயர், விண்ணப்பிக்கும் பதவி, பிறந்த தேதி, வயது, முகவரி, தொலைபேசி எண், கல்வித்தகுதி உள்ளிட்ட முழு விபரங்களை ஏ4 தாளில் தயார் செய்து, அத்துடன் புகைப்படம் மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.\nஇணை ஆனணயர்/ செயல் அலுவலர்,\nஅருள்மிகு கற்காம்பாள் உடனுறை காபலீஸ்வரர் திருக்கோவில் ,\nவடக்கு மாட வீதி, மாயிலாப்பூர்,\nபூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 29-06-2018.\nடிகிரி முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஆரில் அஸிஸ்டென்ட் வேலை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக��க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-bjp-calls-rajinikanth-election-campaign-307060.html", "date_download": "2019-01-19T01:52:53Z", "digest": "sha1:ACGH6LNIWEI5V27YWOO2BP2LDSJKTPZW", "length": 14947, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் வாழ்வில் முதல் நெருக்கடி.. கர்நாடகாவிலிருந்து ரஜினிகாந்த்துக்கு தொடங்கும் சத்திய சோதனை! | Karnataka BJP calls Rajinikanth for election campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅரசியல் வாழ்வில் முதல் நெருக்கடி.. கர்நாடகாவிலிருந்து ரஜினிகாந்த்துக்கு தொடங்கும் சத்திய சோதனை\nபெங்களூர்: கர்நாடகாவில் இந்த வருடம் சட்ட மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பாஜக சார்பாக ரஜினியை பிரச்சாரம் செய்ய வைக்க அந்த கட்சி முடிவு செய்து இருக்கிறது.\nஇப்போதே அம்மாநில பாஜக உறுப்பினர்கள் இதற்கான பணிகளில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கண்டிப்பாக பாஜக கட்சி��்காக கர்நாடகாவில் பிரச்சாரம் செய்வார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.\nரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே இப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது. அரசியலின் சோதனை தற்போது ரஜினியை ஆட்டிப்படைக்க தொடங்கி இருக்கிறது.\nரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்களை விட அதிகம் கொண்டாடியது பாஜக கட்சிதான். முதல் ஆளாக தமிழிசை சவுந்தரராஜன் ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ரஜினி ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும் நாத்திக அரசியலுக்கு முடிவு கட்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்தியா முழுக்க இருக்கும் பாஜக கட்சி அவரது அறிவிப்பை வரவேற்றது.\nகர்நாடகாவிலும் அவரது அறிவிப்பிற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. கர்நாடக முன்னாள் அமைச்சரும், பாஜக முக்கிய நிர்வாகியுமான சி. டி. ரவி இது குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ''பாஜக கட்சி எப்போதும் ரஜினியுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறது. அவரை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம். நாங்கள் அரசியலில் யாரையும் ஒதுக்கி வைக்க விரும்பவில்லை. எங்களுடன் சேர விரும்பும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் கர்நாடக தேர்தலில் ரஜினியை பிரச்சாரம் செய்ய வைக்கவும் திட்டமிருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஇதேபோல் ரஜினியின் சகோதரர் சத்யா நாராயண ராவ் கோவிந்த் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''ரஜினிக்கு எப்போது தன்னுடைய பிறந்த மாநிலத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசை. தமிழக அரசியலுக்குள் வருவதன் மூலம் அவர் தமிழ்நாட்டிற்கும் நல்லது செய்ய முடியும், கர்நாடகாவிற்கும் நல்லது செய்ய முடியும்'' என்று குறியுள்ளார்.\nஅதேபோல் பாஜகவிற்காக ரஜினி பிரச்சாரம் செய்வாரா என்பது குறித்தும் அவர் பேசினார். அதில் ''ரஜினி இப்போதுதான் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். எனவே அவர் இதுகுறித்து புரிந்து கொள்ள சில நாள் ஆகும். அதுவரை அவர் பிரச்சாரம் செய்வாரா என்று சொல்ல முடியாது. இதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth political party ரஜினிகா��்த் அரசியல் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/with-the-local-body-election-dinakaran-s-politics-will-get-end-believes-308389.html", "date_download": "2019-01-19T03:12:15Z", "digest": "sha1:OBCDNNSTOKPMURYEUTTRBPTFS66ANA3X", "length": 17363, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சியோடு ஓடிப் போவார் தினகரன்!- எடப்பாடி பழனிசாமியின் 'திடீர்' வியூகம் | With the local body election Dinakaran's politics, will get end believes CM Edappadi Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉள்ளாட்சியோடு ஓடிப் போவார் தினகரன்- எடப்பாடி பழனிசாமியின் திடீர் வியூகம்\nசென்னை: உள்ளாட்சித் தேர்தலோடு தினகரனின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\n' அதிகபட்சமாக எட்டு சதவீத வாக்குகளை அவர் வாங்கலாம். இந்தத் தேர்தலோடு அரசியலைவிட்டே ஓடிப் போய்விடுவார் தினகரன். பா.ம.க அளவுக்குத்தான் அவருக்கான வாக்கு வங்கி அமையப் போகிறது' எனப் பேசியிருக்கிறார் முதல்வர்.\nஉள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருக்கிறார் தினகரன். ' மாநிலம் முழுவதும் ஒரே சின்னம் வேண்டும் என்றால், தனிக்கட்சி இருந்தால்தான் முடியும். இல்லாவிட்டால், மக்கள் மத்தியில் நாம் தனித்துத் தெரிய மாட்டோம். அ.தி.மு.கவுக்கு எதிரான வாக்குகளையும் நம்மால் அறுவடை செய்ய முடியும்' எனப் பேசி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.\nஅதேநேரம், உள்ளாட்சித் தேர்தலை தனது ஆட்சிக்கான நல்ல வாய்ப்பாகக் கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதைப் பற்றி அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விரிவாகப் பேசியிருக்கிறார். ' கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட கொங்கு மண்டலத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பெருவாரியாக நாம் வெற்றி பெறப் போகிறோம். இந்த இடங்களில் எல்லாம் தினகரனுக்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இல்லை.\nநேரடி தேர்தல் முறையை அறிவித்ததன் மூலம் தி.மு.கவும் தினகரனும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதிகப்படியான வார்டுகளில் வென்றால், மேயராகலாம் என்ற கனவில் இருந்தனர் தி.மு.கவினர். அவர்களுக்கு எல்லாம் பெரும் இடியைக் கொடுத்திருக்கிறோம். தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் அதிகமாகிவிட்டது. அம்மா இருந்தபோது அவர்கள் பெற்ற வாக்குகளைவிட அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டனர். உள்ளாட்சி மூலம் தொண்டர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்தார் ஸ்டாலின். ஆர்.கே.நகருக்குப் பிறகு உள்ளாட்சியிலும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கிடைக்கப் போகிறது. அசுரபலத்தோடு நாம் தேர்தலை சந்திப்போம்' எனக் கூறியிருக்கிறார்.\nமுதல்வரின் வியூகம் குறித்த நம்மிடம் பேசிய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், \" அம்மாவால் நியமிக்கப்பட்ட கட்சிக்காரர்களை நீக்கக் கூடாது என்றுதான் ஆரம்பம் முதலே பேசி வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதுவே கட்சிக்குள் புல்லுருவிகளை வளர்த்துவிட்டதால், அதைக் களையெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த தினகரன் ஆதரவாளர்களை அடியோடு நீக்கிவிட்டார். எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேராசிரியர் தீரன் வெளிப்படையாவே தினகரனை ஆதரித்தார். அ.தி.மு.கவில் இருந்து அறிவிக்கப்பட்ட 12 செய்தித் தொடர்பாளர்களில் ஐந்து பேர் மட்டும்தான் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வந்தனர். அவர்களில் தீரனும் நீக்கப்பட்டுவிட்டார். அ.தி.மு.க அரசின் செய்திகளை எடுத்துரைக்க வெறும் நான்கு பேர் மட்டும்தானா என்ற குரலும் கட்சிக்குள் எழுந்துள்ளது.\nவரும் நாட்களில் புதிய செய்தித் தொடர்பாளர்களை நியமிக்க இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் வலுவான வேட்பாளர்க���ைத் தேர்வு செய்யும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு பணத்தை வாரியிறைப்பவர்களுக்கே பதவி கிடைக்க இருக்கிறது. ஒவ்வொரு வேட்பாளர்களையும் கவனமாகத் தேர்வு செய்ய உள்ளனர். தினகரன், ஸ்டாலினுக்கு எதிரான அடுத்தகட்ட யுத்தமாகவே உள்ளாட்சியைப் பார்க்கிறார் முதல்வர்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy dinakaran tamilnadu politics எடப்பாடி பழனிச்சாமி தினகரன் தமிழகம் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/84834-43-jawans-20-police-personnel-injured-in-jammu-kashmir.html", "date_download": "2019-01-19T02:59:49Z", "digest": "sha1:VPWWRSNEM3UO7R2XNGL2ULS7NM5O6GEO", "length": 17137, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "ஜம்மு- காஷ்மீரில் 43 ராணுவ வீரர்கள் காயம்! | 43 jawans, 20 police personnel injured in Jammu Kashmir", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:12 (28/03/2017)\nஜம்மு- காஷ்மீரில் 43 ராணுவ வீரர்கள் காயம்\nஜம்மு-காஷ்மீர், புட்கம் மாவட்டத்தின் சதுரா என்ற பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல்கள் வந்தது. இதையடுத்து, இன்று காலை முதல் அங்கு பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.\nஇதுகுறித்து, எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி சஞ்சை குமார் கூறுகையில், 'இன்றைய நாள் எங்களுக்கு மிகவும் கடினமான நாள். நாங்கள், தீவிரவாதிகள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் என இரு தரப்பினரையும் சமாளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் மீது கற்கள் வீசப்பட்டன. இதில், 43 வீரர்கள் மற்றும் 20 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இதற்கு, பாகிஸ்தான்தான் முழுப் பொறுப்பு. பிரிவினைவாதத் தலைவர்களையும் மக்களையும் பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது' என்றார்.\nஇதைத் தொடர்ந்து, புட்கமில் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் உள்பட அனைத்துப் போக்குவரத்துகளும் நாளை வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட��டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=2&sid=e7184b9c58e57de55b2716d4b7ac2358", "date_download": "2019-01-19T01:46:02Z", "digest": "sha1:ZMQOTQZBVGYYTVNVUOO46J3PMPKQAZ7U", "length": 11619, "nlines": 313, "source_domain": "datainindia.com", "title": "தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nடாலர்கள் வாங்க விற்க அணுகவும்\nDATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nவாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nநீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு ��ணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப\nஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nஆன்லைன் வேலைகளில் முக்கியமான அடிப்படை விஷயங்கள்.\nஆன்லைன் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வது எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறாமல் சம்பாதிப்பது எப்படி \nபகுதி நேரத்தில் பணம் சம்பாதிக்கலாம் \n18.7.2017 இன்று நாங்கள் வழங்கிய பண ஆதாரங்கள் Today Payment Credited Proofs\nஇன்று 11.7.17 TODAY PAYMENT PROOFS பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்க 4 வழிகள் \nவீட்டில் இருந்தே 5 விதமான ஆன்லைன் வேலைகள் செய்து மாதம் 20000 மேலே சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்க ஆசை வேண்டும் பேராசை வேண்டாம்.\nஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nஆன்லைன் வேலைகளில் பணம் சம்பாதிப்பதில் நம்மில் உள்ள தடைகள் .\nஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்க முதலில் பொறுமையும் உழைப்பும் வேண்டும் .\nஉங்களது கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிப்பது எப்படி\nஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக தினமும் 5000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்க வேண்டுமா \nகண்ணீருடன் ஒரு கவிதை எங்கள் அம்மாவிற்காக\nஆன்லைன் வேலைகள் மூலமாக சம்பாதிக்கலாம் வாங்க \nபணம் தரும் ஆன்லைன் வேலைகள் \nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11952", "date_download": "2019-01-19T02:05:38Z", "digest": "sha1:7FBUQ3OXXAHLE655DSDGTS52EVRSMEVX", "length": 13646, "nlines": 130, "source_domain": "www.namathueelanadu.com", "title": "நாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் நாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nநாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nதென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அத��பர் மற்றும் ஆசிரியர்களை, மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.\nஇதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளனர். இவர்கள் பாடசாலைக்கு வெளியிலும் சமூக சீர்கேடான விடயங்களிலும் குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஇதனால் இம்மாணவர்களை ஏற்கனவே கண்டித்த ஆசிரியர்களை இவர்கள் அச்சுறுத்தியதால் அவர்களில் சிலர் மாற்றலாகியும் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையில் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் அல்லாத வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.\nஇதன்போது பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு மூன்று பேரைப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nஇச்சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது பாதுகாப்பையும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சு நடத்தினர்.\nஇதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.\nபாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்றுதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு\nNext articleயாழ். அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/home-remedies", "date_download": "2019-01-19T03:13:37Z", "digest": "sha1:OUBW5MKWH4CF3HCYGGV7LVXNHMLCPSFA", "length": 10068, "nlines": 114, "source_domain": "doctor.ndtv.com", "title": "home-remedies|வீட்டு வைத்தியம்-NDTV Tamil", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » வீட்டு வைத்தியம்\nசரும அழகை மெருகேற்றும் முட்டை\nமுட்டையின் வெள்ளை கருவில் ஆஸ்ட்ரின்ஜெண்ட் தன்மை இருப்பதால் சருமத்தில் உள்ள துளைகளை சுருக்கி பொலிவாக செய்யும்.\nஇந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்\nஉடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம்\nபுரத உணவால் உடல் எடை குறையுமா\nமீனில் அதிகபடியான புரதம் மற்றும் ஒமேகா 3 இருக்கிறது என்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.\nஉடல் எடையை குறைக்க 5 வகை ஹெர்பல் டீ\nதினமும் காலை ஒரு கப் தேனீரில் தான் இங்கு பலருக்கும் காலை பொழுது இனிமையாக துவங்குகிறது\nசிலருக்கு முன்நெற்றியில் அரிப்பு அலர்ஜி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும். இதற்கு சில காரணங்கள் உண்டு. அவை என்னவென்று கண்டுபிடித்து சரிசெய்து விடுவது மிகவும் நல்லது\nமுடி உதிர்வு என்பது தற்போது எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருக்கிறது\nஆண்களின் வழுக்கை தலைக்கு இயற்கை முறையில் தீர்வு\nஆண்களின் வழுக்கையை 'ஆன்ட்ரோஜெனிக் அலோஃபிஷியா' என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது\nஉடலில் அசிடிட்டியை குறைக்க கிராம்பு சாப்பிடலாம்\nஉடலில் அமிலத்தன்மை அதிகரித்தால், நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படும்\nபொடுகு தொல்லையை விரட்டும் எளிய வகைகள்\nஸ்கால்ப் பகுதியில் செதில் செதிலாக தோல் உறிதலே பொடுகு. பனிக்காலத்தில் பொடுகு தொல்லை மிகவும் அதிகமாகவே இருக்கும்\nமுடி கொட்டும் பிரச்சனையை தடுக்கும் தயிர்\nஅளவுக்கு மீறி முடி கொட்டினால் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்\nஅறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கற்களை கரைக்கலாம்\nஇயற்கை முறையில் சிறுநீரக கற்களை எப்படி கரைப்பதென்பதை பார்ப்போம்\nகருவளையத்தை போக்க எளிய குறிப்புகள்\nஒழுங்கற்ற தூக்கம், ஹார்மோன் குறைபாடு, மன அழுத்தம், சோர்வு, உடலில் நீரிழப்பு, அலர்ஜி மற்றும் கண்ணிற்கு சிரமம் கொடுப்பது போன்றவற்றால் கருவளையம் ஏற்படுகிறது\nநரைமுடியை இயற்கையாக போக்க இதை செய்யுங்கள்\nநரைமுடியை மறைப்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் டையில் இரசாயனங்கள் இருப்பதால் உங்கள் கூந்தலின் பளபளப்பு நீக்கி முடியின் தன்மையை மாற்றிவிடும்\nமூட்டு வலியை குணப்படுத்தும் எண்ணெய்கள்\nமூட்டு வலிகளை குணப்படுத்த காலங்காலமாக சில ஆயுர்வேத எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது\nகண்புரைக்கு உதவும் அற்புத வீட்டு வைத்தியம்\nகண்புரை ஏற்படப் பொதுவான காரணங்கள் முதுமை, நீண்டகாலம் சுகாதாரமற்ற சூழலில் வசிப்பது\nசரும நிபுனர் கிரண் லோலா சேத்தி அளிக்கும் முகப்பரு நீக்குவதற்கான வீட்டு சிகிச்சை���ள்\nதீக்காயங்களுக்கான 10 எளிய வீட்டு சிகிச்சைகள்\nசமையல் அறையில் ஏற்படும் சுடு காயங்களில் இருந்து, நேரடி சூரிய ஒளியினால் வரும் காயங்களை வரை வெவ்வேறு வகைப்படும்\nஉடல் எடையை குறைக்க உதவும் பால்\nஉடல் எடை குறைக்க பால் உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது\nஇரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…\nஉடல் எடையைக் குறைக்க 6 டிப்ஸ்\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்\nநோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை \nஉடல் எடையைக் குறைக்க 6 டிப்ஸ்\nஇரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…\nநோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை \nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்\nவிழாக்கால நாட்களில் சுகரை கண்ட்ரோலாக வைத்துக் கொள்ள உங்களுக்கான ப்ளானிங் இதோ....\nஆயுளை அதிகரிக்கும் குக்கிங் ஆயில் எதுவென தெரிந்து கொள்வோமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/10/", "date_download": "2019-01-19T01:47:53Z", "digest": "sha1:O2CDWTX2F5OCBQHAMYJ3FOOKOO5YXWJX", "length": 21095, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "ஒக்ரோபர் | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nமனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருகிறது: ஹக்கீம்\nயுத்தம் காரணமாக இந்திய அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகோத்தபாயவை விமர்சிக்கும் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து விலகமாட்டார்\nமுன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து பிரிந்து செல்லமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகொலை சதி : இதுவரை 89 பேரிடம் வாக்குமூலம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவு��் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா ஐந்தாவது தினமாக CID யில்\nதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று (25) மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி உள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசுமார் 3,000 தோட்டா மீட்பு சம்பவம்; மேஜர் உள்ளிட்ட மூவர் கைது\nT-56 ரக துப்பாக்கிகளின் 2,958 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதென்கிழக்கு பல்கலைக்கழக 15 மாணவர்கள் கைது\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதாக்குதல் முயற்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு, செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு நிர்வாக உத்தியோகஸ்தர்களால் ஆர்ப்பாட்டமொன்று, இன்று (25) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்���ு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஆக நவ் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-teacher-s-awards-2017-2018-apply-before-july-13-003917.html", "date_download": "2019-01-19T01:59:19Z", "digest": "sha1:FPWQVUXYBPEWAZEWONASFQD7ANR27B4P", "length": 9859, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! | CBSE Teacher's Awards 2017 – 2018: Apply Before July 13! - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ நிர்வாகம் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 தேதி அன்று, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்து வருகிறது\nகடந்த 2000ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான எண்ணிக்கை, இந்தாண்டு 34ல் இருந்து 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதில் 5 விருதுகள் தலைமையாசிரியர்களுக்கும் இதுபோக விளையாட்டு, நடத்துகலை ஆசிரியர்கள், சிறந்த பயிற்சியாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பத்து பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இந்தாண்டு விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.\nஎப்படி விண்ணப்பிப்பது: இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்கும் முன் 30 நிமிடங்கள் ஓடும் வகையில் வகுப்பறையில் பாடம் நடத்தும் தங்களது வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, அதனை இணைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யும் முறை: வயது, அனுபவம், கல்வித்தகுதி போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு விருது பெரும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13, 2018.\nபிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவ��்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/what-can-be-done-with-1-lakh-mlas-salary-karunas-the-imperfect-show-29-10-18/", "date_download": "2019-01-19T02:55:57Z", "digest": "sha1:USQTG6CC6QBRHYW24RUNLPKGNLP436N4", "length": 6827, "nlines": 140, "source_domain": "www.sudasuda.in", "title": "Cool Drinks விட 1 GB Data Rate கம்மி - மோடி குஜால் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ - Suda Suda", "raw_content": "\nCool Drinks விட 1 GB Data Rate கம்மி – மோடி குஜால் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nகொலைக்கு ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 17/01/2019\nபொங்கல் பரிசுக்கு பின்னால் இவ்வளவு கோடி ஊழலா…\nதீடீர் காமெடி செய்த ஜெ.தீபா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/01/2019\nPrevious articleதினகரனை எங்கே தட்டணுமோ, அங்கே தட்டுவோம்\n சர்ச்சை குறித்து நடிகர் சிவகுமார்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/category/sports", "date_download": "2019-01-19T02:02:53Z", "digest": "sha1:7B6BUCSC3AIPT5GGZT5CJG6LWY3LAEJP", "length": 16884, "nlines": 84, "source_domain": "www.tamilcnn.lk", "title": "விளையாட்டு - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி ; இந்திய அணி அசத்தல் வெற்றி\nஆஸ்திரேலியா, மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றது. இதன் மூலம் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ...\nமீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட ப்ராவோ\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணியில், சகலதுறை ஆட்டக்காரர் டேரன் ப்ராவோ 2 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றிலேயே, டேரன் ப்ராவோ இறுதியாக ...\nஇலங்கை அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து\nநியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ராஸ் டெய்லர் (137), ஹென்ரி நிக்கோல்ஸ் (124 அவுட்இல்லை) ஆகியோரின் சதத்தால் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு ...\nலசித் மற்றும் திசர எடுத்த அதிரடி தீர்மானம்\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க உறுதியளிப்பதாக இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளனர். ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவினது ...\n வருடத்தின் முதல் வெற்றியை ருசித்தது ஜொலிகிங்ஸ்…\n(தனுஜன் ஜெயராஜ் ) காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ப.சஞ்ஜீவன் அவர்களின் அம்மம்மாவின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (06) காரைதீவு கனகரெட்னம் மைதானத்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தை எதிர்த்து காரைதீவு ஜொலிகிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் ...\nமுப்பது வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு நேர்ந்துள்ள கதி\nஅவுஸ்திரேலிய அணி, டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 30 வருடங்களுக்கு பின்னர் சொந்த மண்ணில் பொலே-வொன் முறையில் துடுப்பாடுகிறது. சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான 4வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் நேற்று நிறைவு பெற்றது. இந்த போட்டியில் ...\nஇலங்கை அணியை 21 ரன்னில் வீழ்த்திய நியூசிலாந்து \nநியூசிலாந்து – இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கொலின் முன்றோ ...\nமீண்டும் இந்திய அணியில் அஷ்வின்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கான இந்திய குழாமில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிக்காக இந்திய அணி தமது 13 பேர் கொண்ட குழாமை அறிவித்துள்ளது. இதில் கடந்த இரண்டாம் மற்றும் 3வது போட்டிகளில் விளையாடாதிருந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் ...\nஉலகத்தில் அதிக ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் சபை\nவிளையாட்டு செய்திகள்:இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே சூதாட்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. 2017 ‘லீக்’ ஒன்றில் இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரர் தில்காரா லோகுட்டிகே ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஜெயசூர்யா ஊழல் புகார் ...\nஇலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை\n2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் நேரடியாக தகுதி பெறும் வாய்பை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இழந்துள்ளன. தெரிவு செய்யும் முறைமைகளுக்கமைய போட்டியை நடாத்தும் அவுஸ்திரேலியா அணி மற்றும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ...\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி வலி.வடக்கு பிரதேசசபை நடத்தியது\nஉள்ளூராட்சி மாதத்தை முன்னிட்டு வலிகாமம் வடக்கு பிரதேசசபை சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இடையில் ஊழியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தியது. வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் யாழ்.மகாஜனக் கல்லூரியில் நடத்தப்பட்ட இறுதிச் சுற்றுப்போட்டியில் வலி.வடக்கு பிரதேசசபையும் நல்லூர் பிரதேசசபையும் மோதிக்கொண்டன. இறுதியில் வலி.வடக்கு பிரதேசசபை ...\nஇலங்கை கிரிக்கட் வீரரின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு\nஇலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனஞ்சய டி சில்வாவின் தந்தை வசித்து வந்த ரத்மலனாயில் அமைந்துள்ள வீட்டுக்கு இவ்வாறு பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு ...\nநடுவரின் அறிவிப்பால் கடும் சர்ச்சை\nபங்களாதேஸ் மேற்கிந்திய தீவுகள் அணிகளிற்கு இடையில் இடம்பெற்ற ரி20 போட்டியில் நடுவர் தவறுதலாக தொடர்ச்சியாக நோபோல் என தெரிவித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பங்களாதேசில் இடம்பெற்ற ரி20 போட்டியில் வெற்றியிலக்காக 191 ஓட்டங்களை பெறுவதற்காக பங்களாதேஸ் அணி ஆடிய வேளை இந்த தவறுகள் ...\n2019 ஆண்டு I.P.L போட்டி… லசித் மலிங்கவிற்கு இத்தனை கோடியா..\n2019 ஆண்டு I.P.L போட்டியிற்கான ஏலம் தற்போது ஜெய்பூரில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்க 200 லட்சம் ரூபாயிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மும்பாய் இந்தியன்ஸ் அணி லசித் மலிங்கவை ஏலத்தில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் கிரிக்கெட் சமர் \n2019ம் ஆண்டினை வரவேற்கும் முகமாக ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது கடந்த 16ம் திகதியன்று காரைதீவு கனகரெட்னம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியானது ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் திரு.விஷிகரன் தலைமையில் நடைபெற்றது. அணிக்கு 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த ...\nசுமந்திரனை பாராட்டுகின்றார் முன்னாள் கிழக்கு முதல்வர்\nபொறுப்புக்கூறல் கடப்பாடு இலங்கையில் வலுவிழப்பு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி\nதமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா – இன்று கோலாகல ஆரம்பம்\n வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்\nவவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/page/3/", "date_download": "2019-01-19T01:43:45Z", "digest": "sha1:TPPXCARZF7EJVM6W4HCWS3GHIZTYFXUH", "length": 15289, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "முதலமைச்சர் – Page 3 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் இலங்கையரான வரதராஜப்பெருமாள் மீண்டும் முதலமைச்சராவாரா\nவடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை புகையிரத நிலையத்தில் மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது…\nஒக்கி புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் எண்ணிக்கையை தமிழக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட கிழக்கை இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சிங்கள முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டுவதாகக் கூறப்படுகிறதே – சிவியின் பதில்\nதமக்குத் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து...\nவைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு – விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்\nவைகை அணையில் இருந்து பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – யாழில். பட்டதாரிகள் வேலை கோரி போராட்டம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னை கடலில் தள்ள கோரிய நளினுக்கு முதலமைச்சர் அழைப்பு.\nஎன்னை இனவாதி எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹார்வேட் பல்கலையில் தமிழ் துறை நிறுவுவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபா நிதி உதவி\nஉலகப் புகழ்பெற்ற ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மையினரின் சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதிப்படுத்தும் அரசியலமைப்பொன்றே தேவை – கிழக்கு முன்னாள் முதலமைச்சர்\nஇந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நிரந்தர நீடித்த ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகௌரவ முதலமைச்சர் வட மாகாணம் – ஐயா……\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபையில் தொடரும் இழுபறி – செல்வரட்னம் சிறிதரன்:-\nவடமாகாண சபையின் அமைச்சரவை பற்றிய விவகாரம் முடிவின்றி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு ரெலோ முதலமைச்சரிடம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்��ள் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளது\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார் முதலமைச்சர். – சி.தவராசா\nவட மாகாண சபையின் செயல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண சபை சாதித்தது என்ன \nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன்\nவடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – ஸ்ரீகாந்தா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார்:-\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவிவிலகியுள்ளார்.\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார்...\nசாதாரண மக்களினது பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன – கிழக்கு முதலமைச்சர்\nநாட்டின் நீதித்துறைக் கட்டமைப்பின் பாதுகாவலர்களான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு 22 பேர் பலி\nபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதலமைச்சரின் வீட்டின் அருகே...\nவிந்தனை அமைச்சராக நியமிக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பினை டெலோ (TELO) முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளது\nவட மாகாண சபையில் டெலோவிற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சினை...\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2013/01/blog-post.html", "date_download": "2019-01-19T02:02:24Z", "digest": "sha1:JJXTPFQH3MHSMULEBGU6FUWRAKBAZQKL", "length": 12344, "nlines": 87, "source_domain": "www.007sathish.com", "title": "நாளந்தா பல்கலைக்கழகம் மறைக்கப்பட்ட வரலாறு -|- 007Sathish", "raw_content": "\nநாளந்தா பல்கலைக்கழகம் மறைக்கப்பட்ட வரலாறு\nஇஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம்\nமனிதத்தன்மையற்ற, கொடூரமான வழிவகைகள் மூலம் இஸ்லாம் உலகில் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு நேர் எதிர் குணங்களுடைய – அமைதியையும், வன்முறையற்ற வாழ்க்கையையும் போதிக்கின்ற -பௌத்த மதமானது, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியாவின் சிந்து, வங்காளம் போன்ற பகுதிகளிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்து வந்தது.\nஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)\nதங்களுக்கு எதிரான அத்தனை மத நம்பிக்கைகளையும் வன்முறை மூலம் அழித்தொழிக்கும் செயலை தங்களின் அடிப்படை மதக் கடமையாகக் கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னால் பௌத்தம் பேரழிவைச் சந்தித்தது. ஆம்; இஸ்லாம் பரவிய வழிகளில் இருந்த பௌத்தம் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டது.\nஇஸ்லாமிய வரலாற்றிசிரியரான அல்-புரூனி இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 1203-ஆம் வருடம் இந்தியாவின் பிகார் பகுதியிலிருந்த பௌத்தர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்ட பக்தியார் கில்ஜியைப் பற்றிக் குறிப்பிடும் மற்றொரு இஸ்லாமிய வரலாற்றிசிரியரான இப்ன்-அசிர், “எதிரிகள் அறியாதவண்ணம் திடீர்த் தாக்குதலை மேற்கொண்ட முகமது பக்தியார், மிகுந்த வேகத்துடனும், துணிவுடனும் கோட்டை வாயிலை அடைந்து, பின்னர் எதிரிகளின் கோட்டையைக் கைப்பற்றினான். அதனைத் தொடர்ந்து அளவற்ற செல்வத்தை வெற்றி கொண்ட இஸ்லாமியப் படை கைப்பற்றியது. அந்தக் கோட்டையில் வசித்தவர்களில் பெரும்பாலோர் மொட்டைத்தலைகளை உடைய பிராமணர்கள் (உண்மையில் அவர்கள் பௌத்த பிட்சுகள்). அவர்கள் அத்தனை பேரும் வாளுக்கு உடனடியாக இரையாக்கப்பட்டார்கள்.”\nஅதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தினை அடைந்த பக்தியார் கில்ஜி “ஏராளமான புத்தகங்களைக் கண்டான்” எனக் குறிப்பிடுகிறார் இப்ன்-அசிர். பக்தியார் கில்ஜி பௌத்த பிட்சுகளின் மீது செலுத்திய ஈவு, இரக்கமற்ற படுகொலைகள் காரணமாக அங்கிருந்த புத்தகங்கள் என்ன மாதிரியானவை என்று சொல்வதற்குக் கூட ஒருவரும் கிட்டவில்லை எனப் பூரிக்கும் இப்ன்-அசிர், “அங்கிருந்த அத்தனை பிராமணர்களும் (பௌத்த பிட்சுகள்) கொல்லப்பட்டிருந்தார்கள்”\nஉலகப் புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட மிகப் பெரும் நூலகம் என்பதனைக் கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மிகப் பெரும் அவலம்தான். அங்கிருந்த புத்தகங்களில் எதுவும் குரான் இல்லை என்பதனை அறிந்துகொண்ட பக்தியார் கில்ஜி, பின்னர் அத்தனை புத்தகங்களையும் தீக்கிரையாக்கினான். கௌதம புத்தரின் காலம்தொட்டு பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அபூர்வமான புத்தகங்கள் மூடர்களின் கண்மூடித்தனமான மதவெறியால் எரிந்து சாம்பலாகின.\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nதெரிந்து கொள்ள சில கேள்வி பதில்கள்\nநாளந்தா பல்கலைக்கழகம் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டு���ானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/heres-the-first-7-min-of-vijay-antonys-kaali-sneakpeeki/", "date_download": "2019-01-19T02:48:03Z", "digest": "sha1:WAKKBWPZ4ZH36GTFH3TBLZAD4SV5TKAP", "length": 3689, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விஜய் ஆண்டனியின் ‘காளி’ மினி முன்னோட்ட வீடியோ! – AanthaiReporter.Com", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் ‘காளி’ மினி முன்னோட்ட வீடியோ\nPrevஇரும்புக் குதிரைகள் படைத்த எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்\nNextஆட்சி எனக்குதான் : இல்லையில்லை ஆட்சி எனக்கே- பாஜக + காங்கிரஸ் மல்லுக்கட்டு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து ���கிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7602", "date_download": "2019-01-19T02:06:33Z", "digest": "sha1:2P7QAXL7K3FVVQYVMNPKNKD3FWL55NQ5", "length": 12089, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "பிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் பிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nபிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சர் உட்பட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெறுகின்றது.\nதென்மேற்கு இலண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாவின் அனுசரணையில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திற்கு உட்பட்ட Portcullis House கட்டிடத் தொகுதியின் Boothroyd Room மண்டபத்தில் இன்று மாலை 6:30 மணிக்கு இந் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nதொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சருமான ஜோன் மக்டொன்ல், நிழல் சுகாதாரத்துறை அமைச்சர் ஜொனத்தன் அஸ்வேர்த், நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர், நிழல் வெளியுறவு விவகார அமைச்சர் பபியன் கமில்ட்ன் ஆகியோர் உட்பட தொழிற்கட்சியின் மூத்த நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.\nதன்னாட்சியுரிமை உட்பட தமக்கே உரித்தான சகல உரிமைகளையும், சுதந்திரங்களையும் தமிழ் மக்கள் வென்றெடுப்பதற்குத் தொழிற்கட்சி உறுதுணை நிற்கும் என்ற நிலைப்பாட்டை இந்நிகழ்வில் பங்கேற்கும் நிழல் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்த இருப்பதோடு, இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த பன்னாட்டுக் குற்ற மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் ஊடாக சிறீலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு தாம் எடுக்க உள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துரைகளை ஆற்ற இருக்கின்றனர்.\nதொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக இதில் பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளைப் பங்கேற்குமாறு தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.\nPrevious articleபொறுப்புக்கூறலை புறக்கணித்தால் சர்வதேசத்தில் வழக்கு\nNext articleஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_24.html", "date_download": "2019-01-19T02:59:22Z", "digest": "sha1:GQESTRD436UWT6GRRZXLSD2GPYYXNOTP", "length": 13375, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்:விஜய் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்:விஜய்\n> இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்:விஜய்\nநடிகர் விஜய் பிறந்த நாள், இதையொட்டி தனது ரசிகர்களுக்கு, \"மெசேஜ்' அளிக்கும் வகையில் விஜய் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅவ்வறிக்கையில், ‘’என் ரசிகர் மன்றங்கள் படிப்படியாக முன்னேறி, சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்ந்து, சமூக உணர்வோடும், சமுதாயச் சிந்தனைகளோடும் ஆக்கபூர்வமான நற்பணிகளை செய்து, எனக்கு பின்னே ஒரு மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்துஇருக்கிறீர்கள்.\nஏழைகளுக்கு இலவசமாக வேட்டி, புடவை கொடுத்ததில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, நாளடைவில் இலவச திருமணம், இலவச பள்ளிக்கூடம் கட்டித்தருவது, ஏழை மாணவர்களைப் படிக்க வைப்பது உள்ளிட்ட சேவைப்பணிகளாக விரிவடைந்துள்ளது. உங்கள் சமூக உணர்வையும், தொண்டு உள்ளத்தையும் பாராட்டி, நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னுடைய ரசிகர்கள் சாதாரண ரசிகர்களாக மட்டுமில்லாமல், நற்பணி நாயகர்களாகவும், நல்ல சமூக சேவகர்களாகவும் உருவெடுத்திருப்பது பெருமையான விஷயம். நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி; கல்விக் கூடங்களில் தான் நாட்டின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.\nஅதனால் தான், கல்விப் பணியில் நான் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறேன். பல நூறு ஏழைக் குழந் தைகளை படிக்க வைப்பதும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு என் பிறந்த நாளுக்காக சென்னையில் இரு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி துவங்குகிறேன்.\nநான் எந்த நல்ல செயல்களை செய்தாலும், அதை ரசிகர்களாகிய நீங்களும் பின்பற்றி வருகிறீர்கள். எனவே, இலவச கம்ப் யூட்டர் பயிற்சிப்பள்ளியை மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும். இதை என் பிறந்த நாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.\nநேற்றைய தொண்டன் இன்றைய தலைவனாக இருக்கின்றான். அதுபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும்.\nஇது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு என்பதை ஆழமாக மனதில் வைத்து, மேலும் உங்கள் சமூகப் பணியை வளர்க்க வேண்டும்.\nஇனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்கு பாடுபடும், ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, ஒரு வலிமைமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையில், அடுத்த ஆண்டில் கால் பதிக்கிறேன்’’என்றூ தெரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள��ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_71.html", "date_download": "2019-01-19T02:50:02Z", "digest": "sha1:UCKUV3R5TGJK4CDIQCRX26NWGHOAKAEW", "length": 12972, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வோம்; சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வோம்; சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த்\nபதிந்தவர்: தம்பியன் 15 August 2017\n“அரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய நாம் உண்மையுடன் ஒருமித்து பணியாற்ற வேண்டும்.“ என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 71வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திங்கட்கிழமை இரவு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய நாம் உண்மையுடன் ஒருமித்து பணியாற்ற வேண்டும். இதற்கு அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையிலான பங்களிப்பு மிகவும் அவசியம். அரசு தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. அந்த இயக்கத்தை வெற்றி பெறச்செய்வது நமது கைகளில்தான் இருக்கிறது.\nஅரசு கழிப்பறைகளை கட்டித்தருகிறது அல்லது கட்டுவதற்கு உதவுகிறது. இவற்றை ஒவ்வொருவரும் பயன்படுத்த செய்வதும், திறந்தவெளியை கழிப்பிடமாக மாற்றுவதை தவிர்க்க செய்வதும் நம் அனைவரின் கடமையாகும்.\nதகவல் தொடர்பு கட்டமைப்பை அரசு அமைத்து தருகிறது. இந்த இ���ையதள வசதிகளை சரியான நோக்கத்திற்கு பயன்படுத்துவதும், அறிவாற்றல் இடைவெளியை போக்குவதற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கல்வியிலும், தகவல் தொடர்பிலும் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இதை நாம் பயன்படுத்தவேண்டும்.\nபெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டங்களை அரசு முன்னெடுத்து செல்கிறது. நமது பெண் குழந்தைகளை பாகுபாடு காட்டாமல் பாதுகாத்து அவர்கள் சிறந்த கல்வி பெறச் செய்யவேண்டும்.\nஅரசு சட்டங்களை வகுக்க முடியும், அதை அமலாக்க முடியும், ஆனால் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது நமது கடமை. இதேபோல் சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை கட்டமைப்பதும் நமது கடமைகளுள் ஒன்று.\nஅரசு பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வதிலும், கொள்முதலிலும் ஊழலை ஒழிக்க, ஒளிவுமறைவற்ற தன்மையை அரசு முன்னெடுத்து செல்கிறது. இந்த கொள்கைகள் நிறைவேற நமது மனசாட்சிக்கு ஒவ்வொரு நாளும் பதிலளிக்க வேண்டும்.\nபல்வேறு வரிமுறைகளில் இருந்த சிக்கலை போக்கி எளிய முறையில் பரிமாற்றம் செய்வதற்காக அரசு சரக்கு சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை அமல்படுத்தி வருகிறது. அதை நமது ஒவ்வொரு பரிமாற்றத்திலும், வர்த்தக கலாசாரத்திலும் பின்பற்றுவது நம் அனைவரையும் சாரும்.\nநாடு ஜி.எஸ்.டி. வரி முறைக்கு சென்ற பாதை சுமுகமாக இருந்தது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் செலுத்தும் வரி நாட்டின் கட்டமைப்பு, ஏழைகள், ஒடுக்கப்பட்டோருக்கு உதவிடவும், கிராமப்புற நகர்ப்புற கட்டமைப்புக்கும், நமது எல்லை பாதுகாப்புக்கும் பயன்படுகிறது என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.\n2022-ம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. புதிய இந்தியாவை படைப்பதற்கு சில மைல் கற்களை நாம் அதற்குள் சாதிக்கவேண்டும் என்பது தேசிய உறுதிப்பாடாக இருக்கவேண்டும்.\nஇன்று உலகமே இந்தியாவை அதிசயித்து உற்றுநோக்குகிறது. வளரும் பொருளாதாரத்தை கொண்டதாக, பருவநிலை மாற்றம், பேரழிவு, மோதல்கள், மனித குல நெருக்கடி, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற பல்வேறு சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பதில் பொறுப்பான உலக உறுப்பினராக நம்மை உலகம் பார்க்கிறது.\nஉலகின் கண்களில் நமது நிலை உயர்வதற்கு 2020-ல் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மற்றுமொரு நல்வாய்ப்பாகும். இதற்கான மு���ற்சியில் அடுத்த மூன்றாண்டுகள் நம்மை நாம் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nதிறமைமிக்க விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் அடையாளம் கண்டு அவர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை நமது அரசும், விளையாட்டு அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to அரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வோம்; சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வோம்; சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/11/", "date_download": "2019-01-19T01:45:49Z", "digest": "sha1:HKU3Y6R5BYTA3O4IMTFDAVXKK4LWLGRR", "length": 30113, "nlines": 323, "source_domain": "lankamuslim.org", "title": "நவம்பர் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய “நேர் அணுகுமுறை”( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்\nமுஸ்லிம்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதிதூதர் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வேத நூலை அல்குர்ஆனை முழுமையாக நம்புகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஸஹிஹான ஹதீஸ்களை முழுமையாக நம்பி விசுவாசிக்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகைக்காக அழைகின்றார்கள்.\nமுஸ்லிம்கள் அனைவரும் ஒரு இறைவனை , ஒரு திசையை நோக்கி தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாள��க்கு ஐந்து தடவைகள் இறைவனை தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைக்கின்றார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஸகாத் கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ஜை கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஜனாதிபதி வேட்பாளர்கள் 6 ஆகுமா \nஎதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 6 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும், புதிய இடதுசாரி முன்னணி விக்ரமபாகு கருணாரத்னவும், சோசலிச சமசமாஜ கட்சி விஜே டயஸ், பிக்குகள் முன்னணி தேரர் பத்தரமுல்ல சீலாரத்னவும் அதே நேரம் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பல தரப்பினரும் முனைந்து வருவதாக தெரிகிறது\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்:ஹதீஸ்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.\nஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென SLMC தீர்மானம்\nஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஐக்கிய தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுவேட்பாளரான சரத்பொன்சேகாவை ஆதரிப்பதென எமதுகட்சியின் உயர்மட்டம் கூடி தீர்மானித்துள்ளது. அத்துடன் சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பில் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளோம். முதலில் எமது தலைவர் ரவூப்ஹக்கீம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்குச் சென்று கட்சி தொண்டர்க��் ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதன்பின்னரே சரத் பொன்சேகாவை சந்திக்கவுள்ளோம். இந்த சந்திப்பின்போது சிறுபான்மையினரின் நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nயாழ்ப்பாண முஸ்லிம்கள் சம்மந்தமாக எம் . ஷாமில் முஹம்மட் ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறப்பு கட்டுரை\nEver memorable and Never forgettable painful memory of Jaffna muslims என்ற தலைப்பில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் 20 வருடங்களுக்கு முன்பு மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றும் . பயங்கரவாதம் அவர்களை நாசப்படுதிய முறை பற்றியும் , யாழ்ப்பாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அரசியல் ரீதியாக புறகணிக்கப் பட்டுள்ளனர் என்றும் அவர்களின் இழப்புகள் , அவர்களின் தற்போதைய நிலை பற்றியும் அவர்கள் புத்தளத்தில் 28 முகாம்களில் 7200 குடும்பங்களைச் சேர்ந்த 30000 க்கும் அதிகமான அகதிகளாக வாழ்கிறார்கள் என்றுகுறிபிடுகிறார் இவர் எழுதியுள்ள இந்த கட்டுரையை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்\nஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையா ளர் தயானந்த திஸாநாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் ஏற்றுக்கொள் ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்காவுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கமையவே ஜனவரி 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெறும் என்று தயானந்த திஸாநாயக்கா நேற்று அறிவித்திருக்கிறார்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராகத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடவிருக்கின்றமை தெரிந்ததே. அத்துடன் இடதுசாரி முன்னணித்தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும் தேர்தல் களத்தில் குதித்திக்கவுள்ளார். இதேவேளை வடக்கு கிழக்குத் தமிழர் தரப்பு குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னமும் விடை கிடைக���காத நிலையில், தமிழர் தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் சில வட்டாரங்களில் ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசவூதியில் மழை வெள்ளம் 80பேர் சஹீதாகினர்\nபுனித ஹஜ் யாத்திரை கடைசி நாளான நேற்று முன்தினம் மக்காவில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள செங்கடல் பகுதியில் உள்ள ஜித்தா நகரில் பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nமழை வெள்ளத்தில் சிக்கி ஹஜ் பயணிகள் 80பேர் சஹீதாகினர். இவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தகவலை ஜித்தா சிவில் பாதுகாப்பு தலைவர் கேப்டன் அப்துல்லா அல்-அமீர் தெரிவித்துள்ளார். மெக்கா நெடுஞ்சாலை சேதமடைந்ததால் அதில் வாகனங்கள் செல்ல முடிய வில்லை. எனவே அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்களும், மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹ���ரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« அக் டிசம்பர் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/reader/177/", "date_download": "2019-01-19T03:12:23Z", "digest": "sha1:NZEDPGRYLUUMPWLVPPZKJMDLQAWRGF75", "length": 14516, "nlines": 225, "source_domain": "www.acmyc.com", "title": "பெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018 | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nVaalifarhalai Paathuhaarungal (வாலிபர்களை பாதுகாருங்கள்)\nMunmaathiriyana Valihaattalhal (முன்மாதிரியான வழிகாட்டல்கள்)\nSamooha Seavaien Mukkiyaththuvam (சமூக சேவையின் முக்கியத்துவம்)\nPirarin Ullangalai Veallungal (பிறரின் உள்ளங்களை வெல்லுங்கள்)\nPaavam Illaamal Allahvai Santhippoam (பாவமில்லாமல் அல்லாஹ்வை சந்திப்போம்)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nPaathaien Olunguhal (பாதையின் ஒழுங்குகள்)\nPillaihalukku Seiyaveandiya Ufatheasangal (பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய உபதேசங்கள்)\nIslam Koorum Sahavaalvu (இஸ்லாம் கூறும் சகவாழ்வு)\n (பிள்ளைகளை வளர்ப்பதன் நோக்கம் என்ன\nBoathaivasthu Paavanaiyai Vittu Vidungal (போதைவஸ்து பாவனையை விட்டுவிடுங்கள்)\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nமார்க்க விடயங்களில் தெளிவேயும், அறிவையும் ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். ஓவ்வொருவரும் வினாக்களுக்குரிய விடைகளை சுயமாகத் தேடி அனுப்புவதே இப்போட்டியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇப்போட்டியின் நிபந்தனைகளை மீறியோ, ஒருவர் இரண்டு முறை விடைகளை அனுப்புதல் போன்ற மோசடிகள் மூலமோ பரிசுகளைப் (பெற முனைவது) பெறுவது, சிரமப்பட்டு முறையாக அனுப்புவோருக்கு தாங்கள் செய்யும் துரோகமும், அநீதியும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.\n\"யார் மோசடி செய்கின்றாரோ, அவர் எம்மைச் சார்ந்தவரல்ல\"\nஅநீதி மறுமையில் இருள்களிலுள்ளவை\" என நபி (ஸல்) அவர்கள் பகன்றுள்ளார்கள்.\nபோட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான விதி முறைகள்>>>>\n01. ஒரு வாரத்தில் 05 கேள்விகள் கேட்கப்படும்\n02.இப்போட்டியில் வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் கலந்து கொள்ள முடியும்.\n03.வாரத்தின் ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேட்கப்படும். அவ் வாரத்தின் 05 கேள்விகளுக்குமான விடைகளை அவ்வாரத்தின் இறுதி சனிக் கிழமை அஸர் தொழுகைக்கு முன்னர் மொத்தமாக 0752365958எனும் இலக்கத்திற்கு உங்களின் முழுப் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம்,கல்வி கற்பவராயின் கல்வி கற்கும் தரம், பாடசாலையின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு விடைகளை அனுப்பி வையுங்கள். இவைகளில் ஏதாவது ஒரு விடயம் குறைக்கப்பட்டு விடைகள் அனுப்பபட்டால் விடைகள் நிராகரிக்கப்படும்.\n04.ஒரு வாரத்தினுடைய 05 விடைகளையும் மொத்தமாக அனுப்பாமல் தனியாக அனுப்பினால் விடைகள் நிராகரிக்கப்படும்\n04. ஒரு போட்டியாளர் ஒரு தடவை மாத்திரமே விடைகளை அனுப்ப முடியும்.(ஒரு நபர் பல தொலைபேசி இலக்கங்களிலிருந்து விடைகளை அனுப்புவதை தவிர்ந்து கொள்ளவும். இதற்கும் நீங்கள் மறுமையில் அல்ல���ஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை மறந்து விடாதீர்கள்)\n09.05 கேள்விகளுக்கும் சரியாக விடைகள் அனுப்பி தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் பெறுமதியான ரீலோட்கள் வழங்கப்படும்.\n10. ஒவ்வொரு வாரமும் சரியான விடைகளை அனுப்பும் வெற்றியாளர்கள் விடைகள் அனுப்பும் நேரத்தினை வைத்து தெரிவு செய்யப்படுவார்கள்.\n11.கேள்விகள் அனைத்தும் ACMYCயின் TWITTERசேவை ஊடாகவே கேட்கப்படும். ACMYCயின் Whatsapp,Facebookஆகிய எந்தவொரு Mediaவின் ஊடகாவும் கேள்விகள் கேட்கப்படமாட்டாது.\n12.ACMYCயின் Whatsapp,Facbook ஊடாக யாரும் விடைகள் அனுப்பினால் அந்த விடைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\nகேள்விகளை உங்களது கையடக்க தொலைபேசிகளில் தடையின்றி பெற நீங்கள் செய்ய வேண்டியது\n01.SIGNUPஎன (Type) டைப் செய்து40404க்குஅனுப்புங்கள்\n02.உங்களின் முழுப் பெயரை (Type)டைப் செய்து40404க்கு அனுப்புங்கள்\n03.F(இடைவெளி)ACMYCSMSஎன (Type)டைப் செய்து40404க்கு அனுப்புங்கள்\nஇந்த இஸ்லாமிய வினா விடை போட்டிக்கு அனுசரனை வழங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்களால் முடிந்தால் இதை SHARE செய்யுங்கள்\nPettroar Pillai Uravu (பெற்றோர் பிள்ளை உறவு)\nUmmaththin Meethana Anpu (உம்மத்தின் மீதான அன்பு)\nNikkah Seifavarhalukku Allah kodukkum 03 Atputhangal (நிக்காஹ் செய்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் 03 அற்புதங்கள்)\nSahabakkal Adaintha Thunpankal (ஸஹாபாக்கள் அடைந்த துன்பங்கள்)\nAllahvai Uruthiyaha Nambungal (அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள்)\nMahilchiharamana Kudumba Vaalkai (மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை)\nIslamiya Kanavanum Manaivium (இஸ்லாமிய கணவனும் மனைவியும்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/13033034/1021588/Tiruppur-Robber-Caught-Woman-Purse.vpf", "date_download": "2019-01-19T02:24:58Z", "digest": "sha1:S3WC4DULZKKWHAL6HZ5EMOLJZMOXOCOG", "length": 9088, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தன் பணம் திருடு போனதால், பெண்ணின் கைப்பயை திருடிய இளைஞர் - தர்ம அடி கொடுத்த மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதன் பணம் திருடு போனதால், பெண்ணின் கைப்பயை திருடிய இளைஞர் - தர்ம அடி கொடுத்த மக்கள்\nதிருப்பூரில், தன் பணம் திருடு போனதால், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் கைப்பயை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.\nதிருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள நொய்யல் பாலத்தில், பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்த கைப்பயை திருடிக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதைக்கண்ட சிலர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்த சதிஷ் என்பது தெரியவந்தது. தனது பணத்தை யாரோ திருடிக் கொண்டதாகவும், அதனால் அந்தப் பெண்ணின் கைப்பையை திருட முயற்சித்ததாகவும், போலீசில் சதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங���களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-jan-06/recent-news/147190-new-year-resolutions-about-investment-formula.html", "date_download": "2019-01-19T01:57:33Z", "digest": "sha1:OGMEJW2ARNFT4MDF6EUI7B77HHPRBCYR", "length": 20319, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "புத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா? - செல்ஃப் டெஸ்ட் | New Year resolutions - Self Test about Investment formula - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nநாணயம் விகடன் - 06 Jan, 2019\nயாரைத் திருப்திப்படுத்த யாரைத் தண்டிப்பது\nடார்கெட் 2019: லாபம் தரும் முதலீட்டு போர்ட்ஃபோலியோ\n2018... வரவு செலவுக் கணக்கு\nமதுரை டு சர்வதேசம்... கே.பி.ஓ-வில் சாதிக்கும் அபராஜிதா\nஸ்டார்ட்அப்களைக் கலவரப்படுத்தும் ஏஞ்சல் டாக்ஸ்\n2019 புத்தாண்டு... வாழ்வை வளமாக்கும் 10 நிதி, முதலீட்டு தீர்மானங்கள்\nநாணயம் புக் செல்ஃப்: ஸ்மார்ட் வொர்க்... சூப்பர் பவர்... உங்கள் இலக்கை எட்ட வைக்கும் எட்டு மணி நேரம்\nநேரடி வரி வசூல் (2018 ஏப்ரல் - நவம்பர்)\nநாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்பு\nபுத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா\nமியூச்சுவல் ஃபண்ட்... 2019 எப்படி இருக்கும்\nமியூச்சுவல் ஃபண்ட்: எதில் எவ்வளவு முதலீடு\nபங்குச் சந்தை.... 2019-ல் எப்படி இருக்கும்\nஇறக்கத்தில் ஃபான்க் பங்குகள்... ஆபத்தில் அமெரிக்கச் சந்தைகள்\nஷேர்லக்: காலாண்டு முடிவுகள்... கவனம் தேவை\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி\nசராசரி ரிஸ்க், சராசரி வருமானம்... அக்ரெஸிவ் ஹைபிரீட் ஃபண்டுகள்\nகமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... காலக்கெடு எதுவரை\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nபுத்தாண்டு சபதங்கள்... உங்கள் முதலீட்டுப் பாதை சரியா\nபுதிய ஆண்டில் நிதி சார்ந்த விஷயங்களில், புதிய சபதங்களைச் செய்திருப்பீர்கள். அதற்குமுன், நீங்கள் செல்லும் நிதிப்பாதை சரியானதா என்பதை அறிய ஒரு டெஸ்ட்.\nஎதிரே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு கேள்விக்கும் உங்கள் பதிலை டிக் செய்யுங்கள். கடந்த வருடத்தில் உங்கள் செலவு மற்றும் முதலீடு எப்படி இருந்ததோ, அந்தப் பதிலை சொன்னால் போதும். உங்களுக்குக் கிடைக்கும் மதிப்பெண்களின் கூட்டுத்தொகை, உங்களின் முதலீட்டுப் பாதையைச் சீரமைக்க உதவும்.\nஉங்கள் பதில் ‘ஆம்’ எனில் 10 மதிப்பெண். ‘முயற்சி செய்தேன், முடியவில்லை’ எனில் 5 மதிப்பெண். ‘இல்லை’ எனில் 0 மதிப்பெண்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்.... பங்குச் சந்தை... முதலீட்டுத் தேர்வு... பாதுகாப்ப��\nபங்குச் சந்தை.... 2019-ல் எப்படி இருக்கும்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.com/kp_sub_lord.php", "date_download": "2019-01-19T02:01:28Z", "digest": "sha1:JYR4P3DE2RRPHCBKVZ5VBNU5GAQTKL2U", "length": 32725, "nlines": 135, "source_domain": "astrodevaraj.com", "title": "Welcome to Stellar astrology website, A.Devaraj Stellar Astrologer, Astrology Service in chennai porur, Astrology in porur, A.Devaraj K.B.Astrology Books, Astrology Books Devaraj, Astrology Class in Chennai, Stellar Astrology, Astrology Course in Chennai, Astrologer Devaraj Books, Stellar Astrology Yearly Meeting, Horoscope service in chennai, chennai astrology Service, Jothidam Service in chennai, devaraj jothidar, jothidar devaraj books, jothida puthagangal devaraj. stellar astrology Devaraj website, A.Devaraj Astrologer in chennai, Best Tamil Astrology books, K.B. Jothida Muraiyil Vidhiyum Madhiyum, Thasa Puthigal Book, Astrology Teaching in chennai, ஜோதிடம் கற்க சென்னை, ஜோதிடர் தேவராஜ், K.B ஜோதிட முறையில் விதியும் மதியும், ஜாதகம் பார்க்க, கற்க, தசா புத்தி, பிரசன்ன ஜோதிடம், சென்னை ஜோதிடர் ஜோதிட ஆலோசனை, சார ஜோதிட பயிற்சி, தேவராஜ், ராசிக்கல் ஜாதகம், திருமண பொருத்தம் அறிய", "raw_content": "\nஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\nஉப நட்சத்திரம் என்றால் என்ன\nஉதாரணமாக அஸ்வினி என்ற நட்சத்திரத்தை எடுத்து கொள்வோம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது ஆகும். இந்த அஸ்வினி என்ற நட்சத்திரம் 9 பாகமாக பிரிக்கப்படுகின்றது. அதன் முதல் பகுதி கேதுவிற்கும், மற்ற பிரிவுகள், சுக்கிரன், சூரியன், சந்திரன் என தசை முறைப்படி அமையும்.\nஅதாவது ஒரு தசா ஆரம்பிக்கும் போது முதல் புத்தி எப்படி தசா நாதனின் சுய புத்தியாக வருகின்றதோ அதே முறைப்படி தான் உபநட்சத்திரமும் அமைகின்றது. ஒரு தசாவில் உள்ள அனைத்து புத்திகளும் ஒரே கால அளவை கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு புத்தியும் தன் தசா கால அளவிற்கேற்ப புத்தியின் கால அளவை கொண்டிருக���கும். அதே போல் ஒரு நட்சத்திரத்தில் உள்ள 9 கிரகங்களின் உபநட்சத்திரங்களும் சமமான பாகையை பெற்றிருக்காது.\nஅதாவது ஒரு நட்சத்திரம் என்பதை தசையாக எடுத்துக் கொண்டால், அந்த தசையில் உள்ள புத்திகளை உபநட்சத்திரங்களாக எடுத்து கொள்ளலாம். இனி இந்த உபநட்சத்திரங்கள் எப்படி பிரிக்கப்படுகின்றன என பார்ப்போம்.\nஒரு நட்சத்திரம் என்பது 130 20, பாகையை கொண்டது.\nஇதை மினிட்டாக மாற்றினால் 130x60+20,=800, மினிட் வரும்.\nஇதை செகண்டாக மாற்றினால் 800x60=48000 செகண்டாக வரும்.\nஅதாவது 13020, =48000 செகண்ட் ஆகும்.\nஇதை 13020,என்பது அனைத்து கிரகங்களின் தசா காலமான 12௦ பிரிவுகளை கொண்டது என வைத்துக்கொள்வோம்.\n48000’ = 12௦ வருடம் (அதாவது 12௦ பிரிவுகள்)\n1 வருடம் (அ) 1 பிரிவு = 400 செகண்ட் ஆகும்.\nஅதாவது 1 பிரிவு = ௦௦6’ 40’’\nகேது திசை என்பது 7 வருடம் கொண்டது. எனவே கேதுவின் உபநட்சத்திரம் என்பது 400 செகண்ட் x 7 = 2800 செகண்ட்டை கொண்டது.\nஇதை மினிட்டாக மாற்றினால் 2800’%60=46’40’’ என வரும்.\nஎனவே கேதுவின் உபநட்சத்திரம் என்பது 0046’40’’என வருகின்றது\nஅதாவது 130 20, என்ற பாகை அளவை கொண்ட ஒரு நட்சத்திரத்தில் கேதுவின் உபநட்சத்திரம், 0046’40’’ என்ற பாகை அளவை கொண்டது.\nஇதே போல் சுக்கிரனின் உபநட்சத்திரம், ஒரு நட்சத்திரத்தில் எவ்வளவு பாகையை கொண்டிருக்கும் என்பதை பார்ப்போம்.\nசுக்கிரனின் திசை என்பது 20 வருடம் கொண்டது. எனவே சுக்கிரனின் உபநட்சத்திரம் என்பது 400 செகண்ட் x 20=8000’ செகண்ட்டை கொண்டது.\nஎனவே சுக்கிரனின் உபநட்சத்திரம் 133’20’’ என வருகின்றது.\nஇந்த 133’20’’ ஐ டிகிரியாக மாற்றினால் 133’20’’%60=2013’20’’ என வரும்.\nஎனவே சுக்கிரனின் உபநட்சத்திரம் 2013’20’’ என்ற பாகை அளவை ஒரு நட்சத்திரத்தில் கொண்டுள்ளது.\nஅடுத்து இதே போல் சூரியனின் உபநட்சத்திரம், ஒரு நட்சத்திரத்தில் எவ்வளவு பாகையை கொண்டிருக்கின்றது என பார்ப்போம்.\nசூரியனின் திசை என்பது 6 வருடம் கொண்டது. எனவே சூரியனின் உபநட்சத்திரம் என்பது 400’’ செகண்ட் x6=2400’’ செகண்ட்டை கொண்டது.\nஇதை மினிட்டாக மாற்றினால் 2400%60=40’ மினிட் என வரும். அதாவது 13020, என்ற பாகை அளவை கொண்ட ஒரு நட்சத்திரத்தில், சூரியனின் உபநட்சத்திரம் என்பது 0040’00’’ என்ற பாகை அளவை கொண்டது.\nஇதே போல் மற்ற 6 கிரகங்களுக்கும், ஒரு நட்சத்திரத்தில் உள்ள உபநட்சத்திர அளவை கணக்கிடுமாறு வாசகர்களை கேட்டுக் கொள்கின்றேன்.\nஒரு நட்சத்திரத்தில் உள்ள உபநட்சத்திர பாகை அளவு பின்வருமாறு அமையும்.\n(D-Degree, M-Minute, S-Second) அதாவது அஸ்வினி என்ற நட்சத்திரத்தினை எடுத்து கொண்டால் உபநட்சத்திரங்களின் அமைப்பு பின்வரும் படத்தின்படி அமையும்.\nநட்சத்திரத்தின் உட்பிரிவான உபநட்சத்திரம், பலன் கூறுவதில் அந்த ஜாதகத்திற்கு தனி தன்மையை நிர்ணயம் செய்ய முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ஒரு நட்சத்திரத்தில் (130 20’) ஒரு சில\nபகுதிகள் நன்மையும், சில பகுதிகள் தீமையும், வேறுசில பகுதிகள் நடுநிலை என குறிப்பிட்ட ஒரு செயலுக்கு அமையும். ஏனெனில் ஒரு நட்சத்திரத்தின் முழு பகுதியும் ஒரே தன்மையான பலனை தருவதில்லை.\nஉதாரணமாக ஒரு சமுத்திரத்தின் ஒரு சில பகுதிகளில் பாறைகளும், மற்ற சில பகுதிகளில் மீன் வகைகளும், வேறு சில பகுதிகளில் விலை உயர்ந்த முத்துக்களும் கிடைக்கின்றன. எனவே சமுத்திரம் என்பது பொதுத்தன்மையை மட்டுமே குறிக்கும். சமுத்திரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் தனி தன்மையை காட்டும்.\nஎனவே ஒரு கிரகம் ராசி மண்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளது என்பதை, அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட ராசியில் உள்ளது என்று கூறுவதை விட, அந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்று கூறுவதே சிறந்தது. அதை விட அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் உள்ள எந்த உபநட்சத்திரத்தில் உள்ளது என்று அறிவதே மிகவும் சிறந்தது.\nமேற்கண்ட ராசி கட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் எந்த பாகையில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக சூரியன் என்ற ஒரு கிரகத்தினை எடுத்து கொள்வோம். சூரியன் கடக ராசியில் 120.02’.07’’ பாகையில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடகத்தில் 3020’ வரை புனர்பூச நட்சத்திரம் உள்ளது. பிறகு 3020’ முதல் 16040’ வரை பூச நட்சத்திரம் உள்ளது. 16040’ முதல் 3௦0 வரை (கடகத்தில்) ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. மேற்கண்ட ராசிகட்டத்தில் சூரியன் இருக்கும் இடம் 3020’க்கும் 16040’க்கும் இடைப்பட்ட 120.02’.07’’ பாகையில் அமைகின்றது.\nஎனவே சூரியன் பூச நட்சத்திரத்தில் உள்ளார். அதாவது சூரியன், சனியின் சாரத்தில் உள்ளார். இனி சூரியன், சனியின் சாரமான பூச நட்சத்திரத்தில் எந்த உபநட்சத்திரத்தில் உள்ளார் என்பதை பின்வருமாறு கண்டுபிடிக்க வேண்டும்.\nகடகத்தில் சூரியனின் பாகை 120.02’.07’’ ஆகும். இதில் புனர்பூச நட்சத்திரத்தின் பாகை (3020’) போக மீதி உள்ள பூச நட்சத்திரத்தின் பாகையிலிருந்து உபநட்சத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.\nஎனவே கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் சூரியன் 80.42’.07’’ பாகையில் உள்ளது.\nபூச நட்சத்திரத்தில் 70 40’ பாகை முதல் 8046’40’’ வரை சந்திரனின் உபநட்சத்திரம் உள்ளது. மேற்கண்ட பாகைக்கு இடைப்பட்ட பாகையில் (80.42’.07’’) சூரியன் உள்ளது. எனவே சூரியன் சந்திரனின் உபநட்சத்திரத்தில் உள்ளது. அதாவது சூரியன், கடக ராசியில், சனியின் சாரத்திலும், சந்திரனின் உபநட்சத்திரத்திலும் உள்ளது.\nஅடுத்து சந்திரன் என்ற கிரகத்தினை எடுத்து கொள்வோம். சந்திரன் சிம்ம ராசியில் 170.51’.25’’ பாகையில் உள்ளது.\nசிம்ம ராசியில் 13020’ வரை மகம் நட்சத்திரம் உள்ளது. பிறகு 13020’ முதல் 26040’ வரை பூரம் நட்சத்திரமும், 26040’ முதல் 3௦ வரை உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. ராசி கட்டத்தில் சந்திரன் இருக்கும் இடம் 13020’ க்கும் 26040’ க்கும் இடைப்பட்ட 170.51’.25’’ பாகையில் உள்ளது.\nஎனவே சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் உள்ளது. அதாவது சந்திரன் சுக்கிரன் சாரத்தில் உள்ளார். இனி சந்திரன், சுக்கிரனின் நட்சத்திரத்திமான பூரம் நட்சத்திரத்தில் எந்த உப நட்சத்திரத்தில் உள்ளார் என பார்ப்போம்.\nசிம்மத்தில் சந்திரனின் பாகை 170.51’.25’’ ஆகும். இதில் மகம் நட்சத்திரத்தின் பாகை (13020’) போக மீதி உள்ள பூர நட்சத்திரத்தின் பாகையிலிருந்து, சந்திரனின் உப நட்சத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.\nஎனவே சிம்ம ராசியில், பூரம் நட்சத்திரத்தில் சந்திரன் 40.31’.24’’ பாகையில் உள்ளது.\nபூரம் நட்சத்திரத்தில் 40 00’ பாகை முதல் 40 46’ 40’’ பாகை வரை செவ்வாயின் உபநட்சத்திரம் உள்ளது. மேற்கண்ட பாகைக்கு இடைப்பட்ட பாகையில் (40 31’ 25’’) சந்திரன் உள்ளது. அதாவது சந்திரன் என்ற கிரகம், சிம்மராசியில், சுக்கிரனின் சாரத்திலும், செவ்வாயின் உபநட்சத்திரத்திலும் உள்ளது.\nஇதே போல் மற்ற 7 கிரகங்களுக்கும், நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரங்களை கணக்கிடுமாறு வாசகர்களை கேட்டு கொள்கின்றேன்.\nஇதுவரை கிரக உபநட்சத்திரம் என்பதை மட்டும் பார்த்தோம். அடுத்து பாவ உபநட்சத்திரம் என்றால் என்ன என்பதை பார்ப்போம். இதற்கு முன் பார்த்த அதே ஜாதகத்தினை எடுத்துக் கொள்வோம்.\nமேற்கண்ட ஜாதகம் கே.பி. முறையில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் பிறந்த ஒரு நபரின் ஜாதகம் ஆகும்.\n(குறிப்பு:- கே.ப��.முறையில் ஜாதகம் கணிப்பது எப்படி என்பதை பற்றி நிறைய இந்நூலில் எழுதவில்லை. பலன் கூறுவது எப்படி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு இந்நூலினை எழுதியதால் ஜாதக கணிதத்திற்கு முக்கியத்துவம் தந்து எழுதவில்லை.\nகே.பி.முறையில் கணிதம் சார்ந்த நூல்களை சென்னையில் உள்ள திரு.K.S.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தவப்புதல்வர்களான திரு.K.ஹரிஹரன் (அண்ணாசாலை), திரு.K.சுப்ரமணியன் (மயிலாப்பூர்) ஆகியோரை தொடர்பு கொண்டு அன்பர்கள் பெறவும்.\nஇன்று கணினிகளும், ஜோதிட மென்பொருட்களும் இருப்பதால், ஆரம்பநிலை (ஜோதிடத்தில்) அன்பர்கள் மேற்கண்டவற்றை பயன்படுத்தி கணித சுமைகளை குறைப்பதே சிறந்த பலனை தரும். இருப்பினும் கணித முறைகளை ஜோதிடர்கள் தெரிந்து கொள்வது சிறப்பு).\nஇந்த ஜாதகத்தில் லக்னபாவம் தனுசு ராசியில் பாகையில் ஆரம்பிக்கின்றதோ அந்த பாகைதான் லக்னபாவ ஆரம்பமுனை என பார்த்தோம். லக்னத்தை போல் மற்ற பாவங்கள் எந்த பாகையில் ஆரம்பிக்கின்றதோ அதுவே அந்த அந்த பாவத்தின் ஆரம்பமுனைகள் என்று அழைக்கக்கப்படுகின்றது.\nஒரு ஆரம்பமுனை என்பது ஒரு ராசி அதிபதியையும், ஒரு நட்சத்திர அதிபதியையும், ஒரு உபநட்சத்திரத்தையும் கொண்டது ஆகும். அதன்படி ஆரம்பமுனை தனுசு ராசியில் 220 03’ 26’’ பாகையில் விழுகின்றது. இதில் லக்னத்தின் பாவ அதிபதி குரு எனவும், மேற்கண்ட பாகை தனுசு ராசியில், பூராட நட்சத்திரத்தில் உள்ளதால், லக்னத்தின் பாவ நட்சத்திர அதிபதி சுக்ரனாகவும் அமைகின்றது.\nலக்னபாவ உபநட்சத்திரத்தை, கிரகங்களுக்கு எப்படி உபநட்சத்திரம் கண்டு பிடித்தோமோ அதே மாதிரி கண்டுபிடிக்க வேண்டும். அதாவது லக்னபாவம், தனுசு ராசியில் 220 03’ 26’’ பாகையில் விழுகின்றது.\nதனுசு ராசியில் 13020’ வரை மூல நட்சத்திரம் உள்ளது. பிறகு 13020’ முதல் 26040’ வரை பூராட நட்சத்திரமும், 26040’ முதல் 300 வரை உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. ஜாதக கட்டத்தில் லக்ன பாவத்தின் ஆரம்பமுனை 13020’-க்கும் 26040’-க்கும் இடைப்பட்ட 220 03’ 26’’ பாகையில் உள்ளது.\nஎனவே லக்னபாவ ஆரம்பமுனை பூராட நட்சத்திரத்தில் உள்ளது. அதாவது லக்னபாவ ஆரம்பமுனை, சுக்கிரனின் சாரத்தில் உள்ளது. இனி லக்னபாவ ஆரம்பமுனை சுக்கிரனின் நட்சத்திரமான பூராட நட்சத்திரத்தில், எந்த உபநட்சத்திரத்தில் உள்ளது என பார்ப்போம்.\nதனுசுவில் லக்னத்தின் பாகை 220 03’ 26’’ ஆகும். இதில் மூல நட்சத்திரத்தின் பாகை (13020’) போக மீதி உள்ள பூராட நட்சத்திரத்தின் பாகையிலிருந்து, லக்னபாவத்தின் உபநட்சத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.\nஎனவே தனுசு ராசியில், பூராட நட்சத்திரத்தில், லக்னபாவம் ஆரம்பமுனை 80 43’ 26’’ பாகையில் விழுகின்றது\nபூராட நட்சத்திரத்தில்,8033’20’’பாகையிலிருந்து100 40’00’’ பாகை வரை சனியின் உபநட்சத்திரம் உள்ளது. மேற்கண்ட பாகைக்கு இடைப்பட்ட பாகையில் தான் (8043’26’’) லக்ன பாவத்தின் ஆரம்பமுனை விழுகின்றது. எனவே லக்ன பாவ ஆரம்பமுனையின் உபநட்சத்திரம் சனி ஆகும். அதாவது லக்னபாவ ஆரம்பமுனை, தனுசு ராசியில், சுக்கிரன் சாரத்திலும், சனியின் உபநட்சத்திரத்திலும் விழுகின்றது.\nஇதே போல் மற்ற 11 பாவமுனைகளுக்கும், நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரங்கள் கணக்கிடுமாறு வாசகர்களை கேட்டு கொள்கின்றேன்.\nஇதுவரை கிரக உபநட்சத்திரம் என்றால் என்ன என்பதையும் பாவ உபநட்சத்திரம் என்றால் என்ன என்பதையும் வாசகர்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.\nவாசகர்கள் கணித சுமையை குறைக்கும் பொருட்டு, ராசி மண்டலத்தின் உள்ள 249 அட்டவணையை அடுத்து வர உள்ள பக்கங்களில் தரப்பட்டுள்ளது.\nஉப நட்சத்திரம் என்றால் என்ன\nKB ஜோதிட முறையில் விதியும் மதியும்\nKB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 1\nKB ஜோதிட முறையில் ஜாதக பலன் நிர்ணயம் - பாகம் 2\nமருத்துவ ஜோதிடம் பாகம் - 1\nஜாதகத்தில் கல்வி பாகம் - 1\nசார ஜோதிட குறிப்புகள் பாகம் - 1\nசார ஜோதிட குறிப்புகள் பாகம் - 2\nஉயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 1\nஉயர் தரமான கேள்வி - பதில் பாகம் - 2\nமரபு மற்றும் உயர் கணித சார ஜோதிடத்தில் 8 ம் பாவம்\nஉயர் கணித சார ஜோதிடத்தில் 6 ம் பாவம்\nபத்தாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்\nஉயர் கணித சார ஜோதிடத்தில் ஜாதக பகுப்பாய்வு\nஉயர் கணித சார ஜோதிடத்தில் லக்ன பாவம்\nஅடிப்படை மற்றும் சார ஜோதிடத்தில் காரகங்கள்\nபன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாட்டு மலர்\nஅகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 23-09-2018 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் பன்னிரெண்டாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது\nஇந்த ஜோதிட மாநாட்டில் சார ஜோதிட சிறப்பு ஆய்வு கட்டுரைகள் கொண்ட விழாமலர் வெளியிட பட்டது, பல்வேறு ஜோதிட அறிஞர்கள் சிறப்புரையாற்றினர். நமது ஆசானும், சங்க நிறுவனருமான ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் மற்றும் நமது சங்க துணை தலைவர்களான திரு.Dr.முருகசுப்பு திரு.M..சுந்தர வடிவேலு, திருமதி.V.வெண்ணிலா, செல்வி.D.ஸ்ரீவித்யா போன்ற ஜோதிட பேரறிஞர்கள் எழுதிய உயர் கணித சார ஜோதிடம் பற்றிய நூல்கள் வெளியிட பட்டது.\nஇந்த விழா மலருக்கு விளம்பரங்கள் தந்தும் மற்றவர்களிடம் இருந்து விளம்பரங்கள் பெற்று தந்தும் நன்கொடை வழங்கியும், மேலும் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்\nநமது ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் அவர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள் YOUTUBE இல் வெளியிடபட்டுள்ளது, மேலும் YOUTUBE இல் நமது STELLAR ASTROLOGY CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும் லிங்க்: பயிற்சி வகுப்புகள் வீடியோ\nமுகப்பு சேவைகள் சார ஜோதிட பயிற்சி ஜோதிட மாநாடு புத்தகங்கள் தொடர்புக்கு\nஇணைய வடிவமைப்பு - Blue Beez Mediaa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14374.html", "date_download": "2019-01-19T03:23:01Z", "digest": "sha1:SKGLG6ESH4D74SEJS2KSVG6OADBZEWJG", "length": 11554, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (21.04.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். செலவினங்கள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகடகம்: எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nசிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.\nகன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.\nதனுசு: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்-. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nகும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிய��ம். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_843.html", "date_download": "2019-01-19T02:57:41Z", "digest": "sha1:3QNLCFYZENFJGNE4THOK4BICHO6BPUZR", "length": 14086, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> உங்கள் கம்ப்யூட்டரின் இன்டர்நெட் தொடர்புகளை அறிய | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் > உங்கள் கம்ப்யூட்டரின் இன்டர்நெட் தொடர்புகளை அறிய\n> உங்கள் கம்ப்யூட்டரின் இன்டர்நெட் தொடர்புகளை அறிய\nMedia 1st 1:00 PM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nஇன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து தளங்களுக்குச் சென்று அரிய தகவல்களைப் பெறுவது என்பது அனைவரும் விரும்பும் குஷியான சமாச்சாரமாக மாறிவிட்டது. யாராவது இந்த இன்டர்நெட் இணைப்பு எப்படி எந்த கம்ப்யூட்டர் வழியாகப் போகிறது என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா பரந்து விரிந்த உலக இன்டர்நெட் கட்டமைப்பில் எந்த எந்த கம்ப்யூட்டர் வழியே ஓர் இணைப்பு கிடைக்கிறது என்று அறிய எல்லாருக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை எளிமையான முறையில் எப்படி அறிவது பரந்து விரிந்த உலக இன்டர்நெட் கட்டமைப்பில் எந்த எந்த கம்ப்யூட்டர் வழியே ஓர் இணைப்பு கிடைக்கிறது என்று அறிய எல்லாருக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனை எளிமையான முறையில் எப்படி அறிவது அதற்கான தொழில் நுட்பத்தை எல்லாம் கற்றுக் கொள்ளாமல் எப்படி தெரிந்து கொள்வது\nஇத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கத்தான் இணையத்தில் ஒரு சாப்ட்வேர் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் கம்ப்யூட்டரின் பாதுகாப்பினை அறியவும் இந்த புரோகிராம் உதவுகிறது. இந்த புரோகிராமின் பெயர் TCPView. இதனை இலவசமாக இறக்கிப் பதியலாம்.\nஎளிதாக இயக்கவு��் செய்திடலாம். இந்த புரோகிராம் இயங்குகையில் நமக்கு ஒரு நீண்ட பட்டியல் கிடைக்கிறது. இதனை மேலோட்டமாகப் பார்த்தால் கம்ப்யூட்டர் தொழில் நுட்பச் சொற்கள் அடங்கிய பட்டியல் போல் தெரியும். ஆனால் ஒவ்வொரு வரியும் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொடர்பில் எதனை எல்லாம் தொடர்பு கொண்டு செயல்படுகிறது என்று காட்டுவதைக் காணலாம்.\nநீங்கள் இன்டர்நெட்டில் இருக்கையில் சேட் கிளையண்ட் புரோகிராம் இயங்கலாம். அதற்கான நெட்வொர்க் தொடர்புகள் காட்டப்படும். அதே நேரத்தில் சில தளங்களுக்குச் சென்று நீங்கள் தகவல்களை எடுத்து சேட் செய்திடும் நண்பருக்கு அனுப்ப முயற்சிக்கலாம். அந்த தொடர்பு காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு கம்ப்யூட்டர் தொடர்பு கொள்ளும் நெட்வொர்க் கம்ப்யூட்டர்களை எல்லாம் கண்காணித்துக் கொண்டு இருக்கும். அந்த வரிசையும் காட்டப்படும்.\nஇதில் இன்னொரு நன்மையும் உண்டு. நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு இயங்கும் புரோகிராம்களும் நம் இன்டர்நெட் வழியாகத்தானே நம் தகவல்களை அனுப்புகின்றன. இந்த தொடர்பு வரிசையைக் கண்டு கொண்டால் அது எங்கே செல்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் டி.சி.பி. வியூ புரோகிராமினைப் பதிந்து ரெகுலராக அதனைக் கவனித்து வந்தால் புதிதாக ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் உங்கள் இன்டர்நெட் பாதையில் தெரிந்தால் உடனே உஷாராகி அதனை அப்புறப்படுத்தலாம்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-lakshmi-rai-27-03-1516902.htm", "date_download": "2019-01-19T03:00:52Z", "digest": "sha1:7PRWBGIZGDYFNNUOPCQL27BC3WLDR7GO", "length": 8101, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'அருந்ததி\\' அனுஷ்கா தோற்றத்தில் லட்சுமி ராய் - AnushkaLakshmi Rai - லட்சுமி ராய் | Tamilstar.com |", "raw_content": "\n'அருந்ததி' அனுஷ்கா தோற்றத்தில் லட்சுமி ��ாய்\n'தம்பி வெட்டோத்தி சுந்தரம், கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமிராய் மற்றும் பலர் நடிக்க 'சௌகார்பேட்டை' என்ற படம் சில நாட்களுக்கு முன் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்தப் படத்திற்காக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மிரட்டலாக இருந்தாலும் படத்தில் நட்சத்திரங்களின் தோற்றம் இதற்கு முந்தைய சில படங்களை ஞாபகப்படுத்துவதாக உள்ளது.\nஅதிலும் லட்சுமி ராயின் புகைப்படம் அப்படியே 'அருந்ததி' படத்தில் அனுஷ்கா இருந்ததைப் போன்றே உள்ளது. சமீப காலமாக பேய், மர்மம், திகில் ஆகியவை கலந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெறுவதைத் தொடர்ந்து தமிழில் இப்படிப்பட்ட படங்கள் அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன, பல படங்கள் தயாராகி வருகின்றன.\nஅந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடிக்கும். இருந்தாலும் ஒரே மாதிரி பார்த்துப் பழகிய நடிகர் ஸ்ரீகாந்தை ஒரு புதுத்தோற்றத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியிருப்பதும், லட்சுமி ராய்க்கும் ஒரு புதுத் தோற்றத்தைக் கொடுத்திருப்பதும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.\nதமிழில் விட்டு விட்டு படங்களில் நடிக்கும் லட்சுமி ராய் தற்போது இந்தப் படம், 'பெங்களூரு டேய்ஸ்' தமிழ் ரீமேக் என மீண்டும் பிஸியாகிவிட்டார்.\n▪ கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்\n▪ அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை\n▪ கிராமத்து காதலை பேசும் சீமதுரை\n▪ சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி\n▪ பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n▪ 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n▪ பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\n▪ லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' \n▪ காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..\n▪ பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில�� விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-bramorchavam-14-10-1523223.htm", "date_download": "2019-01-19T02:41:26Z", "digest": "sha1:EGMTHQIKLA4GZGMBURMGG7RNNUPTZMGN", "length": 5113, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலிக்கு முன் வெளியாகும் பிரமோட்சவம்! - Kabalibramorchavam - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலிக்கு முன் வெளியாகும் பிரமோட்சவம்\nதெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள மகேஷ் பாபு நடிக்கும் படம் பிரமோட்சவம். இதில் இவருடன் சமந்தா, கஜால் அகர்வால், ப்ரனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரமோட்சவத்தை வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி, 2016 இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஅதே நேரத்தில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி, 2016 இல் வெளியிட திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டுபேருக்குமே தமிழ், தெலுங்குவில் மாபெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால் வருகிற ஏப்ரல் மாதம் ரசிகர்களுக்கு திருவிழா கோலமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-puli-sridevi-16-04-1517804.htm", "date_download": "2019-01-19T02:33:56Z", "digest": "sha1:CB2ISL6WNLIX44DGMJ63CGCPTZBAEKFW", "length": 7365, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'புலி\\' பட்ஜெட் 120 கோடியா ? - PuliSridevi - புலி | Tamilstar.com |", "raw_content": "\n'புலி' பட்���ெட் 120 கோடியா \nபுத்தம் புதிய திரைப்படங்கள் வெளியானால் அந்தப் படத்தின் வசூல் சில நாட்களில் 100 கோடியைத் தொட்டது என்ற தகவலைத்தான் சமீப காலமாக அந்தந்த படங்களின் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.\nஆனால், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் அதைப் பற்றி சொல்வதே இல்லை. சமீபத்தில் 100 கோடியைக் கடந்ததாகச் சொல்லப்பட்ட 'கத்தி, லிங்கா, ஐ, என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தின என்று பின்னர் சொல்கிறார்கள்.\nஇதனிடையே, தற்போது படத்தின் பட்ஜெட்டையும் அதிகரித்துச் சொல்வது வழக்கமாகி வருகிறது. சராசரியாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான பட்ஜெட்டை 60 கோடி முதல் 70 கோடி வரை ஆகிறது என்று படத்தின் வியாபாரத்திற்கு முன் செய்திகளை கசிய விடுகிறார்கள்.\nஆனால், அந்தப் படங்களுக்கு அதில் பாதி அளவுதான் செலவு செய்திருப்பார்கள் என்றும் அது பற்றி விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இப்போது விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் பட்ஜெட் சுமார் 120 கோடி என சில நாட்களாக ஒரு தகவலை வெளியில் விட்டிருக்கிறார்கள்.\nபடத்தில் ஸ்ரீதேவிக்கு சம்பளமாக 5 கோடி, ஒரு பாடலுக்கு 5 கோடி, எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் என அதற்கு சில பல கோடிகள் என படத்தின் மற்ற தயாரிப்புச் செலவுகள், விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா சம்பளம் என மொத்தமாக 120 கோடியை கணக்காகச் சொல்கிறார்களாம்.\nஉண்மையிலே அவ்வளவு செலவு செய்து எடுத்தால் அதை எப்படி வசூலிக்க முடியும் என்றும் ஒரு கேள்வி எழும். 'புலி' வெளிவருவதற்குள் அது பற்றிய செய்திகளும், தகவல்களும், வதந்திகளும் 'புலி வால்' பிடித்த கதையாகத்தான் போகும் போலிருக்கிறது.\n▪ மைல் கல்லை தொட்ட புலி- தமிழ் சினிமா வரலாற்றில் புலிக்கு முக்கிய இடம்\n▪ புலி படத்துக்கு வாய்ஸ் கொடுக்கும் ஸ்ரீதேவி\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகே���ன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/3886/", "date_download": "2019-01-19T02:44:54Z", "digest": "sha1:QICC7T7DRM3VKS2Y7ZBLS6X4UNV7FV7L", "length": 9382, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களின் உணர்வுகள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nமக்களின் உணர்வுகள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர் – ஜனாதிபதி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமக்களின் உணர்வுகள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு புலனாய்வுப் பிரிவினர் ஊடாக அறிந்து கொண்டதாகவும் வரகாபொல பிரதேசத்தில் பாரிய மலையொன்று வெட்டப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தமக்கு தகவல் வழங்கியதாகவும் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலைமை குறித்து பிரதேச மக்கள் ஜனாதிபதி மீது அதிருப்தி கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தமக்கு தகவல் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nசானுக ரத்துவத்த உட்பட ஐவர் பிணையில் விடுவிப்பு\nஇலங்கைக்கு கடல் வழியாக மருந்துப்பொருள் கடத்த முயற்சித்தவர்கள் இந்தியாவில் கைது\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்ச��த் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/12/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-01-19T02:35:58Z", "digest": "sha1:PV2CN5P2TZTGELNII6FUSIIN6HYJDC2K", "length": 17808, "nlines": 308, "source_domain": "lankamuslim.org", "title": "வன்முறைகளுக்கு ஒரு குழு தலைமை தாங்கியுள்ளது | Lankamuslim.org", "raw_content": "\nவன்முறைகளுக்கு ஒரு குழு தலைமை தாங்கியுள்ளது\nகண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nபேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கண்டியில் இடம்பெற்ற கலவரத்திற்கு ஒரு குழு தலைமை தாங்கியிருக்கிறது. அக்குழு ஒருவரால் வழி நடாத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.\nமார்ச் 12, 2018 இல் 8:19 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« கிழக்கு சிரியா மீதான தாக்குதல்களில் 1000 பேரு��்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« பிப் ஏப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:58:48Z", "digest": "sha1:PTFKHKVYFFKNC3SI3EDGL75OWWD5HZDW", "length": 18652, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயூப் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n27 அக்டோபர் 1958 – 25 மார்ச் 1969\n17 ஜனவரி 1951 – 26 அக்டோபர் 1958\n7 அக்டோபர் 1958 – 28 அக்டோபர் 1958\nஅயூப் கான் எனப் பொதுவாக அறியப்படும் முகம்மது அயூப் கான் (மே 14, 1907 – ஏப்ரல் 19, 1974), 1960 களில் ஃபீல்ட் மார்ஷலாக இருந்து பின்னர் 1958 தொடக்கம் 1969 வரையான காலப் பகுதியில் பாகிஸ்தானின் சனாதிபதியாகப் பதவி வகித்தார். 1951 ஆம் ஆண்டில் இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் உள்ளூர்த் தலைமைத் தளபதி (Commander in Chief) ஆனார். பாகிஸ்தான் படைத்துறை வரலாற்றில் முழுமையான ஜெனரல் பதவியைப் பெற்ற மிக இளம் வயதினராகவும், தனக்குத்தானே பீல்ட் மார்ஷல் என்னும் பதவி அளித்துக் கொண்டவராகவும் இருந்தார். பாகிஸ்தானில் சதிப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதல் படைத்துறைத் தளபதியும் இவரே.\n1.2 பாகிஸ்தான் சனாதிபதி (1958-1969)\nவடமேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள ஹரிப்பூர் மாவட்டத்தின் ரெகானா என்னும் ஊரில் தரீன் இனக்குழுவைச் சேர்ந்த மிர் டாட் கான் என்பவரது இரண்டாம் மனைவிக்கு முதல் மகனாக அயூப் கான் பிறந்தார். அயூப் கானின் தந்தை அரச இந்தியப் படைத்துறையின் குதிரைப் படைப் பிரிவொன்றில் பணியாணை பெறாத (non-commissioned) தரத்து அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.[1] அடிப்படைக் கல்வி பெறுவதற்காகத் தன���ு ஊரிலிருந்து 4 மைல்கள் தொலைவிலிருந்த பள்ளி ஒன்றில் சேர்ந்த அயூப் கான், ஒவ்வொரு நாளும் பள்ளிக்குக் கோவேறு கழுதையில் பயணம் செய்து வந்தார். பின்னர், ஹரிப்பூரில் உள்ள பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்ட இவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கினார். 1922 ஆம் ஆண்டில் அலிகார் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த இவர் அங்கே தனது கல்வியை முடித்துக் கொள்ளாமல், சாண்டர்ஸ்ட் அரச படைத்துறைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே தனது திறமையைக் காட்டிய அயூப் கானுக்கு, பிரித்தானிய இந்தியப் படையில் அதிகாரியாகப் பதவி கிடைத்தது. இரண்டாம் உலகப் போரின்போது, பர்மாப் போர் முனையில் முதலில் கப்டனாகவும் பின்னர் மேஜராகவும் பணியாற்றினார். போருக்குப் பின்னர் பாகிஸ்தான் படையில் 10 ஆவது மூத்த அதிகாரியாக இருந்தார். பிரிகேடியராகப் பதவி உயர்வு பெற்ற இவர் வாசிரிஸ்தானில் இருந்த படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். 1948 ஆம் ஆண்டில் மேஜர் ஜெனரல் தரத்துடன் கிழக்குப் பாகிஸ்தானுக்கு (இன்றைய வங்காளதேசம்) அனுப்பப்பட்டார். பாகிஸ்தான் படையின் கிழக்குப் பகுதியின் பொறுப்பு முழுதும் இவரிடம் இருந்தது. 1949 ஆம் ஆண்டில் அஜட்டண்ட் ஜெனரல் என்னும் பதவியுடன் மீண்டும் மேற்குப் பாகிஸ்தானுக்கு வந்தார். சிறிது காலம் துணைத் தலைமைத் தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.\nபாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாகப் பதவி ஏற்பவரும் ஜெனரல் அயூப் கான் (1951)\n1951 ஜனவரி 17ல் பாகிஸ்தான் படைத்துறையின் தலைமைத் தளபதியாக இருந்த டக்ளஸ் கிரேசி என்பவரின் இடத்துக்கு அயூப்கான் நியமிக்கப்பட்டர். இதன் மூலம் இப்பதவியை ஏற்ற முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த இஸ்கந்தர் மிர்சா, அயூப் கானின் பதவி உயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. மிர்சா பின்னர் ஆளுனர் நாயகம் (Governor General) ஆகவும், 1956 மார்ச் 23ல் பாகிஸ்தான் குடியரசு ஆன பின்னர் சனாதிபதியாகவும் ஆனார். அயூப் கானின் பதவிக் காலத்தில் மூன்று மாதங்களே எஞ்சியிருந்தபோது, இஸ்கந்தர் மிர்சா இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். அயூப் கான் இராணுவச் சட்டத் தளபதி ஆக்கப்பட்டார்.[2] ஆனால், அயூப்கான் சதிப் புரட்சி ஒன்றை நிகழ்த்தி மிர்சாவைப் பதவியிலிருந்து அகற்றினார்.\nஅயூப் கான், 1958 அக்டோபர் 27 ஆம் தேதி ஆசாம், புர்க்கி, ஷேக் ஆகிய ஜெனரல்களை நள்ளிரவில் அனுப்பி இஸ்கந்தர் மிர்சாவை இங்கிலாந்துக்கு வெளியேற்றினார். பாகிஸ்தான் விடுதலை பெற்றதில் இருந்து நாட்டில் உறுதியற்ற அரசியல் நிலை நிலவியதனால் அயூப் கானின் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு இருந்தது. 1960ல் ஊராட்சி அவையினரிடையே ஒரு மறைமுகமான கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை அயூப் கான் நடத்தினார். ஃபீல்ட் மார்ஷல் சனாதிபதி முகம்மத் அயூப்கான் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்னும் கேள்வியுடன் இடம் பெற்ற இவ் வாக்கெடுப்பில் அயூப் கானுக்கு ஆதரவாக 95.6% வாக்குகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவர் தனது ஆட்சி முறையை முறைப்படியாக உறுதிப்படுத்திக் கொண்டார்.\nஅரசமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்த அயூப் கான் 1961 ஆம் ஆண்டில் இதனை நிறைவேற்றினார். இயல்பாக மதச் சார்பற்றவராக இருந்த அயூப் கானின் அரசமைப்புச் சட்டத்தில் அரசியல்வாதிகள், மதத்தை அரசியலில் பயன்படுத்துதல் போன்றவை தொடர்பான அவரது கருத்துக்கள் செல்வாக்குக் கொண்டிருந்தன.\n1962 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்த அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாமுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் அது அரச மதமாக ஆக்கப்படவில்லை. 80,000 அடிப்படைக் குடிமக்கள் தலைவர்களால் சனாதிபதி தெரிவு செய்யப்பட வழி செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் சனாதிபதியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். இம் முறையை அயூப் கான் ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் கல்லூரி முறையுடன் ஒப்பிட்டார். அயூப் கானிம் அரசமைப்புச் சட்டத்தில் தேசுய அவை ஒன்றுக்கு இடமளிக்கப் பட்டிருந்தாலும் இதற்கு குறைந்த அளவு அதிகாரமே இருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/have-to-consider-as-it-is-religion-issue-rajinikanth-comments-on-sabarimala/", "date_download": "2019-01-19T01:44:14Z", "digest": "sha1:NHZPSLJR7ENGVOMMYWKPLUEA4B66GDWN", "length": 7324, "nlines": 99, "source_domain": "www.mrchenews.com", "title": "சபரிமலை விவகாரம்: நடிகர் ரஜினிகாந்த்தின் பதில் என்ன? | Mr.Che Tamil News", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: நடிகர் ரஜினிகாந்த்தின் பதில் என்ன\nபெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வழங்கப்படுவது சரி தான் என்றும், ஆனால் மத ரீதியில் பார்த்தால் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஐதீகத்தையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் கட்சி ஆரம்பிப்பது குறித்தும், சபரிமலை விவகாரம், சின்மயி-வைரமுத்து விவகாரம் உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு ரஜினிகாந்த் பதிலளித்து பேசுகையில், பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளிவருகிறது. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.தற்போதைய நிலையில் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.அதற்கான நேரம், காலம் வரும் போது கட்சியை தொடங்குவேன்.\nசபரிமலையில் அனைத்து வயதுள்ள பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமைகள் வழங்கப்படும் என்பது சரியானது தான். ஆனால், மத ரீதியான விஷயங்களில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சடங்கு இருக்கும். காலம் காலமாக இருந்து வரும் ஐதீகத்தில் வேறொருவர் தலையிடுவது சரியானதாக இருக்காது என்பது எனது கருத்து.\nமீடு (#MeToo) என்பது பெண்களுக்கு சாதமான ஒரு அம்சமாகவே பார்க்கலாம். ஆனால், இதனை பெண்கள் யாரும் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடாது. வைரமுத்து தன்மேல் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதோடு, இதில் உண்மை இருந்தால் வழக்கு தொடரலாம் என்று கூயிருந்தார் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.\nபேட்ட படத்தின் ஒரு டயலாக் சொல்ல சொன்ன செய்தியாளர்களுக்கு, “பேட்ட பராக்” என்று கூறியபடி நகர்ந்தார் ரஜினிகாந்த்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/salem-collector-started-sakthi-group/", "date_download": "2019-01-19T02:08:28Z", "digest": "sha1:NCQ5PY4D4HLVNA7IVER4ZHLSUNGU2D54", "length": 5236, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "பெண்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ‘சக்தி குழு’ என்ற திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். | Mr.Che Tamil News", "raw_content": "\nபெண்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ‘சக்தி குழு’ என்ற திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nபெண்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ‘சக்தி குழு’ என்ற திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். ஏற்காடு அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண்களின் வலிமையை அதிகப்படுத்துவோம் உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தி ‘சக்தி குழு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கான அஞ்சல் அட்டையை ஆட்சியர் ரோகிணி அறிமுகப்படுத்தினர். ஏராளமான ஆசிரியைகள், மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகர, மாவட்ட காவல் அதிகாரிகள், சுகாதாரப் பணிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/06012709/1020838/Sabarimala-KR-Vijaya-Comment.vpf", "date_download": "2019-01-19T01:45:21Z", "digest": "sha1:2M7DOR34PNJTPY5COM6S6YPCL7EIH27D", "length": 8405, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலை விவகாரம் குறித்து கே.ஆர்.விஜயா கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலை விவகாரம் குறித்து கே.ஆர்.விஜயா கருத்து\nசபரிமலை பிரச்சினையில் முன்னோர்கள் கூறியதை கடைபிடிக்க வேண்டும் என நடிகை கே.ஆர்.விஜயா தெரிவித்தார்.\nசபரிமலை பிரச்சினையில் முன்னோர்கள் கூறியதை கடைபிடிக்க வேண்டும் என நடிகை கே.ஆர்.விஜயா தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nதொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை\nபொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.\nபா.ஜ.க. மீது பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்...\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக முயற்சித்துள்ளார்\nகே.ஜி.எஃப் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் விஜய்...\nஉலகமெங்கும் வெற்றி நடை போடும் கே.ஜி.எப்., திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாக நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.\nஇளையராஜா 75 நிகழ்ச்சி - ரஜினி, கமலுக்கு அழைப்பு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.\nவிஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் 'தமிழரசன்'\nஇசையமைப்பாளர் இளையராஜா இசையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் \"தமிழரசன்\".\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:25:36Z", "digest": "sha1:Y5XYUZMFB54KKQOTL4DXPAUJBHSFOS5A", "length": 9294, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேசிய நிலநடுக்கம்: அதிர்ச்சிதரும் காணொளி வெளியீடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: தவராசா சூளுரை\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: அதிர்ச்சிதரும் காணொளி வெளியீடு\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: அதிர்ச்சிதரும் காணொளி வெளியீடு\nஇந்தோனேசியாவின் லம்பொக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பிரம்மாண்ட கட்டடம் ஒன்று நொடிப்பொழுதில் இடிந்துவிழும் காட்சியொன்று வெளியாகியுள்ளது.\nலம்பொக் தீவின் மேற்கு பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.\nலம்பொக் தீவை கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைவதற்கு முன்னர், நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.\nஇதன்போது மக்களுக்கு உடன் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. எனினும், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.\nஇதன்போது, வர்த்தக நிலையமொன்று தரைமட்டமாகிய குறித்த காணொளி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.\nமுன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் இருப்பிடங்களையும் பணியிடங்களையும் விட்டு மக்கள் வெளியேறி பொது இடங்களில் தங்கியுள்ளனர்.\nலம்பொக் தீவின் பெரும்பாலான பகுதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மின்சாரமின்றி காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nநிலநடுக்கத்தால் வீதிகளும் பாலங்களும் சேதமடைந்துள்ளன. இதனால், நிவாரண பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிவாரண பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தோனேசியா – லம்பொக் தீவில் மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவின் லம்பொக் தீவில் 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்ற\nஇயற்கையின் சீற்றத்தால் தொடர்ந்து பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் இந்தோனேஷியாவில் சில மணிநேரங்க\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: 2000ஐ கடந்தது உயிரிழப்பு\nஇந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2010ஆக அதிகரித\nஇந்தோனேசியாவில் மேலும் சில உடல்கள் கண்டெடுப்பு\nஇந்தோனேசியாவில் சுலவெசி தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவிற்கு அவுஸ்ரேலியா உதவிக்கரம்: உயிரிழப்பு அதிகரிப்பு\nநிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவிற்கு அவுஸ்ரேலியா இரண்டாம் கட்ட ந\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/rajinikanth/", "date_download": "2019-01-19T03:09:52Z", "digest": "sha1:SXDIIKCD2YV7DDRMDYW7DJOQPMD7WLIM", "length": 6161, "nlines": 153, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Rajinikanth Archives - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nபேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார��ப்பும்\nரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும்...\nமலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்\nரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ்...\nசென்னையில் பாகுபலி 2 வசூலை முறியடித்த ‘2.0’\nலைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி...\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2017/10/", "date_download": "2019-01-19T02:04:14Z", "digest": "sha1:RPUTJBFR4WXWYH2CDE6II44PVEK3BBUT", "length": 17811, "nlines": 202, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: October 2017", "raw_content": "\nகொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வாழிபாடும்\nமதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர்.\nநாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம். பாறை உடைப்புப் பணிகள் இங்கு நடக்கத்தொடங்கியமையால் முன்பகுதியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையினால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இங்கு குவாரிப் பணிகள் நிறுத்தட்டன.\nபசுமை மாறாத வகையில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. இங்கு வாழும் மக்கள் சிறிய வகையில் பயிர் விவசாயம் செய்து வாழும் விவசாயிகள். நாகமலை பாறை பகுதிக்குச் செல்வதற்குக் கீழே நாட்டுப்புர வழிபாடு நடைபெறும் மாயன் கோயில் ஒன்று இங்குள்ளது. உருவங்கள் அற்ற வகையில் செங்குத்தான ஒரு கல்லினை மட்டுமே வைத்து வழிபடும் மரபு இங்குள்ளது. மிகப் பழமையான வழிபாட்டுக் கூறுகள் மாற்றமடையாத நிலையில் இன்றும் தொடர்வதாக இந்த வழிபடு தலம் அமைந்திருக்கின்றது.\nஇக்கோயிலை அடுத்தாற்போல் மேல்பகுதியில் உள்ள நாகமலைத்தொடர் பாறைகளின் மேற்பகுதியில் 60க்கும் மேற்பட்ட சமண கற்படுக்கைகள் உள்ளன. அங்கு செல்வதற்குக் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள படிகளில் ஏறிச்செல்லவேண்டும்.\nஇங்கு அப்பாறையினைச் செதுக்கி வரிசை வரிசையாக படுக்கைகளை அமைத்திருக்கின்றனர். இது இயற��கையான குகைத்தளமாகும். இக்குகையின் முகப்புப் பகுதியில் காடி என அழைக்கப்படும் நீர்வடி விளிம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேர் சுவற்றுப் பகுதியில் பெரிய அளவில் செதுக்கப்பட்ட தமிழி (பிராமி) எழுத்துக்கள் கொண்ட வாசகங்கள் உள்ளன.\nகுறகொடு பிதவன் உபச அன் உபறுவ(ன்)\nஇதன் பொருள், உபசன் ஆகிய உபறுவன் என்பவரால் இக்குகை கொடுக்கப்பட்டது. உபசன் என்பது சமய ஆசாரியன் என்னும் பொருள்படும். உபறுவன் என்பது ஆட்பெயர். குற என்னும் சொல் கூறை என்னும் பொருளில் இக்குகையைக் குறிப்பது. கொடுபிதவன் என்பதைக் க் கொடுப்பித்தவன் என்று கொள்ளல் வேண்டும்.\n2ம் கல்வெட்டு முதல் கல்வெட்டிலிருந்து இரண்டடி தூரத்தில் அதே பாறைப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. அதன் பாடம்\nகுறு கொடல்கு ஈத்தவன் செற் அதன் ஒன்\nகுறு என்பது கூரை என்றும், கொடல் என்பது கொடுத்தல் என்றும், குஈத்தவன் என்பதை குயித்தவன் எனக் கொண்டு குகையைச் செதுக்கியவன் எனப் பொருள் கொள்ளல் வேண்டும். இறுதியில் உள்ள இரண்டு குறியீடுகள் பொன் என்பதைக் குறிப்பன.\nபாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவேபொன்\nபாகனூரைச் சேர்ந்த பேராதன் பி(ட்)டன் கொடுத்த பொன் என்பது இதன் பொருள். வே பொன் என்பதை வெண்பொன் எனக் கொள்ளலாம். பாகனூர் என்பது இம்மலையின் பின்புறம் உள்ள நிலப்பகுதியாகும். பிடன் என்பது பிட்டன் என்னும் ஆள் பெயராகக் கொள்ளல் வேண்டும்.பாகனூரே இன்றைய சோழவந்தான் எனவும் கொள்ளலாம்.\nஇக்கல்வெட்டுக்கள் மூன்றும் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.\nஇக்கல்வெட்டின் மேற்குப் பகுதியில் பாறையின் மேல் சிறிய தீர்த்தங்கரர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செயல் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. இது கி.பி. 9-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\nகொங்கர்புளியங்குளம் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலகட்டத்தில் சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்து கல்விச்சாலைகளை அமைத்து சமண நெறி தழைக்கச்செய்த ஒரு முக்கிய இடமாகும். பக்திகாலத்தில் சமண சமய வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அச்சணந்தி முனிவர் ஏற்படுத்திய சீரிய நடவடிக்கைகளினால் இப்பகுதியில் மீண்டும் சமணம் தழைத்தோங்கியது. அதன் சான்றாக இருப்பது தான் நாம் இன்று காணும் தீர்த்தங்கரர் சிற்பமும் அதன் கீழ் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுமாகும்.\nகுறிப்பு- மாமதுரை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்\nஇப்பதிவினைச் செய்ய உதவிய முனைவர்.பசும்பொன் (மதுரைத் தமிழ்ச்சங்கம்), தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nநெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைத் செலுத்தத் தொடங்கி விட்டமையால் கைத்தறி போடுதல் என்னும் கலை இன்று படிப்படியாகக் குறைந்து மறைந்து போவது நிகழ்கின்றது.\nசாயர்புரத்தில் உள்ள ஓரிரு நெசவுத் தொழிற்சாலைகள் மட்டும் சில தறி இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. ஆண்களும் பெண்களுமாக பாகுபாடினிறி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ கலியோ துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன.\nசாயர்புரத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் முன்னர் ஒரு நெசவுத்தறி இருந்திருக்கின்றது. ஆனால் இன்றோ ஒரு சில வீடுகளில் அவை செயல்படுத்தப்படாத சூழல் இருப்பதால் குழியை மூடி நெசவு இயந்திரத்தை எடுத்து விட்டனர். ஒரு சில இல்லங்களில் வாசல் பகுதிகளில் இன்றும் நெசவுத் தறிகள் உள்ளன.\nகைத்தறி ஆடைகள் நவநாகரிக உலகிற்குப் பொருந்தாது என நினைப்பதும் தவறு. உடலுக்கு ஏற்ற ஆடையாக கத்தறி ஆடைகள் திகழ்கின்றன. பார்ப்பதற்குக் கவர்ச்சியான வர்ணங்களில் கைத்தறி சேலைகளும் ஏனைய துணி வகைகளும் இன்று நமக்குக் கிடைக்கின்றன.\nகைத்தறி ஆடைகளை வாங்கி அணிவோம்.\nநெசவுத் தொழில் கிராமங்களில் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இதனைத் தக்க வைப்பதற்கும் இக்கலை மீண்டு புத்துணர்ச்சி பெற்று வளர்வதற்கும் வழி வகைகளைச் செய்வோம்.\nஇப்பதிவினைச் செய்ய உதவிய சாயர்புரம் திரு.மைக்கல், ஐயா வாரியார், அவர் துணைவியார் மற்றும் சாயர்புரத்தைச் சேர்ந்த அன்பர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nகொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் ச...\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/australia-sets-289-targets-india-sydney-odi", "date_download": "2019-01-19T03:00:48Z", "digest": "sha1:DNAEDCPYYY2MVGKAZMOACHX6AEZLJF7P", "length": 15706, "nlines": 147, "source_domain": "www.cauverynews.tv", "title": " இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு... 100-வது விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsmayakumar's blogஇந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு... 100-வது விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர்\nஇந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு... 100-வது விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர்\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் ஸ்கோர் 8-ஆக இருந்த போது கேப்டன் ஃபிஞ்ச் (6 ரன்கள்) ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஃபின்ச் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100-வது விக்கெட்டை கைப்பற்றினார் புவனேஷ்வர் குமார்.\nகரே 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஆஸ்திரேலிய அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் இணைந்த குவாஜா - மார்ஷ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாக போராடியது. இந்த போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட முயற்சித்த இந்திய பவுலர்கள் தங்களது வேகத்தை அதிகப்படுத்தினர். இந்திய பவுலர்களை சமாளித்து அரைசதம் கடந்த குவாஜா 59 ரன்களிலும், மார்ஷ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடி காட்டிய ஹான்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.\nஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. ஸ்டோய்னிஸ் 47 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 11 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய பந்துவீச்சுத் தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் புவன��ஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 289 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. கடைசியாக விளையாடியுள்ள 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்தியாவுக்கு திரும்புகிறார்களா ஹர்திக் பாண்ட்யா, KL ராகுல்..\nஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நடுநிசி பூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது\nகாவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க உத்தரவு...\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக��குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/05/blog-post.html", "date_download": "2019-01-19T01:57:24Z", "digest": "sha1:EVRKXTYSHJQEU5PSIMPL2ECYNG2TWJLD", "length": 18355, "nlines": 384, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கல்கியில்…..", "raw_content": "\nஇவ்வார கல்கியில் 22ஆம் பக்கத்தில் என்னுடய் சிறுகதை அப்துல்லா..சிவா டேனியல்.. வெளியாகியிருகிறது எனபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nவாழ்த்துகள் பல கேபிள்ஜி :)\nஇதழ்களில் நம்மாளுங்க வந்து கொஞ்சம் கேப்பு ஆயிடுச்சுங்கிறதால மீண்டும் ஆரம்பிக்கிறோம்.\nஆமா ஏன் சுறா விமர்சனம் போடல\nவாழ்த்துக‌ள் கேபிள்... ரொம்ப‌ நாள் க‌ழிச்சி ப‌திவ‌ர் ஒருத்த‌ரோட‌ க‌தை பிரிண்ட்ல‌.. வாழ்த்துக‌ள்.\nரொம்ப சந்தோஷமா இருக்கு.... ஆனா, பத்திரிகைல தங்கள் பெயரை லுக் விட்டதும், நாம்தான் ரொம்ப லக்கி என்ற நினைப்புடன், மற்றவர்களை இளக்காரமாக எழுத ஆரம்பித்து விடுவீர்களோ என்ற பயமும் ஏற்படுகிறது... தங்களை இதே இனிமையான, படைப்பாற்றல் மிக்க, ஆணவம் இல்லாத கேபிள் சங்கராகவே என்றும் பார்க்க ஆசை படுகிறோம்... இதே கல்கியில், உங்கள் திரைப்பட விமர்சனம் ( நீங்கள் எழுதும் விமர்சம் அல்ல... நீங்கள் இயக்கிய படத்தை பற்றிய கல்கியின் விமர்சனம் ) வரும் நாளை எதிர்பார்க்கிறோம்\nவாழ்த்துகள் கேபிள்..சுறா விமர்சனம்...இன்னும் வர்ரீல்லியே..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகல்கியில் \"கேபிள் ஷங்கர்\" அப்படின்னவுடனே ஏதோ விடீயோதான் வந்திருச்சோன்னு ஆர்வமா வந்தேன்.\nகதை அச்சில் வந்ததற்கு வாழ்த்துகள்.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஉங்களை வாழ்த்த நாங்கள் யார்.. நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்.. நாங்கள் படித்துகொண்டே இருப்போம்..\nஜீவன்(தமிழ் அமுதன் ) said...\nஅட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க வாழ்த்துக்கள் தல\n//ரொம்ப சந்தோஷமா இருக்கு.... ஆனா, பத்திரிகைல தங்கள் பெயரை லுக் விட்டதும், நாம்தான் ரொம்ப லக்கி என்ற நினைப்புடன், மற்றவர்களை இளக்காரமாக எழுத ஆரம்பித்து விடுவீர்களோ என்ற பயமும் ஏற்படுகிறது... தங்களை இதே இனிமையான, படைப்பாற்றல் மிக���க, ஆணவம் இல்லாத கேபிள் சங்கராகவே என்றும் பார்க்க ஆசை படுகிறோம்...\nகேபிளின் சிறுகதைகள் இதற்கு முன்பே அதாவது சுமார் ஒரு வருடம் முன்பே விகடனிலும்,பிற இதழ்களிலும் வந்திருக்கின்றது.கேபிள் இதுவரை மாறியதாகத் தெரியவில்லை.பார்ப்போம் :)\nவாழ்த்து சொன்ன அத்துனை நண்பர்களுக்கும் நன்றி..\nகேபிளின் சிறுகதைகள் இதற்கு முன்பே அதாவது சுமார் ஒரு வருடம் முன்பே விகடனிலும்,பிற இதழ்களிலும் வந்திருக்கின்றது.கேபிள் இதுவரை மாறியதாகத் தெரியவில்லை.பார்ப்போம் :)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொலை கொலையாம் முந்திரிக்கா- திரை விமர்சனம்\nகனகவேல் காக்க- திரை விமர்சனம்\nசொல்லித் தெரியும் மன்மதக்கலை- No Mires Para abajo ...\nதற்கொலை செய்து கொள்ளும் தமிழக காவல்துறை\nகோரிப்பாளையம் – திரை விமர்சனம்\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் –திரை விமர்சனம்.\nசுறா – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - ��ஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=9", "date_download": "2019-01-19T02:29:04Z", "digest": "sha1:N6URF634APXDLWEZSRMHXKQKANYBTWXJ", "length": 8453, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போக்குவரத்து | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஜனாதிபதி, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன...\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக 1000 பஸ்கள்\nஇலங்கை போக்குவரத்து சபையின் தேவைக்காக 1000 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஎச்சரிக்கை ; இனிமேல் 25 ஆயிரம் ரூபா அபராதம்\nவாகன சாரதிகளுக்கு எதிராக சுமத்தப்படும் மது போதையுடன் வாகனம் செலுத்தல் உட்பட 6 வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஆகக்குறைந்த த...\nநிதியமைச்சர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கிடையில் சந்திப்பு\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.\nபஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் போக்குவரத்து பாதிப்பு ; மக்கள் அவதி\nதனியார் பஸ் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் போக்குவரத்து சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.\nவரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 2500 ரூபா அபராதத்திற்கு மற்றுமொரு எதிர்ப்பு\n2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் வாகனங்களுக்கான அதி குறைந்த அபராதத்தொகையை 25...\nதெற்கு அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகன சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபழைமையான மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏ-9 வீதியில் போக்குவரத்து தடை\nகிளிநொச்சியில் பழைமை வாய்ந்த மரமொன்று முழுமையாக சரிந்து விழுந்ததில் பலமணிநேரம் ஏ9 வீதியில் போக்குவரத்து தாமதமடைந்திருந...\nபாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு சிவில் பாதுகாப்பு படையினரை கடமையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகனரக வாகனங்களுக்கு விசேட போக்குவரத்து முறைமை\nஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் நாளை முதல் 3 க்யூப்க்கு மேல் மணல் ஏற்றிசெல்லும் கனரக வாகனங்களுக்கான விசேட போக்குவர...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1596834", "date_download": "2019-01-19T02:06:49Z", "digest": "sha1:7ZZ57CBEGRIGMQ2ON5I2P34UEVNYRYVE", "length": 24089, "nlines": 101, "source_domain": "m.dinamalar.com", "title": "எல்லாம் நன்மைக்கே! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 31,2016 00:14\nநம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு உணர்ந்து அறிதலை இ.எஸ்.பி (எக்ஸ்ட்ரா சென்செரி பிரசப்ஷன்) என்று அழைக்கிறோம். இதை 'ஏழாம் அறிவு' என்று கூட சொல்லலாம்.\nஇ.எஸ்.பியின் மூலம் ஒருவர் கடந்த, நிகழ், எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதை 1870ல் பிரிட்டனைச் சேர்ந்த சர்.ரிச்சார்ட் பர்ட்டன், டாக்டர்.ஜே.பி.ரைன் கண்டறிந்தனர். 1892ல் டாக்டர்.பால் ஜாய்ன் இதை தன் ஆராய்ச்சியில் அதிகம் உபயோகித்தார். ஒவ்வொரு மனிதனும் இந்த இ.எஸ்.பி., யை வளர்த்துக் கொள்ள முடியும். நம் அன்றாட நடவடிக்கையில் இந்த இ.எஸ்.பி., எப்படி வேலை செய்கிறது, அதனால் நமக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்பதை நாம் உணருவதில்லை. உதாரணமாக நாம் வெகு நாட்களாக, ஆண்டுகளாக சந்திக்காத, தொடர்பு கொள்ளாத ஒருவரைப் பற்றி கனவு கண்டிருப்போம். அடுத்த சில நாட்களில் அவரிடமிருந்து இமெயில், போன், நேரில் தொடர்பு கிடைத்திருக்கும். இது எல்லோருக்கும் இ.எஸ்.பி., சக்தி\nஆழ்மனது : சிலருக்கு பிறவியிலேயே இந்த சக்தி அதிகமாக இருக்கும். தனக்கு இத்தகைய சக்தி இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தும் இருப்பார்கள். நாமும் உறுதியுடன் முயற்சித்தால் இ.எஸ்.பி., சக்தி பெறலாம். ஏனென்றால் அதற்குத் தேவையான தனித்திறமை நம்முள் இருக்கிறது. இ.எஸ்.பி., விஷயங்கள் நிகழ நம் ஆழ்மனதை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இ.எஸ்.பி., சக்தியால் வாழ்வில் என்னவெல்லாம் சாத்தியமாகிறது என்று பார்ப்போம்:\nடெலிபதி : ஒரு மனதிலிருந்து, இன்னொரு மனதுடன் தொடர்பு கொள்வது டெலிபதி எனப்படுகிறது. இது ஒருவழி, இருவழித் தொடர்பாக இருக்கலாம். இதற்கு துாரமும், நேரமும் தேவையில்லை. முனிவர்கள், யோகிகள் தங்கள் குருவிடமிருந்து டெலிபதி மூலம் அறிவும், ஞானமும்\nபெற்றிருக்கிறார்கள். டெலிபதிக்கு ஒளியை விட வேகம் அதிகம். மிருகங்கள்,\nபறவைகள், பூச்சிகள் டெலிபதியைப் பயன்படுத்துகின்றன. மனிதர்களுக்கும் இந்த சக்தி இருக்கிறது.\nஉள்ளுணர்வு : காரணமில்லாமல் ஒரு விஷயத்தை சரியானது என்று தெரிந்து கொள்வதை உள்ளுணர்வு என்று சொல்லலாம். தினமும் வாழ்க்கையில் இந்த உள்ளுணர்வு நமக்கு கார் ஓட்டும் போது, நடக்கும் போது, குளிக்கும் போது, பிரார்த்தனை, தியானம் செய்யும் போது கூட வரலாம். கிரேக்க மேதை ஆர்க்கிமெடிஸ் குளிக்கும் போது தோன்றிய புதிய விஷயத்தை உடனே அரசரிடம் போய் சொல்ல 'யுரேகா' என்று கூவியபடி ஓடியதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நமக்கு சவாலான, கஷ்டமான நேரங்களில் பளிச்சென ஒரு எண்ணம் தோன்றி, நாம் நிலைமையை சமாளித்திருப்போம். இவை நம் உள்ளுணர்வின் வழிகாட்டல் தான்.\nசூட்சும திருஷ்டி : நம் உடலில் இருக்கும் கண்களினால் பார்க்க முடியாத விஷயங்களைக் கூட பார்க்கக்கூடிய திறமையே சூட்சும திருஷ்டி. கண்ணுக்குத் தெரியாத இடங்கள், சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள், அவர்களுடைய ஒளி உடல், மனநிலை ஆகியவற்றைப் பார்க்க முடியும். பல சூட்சும திருஷ்டியாளர்கள் விண்வெளியில் உள்ள பல கோள்களைப் பற்றி கூறிய விஷயங்கள் ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதேஜாவு : இந்த பிரென்ஞ் மொழி சொல்லிற்கு தமிழில் பொருள் இல்லை. நீங்கள் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது, ஏற்கனவே அந்த இடத்தைப் பார்த்திருப்பதாகத் தோன்றினால், ஒருவருடன் பேசும் போது ஏற்கனவே இந்த பேச்சைக் கேட்டிருப்பது போல் தோன்றினாலோ, அது தான் தேஜாவு. நம்முடைய முந்தைய பல பிறவியில், ஏதோ ஒரு பிறவியில் இது போன்ற நிகழ்ச்சி நடந்திருந்தால், நம் ஆழ்மனது அதை ஞாபகப்படுத்தும்.\nடெலிகைனசிஸ் : மனதின் சக்தியால் துாரத்திலிருக்கும் பொருட்களை அசைக்க, இயக்க முடியும். இது விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள, விளக்கம் தர முடியாத விஷயமாக இருக்கிறது. 1973ல் உரிஜெல்லர் என்பவர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மனதின் சக்தியால் துாரத்திலிருந்தே ஒரு சாவியை வளைத்துக் காட்டினார்.\nஒரு குறிப்பிட்ட மனநிலையில் எதிர்காலத்தில் வரப்போகும் விஷயங்களை முன்னரே உணர்தல் முன்னுணர்வாகும். சிலர் தங்கள் குடும்பத்தில் வரப்போகும் விபத்து, இறப்பை கனவில் கண்டிருப்பர். சிலருக்கு இந்த முன்னுணர்வு பிரார்த்தனை, தியானத்தின் போது கிடைக்கக் கூடும்.\nஇ.எஸ்.பி., திறமைகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள்: நம் ஆழ்மனதுடன் நாம் தொடர்பு கொள்ள, பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது, ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்துதல்; ஒருவருடைய கற்பனை சக்தியை கொண்டு ஆக்கப்பூர்வமாக தோற்றப்படுத்தும் போது நாம் வெற்றிகளைக் கவர்ந்திழுப்பவர்கள் ஆகிறோம். நம் எண்ணங்களின் சக்தியையும், உணர்வுகளின் சக்தியையும், ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தும் போது, அந்த சக்தி பிரபஞ்சத்தை எட்டி அங்கிருந்து அந்த எண்ணங்களுக்கு ஏற்ப விஷயங்களை நமக்குப் பெற்றுத்தரும்.\nபுதிய விஷயங்கள்: நம் அன்றாட வாழக்கையில் பழக்க வழக்கம் காரணமாக தினசரி செய்ததையே ஒவ்வொரு நாளும் அதேபோல் மீண்டும், மீண்டும் செய்கிறோம். இதை தவிர்த்து தினமும் புதுப்புது விஷயங்கள் கற்க, கேட்க, வேண்டும். நம் அன்றாட வேலைகளைக் கூட புது மாதிரி செய்ய வேண்டும். இதுவும் நம் ஆழ்மனதை அணுகுவதற்கு துணைபுரியும். நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே நினைக்கவோ, பேசவோ செய்வது என்று உறுதியாக இருக்க வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்று செயல்பட வேண்டும். உங்கள் நோக்கத்திற்கும், குறிக்கோளை அடைவதற்கும் உதவும் புத்தகங்களைத் தேந்தெடுத்து, அவற்றை இரவு துாங்கும் முன் வாசியுங்கள். துாங்கும் முன், நாம் பெறும் தகவல்கள் நம் ஆழ்மனம் செயல்படுவதற்குத் தேவையான செய்திகளை ஆழ்மனதிற்குக் கொடுக்கும்.\nமெஸ்மெரிஸம் : மெஸ்மெரிஸம் என்பது பிரான்ஸ் அன்டன் மெஸ்மர் என்பவரால் கண்டறியப்பட்டது. அவர் மனிதர்களின் உடலுக்குள் காந்த சக்தி மிகுந்த திரவம் ஓடுவதாக நினைத்தார். அதன் ஓட்டம் தடைபடும் போது நோய்கள் உண்டாவதாகவும், இதனால் காந்த சக்தி கொண்டு சரிப்படுத்தினால், நோய்கள் சரியாகிவிடும் என்றும் நினைத்தார். பின், காந்த சக்தியை பயன்படுத்தாமல் மனதின் சக்தி கொண்டு குணப்படுத்த முடியும் என்று கண்டார்.\nஹிப்னாடிஸத்தை மெஸ்மெரிசத்திலிருந்து வேறுபடுத்தி, பழக்கத்தில் கொண்டு வந்தவர்\nஜேம்ஸ் பிரைய்டு. இதில் சிகிச்சை அளிப்பவர் நோயாளியிடம் பேசி சில கட்டளை, யோசனைகளைக் கூறி நோயாளியின் மனதில் குறிப்பிட்ட எண்ணங்களை துாண்டிவிட்டு, ஆழ்ந்த உறக்க நிலைக்கு கொண்டு செல்கிறார். பின் நோயாளியின் ஆழ்மனதிலிருக்கும் விஷயங்களை பல கேள்விகள் கேட்பதன் மூலம் வெளிக்கொண்டு வருகிறார். இது போன்ற சூழ்நிலைகளில் தான் பலர் தனக்கு தெரியாத மொழியிலும், தெரியாத நபர்கள் குறித்தும் பேசுகின்றனர்.\nநம் ஆழ்மனம் ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டு அறிவு, மனம் சார்ந்த தகவல்களைப் பெறுவதால், நம்முடைய இ.எஸ்.பி., சக்தி துாண்டி விடப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும்.\nஆழ்மனதின் உதவியுடன் போட்டி, பொறாமை, வருத்தம், பயம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை விஷயங்களைக் களைந்து விட்டு, துாய்மையான மனதுடன் முயற்சியும், பயிற்சியும் செய்தால் இ.எஸ்.பி., திறமைகளை பெற்று சமூகத்திற்கு நன்மை செய்ய முடியும்.\n- ஜெ. விக்னேஷ் சங்கர்\nமனோ பலம் எல்லை அற்றவை.மனதுக்கு எதையும் தாங்கும் சக்தி உண்டு .\nமனதை அழுக்கின்றி தூய்மையாக வைத்திருந்தால் இவை எல்லாம் சாத்தியமே.....எல்லோரும் எப்போதும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே ....என்ற நம் தமிழ் வாழ்த்துமொழியை நினைவு கூறுங்கள்.\nசி.ஐ.டி. சங்கர் போல உங்களை E.S.P. சங்கருன்னு சொல்லலாம்.உங்கள் பதிவில் ஏற்புடையதும், ஏற்க முடியாததும் மேலும் சந்தேகமானதும் உள்ளது .இருப்பினும் உங்கள் ஆக்கதிட்கு நன்றி எல்லாம் நன்மைக்கே\nமிக அருமையான கட்டுரை. மனத் தூய்மையுடன் செய்யும் தியானப் பயிற்சியில் அனைத்தையும் வெல்லக்கூடிய திறமைகளை பெற இயலும் என்பதனை பிறருக்கு பயன்படும் வகையில் மிக அழகாக எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி.\nவிக்னேஷ் எப்படி இப்படி, மதுரையில் ரூம் போட்டு யோசிப்பீர்களோ.........................\nஅருமையான கட்டுரை.நம் வாழ்வில் எண்ணி வியந்த விஷயங்களுக்கு அப்படியே விளக்கம் அளித்துள்ளார்.நாம் சில மனிதரை சந்திக்க நினைத்தாலோ,அல்லது பேச நினைத்தாலோ,அது அடுத்த சில நாட்களில் நடந்து விடுவது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.அதே போல சில நாட்களில் அதிகாலையில் எழும்போது,நம் உள்ளுணர்வு இன்று எதோ நடக்கப்போகிறது ,என எச்சரிக்கை செய்யும்.அது போலவே அன்றைய தினம் ஏதேனும்,பாதிப்பிலிருந்து தப்பியிருப்போம்.நம்முடைய முன்னோர்களும்,யோகிகளும்,இவ்வளவு கிரகங்கள் உள்ளது என்று கணித்தது கூட உள்ளுணர்வின் ஆற்றல் தான் என்பதும் புரிகிறது.\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...ச���்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5897-f214bba79f1cf.html", "date_download": "2019-01-19T02:07:38Z", "digest": "sha1:KA7N7HTQ66VJV7JMNVAXCH3NCSFTO4W5", "length": 3425, "nlines": 41, "source_domain": "ultrabookindia.info", "title": "அனைத்து பகுப்பாய்வு அந்நிய செலாவணி", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபைனரி விருப்பங்கள் உணர்வு கருவி\nபங்கு விருப்பம் வர்த்தக வேலைகள்\nஅனைத்து பகுப்பாய்வு அந்நிய செலாவணி -\nஅனைத்து பகுப்பாய்வு அந்நிய செலாவணி. அந் நி யச் செ லா வணி சா ர் ந் த தகவல் கள் அனை த் து ம் இங் கு.\nசர் வதே ச செ லா வணி நி தி யத் தி ல் 8 ஆண் டு களி ல் பணி யா ற் றி யு ள் ளா ர். ரூ பா ய் மதி ப் பு படு வே கமா க சரி ந் து கொ ண் டி ரு க் கி றது.\nஅந் நி ய செ லா வணி மற் ற நி தி யி யல் பத் தி ரங் கள் மீ து நன் மை கள் பல. A அந் நி ய செ லா வணி.\nடா லரு க் கு. அந் நி ய செ லா வணி இரகசி ய சி க் னல் கா ட் டி இலவச அல் டி மே ட் இரட் டை மே ல் / கீ ழ் கா ட் டி\nஅந் நி ய செ லா வணி கா ம் ப் ea வி லை : € xxx ( xxl ரி யல் & x டெ மோ கணக் கு டன். எங் கள் அந் நி ய ஆலோ சகர் கள் ( அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் தா னி யங் கு வர் த் தக) வெ வ் வே று கா ட் டி சி க் னல் களை அடி ப் படை யா கக் கொ ண் டது, ஒரு வரு க் கொ ரு வர் கடி னமா ன மு றை கள் மூ லம் தொ டர் பு பட் டது. ஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகம் வி யூ கம் என் ன ஒரு சந் தை யி ன் வி லை அதனு டன் தொ டர் பு டை யை அனை த் து.\nஆடிக்ஸ் காட்டி அந்நிய செலாவணி pdf\nபணம் வாரம் அந்நிய செலாவணி\nநாள் அந்நிய செலாவணி வர்த்தகம்\nசந்தை அமர்வு அந்நிய செலாவணி\nஊழியர் பங்குத் திட்ட விருப்பங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/badminton/", "date_download": "2019-01-19T02:33:08Z", "digest": "sha1:K4R4RWVCQDSNWCVTGNVV6BXCVHQNPMMF", "length": 6206, "nlines": 114, "source_domain": "www.mrchenews.com", "title": "பாட்மிடன் | Mr.Che Tamil News", "raw_content": "\n”ஏன் தோற்கிறீர்கள் எனும் கேள்வியை இனி எதிர்க்கொள்ளமாட்டேன்” – சிந்து உற்சாகம்\nஉலக பேட்மின்டன் இறுதிச்சுற்று தொடர், சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் நடைபெற்றது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுரா நோசோமியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பி.வி.சிந்து பட்டம் பெறுவது இதுவே முதல்முறை என்பது…\nஆசிய விளையாட்ட��� போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்று தமிழக வீரர் தருண் அய்யாசாமி சாதனை\nஇந்தோனீசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரரான தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். திங்கள்கிழமை நடைபெற்ற 400மீட்டர் தடை தாண்டும் ஓட்ட பந்தயத்தில் தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் தருண் அய்யாசாமி 48.96…\nஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து\nஜகார்ட்டாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்து விளையாடிய சீன தய்பய் வீராங்கனையான தய் ட்சு யிங் – இடம் 13 -21 மற்றூ 16 –…\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/31_84.html", "date_download": "2019-01-19T01:47:35Z", "digest": "sha1:33IZVLRAA2CXXKXXPOBTGI4ULGQLXHH3", "length": 7466, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினரர் மீது மிரட்டிய பொலிஸ் அதிகாரி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / பிரதான செய்தி / யாழில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினரர் மீது மிரட்டிய பொலிஸ் அதிகாரி\nயாழில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினரர் மீது மிரட்டிய பொலிஸ் அதிகாரி\nயாழ். வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரையும் பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை சேர்ந்தவர்களை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொலைபேசி ஊடாக விசாரணைக்கு வருமாறு இன்று அழைத்துள்ளார்.\nகடந்த வருடம் நீங்கள் தான் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தீர்கள். இந்த வருடம் நிகழ்வு ஏற்பாடுகள் எதுவும் செய்ய கூடாது என்று ஏற்பாட்டு குழு இளைஞர்களுக்கு எச்சரித்துள்ள��ர்.\nஇம்முறை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாகவும் ஏற்பாட்டு குழு இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, வல்வெட்டித்துறை பிரதேச ஊடகவியலாளரையும் இன்று பொறுப்பதிகாரி அழைத்து மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி அறிக்கையிட கூடாது என்றும் மிரட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nBREAKING செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2018/10/", "date_download": "2019-01-19T02:31:06Z", "digest": "sha1:XVCCTVDTZTXY32YL6ELFBAHTO6QCNU4O", "length": 14899, "nlines": 200, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: October 2018", "raw_content": "\nகுழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும். குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும். குழந்தைக்குத் தேவையில்லாத செய்திகளைப் பாடல் வழியாகச் சொல்வதில் என்ன பயன் பெரும்பாலும் ஒரு தாய் தனது குழந்தைக்குக் கூற விரும்பும் செய்திகளை தாலாட்டுப் பாடல் வழி சொல்கிறாள். அத���ல் தனது சொந்தக் கதை, தான் பிறந்து வளர்ந்த கதை, தனது சகோதரன் அல்லது அக்குழந்தையின் தாய்மாமனின் அன்பு, தனது கணவன் அல்லது அக்குழந்தையின் தகப்பனின் பெருமை, உற்றார் உறவினரின் பரிவு எனப் பல செய்திகளை மட்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்கள் வழி நாம் அறிந்து கொள்வதில்லை. இவற்றிற்கும் மேலாகவும், பற்பல செய்திகளைத் தன்னகத்தேக் கொண்டு இலக்கியக் காலக் கண்ணாடியாக நாட்டார் இலக்கிய தாலாட்டுப் பாடல்கள் வழங்கும் பிற தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.\nதமிழக மக்கள் அனைவரும் அறிந்திருக்கும் தாலாட்டுப் பாடலில் ஒன்று “யார் அடித்தார் கண்ணே உன்னை” என்றப் பொருளில் வரும்.\nஆராரோ ஆராரோ – கண்ணேநீ\nஆரடித்தார் நீஅழுக கண்ணே உன்னை\nமாமன் உன்னை அடித்தாரோ – கண்ணே உன்னை\nஎன்ற பாடலை அறியாதவர் இருக்க முடியாது. அப்பாடலில் குழந்தையின் அன்பு நிறை உறவுகள் யாவரையும் ஒவ்வொருவராகச் சொல்லி அவர்களா உன்னை அடித்தார்கள், ஏன் அழுகிறாய் கண்ணே காரணம் சொல்லி அழு என்று, பாடல் வரிகளில் ஒவ்வொரு உறவாக அறிமுகப்படுத்தப்படும். அவர்கள் குழந்தை மேல் கொண்டிருக்கும் அன்பும் அதன் ஊடே ஊடாடிச் செல்லம் வகையில் உரைக்கப்படும். பாட்டி உன்னை அடித்தாளோ தனது பால் ஊற்றும் கையாலே தனது நெய்யூற்றும் கையாலே என்பதில் பாட்டியின் பாசம் காண்பிக்கப்படுகிறது. அது போலவே அக்காள் அடித்தாளோ, மச்சான் அடித்தானோ, அண்ணன் உன்னை அடித்தானோ, ஆத்தாள் உன்னை அடித்தாளோ என்று அனைத்து உறவுகள் பற்றியும் தொடர்ந்து வரும்.\nதிருமிகு. குருவம்மா, மலேசியாவைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்திலிருந்து குடிபெயர்ந்து மலேசியாவில் இன்று குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர். அவர் \"ஆராரோ ஆரிரரோ...கண்ணான கண்ணுறங்கு\" என்ற தாலாட்டுப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி - நாட்டார் கலைகள் பதிவுக்காகப் பாடி வழங்கியுள்ளார்.\nதமிழர் நாட்டுப்பாடல்கள், நா.வானமாமலை,எம் ஏ.,எல்.டி., நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம், 2006\nதமிழ் மரபு அறக்கட்டளையின் நாட்டார் கலைகள் பதிவு மாரியம்மன் பாடல்கள் பதிவிற்கு உதவிய திருமிகு. குருவம்மா, மலேசியா அவர்களுக்கு எமது நன்றி.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலேசியாவிற்குக் குடிபெயர்ந��தவர்கள், தோட்ட வேலைகளுக்காக ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர் உழவு பொய்த்ததால் பஞ்சம் பிழைக்க கூலி வேலை செய்ய சென்ற நாட்டுப்புற மக்களாவார். அந்நிய மண்ணில் தங்கள் வழிபாட்டிற்காகத் தொன்று தொட்டுப் பின்பற்றிய கடவுள்களுக்குக் கோயில் அமைத்தனர். அதனால் அக்கோயில்கள் தமிழக மண்ணில் பெரும்பான்மையாக அமைந்திருக்கும் சிவன், விஷ்ணு, பார்வதி, மீனாட்சி போன்ற பெருந்தெய்வங்களின் கோயில்கள் போலன்றி, நாட்டுப்புற மக்கள் வழிபட்ட சிறு தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், முனீஸ்வரன் போன்ற தெய்வங்களின் கோயில்களாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் குடிபெயர்ந்த தமிழர்கள் மாரியம்மன் பாடல்களை தங்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nதிருமிகு. குருவம்மா, மலேசியாவைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரத்திலிருந்து குடிபெயர்ந்து மலேசியாவில் இன்று குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர். அவர் மாரியம்மன் வழிப்பாட்டுப் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி - நாட்டார் கலைகள் பதிவுக்காகப் பாடி வழங்கியுள்ளார்.\nஇப்பதிவில் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன. அவை:\nமாரியம்மா வருக மகமாரியம்மா வருக\nதிருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக\nசெவ்வரளி பூவெடுத்து சிந்தையிலே உன்னை வைத்து\nசந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் நாட்டார் கலைகள் பதிவு மாரியம்மன் பாடல்கள் பதிவிற்கு உதவிய திருமிகு. குருவம்மா, மலேசியா அவர்களுக்கு எமது நன்றி.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-goundamani-sivakarthikeyan-02-09-1522221.htm", "date_download": "2019-01-19T03:02:13Z", "digest": "sha1:ZXLIYA72SAXCA5JFBWGMY36CYVKZ3SQI", "length": 5401, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "���வுண்டமணியை சிவகார்த்திகேயன் சந்தித்தது ஏன்? - Goundamanisivakarthikeyan - கவுண்டமணி | Tamilstar.com |", "raw_content": "\nகவுண்டமணியை சிவகார்த்திகேயன் சந்தித்தது ஏன்\nகாமெடியின் அடையாளம் கவுண்டமணி என்றே சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்களிலும் தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனெல்லாம் அவரது பரம விசிறிகள்.\nஅப்படி தான் கடந்த வாரம் சிவா, கவுண்டமணியை சந்தித்து பேசினார். உடனே, இவரின் அடுத்த படத்தில் கவுண்டமணி நடிக்கப்போகிறார் என ஒரு செய்தி பரவியது.\nஆனால், இதுக்குறித்து விசாரிக்கையில் சிவகார்த்திகேயன், கவுண்டமணியை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தாராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப்பிடிப்பின் போதே அவரை சந்திக்க முயற்சி செய்தாராம் சிவா.\nஅது முடியாமல் போக, தற்போது அவருடைய ஆசை நிறைவேறி விட்டதாம். பின் கவுண்டமணி, சிவகார்த்திகேயனிடம் ‘உன் நடிப்பு நன்றாக உள்ளது, ஊத கலரு ரிப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறினாராம்.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906216", "date_download": "2019-01-19T02:05:27Z", "digest": "sha1:F6JGH2FBUAQ7MJPYAXN7YETBQQMGWBD5", "length": 10891, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்துப்பேட்டை அருகே ரயில்வே நிர்வாகத்தினர் அமைக்கும் சாலை பணியை தடுத்து இடையூறு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திர��ப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துப்பேட்டை அருகே ரயில்வே நிர்வாகத்தினர் அமைக்கும் சாலை பணியை தடுத்து இடையூறு\nமுத்துப்பேட்டை, ஜன.11: முத்துப்பேட்டை அருகே காரைக்குடி-திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியான உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட் அருகில் சாலை அமைக்கும் பணியில் ரயில்வே நிர்வாகத்தினர் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டு வந்தனர். இதில் ரயில்வே கேட்டிலிருந்து நாச்சிக்குளம் பள்ளிவாசல் பகுதிக்கு செல்லும் சாலை பிரிவு இடத்தில் சாலை பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது அங்கு ஏற்கனவே ஆக்கிரமித்து கடை கட்டியிருந்த நபர் ஒருவர் இது எனது இடம் என்று குறுக்கீட்டு பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் அந்த சாலை பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நாச்சிக்குளம் பகுதிக்கு செல்லும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பள்ளி வாகனங்கள் செல்ல மிக இடையூறாக உள்ளது. அதேபோல் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அப்பகுதி ஜமாஅத் சார்பில் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து சாலை பணியை தடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:\nஉதயம��ர்த்தாண்டபுரம் ரயில்வே கேட்டில் இருந்து நாச்சிகுளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை ரயில்வே கேட் உயர்த்தப்படுவதால் தாழ்வாக உள்ளது. இந்த கிராம சாலையை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் முயற்சித்தபோது அப்பகுதியில் ஏற்கனவே கடை நடத்தி வரும் நபர் சாலையை சரி செய்யவிடாமல் தடுத்துள்ளார். மேலும் அப்பகுதி சாலை குறுக்கே பெரியளவிலான கற்களை சாலை குறுக்கே போட்டு வைத்துள்ளார்.\nஇதனால் நாச்சிகுளம் கிராமத்திற்குள் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊர் மக்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், சாலையை சரிபடுத்த அவர் அனுமதிக்கவில்லை.\nஎனவே சாலை அமைக்க இடைஞ்சலாக உள்ள நபரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n× RELATED முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/sensiple-software-solutions-walk-in-for-system-administrator-003786.html", "date_download": "2019-01-19T01:48:55Z", "digest": "sha1:QWSRUYXWD7JNEG5BHT5FNNHG7T3R7WIX", "length": 11004, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையில் சிஸ்டம் அட்மின் வேலைக்கு வாக்-இன்! | Sensiple Software Solutions walk-in for System Administrator - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையில் சிஸ்டம் அட்மின் வேலைக்கு வாக்-இன்\nசென்னையில் சிஸ்டம் அட்மின் வேலைக்கு வாக்-இன்\nசுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மொபிலிட்டி, எண்டர்பிரைஸ், கிளவுட் டெக்னாலஜி, ஆட்டோமேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வரும் சென்சிபில் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள சிஸ்டம் அட்மின் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nநேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜூன் 04 - 08 வரை கீழ்வரும் முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.\nநிறுவனம்: சென்சிபில் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ.\nசிறப்பான தகவல் தொடர்பு திறன்கள் இருக்க வேண்டும்.\nட்ரபுள் சூட்டிங் அனுபவம் தேவை.\nகுறைந்தபட்சம் ஹார்டுவேர் அறிவு அவசியம்.\nவேலையாட்களில் வரம்பிற்கு ஏற்றவாறு பாதுகாப்பு அம்சங்களை மாற்றி அமைக்கும் திறன்.\nஷிப்ட் முறைகளில் பணியாற்ற விரும்புவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.\nமுன்னதாக கஸ்டமர் சப்போர்ட் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.\nநேர்முகத்தேர்வு தேதி: 04 ஜூன் - 08 ஜூன் 2018 வரை\nநேரம்: காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை\nகுறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.\nமேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:\nஅறிவிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nசென்னையில் இந்த வாரம் காத்திருக்கும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/voc-port-trust-invite-application-for-chief-engineer-003526.html", "date_download": "2019-01-19T03:13:23Z", "digest": "sha1:2GSR72SUJXTNH2N5KLHAVD4ZCNUX2453", "length": 10934, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை | Voc port trust invite application for chief engineer - Tamil Careerindia", "raw_content": "\n» தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை\nதூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள சீப் இன்ஜினியர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ. 43,000- ரூ.66000/\nதகுதி: சிவில் இன்ஜினிரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.\nபணி அனுபவம்: 15 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.04.2018\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள 'லேட்டஸ்ட் நியூஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 14-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பா��க காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.42 லட்சத்திற்கு இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு..\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/12/protest.html", "date_download": "2019-01-19T02:44:52Z", "digest": "sha1:7SGY737IPFLCH3WEPWQGLKCN3SGPACHB", "length": 15170, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயாவுக்காக ரத்த ஓவியம், இது ஹூசைனி ஸ்டைல் | husaini announces fast unto death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஜெயாவுக்காக ரத்த ஓவியம், இது ஹூசைனி ஸ்டைல்\nநான் வரைந்த ஒவியங்களை என்னிடம் ஒப்படைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றுஅறிவித்திருக்கிறார் கராத்தே வீரர் ஹூசைனி.\nபுதுமைகளை செய்து காட்டி பெயர் பெற வேண்டும் என்கிற ஆசையில் கராத்தே வீரர் ஹூசைனி எதையாவதுசெய்வார். புதுமை என்கிற பெயரில் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார்.\nவருகின்ற 18-ம் தேதி சென்னையில் ஒவியக் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதற்கான போஸ்டர்கள்சென்னையில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டர்கள் முறையான அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்ததாகக்கூறப்படுகிறது. இதைத் தொடந்து போலீசார் ஹூசைனியின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.\nஅங்கே நிர்வாண ஓவியங்கள் பலவற்றை போலீஸார் கைப்பற்றினர். ஹூசைனியின் அலுவலகத்தில் இருந்தஊழியர்கள் ஐந்து பேரையும் கைது செய்து உடனே விடுதலையும் செய்து விட்டனர்.\nஇந்த நிலையில், ஹூசைனி வெளியிட்டுள்ள அறிக்கையில், லலித் கலா அகாடமியில் வரும் 18-ம் தேதி முதல்23-ம் தேதி வரை அதர் ஹேண்ட் என்கிற தலைப்பில் நான் ஓவியக் கண்காட்சி நடத்த இருந்தேன்.\nஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு என் வீட்டிற்கு வந்த போலீஸார் என்னுடையஓவியங்களை எடுத்துச் சென்று விட்டனர். போலீஸார் எடுத்துச் சென்ற ஓவியங்கள் மொத்தம் 144.\nஎன் ஓவியங்களை போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டதற்கு அரசியல் பின்னணியும் காரணம்.\nஓவியக் கண்காட்சி வைப்பதற்கு போலீஸ் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதுவரை லலித் கலாஅகாடமியில் எந்த ஒவியரும் போலீஸ் அனுமதி பெற்று வைத்தது கிடையாது.\nபோலீஸார் பறிமுதல் செய்த ஓவியங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் ரத்தத்தால் வரைந்தஒவியமும் ஒன்று.\nநான் வரைந்த விலை மதிப்பில்லாத ஓவியங்களை என்னிடம் ஒப்படைக்கா விட்டால், செவ்வாய்கிழமை முதல்சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு உசைனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபெட்ரோல் விலை 18 காசுகள் உயர்வு... டீசல் விலை 21 காசுகள் அதிகரிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்கு���ாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nவிதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்டம்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக\nஸ்டாலின் சுறுசுறு.. இன்று இரவே கொல்கத்தா சென்றடைந்தார்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு\nகோடநாடு வீடியோ விவகாரம்... மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nஆக மொத்தம் 21... பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-may-01/food/130356-food-to-avoid-pancreas.html", "date_download": "2019-01-19T03:05:21Z", "digest": "sha1:SLEWAQKKNVWHRY6QBIVZNOTWRWW6RTQ5", "length": 19686, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "கணையம் காக்கும் உணவுகள்! | Food to Avoid Pancreas - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nடாக்டர் விகடன் - 01 May, 2017\n’ பெற்றோரைத் தாக்கும் புதிய பிரச்னை\nசம்மர் கேம்ப் - பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஸ்மார்ட் டிப்ஸ்...\n - வைட்டமின் பி 12\nபெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா\nசாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 6 விஷயங்கள்...\nமன அழுத���தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் - நடைப்பயிற்சி செய்தால் தப்பிக்கலாம்\nகுரல் இனிது குரலே இனிது\nஇதய நோயாளிகள் உடற்பயிற்சி செய்யலாமா\n - மவுஸ் முதல் மெனு கார்டு வரை - தப்பிப்பது எப்படி\n - 8 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nடாக்டர் டவுட் - நம்பர் ஒன் பிரச்னை\nஉடலும் மனமும் இணையட்டும் ஒன்றாக\nஉடலை உருக்கும் நோயிலிருந்து உயிரை வளர்க்கும் இசைக்கு... இது தளராத தன்னம்பிக்கை கதை\nஸ்டார் ஃபிட்னெஸ்: விக்ரமின் ஃபிட்னெஸ் மந்திரங்கள்\nஉடல் சமநிலைக்கு உத்தரவாதம் தரும் பயிற்சிகள்\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\nஉணவுபிரசன்னா, இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர்\nகணையம்….. நம் உடலில் உள்ள பெரிய சுரப்பி இதுதான். சுமார் 6-10 இன்ச் அளவில் இருக்கும். முக்கிய ஹார்மோன்களையும் என்ஸைம்களையும் சுரக்கச் செய்து, செரிமானத்துக்கு உதவுகிறது. மீன் போன்ற வடிவில், பஞ்சு போல மென்மையாக இருக்கக் கூடிய உறுப்பு. பல நன்மைகளைத் தரக்கூடிய கணையத்தைப் பாதுகாப்பது அவசியம். கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் சமச்சீரான, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றவேண்டியது அவசியம். அந்த வகையில் கணையத்தைப் பாதுகாக்கும் சில உணவுகளைப் பற்றிய தொகுப்பு இங்கே….\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - வைட்டமின் பி 12\nபெருங்காயம் பெயரில் பெரும் மோசடியா\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டா���ா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101126/", "date_download": "2019-01-19T02:18:54Z", "digest": "sha1:4ILBHV5DXOGZANJ3JHAPRCQEDDRHPBZL", "length": 10462, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி – முதன்முறையாக ஸ்விடோலினா கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி – முதன்முறையாக ஸ்விடோலினா கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.\nசிங்கப்பூரில் நடைபெற்ற முதல்தர வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் எலினா ஸ்விடோலினா அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்சுடன் போட்டியிட்டிருந்தார். 2 மணி 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 24 வயதான ஸ்விடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளர்\n46 ஆண்டுகால பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் உக்ரைன் வீராங்கனை ஒருவர் இந்தக் கிண்ணத்தினை வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வெற்றியின் மூலம் ஸ்விடோலினா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறும் அதேவேளை ருமேனியாவின் சிமோனா ஹாலெப் முதலிடத்தில் தொடருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsகிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார் பெண்கள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டி முதன்முறையாக ஸ்விடோலினா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட��டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nபாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – சம்பந்தன் கோரிக்கை…\nஇந்தோனேசியாவில் 188 பயணிகளுடன் பயணித்த விமானம் கடலில் விழுந்து விபத்து\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7606", "date_download": "2019-01-19T02:29:37Z", "digest": "sha1:G56PWDUZEFUA5EANASHVKLIAQTIX42Y7", "length": 13557, "nlines": 131, "source_domain": "www.namathueelanadu.com", "title": "ஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் ஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்\nஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்\nயாழ்.மேல் நீதிமன்ற சூழலில் இன்று பதட்டம்\nயாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் ��டந்து கொண்டனர்.\nநாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.\nஅதன் போது மனுதார்கள் மேல் நீதிமன்றில் இருந்த போது நீதிமன்ற சூழலில் பெருமளவான இராணுவ புலனாய்வு பிரிவினர் பிரசன்னமாகி இருந்தனர்.\nவழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மனுதார்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றுக்கு வெளியில் வந்த போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.\nஅதனால் அச்சத்திற்கு உள்ளான மனுதார்கள் அது தொடர்பில் தமது சட்டத்தரணிகளுக்கு அறிவித்தனர். பின்னர் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நேரமாக மனுதார்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறவில்லை.\nநீண்ட நேரத்தின் பின்னர் இராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி , யாழ்.பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இராணுவத்தினருக்கு சொந்தமான (யுஹா) இலக்கமுடைய இரு ஜீப் ரக வாகனத்தில் ஏறி சென்றனர்.\nஇராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி சென்ற பின்னரே மனுதார்கள் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றை விட்டு வெளியேறினார்கள்.\nஅதன் போது , மனுதார்களிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது , அச்சம் காரணமாக தாம் கருத்து கூற விரும்பவில்லை என கூறி சென்றனர்.\nஇதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளமையால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி இருந்தார்.\nஅதன் போது , நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டு இருந்த சூழ் நிலைகாரணமாக அச்ச நிலைமையால் தான் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் , தற்போதைய நிலையில் அதனை தாக்கல் செய்துள்ளோம். மனுதாரர்கள் அச்சம் காரணமாக மனு தாக்கல் செய்ய பின்நின்ற போதிலும் குறித்த மனு மீதான விசாரணையை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மேற்கொள்ளவுள்ளார் எனும் நம்பிக்கையில் தான் தற்போது மனு தாக்கல் செய்ய முன்வந்தார்கள் என மனு தாரர்கள் சார்பில் முன்னில���யான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரித்தானிய பராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nNext articleபொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு பிரித்தானியாவின் எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்கு எச்சரிக்கை\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1734", "date_download": "2019-01-19T02:09:49Z", "digest": "sha1:VZVYCYR23LQWR3N6PTPMXN3V55IDR72S", "length": 13636, "nlines": 153, "source_domain": "www.rajinifans.com", "title": "ரஜினியின் விளம்பரமா? அடையாளமா? - Rajinifans.com", "raw_content": "\n2.0 - ஏன் கொண்டாடணும்\nகணக்குகளை முடக்கும் சன் பிக்சர்ஸ்\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகஜா புயல் நிவாரணப் பொருட்களில் ரஜினி படம் உள்ளது என்று விமரிசித்து \"நியூஸ் 18\" செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டது, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு செய்தி நிறுவனம் அடிப்படை புரிதல் கூட இல்லாமல், ரஜினி பற்றிய செய்தி என்றால், என்ன வேண்டும் என்றாலும் எழுதி மக்களிடையே வெறுப்புணர்வை தோற்றுவிக்க வேண்டும் என்று செய்வது எவ்வளவு மோசமான மனநிலை.\nரஜினி எதுவும் குறிப்பிடாமல் செய்தால், ரஜினி எதுவுமே செய்யவில்லை என்பது.\nபணம் அதிகமாகக் கொடுத்தால், விளம்பரத்துக்காகச் செய்வது என்பது.\nகுறைவாகக் கொடுத்தால், பணமிருந்தும் மனமில்லை என்பது.\nநிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஓட்டினால், விளம்பரம் என்பது.\nஇவர்கள் அனைவரின் பிரச்னை உதவியோ, ஸ்டிக்கரா அல்ல, ஒற்றைப் பெயர் \"ரஜினி\"\nரஜினி என்ன கூறினாலும் செய்தாலும் அதில் குறை கண்டு பிடிக்க வேண்டும் என்பதே இவர்கள் தலையாய நோக்கம்\nதற்போது ஸ்டிக்கர் ஒட்டியதாலே ரஜினி மக்கள் மன்றம் செய்த உதவி வெளியே தெரிகிறது.\nஇதைச் செய்யவில்லை என்றால், நாளைக்கு எதைக் காட்டி நாங்களும் உதவி செய்தோம் என்று கூறுவது\nஇதே வாய் தான் நாளைக்குக் கூசாம, புயல் பாதிப்பில் ரஜினி மக்கள் மன்றம் எதுவுமே செய்யவில்லை என்று கூறும்.\nஇது அரசாங்க பொருட்களோ, உதவியோ, மற்றவர்கள் கொடுத்த பொருட்களோ அல்ல. ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்களது சொந்த பணத்தில் செய்யும் உதவி.\nஇதில் ரஜினி படத்தைப் போடுவதில் என்ன குறை கண்டீர்கள்\nஸ்டிக்கர் ஒட்டுவது நாங்கள் செய்த பணியை மக்களுக்குத் தெரியப்படுத்த மட்டுமே\nசமூகத்தளங்களில் கேட்டது போல, நியூஸ் 18 ஒரு இடத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்று தங்கள் மைக்கில் \"நியூஸ் 18\" என்று பெயர் பொறிக்கப்பட்ட மைக்கை ஏன் நீட்ட வேண்டும்\nமக்களிடையே பேசும் போது தங்களை ஏன் நியூஸ் 18 என்று அடையாளப்படுத்த வேண்டும் மக்களுக்குச் செய்திகள் மூலம் நல்லது செய்தால், ஏன் நியூஸ் 18 என்று கூற வேண்டும்\nஏன் செய்கிறீர்கள் என்றால், களத்தில் நீங்��ளும் இருந்தீர்கள் என்பதை உறுதிப்படுத்தவே\nஇப்ப சொல்லுங்க நீங்க செய்வது விளம்பரமா\nஅதோடு ரஜினியை பிடிக்காதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், கெட்டு போன உணவை, ரஜினி மன்றத்தினர் கொடுத்தார்கள் என்று கொடுக்க வாய்ப்புள்ளது.\nநாளைக்கு எதுவும் பிரச்னையென்றால், யார் எங்களுக்கு ஆதரவு தர போகிறீர்கள் இதே வாய் தானே அன்றும் எங்களை விமர்சிக்கும்\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து கொடுக்கும் உணவுகளை, உணவு தரம் சரிபார்க்கப்பட்டே கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nயார் கூறுவதையும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். நாம் கொடுக்கும் பொருட்களில் குறைந்த பட்சம் மன்ற லோகோவையாவது அவசியம் ஒட்டுங்கள்.\nநாம் மற்றவர்கள் பணத்திலோ, பொருட்களிலோ ஒட்டவில்லை. எனவே, இதில் வருத்தப்பட எதுவுமில்லை.\nநாம் ஸ்டிக்கர் ஒட்டினோம் என்று இன்று அர்த்தமற்று விமர்சிப்பவர்கள் தான், நாளை நம்மை ஒன்றுமே செய்யவில்லை என்று விமர்சிப்பார்கள்.\nஎனவே, அதற்கு இடம் தர வேண்டாம். அனைத்திலும் நம் அடையாளம் இருக்க வேண்டும்.\nநியூஸ் 18 நமக்குக் கெட்டது செய்வதாக நினைத்து நல்லதே செய்துள்ளது.\nரஜினி பற்றிய விமர்சனங்கள் என்றால் போட்டி போட்டு விவாதிக்கும், செய்தியாக்கும் தமிழகச் செய்தி நிறுவனங்கள் அவர் பற்றிய நல்லதை கூறாமல் மறைத்து விடுவார்கள்.\nஇதனால், நாம் மக்களுக்கு இவ்வளவு உதவி செய்தும் இதை மக்களிடையே கொண்டு செல்ல மாட்டார்களே\nஆனால், இவர்கள் நமக்குக் கெடுதல் செய்வதாக நினைத்து நாம் செய்த உதவியை அனைவருக்கும் (இந்தியா முழுக்க) கொண்டு சேர்த்து நல்லது செய்துள்ளார்கள்.\nஎனவே, நியூஸ் 18 மற்றும் மற்ற ஊடகங்களுக்கு நன்றி :-) .\nஇறுதியாக, யார் எப்படி உதவி செய்தாலும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தான் சென்று சேர்கிறது. எனவே, போட்டி பொறாமைகளைத் தவிர்த்து மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.\nகுறை கூற யோசிக்கும் நேரத்தில், மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதை யோசிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasanthamfm.lk/2018/12/23/tom-jerry/", "date_download": "2019-01-19T02:22:07Z", "digest": "sha1:LGAU4FPPXWEQYKBO5W3D53KMBMRNPWDQ", "length": 2692, "nlines": 49, "source_domain": "www.vasanthamfm.lk", "title": "Tom & Jerry கார்ட்டூனுக்கு இப்படித்தான் ரி-ரெக்கோடிங் செய்வார்களோ - Vasantham FM | The Official Website of Vasantham FM", "raw_content": "\nTom & Jerry கார்ட்டூனுக்கு இப்படித்தான் ரி-ரெக்கோடிங் செய்வார்களோ\nPrevious சிலந்தி தன் வலையில் ஏன் சிக்குவதில்லை\nஉடற்பயிற்சிக்குப் பிறகு என்ன ஜூஸ் குடிக்கலாம்\nஎன்னை ஏறி மிதித்த சில Cinema Company-கள்\nநயன்தாரா இலங்கை பெண்ணாக நடிக்க மறுத்தது ஏன்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைக்கு ஹீரோவான சின்னத்திரை அமித்\nகிழங்குப் பொரியல் முழுவதையும் உட்கொண்ட காதலனை கத்தியால் குத்திய பெண்\nசூப்பர் ஸ்டார் உடல்நிலைக்கு என்ன ஆனது\n0 thoughts on “Tom & Jerry கார்ட்டூனுக்கு இப்படித்தான் ரி-ரெக்கோடிங் செய்வார்களோ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/3410/", "date_download": "2019-01-19T02:18:01Z", "digest": "sha1:Q5UQDPMOUPR5CZ5GU64Y773SZGWO6TSG", "length": 10033, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் கிடையாது – எஸ்.பி. திஸாநாயக்க – GTN", "raw_content": "\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் கிடையாது – எஸ்.பி. திஸாநாயக்க\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடுகள் எதுவும் கிடையாது என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு என்பன தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து காரணமாக எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சியை அமைக்க கனவு காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளில் தலையீடு செய்யப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக���கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nதில்ருக்ஸி ஏன் பதவி விலகினார் என அவரிடம் தான் கேட்க வேண்டும் – டிலான் பெரேரா\nமத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்காமல் இருக்க தில்ருக்ஸி பதவி விலகினார் – நிசாந்த ஸ்ரீ வர்னசிங்க\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906217", "date_download": "2019-01-19T01:59:29Z", "digest": "sha1:RZCBXVDWRHOXWLZWT7HHJEMA5PQHKE7O", "length": 7493, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்து��ம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nஉயர்நிலை பள்ளியில் சமமான பொங்கல் திருவிழா\nமுத்துப்பேட்டை, ஜன.11: முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகளுடன் பாரம்பரிய பொங்கல் சிறப்புகளை வந்திருந்தவர்கள் கூறினர். தொடர்ந்து பொங்கல் வைத்து அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகி சேகர், ஒருங்கிணைந்த வட்டாரக் கல்வி இயக்கத்தின் சிறப்பாசிரியர் சங்கர், ஆசிரியைகள் ராதிகா, சர்மிளா, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் பெற்றோர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n× RELATED திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3-post-no-4486/", "date_download": "2019-01-19T02:18:06Z", "digest": "sha1:JZTTIYLHPPKIGRVYFUDYVPCK2NRJOFS5", "length": 17220, "nlines": 256, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 3 (Post No.4486) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 3 (Post No.4486)\nபாரதி போற்றி ஆயிரம் – 3\nபாடல்கள் 13 முதல் 18\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபாடல் எண்: 13 முதல் 15\nபாரதியின் புகழ் பேச யானோ வல்லேன்\nபார்போற்றப் பாமலர்கள் படைத்தான்; பார்த்தன்\nசாரதிபோல் சீரான வழிகள் காட்டிச்\nசார்ந்திடுவீர் சேர்த்திடலா முரிமை யென்றான்\nசன்மார்க்க நெறியினில் சமரசத் தூதனெனச்\nஅன்பாகிச் சக்தியாம் அன்னையவள் தாளினை\nஎன்பாகி உடலமே இளைத்துமிடி சூழினும்\nஎந்நாளும் சோர்விலா தெழுச்சிமிகு வீரனாய்\nதமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞர் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:\n‘கலை மோகன்’: இப்புனைப் பெயர்க்குரியவர் ல.ராமகிருஷ்ணன். சேதுபதி உயர் பள்ளியில் எழுத்தராகப் பணி செய்பவர். கவிதை நயம் கொண்ட பல பாக்கள் புனைந்துள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார்.\nபாடல் எண்: 16 மற்றும் 17\nசுவைபல தருமொழி ஒருமொழி எங்கள் தங்கத் தமிழ்மொழியில்\nகவிபல இசையுடன் உணர்வெனும் பக்தி சேர்ந்தே பலபாடல்\nஉவகையை “அவனு”ளம் கொளும்வகைப் பாடிப் போந்த திருவடியார்\nஉளம்செலும் வழியினில உனதுளம் போக்கி;\nநவமுறைக் கவிகளில் நயமுறப்பாடும் நல்லோய்\nநிறைபுகழ் பரவிட வழிசொலும் எங்கள் பாண்டித் திருமகனே\nபுவிமிசைக் கவிகளில் தனியிடம் பெற்றோய்\nபுகழொடு வறுமையின் முழுமையைக் கண்டோய்\nஅருள்நனி சுரக்கின்ற அமுதத்தை அறிவின��;\nதெளிவுபெற அறைந்திட்ட கீதை வாழ்வை;\nபெருமறம், தூங்காமை, கல்விசேர் அரசனாய்ப்\nபெருமையுடன் கொண்ட நீ அன்னவன் தன் மூலம்\nபேசுநற் கீர்த்தியுடன், இளமாண்பு, சிவஞானம்,\nஅடியனேன் அடைந்திட முத்த மருளே\nதமிழ்க்குயில் கவிதைத் தொகுப்பு நூலில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:\nமு.சதாசிவம்: ‘வித்துவான்’ பட்டம் பெற்றவர். யாப்பறி புலவர். நல்ல பேச்சாளர். வேம்பத்தூரார் வழி வந்தவர். கேப்ரன் ஹால் பெண்டிர் உயர்-பயிற்சிப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிபவர்.\nஊருலகைக் காப்பாற்று முத்தமராங் கள்ளமிலா\nஏருழவர் கைவினைகள் எக்களித்துப் பூரிக்குந்\nதோட்டங்கள், புன்செய்கள், தோப்புகள், ஓங்குபனைக்\nகூட்டங்கள், வெண்பருத்திக் காடுகள், ஓடைகள்;\nசெய்யாத கோலத்தார், செங்கரும்புச் சாறனைய\nபொய்யாத நெஞ்சத்துப் பூத்தமுகத் தாய்மார்கள்\nதம்முழைப்புத் தாங்கித் தமிழ்மணக்கு மண்பிறந்த\nகாலத்தின் மூலத்தைக் கானக் கவிகளிலே\nமூக்குடைந்த மானிடர்க்கு மூத்தநெறி யாத்தவனே\nமாக்கவிஞர் பேரணிக்கு வாய்த்த தளபதியே\nஉண்மைக்குப் பாமுழங்கி, உள்ளார்ந்த நேசமுடன்\nபெண்மைக்குக் காப்பான பேராண்மை மாமலையே\nபாரதத்தின் பண்பாட்டைப் பைந்தமிழ்த் தேன்குழைத்துக்\nகாரணைத்த மாமழைபோற் காசினிக்குப் பெய்தவனே\nதேவருக்குத் தேவனெனத் தோன்றுந் தலைமகனே\nஉன்னையான் வாழ்த்துவதால் உன்வழியிற் சென்றிடுவேன்:\nமானுடத்தை வாழ்விக்கு மாண்பார்ந்த ஆன்மீகம்,\nஊனுடம்புக் கெட்டா உயர்காதற் றத்துவம்,\nபாரத ஒற்றுமை, பாரின் நலவாழ்வு\nதமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:\nகா.தேவராசக்கனி: தமிழுணர்ச்சி மிகுந்த நல்ல கவிஞர். கவியரங்கேறியவர். ராஜபரமேசுவரி பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nகம்பன் கவி இன்பம்- கௌஸ்துப மணிமாலை இறுதிக் கட்டுரை (Post No.4487)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/13102725/Six-killed-dozens-hurt-in-Indonesia-church-attacks.vpf", "date_download": "2019-01-19T03:03:59Z", "digest": "sha1:K2O3LFYWM3GVBUKFQJYF4YHHEEUG6NNP", "length": 10804, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Six killed, dozens hurt in Indonesia church attacks: police || இந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு + \"||\" + Six killed, dozens hurt in Indonesia church attacks: police\nஇந்தோனேஷிய தேவாலயங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் தேவாலயங்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்து உள்ளது. #BombAttack\nஉலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தோனேஷியா. இந்நாட்டில் மற்ற மதத்தினரும் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். சமீப வருடங்களில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் மீது சகிப்பின்மை காரணங்களால் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.\nஇங்குள்ள இரண்டாவது மிக பெரிய நகரம் சுரபயா. இந்நகரில் கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயங்கள் அமைந்துள்ளன.\nஇந்த நிலையில், இந்நகரில் 3 தேவாலயங்கள் மீது தொடர்ச்சியாக 10 நிமிட இடைவேளையில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் முதல் தாக்குதல் காலை 7.30 மணியளவில் நடந்தது.\nஅவற்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் ஒன்றும் அடங்கும். இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்து உள்ளது. 35 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். இதற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\n1. ஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்; 14 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தேர்தல் பேரணியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.\n2. சுதந்திர தினவிழாவின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது - காஷ்மீர் போலீஸ் அதிரடி\nடெல்லி மற்றும் ஜம்மு நகரங்களில் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் விதமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தந்தை மீது பாடகி ரிஹானா வழக்கு தன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்\n2. வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது\n3. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தெரசா மே அரசு பிழைத்தது ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன\n4. கென்யா ஒட்டலில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\n5. உளவுத்துறைக்கான அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் இந்தியர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?id=57&Show=Show&page=6", "date_download": "2019-01-19T03:34:57Z", "digest": "sha1:RYB24PUNEPYIDEVJ6AN7XDSR6FIHVRD2", "length": 55194, "nlines": 746, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nசனி, ஜனவரி 19, 2019,\nதை 5, விளம்பி வருடம்\nபா. ஜ. , எம்எல்ஏ. , க்கள் திரும்பி வர எடியூரப்பா உத்தரவு\nகிம் ஜாங் உன் - டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி. எஸ். டி. , குறைத்தும் பயனடையாத நுகர்வோர்கள்\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா. ஜ. ,\nஇன்றைய (ஜன. , 19) விலை: பெட்ரோல் ரூ. 73. 41; டீசல் ரூ. 68. 83\n'ஐ-லீக்' கால்பந்து: சென்னை வெற்றி\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள்\nகுடியரசு தின விழாவுக்கு பயங்கரவாதிகள் குறி\n2025க்குள் ராமர் கோவில்: ஆர். எஸ். எஸ். , கோரிக்கை\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார்\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை\nஅழித்து விடுவேன்: நடிகை கங்கனா\nபாக்.,கில் கோவிலை காலி செய்ய தடை\nபிரகாஷ் ராஜ் எந்த கட்சி\nதனித்து போட்டி: ஆம் ஆத்மி முடிவு\nபாக்., விமானங்களில் இசைக்கு தடை\nமேலும் தற்போதைய செய்திகள் »\nமிஸ்ரா Vs கோகாய் நம்பர் 1 ஆயிட்டா மனசும் மாறிடுமா\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு\nசெயற்கை இரைப்பை, குடல் உருவாக்கி சாதனை\nசயான், மனோஜ் ஜாமீனுக்கு எதிரான மனு ஏற்பு\nஸ்டெர்லைட்டில் மக்களுக்கு செய்வாராம் கனிமொழி\nவாள்வீச்சு மாணவருக்கு பாராட்டு விழா\nகோடநாடு மர்மம்; சிபிஐ விசாரிக்கணும்\nஸ்டெர்லைட் திறக்க கோர்ட் பச்சைக்கொடி\nதெரசா மே பதவி தப்புமா\nதீர்ப்புகளால் சர்ச்சை ஏற்படுகிறது : நீதிபதி\nபிரபஞ்சனுக்கு களிமண்ணால் உருவச்சிலை செய்து அஞ்சலி\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் பதவி விலகணும்\nதமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை\nகோடநாடு மர்மம்; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nமுதல்வர் பதவி விலகி வழக்கை எதிர்கொள்ளனும்\nகோயில் இடத்தில் கடைக்கு சீல் கோர்ட் உத்தரவு\nஅதிமுக வினர் நெருக்கடி: ஆசிரியைக்கு சங்கத்தலைவர் பதவி\nமாலைப் பொழுதில் சென்னை பட்டினபாக்கம் கடற்கரையில் கண்ட அழகிய காட்சி.\nசென்னை நந்தனத்தில் நடந்து வரும் 42வது புத்தக திருவிழாவில், புத்தகங்களை ஆர்வமுடன் பார்க்கும் குழந்தைகள்.\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nசிறுவனுக்கு ரத்த புற்றுநோய்; உதவிக்கு ஏங்கும் பெற்றோர்\nசேலம்:ரத்த புற்றுநோயால் அவதிப்படும், 6 வயது மகனின் உயிரை காப்பாற்ற, பெற்றோர் மன்றாடி வருகின்றனர்.சேலம், ...\nவாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்\nமதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., வாழ்த்துக்காக சென்று வசமாக சிக்கினார்\nவிபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார்\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள்\nதி.மு.க., ஏற்பாடு செய்த நாடகம் கோடநாடு குறித்து முதல்வர் ஆவேசம்\nநைஜீரியாவில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்\nநைஜீரியாவில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் மிக சிறப்பாக ...\nநொய்டா கோயிலில் 9ஆவது மார்கழி உற்சவம்\nநொய்டா: நொய்டா ஶ்ரீ வினயகர்- ஶ்ரீ காத்திகேயர் கோயிலில் ரஞ்சனி ...\nபார் வெள்ளி 1 கிலோ\n19 ஜனவரி முக்கிய செய்திகள்\nபுதுடில்லி:இந்தியாவுடன், ராணுவம் சார்ந்த, இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க, அதிபர் டொனால்டு ...\nதொழில் துவங்க சாதகமான நிலை\nகாந்திநகர்:''உலகில், தொழில் துவங்குவதற் கான ஏற்ற நாடுகள் பட்டியலில், 75இடங்கள் ...\nகாங்., வருமானம் ரூ.199 கோடி\nபுதுடில்லி:காங்கிரஸ் கட்சிக்கு,2017- 18ம் ஆண்டில், 199 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த, 11 ...\nபெங்களூரு:கர்நாடகாவில், ஆட்சியை தக்க வைக்க, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதி களில் ...\nபுதுடில்லி:லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, மார்ச் முதல் வாரத்தில், தேர்தல் கமிஷன் வெளியிட ...\nவரிசை கட்டும் வாரிசு அரசியல்\nபுதுடில்லி:மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா வழியில் பகுஜன் சமாஜ் ...\nலோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, சசிகலா ஆதரவு அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ...\n10 சதவீத இட ஒதுக்கீடு: வழக்கு\nசென்னை:பொதுப் பிரிவினரில், பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத ஒதுக்கீடு ...\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம்\nசென்னை, ''டாஸ்மாக் விற்பனை கலெக் ஷனை விட, ஆளும், அ.தி.மு.க., வசூல் செய்யும் கலெக் ஷன் அதிகமாக இருக்கிறது,'' என, தி.மு.க., - எம்.பி.,கனிமொழி கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:திராவிடக் கருத்துகளை, தி.மு.க., மட்டுமே தக்கவைத்து, பின்பற்றி வருகிறது.தமிழகத்தில், பொங்கல் பண்டிகையின் போது, ...\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம்\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,கள் மாற்றம் தயாராகிறது தமிழக அரசு\nசென்னை, தேர்தல் கமிஷன் உத்தரவை ஏற்று, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை, இடமாற்றம் செய்ய, தமிழக அரசு தயாராகி வருகிறது. ��ப்போதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, கலெக்டர்களாக இருப்போரை மாற்றி, புதிய கலெக்டர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற ...\nசபரிமலை சென்ற பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nஓ.பி.சி., ஊழியர்கள் பட்டியல் மத்திய அரசு திடீர் உத்தரவு\nகுமுளி மலைப்பாதையில் கேரள மருத்துவக்கழிவுகள்\nகூடலுார், தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதையில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கியமான வழித்தடம் குமுளி மலைப்பாதை. குமுளியில் கேரள பகுதியில் ஸ்டார் ஓட்டல்கள், லாட்ஜூகள், கடைவீதி அதிகம் உள்ளன. ஆனால், ...\nபனிச்சரிவில் சிக்கி ஐந்து பேர் பலி\nரூ.3 லட்சம் மது பறிமுதல்\nசமாஜ்வாதி, எம்.எல்.சி.,க்கு அமலாக்க துறை, 'சம்மன்'\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி''கறுப்பாடு யார்னு தேடிட்டு இருக்காருங்ணா...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் கோவை, கோவாலு.''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''திருச்சி, மணப்பாறை பக்கம், சீகம்பட்டியில, தி.மு.க., சார்புல, கிராம சபை கூட்டம் நடந்துச்சு... இதுல, ஸ்டாலின் ...\nசினிமா ஒத்திகை அரசியலுக்கு சரி வராது கமல்எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஊழலற்ற, ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன், லோக்சபா தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்' என, மக்கள் நீதி மையத் தலைவரும், நடிகருமான, கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.'பதவியில் அமர\nசருமமும், கூந்தலும் பொலிவு பெற வேண்டுமா'டூ இன் ஒன்' அழகு குறிப்புகளை வழங்கும், அழகுக்கலை நிபுணர், ஷீபா தேவி: ஒரே பொருளை வெளிப்பூச்சுக்கும் பயன்படுத்தலாம், அதையேஉள்ளுக்கும் எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட, 'டூ இன் ஒன்' ...\nசென்னையை அதிரவைக்கும் நாட்டுப்புற விழா\nநாளை லயோலா கல்லுாரியில்சென்னையை அதிரவைக்கும் வீதி விருது விழாஉலகத்தில் எங்கும் இதுவரை நடைபெறாத அளவுக்கு 5000 பரம்பரை நாட்டுப்புற கலைஞர்கள் இந்த விழாவில் ஒன்று திரள உள்ளனர். தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் கலைஞர்கள் ...\nநூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்போல் ஆகிடுமா\nமுன்னுாறு சதுர அடிக்குட்பட்ட சின்னஞ்சிறு வீடு அது.அதில்தான் எங்களது பெரிய குடும்பம் வளர்ந்து ��ந்தது அம்மாதான் எல்லோரையும் வளர்த்தார்அப்பா அப்போது லெமன் சாதம் தயிர் சாதம் போன்றவைகளை வீட்டில் தயார் செய்து பொட்டலம் கட்டி ...\nமாணவர்கள் பிறந்த நாளுக்கு புத்தகங்கள் தரும் ஆசிரியர்கள் 7hrs : 18mins ago\nபுதுக்கோட்டை, அரசுப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு, பிறந்த நாள் பரிசாக, ஆசிரியர்கள், புத்தகங்களை வழங்கி ...\nகோவையில் பிரம்மாண்ட காதி ஜவுளிக்கலை கண்காட்சி கை நெசவு பாரம்பரியம் காக்க புதுமுயற்சி\nரூ.20 ஆயிரம் கோடியில் 11 நிறுவனங்கள் தொழில் துவங்க அமைச்சரவை அனுமதி\nதமிழகத்தில், புதிதாக தொழில் துவங்க முன் வந்துள்ள, 11 தொழில் நிறுவனங்களுக்கு, நேற்று நடந்த அமைச்சரவை ...\nமுத்திரை கட்டணத்தில் உள்ளாட்சிக்கு ரூ.85 கோடி\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\nபொங்கல் பண்டிகைக்கு வெளியூர் சென்று,\nபெரியார் பஸ் ஸ்டாண்டில் பாலம் அமைவதில் சிக்கல் ஆரம்பம் : வரைபடத்தை மாற்றிய மாநகராட்சி; நெடுஞ்சாலைத்துறை 'கப்சிப்'\nமதுரை: மதுரைக்கும் பாலங்களுக்கும் ஏழாம் பொருத்தம்\nஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்... ஆனந்தம் காணலாம் எந்நாளுமே\nஅரையிறுதியில் செய்னா நேவல் * மலேசிய பாட்மின்டனில் அசத்தல்\n‘ஐ–லீக்’ கால்பந்து: சென்னை வெற்றி\nஆஸி., ஓபன்: ஷரபோவா அசத்தல்\nஆஸி., ஓபன்: பெடரர் கலக்கல்\nரஞ்சி கோப்பை: அரையிறுதியில் கர்நாடகா\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்\nகொம்பாரிபை, ‘ஆப்’ ‘ஐரெப்’ஐ கையகப்படுத்தியது\nஎம்.எஸ்.எம்.இ., துறையில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி\nதங்கம் விலை சரிவு; வெள்ளி உயர்ந்தது\nஎச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்ட் பெயர் மாற்றம்\nஇந்திய அகர்பத்திக்கு விதித்த தடை நீக்கம்\n'பேட்ட, விஸ்வாசம்' வசூல் உண்மையல்ல \nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது\nவிஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\nரஜினி குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்த தனுஷ் (1)\nஇந்தியன் 2 - இளமை கமல்ஹாசன் இருப்பாரா \nமன்மோகன் சிங் வரலாற்று படம்: தமிழில் வெளியானது\nசல்மான் கானுக்காகத் தயாரான 10000 ச.அடி ஜிம்\nமீ டூ புகாரில் சிக்கினார் ராஜ்குமார் ஹிரானி\nசிரஞ்சீவியுடன் நடிக்க 3 மெகா நடிகைகள் பரிசீலனை\nநானிக்கு ஜோடியாகிறார் மேகா ஆகாஷ்\nமோகன்லால் பற்றிய சஸ்பென்ஸை உடைத்த அனு சித்தாரா\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்��ிருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம் : அக்கறையுடன் பணிபுரிவீர்கள். நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை உருவாகும். தொழில், வியாபாரம் சிறந்து முக்கியஸ்தர் ஒருவரின் பாராட்டு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.\nகாலங் கருதி இருப்பர் கலங்காது\nகுறள் விளக்கம் English Version\nசென்னை, மந்தவெளியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பஜனை போட்டி நடந்தது. இதில் ...\n41ம் ஆண்டு கல்சுரல் விழா\nகாஞ்சிபுரம் மதுரை திண்டுக்கல் தேனி சிவகங்கை ராமநாதபுரம் பொள்ளாச்சி திருப்பூர்\nஆன்மிகம் பிரதோஷ சிறப்பு வழிபாடுமாலை, 4:30 மணி. ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: ஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம்.மாலை, 4:30 மணி. ...\nமூளை பலத்தைக் காட்டிலும், முதுகெலும்பின் வலு தான் ஆரோக்கியத்துக்கு முக்கியம். ...\nகலாசார சீரழிவுகள் சபரிமலை வரை (10)\nமாறாது என் ஊரின் முகம்\nதலை சுற்றும் சிலை விவகாரங்கள்\nமயில் தோகை பெண்ணாகி நின்றதோ...ஒளி தீபங்கள் கண்களாகி போனதோ...கன்னம் சிவக்கும் அழகால் இளசுகள் நெஞ்சம் பிளக்கும் கவர்ச்சி ...\nசிலருடைய தனி மனித ஈகோ வினால் நமது பாரதம் வளர்ச்சியில் தடை படுகிறது .....யாரு ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nஉலகை பயமுறுத்த இரன்டு பேரும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர்...\nமேலும் இவரது (335) கருத்துகள்\nஏற்கனவே கல்லூரியின் பெயரை காசுவாங்கிக் கொண்டு விடைத்தாளை திருத்தி நாற அடித்துவிட்டார்கள் ...\nமேலும் இவரது (210) கருத்துகள்\nதிமுக முன்பு நான் சொல்லியது போல பெருங்காய டப்பா மட்டுமே. ஆனால் மோடியும் அவரது ...\nமேலும் இவரது (156) கருத்துகள்\nஇங்கெல்லாம் டிப்ஸ் ஒன்னும் வர்றாது. இருக்கிறதையும் பிடுங்கிடுவானுவோ....\nமேலும் இவரது (134) கருத்துகள்\nஅந்த ஆளு இல்லேன்னா இன்னும் அருமையா வெள்ளாடியிருக்கும்.. அவர் தன்னுடைய கவுரவத்தை பார்க்காம ...\nமேலும் இவரது (112) கருத்துகள்\nமேலும் இவரது (102) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\nRK நகர் தொகுதியில் நடந்தது போல திமுக அடிமைகளையும் விலைகொடுத்து தினகரன் வாங்கிவிட்டால் ...\nமேலும் இவரது (102) கருத்துகள்\nசார்லி சாப்ளின் 2 - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகடாரம் கொண்டான் - டீசர்\nவகு��்பறையில் அவலம் வாட்ஸ் ஆப்பில் அம்பலம்\nவிண்வெளி பாடம் மாணவர்கள் ஆர்வம்\nமாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு\nபள்ளிகள் இன்று திறப்பு மாணவர் வருகை, டவுட்\nநிலாவில் முளைத்த பருத்தி சாதித்தது சீனா\nபிட்ஸ் பிலானி நுழைவு தேர்வு\nஒரு நபர் பயணிக்கும் அதிவேக மின் விமானம் (1)\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nமுத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் திருவிழா\nகிருஷ்ணகிரியில் கோதண்டராமர் சிலை: வழிநெடுகிலும் வழிபாடு\nஆல்கொண்டமால் கோவில் விழா: உருவாரங்கள் வைத்து வழிபாடு\nதிருமுக்கூடல் பெருமாள் கோவிலில் பார் வேட்டை\nஜல நாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nமுன்னோர் சொல்லி வைத்த உண்மைகள்\nகனவு தவிர்... நிஜமாய் நில்: தீவிரம் காட்டுவது தீங்காகலாம்\nநிர்மலாவை பாராட்டிய காங்., தலைவர்\nதமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகேள்வியாளர்: சத்குரு, 'வெற்றி பெறுவது எப்படி' போன்ற பல புத்தகங்கள், பகவத் கீதையில் பல அத்தியாயங்கள், டி.வி.யிலே பல குருமார்களின் சத்சங்கங்கள், அவர்கள் வழங்கும் அறிவுரைகள், போதனைகள் என பலவற்றைக் கேட்டாலும், படித்தாலும், சில சமயங்களில் ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nநாமசங்கீர்த்தனம் என்ன மகிமை செய்யும் -T .N .சேஷகோபாலன்\nஅன்பே சிவமாய் அமர்ந்து இருக்க அன்பும் சிவமும் இரண்டாகுமா -ரமணன்\nஐந்து அறிவு ஜீவன் காட்டிய வழி -சுகி சிவம்\nஉடல் நலக்குறைவு: தலைவர்கள் அவதி (34)\nகூட்டணி அரசு கவிழும் அபாயம் (25)\nஊழலற்ற கட்சிகளுடன் கூட்டணி (22)\nஆன்லைனில் ரயில் பயணியர் வழக்குகள் (6)\nஉலக வங்கி தலைவர் ஆவாரா \n'பாரம்பரியம் மறந்த அரசுகள்' (22)\nசபரிமலை வழக்கு தாமதமாகிறது (22)\n'எலக்ட்ரிக்' ஸ்கூட்டர் விற்பனை வேகம்\nகவர்னரை சந்தித்த அதிமுக நிர்வாகிகள் (9)\nஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)\nஅமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)\nகிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)\nநன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது(1806)\nஜனவரி 21 (தி) தைப்பூசம்\nஜனவரி 26 (ச) இந்திய குடியரசு தினம்\nஜனவரி 30 (பு) மகாத்மா காந்தி நினைவு தினம்\nபிப்ரவரி 04 (தி) தை அமாவாசை\nபிப்ரவரி 10 (ஞா) வசந்த பஞ்சமி\nபிப்ரவரி 12 (செ) ரத சப்தமி\nவிளம்பி வருடம் - தை\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு உடனடி [...] 14 hrs ago\nகழக தலைவர் @mkstalin அவர்களை, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரக [...] 15 hrs ago\nசபரிமலையை பொருத்தவரை கேரள அரசை குறை சொல்லக் கூடாதாம். [...] 15 hrs ago\nமோடி சர்க்காரில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு [...] 1 days ago\nஇன்றைய பரிசோதனைக்கு பின்னர் மருத்துவ [...] 1 days ago\nஅனைவருக்கும் இனிய பொங்கல் [...] 2 days ago\nதமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு [...] 2 days ago\nஉலகில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா. [...] 2 days ago\nபத்மநாபசுவாமி கோயிலில், இந்தியாவின் வளர்ச்சி, அமைதி, 130 [...] 2 days ago\nஅன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் [...] 4 days ago\nஇளைஞர்களிடம் நம்பிக்கை என்கிற விதையை விதைத்து அவர்களின் [...] 6 days ago\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத [...] 9 days ago\nஅரசியல் பயணத்தை துவக்கியுள்ள பிரகாஷ்ராஜூவுக்கு எனது இனிய [...] 12 days ago\nவி.வி.ஐ.பி.,க்ளுக்கான அகஸ்ட்டா ஹெலிகாப்டர் வாங்கியதில் [...] 20 days ago\nநீங்கள் இந்து கோவிலுக்குள் செல்லும் போது ஒரு ஆற்றல் [...] 20 days ago\nராஜஸ்தான் முதல்வராக அசோக்கெலாட்ஜி மற்றும் துணை [...] 32 days ago\nபிரான்ஸ் வெளியுறவுதுறை அமைச்சருடன் சந்தித்து முக்கிய [...] 34 days ago\nமதச்சார்பின்மை கொள்கையில் உறுதியான நம்பிக்கை உடைய மூத்த [...] 40 days ago\nசிங்கம்புணரி பகுதியில் கிணற்று பாசனத்தில் ...\nதாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரிக்கு கூழைக்கடா ...\nபொழுதை போக்க கடற்கரைக்கு வருபவர்களுக்கு மத்தியில் தன் ...\nதிண்டுக்கல் அருகே காமாட்சிபுரம் பகுதியில் பூத்துள்ள ...\nபனி காலம் வந்தாலே வானம் மாறும் பல வித வண்ணத்தில் என ...\nகாண கோடி கண் வேண்டும்..\nஊட்டி படகுஇல்லத்தில், உறைபனிக்கு குளிர்ந்த நீர், ...\nகண்மாய் பாசனத்தில் பச்சை பசேல என காட்சியளிக்கும் ...\nகண்ணிமலை எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டு ...\nஎன்ன கோபமோ உறங்க செல்லும் முன் வானகம் இப்படி ...\nவானத்தில் ஒரு வர்ணஜாலம்.. சூரியன் அவ்வப்போது ...\nசி���ிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:12:59Z", "digest": "sha1:FUK6LARV2ULSTXI7W7GQLBX5Q2RTIQ4X", "length": 9747, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தமிழினத்தை முற்றாக அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது: கஜேந்திரகுமார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nதமிழினத்தை முற்றாக அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது: கஜேந்திரகுமார்\nதமிழினத்தை முற்றாக அழிக்க தென்னிலங்கை துணிந்துவிட்டது: கஜேந்திரகுமார்\nதமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துவிட்டது என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், யுத்தத்தின் பின்னர் கடந்த ஒன்பது வருடங்களாக மாறி வந்த அரசாங்கங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்கக்கூடிய பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலேயே செயற்பட்டது.\nமாறாக எமது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலோ அல்லது உறுதிபடுத்தும் வகையிலோ ஒருபோதும் இந்த அரசாங்கம் செயற்படவில்லை.\nகடந்த 30 ஆண்டு கால ஆயுத போராட்டத்தின் போது தமிழ் இனத்திற்காக போராடியவர்கள் இன்று இல்லாத சந்தர்ப்பத்தில் தமிழர் தாயக பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து, எமது இனத்தை முற்றாக அழிக்கும் அளவிற்கு தென்னிலங்கை துணிந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டும் – கஜேந்திரன்\nதமிழ்தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முண்ணியின் பொதுச்செய\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு\nகிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nகூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களுக்கு பயனற்றது என்கிறார் கஜேந்திரன்\nரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்\nயாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு\nயாழ்.மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காக வரவு செல\nதமிழ் தலைமைகளின் செயற்பாடு எதிர்கால சந்ததியை அடிமைகளாக்கும்: சுரேஷ்\nதமிழ் மக்கள் நம்பி வாக்களித்த அரசியல் தலைவர்களினால் எமது எதிர்கால சந்ததியினர் அனைவருக்கும் அடிமைகளாக\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/yuvan-shankar-raja-talks-about-piyar-prema-kadhal/", "date_download": "2019-01-19T02:44:14Z", "digest": "sha1:TYO5CWCNEBZBAL6FZ5YFKAOOS5BQATJA", "length": 9371, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai என் ரசிகர்களுக்காகத் தான் இந்த படம் - யுவன் ஷங்கர் ராஜா! - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாச��் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nஎன் ரசிகர்களுக்காகத் தான் இந்த படம் – யுவன் ஷங்கர் ராஜா\n“ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ்” சார்பாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறையாக தயாரித்திருக்கும் திரைப்படம் “பியார் பிரேமா காதல்”. “கே புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் ராஜராஜன் யுவன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கிறார்கள். இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா-வே இசையமைத்திருக்கிறார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.\nஇந்த விழாவில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா,\n“நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் என் ஃபேவரைட் பாடல் நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான்” என்றார்.\nஇந்த விழாவில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, ராம், அமீர், அஹமது,ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், சந்தோஷ் நாராயணன், டி.இமான், சாம் சி.எஸ், நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, பாடலாசிரியர் விவேக், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nPrevious Postதலைமகனே வா எழுந்து - முத்தமிழுக்கு வாழ்த்துப் பாமாலை Next Postகுடும்பத்துடன் நம்பி போகலாம் - “கஜினிகாந்த்” டைரக்டர் உறுதி\nமாரி 2: தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி..\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/kurti-and-kurta-suggestions-for-upcoming-festivals", "date_download": "2019-01-19T02:40:57Z", "digest": "sha1:CEG5U3P6LPEIFIYNY4O4TAFRF3ARLTJJ", "length": 16422, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " லேட்டெஸ்ட் டிரெசிங் பற்றி தெரிஞ்சுக்கனுமா? இத கவனியுங்க... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsjanani's blogலேட்டெஸ்ட் டிரெசிங் பற்றி தெரிஞ்சுக்கனுமா\nலேட்டெஸ்ட் டிரெசிங் பற்றி தெரிஞ்சுக்கனுமா\nஆண்டு முழுக்க எவ்வளவோ பண்டிகைகள் வந்தாலும் இந்த அக்டோபர் - ஜனவரி மாதங்கள்தான் எல்லாருக்குமே மிகவும் சிறப்பா பார்க்கப்படுது. ஏன்னு கேக்காதீங்க, இது குழந்தைகளுக்குக் கூட தெரிஞ்சதுதான்.\nஅதாங்க, நவராத்திரி, தீபாவளி, ஈஸ்டர், கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல்னு ஏகப்பட்ட கொண்டாங்கள் வந்துடும். அதுக்குலா தகுந்தா மாதிரி வெரைட்டி வெரைட்டியா டிரெஸ் எடுக்க திட்டமிடும் பெண்களே இதை கொஞ்சாம் பாத்துட்டு அப்றமா துணிக்கடைக்கு போங்க..\nபொதுவாகவே எல்லாரும் சல்வார் கமிஸ் பக்கம் போகும்போது தனித்துவமா தெரியனும்னா எத்னிக் குர்திஸ்க்கு போங்க. அது பெண்களுக்கு மட்டுமில்ல குழந்தைகளுக்கும் எடுப்பாகவும் அழகாகவும் இருக்கும். அப்போ, நாங்க மட்டும் என்ன இளைச்சவங்களானு அதிருப்தி தெரிவிக்கும் ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் குர்தானு ஒரு செக்‌ஷன் இருக்கு கவலைப்படாதீங்க..\nசைடு ஸ்லிட், மல்டி ஸ்லிட், முன்பக்கம் ஸ்லிட் உள்ளது என பல வெரைட்டிகளில் குர்தா/குர்தி கிடைக்கின்றன. உங்க நிறத்துக்கு ஏற்றார் போல், மேட்சிங்காக தேர்ந்தெடுங்க..\nவகை வகையான வண்ண பூக்கள் மற்றும் பல டெக்ஸ்ட்ஷர் டிசைனில் ஃப்ளோரல் மாடல் துணிகள் சந்தையில் உலவுகிறது. இந்த மாதிரியான ஃபோளரல் டிசைன் குர்தி/குர்தாஸ் சற்று குண்டாக உள்ளவர்களுக்கு இலகுவாகவே பொருந்தக்கூடியது.\nஃப்ளோரல் வகை துணிகளை பெரும்பாலும் டின்னர் செட்டப் போன்ற நேரத்தில் அணிந்தால் அழகாகவும் சிம்பிள் கிராண்டாகவும் இருக்கும். பண்டிகை காலத்திற்கும் ஏற்றதே. பாட்டம் மற்றும் டாப்ஸ்களில் மல்டி சாய்ஸ் டைப்பில் அணியலாம்.\nலாங் குர்தீஸ் பெண்களுக்கு மட்டுமே சிறப்பாக பொருந்தக்கூடியது. ஏனெனில், குள்ளமாக உள்ளவர்களுக்கும், உயரமாக உள்ளவர்களுக்கு இம்மாதிரியான கனுக்கால் நீளமுள்ள ட்ரெஸ்கள் மிகவும் கச்சிதம். இதில் ஃப்ளோரல் டிசைன் வகையாறாக்களுக்கு கூடுதல் ஸ்பெஷல். முன்பக்க ஸ்லிப் கொண்ட டாப்ஸும், ஒரு டெனிமும் அணிந்தால் அந்த நாள்இன் சிம்பிள் ப்யூட்டியே நீங்கதான்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nபொங்கலை முன்னிட்டு 475 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனை\nதிருச்சி : மிக விமர்சையாக நடைபெற்ற மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் ‘நாற்காலி’ இல்லை..\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இத�� புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/business-analysis/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/145-202897", "date_download": "2019-01-19T02:02:54Z", "digest": "sha1:L4D2M4YFOUU2BVLSQSXNZRVHVWIJ2U6Q", "length": 26754, "nlines": 98, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திறைசேரி பிணைமுறி விவகாரம்: நடந்தது என்ன? நடப்பது என்ன?", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nதிறைசேரி பிணைமுறி விவகாரம்: நடந்தது என்ன\nஇலங்கையில் நிதி ரீதியான மோசடி, ஊழல் போன்ற சொற்றொடர்கள், அண்மைக்காலத்தில் அதிகம் கேட்கப்படும் சொற்றொடர்களாக மாறியுள்ளன. முன்பு, இலங்கையில் இறுக்கமான நிதி ரீதியான கட்டுப்பாடுகள் காணப்பட்டதன் விளைவாக, அண்டைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, நிதி ரீதியான மோசடிகள் குறைவாகவே காணப்பட்டன. இதனையும் தாண்டி, சில நிதி மோசடிகள் இடம்பெற்ற வேளையில் எல்லாம், இலங்கையின் மத்திய வங்கி, தீர்க்கமான சட்டங்களையும், விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்ததன் விளைவாக, நாம் சிறந்த முன்மாதிரியாக விளங்கியிருக்கிறோம். ஆனால், இம்முறை நிதி மோசடியும் ஊழலுமே, இலங்கை மத்திய வங்கியை மையமாகக் கொண்டு இடம்பெற்று இருப்பது, அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது எனலாம். அதிகாரங்கள், தகாத கைகளில் சிக்கிக்கொள்ளும்போது, எப்பேர்ப்பட்ட நற்பெயருக்கும் களங்கம் வந்தே தீரும் என்பதை இது உணர்த்தி இருக்கிறது.\nஅர்ஜுன மகேந்திரன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த வேளையில், மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட முறிகளின் பரிவர்த்தனையில் மோசடி அல்லது ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என���கிற சந்தேகத்தின் தொடர்ச்சியாக இடம்பெற்ற நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக, முன்னாள் நிதியமைச்சர் விசாரணைக்காக அழைக்கப்பட்டதுடன், அவர் பதவி விலகவேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது. உண்மையில், ரவி கருணாநாயக்க விசாரணைக்கு அழைக்கப்படும் வரையில், குறித்த விடயத்தை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகளும், அதன் அறிக்கைகளும் பெருமளவில் சாதாரண மக்களால் கவனிக்கப்படாத விடயங்களாகவே இருந்தன. ஆனாலும், ஆணைக்குழுவின் செயற்பாடுகள், நிதி அமைச்சரை விசாரணைக்கு அழைத்தது முதல் சூடுபிடிக்க தொடங்கியிருப்பதுடன், அடுத்தது இந்த நிதி மோசடியில் சிக்கிக்கொள்ளவிருப்பவர் யார் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்றியிருக்கின்றன.\nஅர்ஜுன மகேந்திரன், இலங்கையின் ஆளுநராக இருந்த 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில், நிதியைத் திரட்டிக்கொள்ளும் முகமாக, 30 வருட முதிர்வு காலத்தைக் கொண்ட அரச முறியை இலங்கை மத்திய வங்கி, விற்பனைக்கு அனுமதித்திருந்தது. இதன்போது, அதற்கான வட்டி 12.5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பல்வேறு இடங்களிலும் 9.5 சதவீதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது, முதலீட்டாளர்கள் பலரும் அரச முறிகளை வாங்க ஆர்வம் காட்டியிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரச முறிகளை 9.5 சதவீதம் முதல் 10.5 சதவீதத்தில் பெற விரும்பியிருந்தாலும், அர்ஜுன மகேந்திரன், அவருடன் தொடர்பைக் கொண்ட (அர்ஜுன மகேந்திரனின் மருமகன் அலோசியஸால் வழிநடாத்தப்படும் நிறுவனம்) Perpetual Treasuries Limited உட்பட சில முதலீட்டாளர் மாத்திரம் 11சதவீதம்-12 சதவீமான அளவில் மட்டும் பெற விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்கள்.\nஇறுதியில், மத்திய வங்கியானது, 10 பில்லியன் ரூபாய் பெறுமதியான முறியை (அறிவித்ததிலும் பார்க்க, பத்து மடங்கு அதிகமாக) 9.5 சதவீதம் - 12.5 சதவீத அடிப்படையில் விநியோகிப்பதாக அறிவித்திருந்தது. இதன்போது, மகேந்திரன் தொடர்புடைய Perpetual Treasuries Limited நிறுவனத்துக்கு, 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான முறி, 12.5 சதவீத அதிக வட்டிப் பெறுமதியில் முறிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது, குறைவான வட்டி விகிதத்தில் பெற விருப்பம் தெரிவித்த முதலீட்டாளர்களைத் தவிர்த்து விநியோகிக்கபட்டதாக உள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துக்கு சுமார் 1.6 பில்லியன��� ரூபாய்க்கும் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது.\nஎனவேதான், குறித்த கொடுக்கல் வாங்கல், மகேந்திரனின் அழுத்தத்தின் பேரில் இடம்பெற்ற ஊழலாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, ஜனாதிபதியின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு, இதை விசாரணை செய்யும் பொறுப்பு, விசேட ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது.\nஅர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான அலோசியஸ் ஆகியோர், தமது முதலீடுகளின் அடிப்படையில் பல்வேறு வணிக நிறுவனங்களை இலங்கையில் கூட்டமைத்து, வணிகத்தை நடாத்தி வரும் தொழில் பிரமுகர்களாக இருக்கிறார்கள். ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழு விசாரணைகளை கையிலெடுத்துக் கொண்ட பின்பு, அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தொடர்புபட்ட Perpetual Treasuries Limited உட்பட அனைத்து வணிகங்களினதும் கொடுக்கல் - வாங்கல்கள் மற்றும் பரிவர்த்தனை அடிப்படையில், தமது விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்கள். இதன்போது, அலோசியஸ் நிறுவனத் தலைவராக உள்ள Walt and Row நிறுவனத்தின் ஊடாக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வசிப்பிடத்துக்கு வாடகை வழங்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது. இதனை உறுதி செய்துகொள்ள, குறித்த வீட்டின் முன்னாள் உரிமையாளரான (குறித்த வீடு ரவி கருணாநாயக்க குடும்பத்தால் தற்போது கொள்வனவு செய்யப்பட்டு விட்டது) அனிக்கா விஜயசூரியவிடம் விசாரணை ஆரம்பிக்கபட்ட பின்னரே, நிதியமைச்சர் இந்த வழக்கில் உள்வாங்கப்பட்டார். காரணம், அனிக்காவை விசாரணைக்கு அழைத்த வேளையில், அலோசியஸ், அனிக்காவை தொடர்புகொண்டு குறித்த வீட்டுக்கான மேற்கொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை அழித்துவிடுமாறு கோரிக்கை விடுத்ததையும் ஆணைக்குழு முன்பாக அவரே தெரிவித்திருந்தார். இதன் விளைவாகவே, நிதியமைச்சர் குறித்த வழக்கில் உள்வாங்கப்பட்டார்.\nவாடகை வீடு முதல் சொந்த வீடாகியது வரை\nஅனிக்கா விஜயசூரியவின் கூற்றுப்படி, அவரது ஆடம்பர வீடானது, அலோசியஸினால் ரவி கருணாநாயக்கவின் குடும்பத்துக்கு 6 மாத காலத்துக்கு வாடகைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களின் பிரகாரம், அனிக்கா நேரடியாக எந்த அரசியல் பிரமுகருக்கும் தனது வீட்டை வாடகைக்கு வழங்க விரும்பான்மை காரணமாக, அலோசியஸ், அனிக்காவுடன் பேரம் பேசி, குறித்த வீட்டை ��றுமாத காலங்களுக்கு 11.6 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்போதே, வீட்டை தனது நிறுவனத்தின் பெயரில் வாடகைக்கு எடுக்கின்றபோதும், குறித்த வீட்டில் அமைச்சரும் அவரது குடும்பமுமே வசிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nஇதன்பின், அனிக்காவுடன் நேரடியாக தொடர்புகொண்ட ரவி கருணாநாயக்கவின் பாரியார், குறித்த வீட்டைப் பார்வையிட்டு ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த ஒப்பந்தத்துக்கு அலோசியஸ் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்தில் அவர் பணிப்பாளராக இன்மையால், அமைச்சரின் பாரியார், ஆரம்பத்தில் தனது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தார். பின்பு அலோசியஸ், தான் உரிமையாளராகவுள்ள Walter & Rowe நிறுவனம் மூலமாக ஒப்பந்தம் போடப்பட்டு, அமைச்சரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. இதன்போது, அனிக்காவுக்கு 1.45 மில்லியன் ரூபாய் பணமாகவும், 10.2 மில்லியன் ரூபாய் காசோலையாகவும் வழங்கப்பட்டது.\nஇந்த ஒப்பந்தத்துக்கான பணம் Walter & Rowe நிறுவனத்துக்கு Perpetual Treasuries நிறுவனத்திலிருந்தே பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது, கொடுக்கல் -வாங்கல்களின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. இதுவே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. காரணம், குறித்த பணம், முறி மோசடி மூலம் ஈட்டப்பட்ட இலாபமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.\nகுறித்த வீட்டில் ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலம் அமைச்சரும், அவரது குடும்பமும் வசித்தப் பின்னர், மேலும் இரண்டு மாதகால நீடிப்புடன் குறித்த வீட்டைக் கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்ததாக, அனிக்கா ஆணைக்குழுவிடம் தெரிவித்து உள்ளார். மேலும், குறித்த வீட்டுக்காக தான் கோரிய 165 மில்லியன் ரூபாயை ரவி கருணாநாயக்கவின் பாரியார் வழங்க சம்மதித்ததன் அடிப்படையில், குறித்த வீடு விற்பனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த விற்பனையும் கருணாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களின் உரித்தாகவுள்ள Global Transport and Logistics நிறுவனத்தின் பெயரில்தான் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடதக்கதாகும்.\nநம் முன்னால் தொக்கி நிற்கும் கேள்விகள்\nரவி கருணாநாயக்க, ஆணைக்குழுவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, எந்தவொரு கேள்விக்குமே சரியான பதிலை அளிக்கவில்லை. பெரும்பாலான கேள்விகளுக���கு, தனது குடும்பமே கொடுக்கல், வாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்டதால், தனக்கு அது தொடர்பில் தெரிந்திருக்கவில்லை என தெரிவித்தும் இருந்தார்.\nஒரு நாட்டின் மிக முக்கியமான நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த ஒருவர், சுமார் 6 மாத காலம் வாடகை எதுவுமே செலுத்தாமல் இலவசமாக ஒரு வீட்டில் குடியிருந்தமை தொடர்பில் தனது பாரியார் மற்றும் குடும்பத்தினரிடம் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அல்லது அறிந்துகொள்ளாமல் இருந்தமை ஆச்சரியத்துக்குரியது.\nஅப்படியாயின், அவரால் நடாத்தப்பட்ட நிதி நிர்வாகச் செயற்பாடுகளும் எப்படி திறம்பட நடந்திருக்க முடியும் என, சந்தேகம் சாதாரணமாகவே வரசெய்கிறது.\nகுறிப்பாக, வழக்கு விசாரணையில் வீட்டை வாடகைக்கு எடுத்தமை தொடர்பிலும், வீட்டைக் கொள்வனவு செய்வதற்காக ரவி கருணாநாயக்கவின் பாரியாரால் Global Transport and Logistics நிறுவனத்தால் பணம் வழங்கப்பட்டது தொடர்பிலும் கூட, தனக்குத் தெரியாது என குறிப்பிட்டிருந்தார். பரிமாற்றப்பட்ட பணங்கள் மில்லியனில் உள்ளபோது, வீட்டில் உள்ள ஒருவருக்கு தெரியாமலே இவையெல்லாம் நடந்திருப்பது விசித்திரமாக உள்ளது.\nஅதுபோல, Perpetual Treasuries Limited, Perpetual Capital Holdings and Walt and Row ஆகியன ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக உள்ளதுடன், Perpetual Treasuries Limited 2015இன் ஆரம்பத்திலேயே ஊழல் மோசடி விடயங்களில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், குறித்த நிறுவனத்துடன் தனது குடும்பம் கொண்டிருந்த உறவுகள் தொடர்பில், குறித்த காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஒருவர் அறிந்திருக்கவில்லை என்பது வேடிக்கையானதே.\nஇவ்வாறு விடை தெரியாத நிறையவே கேள்விகள், நம்முன்னே தொக்கி நிற்கின்றன. அதுமட்டுமல்லாது, ஒரு நாட்டின் நிதியை நேர்த்தியாக கையாள வேண்டியவர்களே, மோசடி வழக்கில் சந்தேகநபர்களாக உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் தங்களைக் குற்றமற்றவர்கள் என நிருபிக்க முடியும். ஆனால், நிதித்துறை மீது தற்போது ஏற்பட்டுள்ள கறையை எப்படி போக்கிக்கொள்ள முடியும் இது, நமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதும், முதலீடுகள் மீதும் பாரிய சரிவை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக்கூட உணராத முறைமையைத்தான் நாம் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியும், கூடவே சேர்ந்து எழுகிறது.\nதிறைசேரி பிணைமுறி விவகாரம்: நடந்தது என்ன\nநீங்��ள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/03/world-sparrow-day-march-20th-2018-20.html", "date_download": "2019-01-19T02:34:42Z", "digest": "sha1:4QDDACKWMJMVDDBZ5NPXB5BZNPMV2YO2", "length": 5828, "nlines": 65, "source_domain": "www.tnpsclink.in", "title": "World Sparrow Day March 20th 2018 (உலக சிட்டுக்குருவிகள் தினம், மார்ச் 20)", "raw_content": "\nWorld Sparrow Day March 20th 2018 (உலக சிட்டுக்குருவிகள் தினம், மார்ச் 20)\nஉலக சிட்டுக்குருவிகள் தினம் - மார்ச் 20\n\"சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகை\"யில் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nசிட்டுக்குருவிகளின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டுகள். இந்த குருவிகள் வனப்பகுதிகளில் வாழ்வதைவிட, மனிதர்களுடன் நெருங்கி இருக் கவே விரும்புகின்றன.\nசிலப்பதிகாரத்தில் ‘குருவி ஒப்பியும் கிளி கடிந்து குன்றத்து’ என்றும் குன்றக் குரவையில் மலை மேல் திரிந்த குருவியையும் கிளியையும் இளங்கோவடிகள் பாடியுள்ளார். புறநானூற்றில் உள்ள குரீஇ என்ற சொல்லே மருவி குருவி என்றானது என்பர். தமிழர் தம் வாழ்வோடு சிட்டுக்குருவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பயணிக்கிறது.\nதற்போது உலக அளவில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் உள்ளது. லட்சக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் சிட்டுக்குருவிகளிடம் மலட்டுத்தன்மையை உருவாக்கி அதன் இனம் அழிவதற்கு பெருங்காரணமாக விளங்குகிறது.\nவிவசாயம் குறைவதால் பயிர்களும், நெற்மணிகளும் அரிதாகி வருவதும் மற்றும் பிரதான இரைகளான புழு, பூச்சிகள் இல்லாமல் போவதும் இன்னொருக் காரணம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:30:37Z", "digest": "sha1:O56K6NBKITM74JRYE42C3A23GXHYA23K", "length": 6004, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்யாபத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்யாபத் (Charyapada) பௌத்தத்தின் வச்சிரயான மரபுவழி ஆன்மிகப் பாடல்களின் தொகுப்பாகும். வங்காள, அசாமிய, மைதிலி, ஒடியா மொழிகளின் முன்னோடியாக 8ஆவது, 12ஆவது நூற்றாண்டுகளுக்கிடையே நிலவிய அபஹத்தா மொழியில் எழுதப்பட்டவையாகும். இம்மொழிகளில் எழுதப்பட்ட மிகத் தொன்மையான கவிதைகள் இவையேயாகும். சர்யாபத்தின் ஓலைச்சுவடி மூலம் ஒன்றை 20ஆம் நூற்றாண்டில் நேபாள அரச மன்ற நூலகத்திலிருந்து அரப்பிரசாத் சாத்திரி கண்டெடுத்தார்.[1] திபெத்திய பௌத்த சமயவிடங்களிலும் சர்யாபத் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/career-radio-jockey-step-by-step-guide-003585.html", "date_download": "2019-01-19T01:56:41Z", "digest": "sha1:UVJHNOXQOSNR7KGXJR2A57VCRVNYXK5J", "length": 15781, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "கலாய்க்கிறோம் காம்பியரிங் பண்றோம்...நீங்களும் ரேடியோ ஜாக்கி ஆகலாம்! | Career in Radio Jockey:Step-by-step guide - Tamil Careerindia", "raw_content": "\n» கலாய்க்கிறோம் காம்பியரிங் பண்றோம்...நீங்களும் ரேடியோ ஜாக்கி ஆகலாம்\nகலாய்க்கிறோம் காம்பியரிங் பண்றோம்...நீங்களும் ரேடியோ ஜாக்கி ஆகலாம்\nஃபன்னாவும் இருக்கனும் அதே சமயம் கை நிறைய சம்பளமும் வேணும், ஆபிஸில் வேலையை கேட்டுக்கோடி... உறுமி மேளம்... போட்டுக்கோடி கோப தாளம்... என பாட்டுக் கேட்டுக்கொண்டே வேலை செய்ய வேண்டும் என விரும்புவரா நீங்கள் உங்களுக்கான துறைதான் ரேடியோ ஜாக்கி.\nஇப்போது ரேடியோ ஜாக்கி என்பது மிகப் பிரபலமான, பலராலும் தேர்வு செய்யப்படும் வேலைவாய்ப்பாக கருதப்படுகிறது. ஆன் ஏரில் வணக்கம் சென்னை... நீங்க கேட்டுக்கிட்டு இருக்கறது...' என்ற தொடங்கி குட் நைட் டியுட். வி வில் மீட் டுமாரோ... பை பை வரை உங்களது குரல் உலகம் முழுவதும் வானம்பாடியாக வலம்வரும்.\nஇளைய தலைமுறைக்கு ரேடியோ துறை பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது, தனியார் எப்.எம்., தொடங்கி பள்ளி, கல்லூரி, என பட்டி தொட்டி எங்கும் பல்வேறு இடங்களில் இதற்கான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.\nநாம் சிந்திக்கும் அல்லது நம்மை சிந்திக்க வைக்கும் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான யோசனைகளுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் ஒரு துறை எது என்றால் அது இதுதான்.\nஎன்ன வேணலும், எப்படி வேணலும் பேசலாம், ஆன எக்குத்தப்பா பேசினா... அதுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது. ஜாலியான ராஜதந்திரம் இருந்தால் போதும் மக்களை மகிழ்விப்பது எளிது.\nநல்ல குரல் வளமும், பேச்சுத்திறனும், உச்சரிப்பும் சரியாக இருந்தால் மட்டும் போதும். நாம் பெரும்பாலும் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைதான் ரேடியோ ஜாக்கிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் சரளமாக பேச தெரிந்தால் மட்டுமே போதுமானது.\nஅதே சமயம் மக்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.\nசேட்டிலைட் ரேடியோ ஜாக்கி, ஸ்போர்ட்ஸ் ரேடியோ ஜாக்கி என ஜாக்கியில் தொடங்கி அனுபத்தின் அடிப்படையில் ரேடியோவை நிர்வாகம் செய்யும் பொறுப்பு வரை கிடைக்கும். இசையில் ஆர்வமும் ரேடியோவில் நாட்டமும் இருந்தால் வானம் தன் எல்லை. இப்போது எப்.எம்., சேனல்கள் அதிகரித்து வருவதால் ரேடியோ ஜாக்கிகளுக்கு வாய்ப்புகள் அதிகம்.\nஆரம்பத்தில் மாதம் 15000 என தொடங்கி, பெயர் பெற்ற பிறகு நீங்களே சம்பளத்தை நிர்ணயிக்கலாம். தொலைக்காட்சி மற்றும் எஃப்.எம். நிறுவனங்களில் நிகழ்ச்சியை தொகுக்கும் தொகுப்பாளர் ஆகலாம். இவை தவிர சினிமாத் துறையிலும் இவர்களுக்கான வாய்ப்பு அதிகம்.\nஇதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் கம்யூனிகேஷன் அண்ட் ப்ராட்காஸ்டிங் சார்ந்த படிப்புகள் உள்ளது.\nசில கல்வி நிறுவனங்களில் ரேடியோ ஜாக்கிகளுக்கு சிறப்பு பாடப்பிரிவுகளும் உள்ளன. இரண்டு மாத சர்ட்டிபிகேட் கோர்ஸில் இருந்து ஒரு ஆண்டு முதுநிலை படிப்பு வரை பல பிரிவுகளில் இது வழங்கப்படுகிறது.\nசர்டிஃபிகேட் கோர்ஸ் இன் ரேடியோ ஜாக்கிங் (CRJ)\nசர்டிஃபிகேட் கோர்ஸ் இன் அனோன்ஸிங், பிராட் காஸ்டிங், காம்பியரிங், டப்பிங் (ABCD)\nசர்டிஃபிகேட் கோர்ஸ் இன் ரேடியோ புரெடெக்‌ஷன் ப்ரோகிராம்\nடிப்ளமோ இன் ரேடியோ ஸ்டேஷன் ஆபரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்\nடிப்ளமோ இன் ரேடியோ மேனேஜ்மென்ட்\nடிப்ளமோ இன் ரேடியோ ஜாக்கிங் (DRJ)\nடிப்ளமோ இன் ரேடியோ ப்ரோகிராமிங் அண்ட் ம��னேஜ்மென்ட் (DRPM)\nபோஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ரேடியோ ப்ரோகிராமிங் அண்ட் மேனேஜ்மென்ட் (PGDRM)\nநேஷனல் காலேஜ் ஆப் மீடியா அண்ட் கம்யூனிகேஷன்- சென்னை\nவிண்ட் வேர்ல்ட் ஆடியோ மீடியா அண்ட் மியூசிக் அகாடமி-பெங்களூரு\nபோஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ரேடியோ அண்ட் டி.வி. ஜர்னலிஸம் புதுதில்லி\nடிபார்ட்மெண்ட் ஆப் பிலிம் டிவி அண்ட் அனிமேஷன் ஸ்டடிஸ், பாரதிய வித்யா பவன்- புதுதில்லி\nநேஷனல் இன்ஸ்டியுட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்-புதுதில்லி\n'கொஞ்சம் டைமிங் கொஞ்சம் ரைமிங்' போதும் கோட் சூட் போட்டு நீங்களும் ஆங்கரிங் பண்ணலாம்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/30/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-20-post-no-4562/", "date_download": "2019-01-19T02:06:02Z", "digest": "sha1:APSBVVCXU6JJBQLFX3TUGBU24MSN6JTP", "length": 11620, "nlines": 205, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 20 (Post No.4562) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 20 (Post No.4562)\nபாரதி போற்றி ஆயிரம் – 20\nபாடல்கள் 126 முதல் 131\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்\nதேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய பாவலராய் வாழமனம் பற்றுவரே – பூவுலகில்\nவானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்\nபாரதத்தாய் செய்தவப் பயனாய் வந்த\nசீருயரும் எட்டய புரத்திற் கண்ட\nபேருவகை தருசர்வ ஜித்தில் கன்னி\nபிறந்தஇரு பானேழில் திறந்து வைத்தான்,\nதாரணியில் வங்கவள நாட்டை யாளும்\nசக்ரவர்த்தி ராஜகோ பால மாலே\nசீரியநல் லறப்பணிகள் பலவும் செய்து\nசெந்தமிழை வளம்பெருகத் தினமும் பேணி\nவீரசுதந் திரங்காத்துக் காந்தி யண்ணல்\nதாரணியில் புகழோங்கும் தில்லைக் கூத்தன்\nதண்ணருளால் அழகியதென் இலங்கைத் தீவில்\nபாரதியின் பெயர் போற்றும் இளைஞர் சங்கம்\nபல்லாண்டு பல்லாண்டு வாழ்க மாதோ\nபாரதி தமிழ்ச் சங்க மலர்\nஅப்பாலுக் கப்பால்நின் றாளும் பெருமாளே\nஒப்பாரு மில்லா ஒருவனே – இப்பாரில்\nபொங்கு புகழ் பாரதிபேர் போற்றும் இனியதமிழ்ச்\nஎங்கும் அறிவின் மணம்வீ சி\nசீருயர் காளிகட்டத் திருநகரில் வளரும்\nபாரதி தமிழ்ச்சங்கப் பைங்கொடி பூத்தமலர்\nசூரிய சந்திரர்கள் தோன்றிடு காலமெலா\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.\nகுறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி ஆயிரம் – 20\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:44:34Z", "digest": "sha1:H4KJ2IV4EPZCIX2FNFIEBWXWN35N4UCF", "length": 16662, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "கம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து", "raw_content": "\nமுகப்பு News Local News கம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை\nகம்பஹாவில் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை\nகம்பஹா தரலுவ பகுதியில் அமைந்துள்ள புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என எமது முத்தமிழ் செய்திச்சேவைக்கு தெரியவந்துள்ளது.\nஇந்த சம்பவம் நேற்றிரவு 8.45 அளவில் இடம்பெற்றுள்ளது.\nபுறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே யுவதிகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nமினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர்க்கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்\nதற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, ஒரே தரத்தினையுடைய இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவுச் சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து விடயங்களுக்கும் மன்னிப்பு கேட்கின்றேன் என்னை மன்னித்து விடுங்கள். தன்னால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுவதாலேயே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளேன். நான் உயிரோடு வாழ்வேனாயின் உங்களுக்கு என்றுமே நிம்மதியுடன் வாழ கிடைக்காது. ஆகையினாலேயே நான் மேற்கொண்ட தீர்மானம் எனக்கு சரியென்று நினைக்க தோன்றியது. ஆகையினால் அனைத்து விடயங்களிலிருந்தும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை நினைத்து கண்ணீர் விட வேண்டாம். என்னோடு என் விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள்.\nஅக்காவுடனும் தம்பியுடனும் மகிழ்ச்சியாக நீங்கள் வாழ வேண்டும். உங்களிடம் நிறைய அன்பு வைத்துள்ளேன். அப்பாவும் உயிரிழந்த நிலையில் இத்தனை காலம் என்னை பார்த்து கொண்டமைக்கு உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும். மீண்டும் வீட்டிற்கு வருகை தந்து சமூகத்திற்கு என்னாள் முகம் கொடுக்க இயலாது. என்னை நினைத்த��� அழவேண்டாம். தினமும் மகிழ்ச்சியாக வழமைபோன்று வாழவேண்டும்.\nநான் உங்கள் மீது அளவு கடந்த பாசம் அம்மா. இயேசு உங்களுக்கு துணை புரிவார். எப்போதாவது என் மீது உங்களுக்கு நினைவு வந்தால் தயவு செய்து சாபமிட்டு விடாதீர்கள். அக்காவின் திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டும். எனக்கு நீங்கள் அனைவரும் முக்கியமானவர்கள். உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கவலையை பெற்றுக்கொடுக்க எனது மனம் இடம்கொடுக்கவில்லை. ஆகையினாலேயே இந்த தீர்மானத்தினை எடுத்தேன். இயேசுவின் துணை அம்மா.\nஇவ்வாறு குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது….\nகுறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்களாவர்.\nயுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன், பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, இவர்களுக்கு வேறு இளைஞர்களால் ஏதேனும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nகொடிய விஷப்பாம்புகளை அற்புதமாக கையாளும் கம்பஹாவை சேர்ந்த இளம் யுவதி – புகைப்படங்கள் உள்ளே\nபாடசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்களால் சர்ச்சை- கம்பஹாவில் சம்பவம்\nகம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தய��ரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:49:06Z", "digest": "sha1:NVJAYMQG5W5N4EPHHZ2IBA4C6OUMICF6", "length": 13382, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "\"திமிரு புடிச்சவன்\" வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு போலீஸ் அதிகாரியின் கதை – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News “திமிரு புடிச்சவன்” வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு போலீஸ் அதிகாரியின் கதை\n“திமிரு புடிச்சவன்” வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு போலீஸ் அதிகாரியின் கதை\nபொதுவாக தமிழ் திரை உலகில், ஒரு போலீஸ் அதிகாரியின் கதை என்றாலே நாம் எளிதில் யூகிக்க முடிகிற கதை அமைப்பு, காட்சி அமைப்பு என்றுதான் இருக்கும்.\nவிஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் “திமிரு புடிச்சவன்” வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு இருக்கும் என கூறப் படுகிறது. இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் இனிதே நடந்தது.\n“வழக்கத்தில் இருந்து மாறு பட்டு , இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை கதையாக வடித்து இருக்கிறேன்.ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் இடையே இருக்கும் பரஸ்பர உறவு இந்த படத்தில் பிரதிபலிக்கும். இந்த கதையை எழுதும் போதே ஒரு பெரிய நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.ஐந்து வருடங்களுக்கு முன்னரே விஜய் ஆண்டனி சாரிடம் கதை சொன்னேன். இன்னும் சில காலம் போகட்டும் என்றார். இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தனக்கென்று ஒரு நட்சத்திர அந்தஸ்தை அடைந்து விட்டதை தொடர்ந்து மீண்டும் அவரிடம் சொன்னேன். இந்த முறை அவர் மறுக்க வில்லை.\nகதாநாயகியாக நிவேதா பெத்தராஜ் நடிக்கிறார்.\n” ஒரு பெண் போலீஸ் கதாபாத்திரத்துக்கு நிவேதா பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே அவரை அணுகினோம். ஒரு காவல் அதிகாரியின் மிடுக்கு அவருக்கு நன்றாகவே பொருந்தியது. இந்த படத்தில் அவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டிய காட்சிகள் ஏராளம் உள்ளன, அதற்காகவே அவர் பிரத்தியேகமாக பயிற்சி மேற்கொண்டார்” என்று கூறினார் இயக்குனர் கணேஷா. விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்\nசார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் “திமிர் புடிச்சவன்” மார்ச் 1ஆம் தேதி துவங்க உள்ளது. தற்போது இசை கோர்ப்பு பணிகள் துவங்கி உள்ளது.\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வ��ன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:42:06Z", "digest": "sha1:5VYF3C3NQNZISIOBTOIJ7PR4BGB6XQ6R", "length": 11127, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "புகையிரதங்களில் யாசகம் எடுப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News புகையிரதங்களில் யாசகம் எடுப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்\nபுகையிரதங்களில் யாசகம் எடுப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்\nஎடுப்பதும், அநாவசியமாக நடமாடுவதும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன.\nபுகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.\nஇந்த தீர்மானத்திற்கு அமைய அடுத்த வரும் ஒரு வார காலத்திற்குள் புகையிரதங்களில் இருந்து யாசகம் கேட்போர் அகற்றப்படுவர். அவர்கள் தொடர்ந்தும் புகையிரதங்களில் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு.அபேவிக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nரயிலில் யாசகம் பெற தடை\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121883-police-files-case-against-4-including-kudankulam-power-plant-official-for-fraud.html", "date_download": "2019-01-19T02:18:00Z", "digest": "sha1:QO73FQRSDYQXVVEDMBIEOPJJERMTBTQM", "length": 21777, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி உள்ளிட்ட 4 பேர்மீது வழக்கு பதிவு! | Police files case against 4 including Kudankulam power plant official for fraud", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/04/2018)\nகூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி உள்ளிட்ட 4 பேர்மீது வழக்கு பதிவு\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலியாக இன்சூரன்ஸ் ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட அணுமின் நிலைய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nநெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலியாக இன்ஷூரன்ஸ் ஆவணங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட அணுமின் நிலைய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாளர்களை வேலைக்கு அழைத்து வருவது, அதிகாரிகள் செல்வதற்கான வாகனங்கள் என ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் அதிகமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களைச் செட்டிகுளத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் அகிலன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து கூடங்குளம் அதிகாரிகள் எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇந்த நிறுவனமானது, அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு முறையான இன்ஷூரன்ஸ் கட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனமானது, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து பழைய வாகனங்களை விலைக்கு வாங்கி வந்து தமிழ்நாட்டில் புதிய வாகனமாகப் பதிவு செய்து இயக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து க��ழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஇது குறித்து செட்டிகுளத்தைச் சேர்ந்த லிங்கம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். அதில், `அகிலன் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜகோபால், மோசடி செய்து வாகனங்களை இயக்குகிறார். இன்ஷூரன்ஸ் கட்டாமலேயே மோசடியாகப் பத்திரங்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபடுவதற்கு உடந்தையாகக் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளும் உள்ளனர். அதனால் அந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அவருக்கு உதவியாகச் செயல்படும் அதிகாரிகள்மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரணை செய்த வள்ளியூர் நீதிமன்றம், கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகளான திருநாவுக்கரசு, பார்த்திபன், சுதர்சன் மற்றும் அகிலன் டிராவல்ஸ் உரிமையாளர் ராஜகோபால்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள கூடங்குளம் காவல்நிலையத்துக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கூடங்குளம் போலீஸார் போலியான இன்ஷூரன்ஸ் தயாரித்து அணுமின் நிலையத்தில் வாகனங்களை இயக்கி மோசடியில் ஈடுபட்டதற்காக 4 பேர் மீதும் 420, 465, 467, 471 ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அணுமின் நிலைய அதிகாரிமீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅணு உலை குறித்த சி.ஏ.ஜி அறிக்கையை மையப்படுத்தி வழக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141450-admk-plans-10000-per-votes-says-thangatamilselvan.html", "date_download": "2019-01-19T01:56:52Z", "digest": "sha1:JC37ZSXXC6EXOOOERDPHYYCQOO7D3UDL", "length": 18223, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "”ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம்..! – அ.தி.மு.க ப்ளானை போட்டு உடைத்த தங்க தமிழ்ச்செல்வன் | ADMK Plans 10,000 per votes says Thangatamilselvan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:17 (04/11/2018)\n”ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம்.. – அ.தி.மு.க ப்ளானை போட்டு உடைத்த தங்க தமிழ்ச்செல்வன்\n’’இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தர ஆளும் தரப்பு திட்டமிட்டிருக்கிறது’’ எனத் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக நம்மிடம் போனில் பேசிய தங்க தமிழ்செல்வன், “நேற்று ஆண்டிபட்டியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன். திட்டமிட்டபடி வரும் நவம்பர் 10-ம் தேதி அ.ம.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். டிடிவி தினகரன் மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வார். ஆண்டிபட்டி தொகுதியில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான திப்பரேவு அணைத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட குமுளியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க ரூபாய் 3 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து அனுப்பியும், எனது தொகுதி என்பதால் நிதி ஒதுக்காமல் கிடப்பில�� போட்டு விட்டனர். தொகுதியில் பல கிராமங்களில் போதுமான குடிநீர் வசதி, வடிகால் வசதி இல்லை. எனவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் என் தொகுதிக்கானது. என் தொகுதி மக்களுக்கானது.” என்றார்.\nமேலும் அவர் கூறும் போது, “ஆளும் அ.தி.மு.க., இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தர இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் ஊழல் செய்த பணத்தில் தொகுதிக்கு 200 கோடி வீதமும், கூடுதல் செலவுக்கு ஆயிரம் கோடியும், மொத்தம் 5 ஆயிரம் கோடி செலவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.” என்றார்.\n’ - தினகரனுடனான ஆலோசனைக்குப் பின் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/08/blog-post_27.html", "date_download": "2019-01-19T02:54:40Z", "digest": "sha1:BQTQWSNRRN4V3RHICT6BJS2AZZD7LH3X", "length": 27240, "nlines": 407, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்\nசக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோம்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.\nஇஸ்லாமியரின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக புனித ரமலான் நோம்பு கருதப்படுகிறது. ரமலான் நோம்பு வைக்கும் சக்கரை நோயாளிகள் பற்றிப் பார்ப்போம்.\nநோம்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில் உணவு உட்கொள்கிறார்கள்.\nபகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது. நோம்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.\nசக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோம்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.\n1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோம்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.\n2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.\n3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.\n4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.\n5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.\nஇந்த வகையில் சிடாகிளிப்டின், நேடிகிளினைட்,ரிபாகிளினைட் ஆகிய மாத்திரைகள் இந்த வகையில் வருகின்றன.\nஅபிட்ரா, லிச்ப்ரொ, அஸ்பார்ட் ஆகிய இன்சுலின்கள் இதற்கு உதவும்.\nமேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:42\nரமலான் நேரத்தில் இனிப்பான செய்தி,படங்கள் சூப்பர்.\nBlogger நட்புடன் ஜமால் said...\nரமலான் நேரத்தில் இனிப்பான செய்தி,படங்கள் சூப்பர்.//\nBlogger தமிழ் பிரியன் said...\nஎன் த‌ந்தைக்கும் இந்த‌ ப‌திவை மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பி விட்டேன்.\nநல்ல உபயோகமான பதிவு தேவா. ஆனால் மாத்திரைகளின் பெயரைப் போடுவது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. பதிவைப் படிப்பவர்கள் தானே டாக்டராகி விடும் அபாயம் இருக்கிறது.\nஅருமையான பதிவில் அருமையான தகவல்கள்\nஎன்புத்தி எங்க போனாலும் இப்படி தான்\nகாலத்தினர் செய்த உதவி சிறிதெனினும்..........என்ற குறளுகேற்ப அருமையான பதிவு.உங்கள் வலைப்பூவில் இது எனது முதல் பின்னுட்டம்...இனி தொடரும்\nஅந்த மருந்தை கண்டு பிடிக்க....அதற்குரிய அறிவை கொடுத்தது கடவுள் தான் என்பதை அறிவிர்களா வால்பையன்......\nநோன்பு திறக்கம் போது மட்டும் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்\nஎன் த‌ந்தைக்கும் இந்த‌ ப‌திவை மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பி விட்டேன்///\nநல்ல உபயோகமான பதிவு தேவா. ஆனால் மாத்திரைகளின் பெயரைப் போடுவது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. பதிவைப் படிப்பவர்கள் தானே டாக்டராகி விடும் அபாயம் இருக்கிறது///\n அப்படி நடக்காது என நம்புவோம்\nஅருமையான பதிவில் அருமையான தகவல்கள்\nஎன்புத்தி எங்க போனாலும் இப்படி தான்\nஇதெல்லாம் தப்பா எடுக்கமாட்டாங்க வால்ஸ்\nகாலத்தினர் செய்த உதவி சிறிதெனினும்..........என்ற குறளுகேற்ப அருமையான பதிவு.உங்கள் வலைப்பூவில் இது எனது முதல் பின்னுட்டம்...இனி தொடரும்\nஅந்த மருந்தை கண்டு பிடிக்க....அதற்குரிய அறிவை கொடுத்தது கடவுள் தான் என்பதை அறிவிர்களா வால்பையன்......\nநோன்பு திறக்கம் போது மட்டும் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்///\n//அந்த மருந்தை கண்டு பிடிக்க....அதற்குரிய அறிவை கொடுத்தது கடவுள் தான் என்பதை அறிவிர்களா வால்பையன்......\nஅப்ப அந்த வரஸை கண்டுபிடித்ததும் கடவுள் தானே\nஎன்னாத்துக்கு வைரஸை கண்டுபிடிக்கணும், அப்புறம் மருந்து கண்டுபிடிக்க அறிவை கொடுக்கணும்\nஆடு,மாடுக்கு கூட தான் வியாதி வருது, ஏன் கடவுள் அதுகெல்லாம் மருந்து கண்டுபிடிக்க அறிவை கொடுக்கல\nசர்க்கரை நோயைப்பற்றி மிக நல்ல இடுக்கைக்ள் இட்டிருக்கிறீர்கள் டாக்டர்.நன்றி.\nநல்ல நேரத்தில் மிக நல்ல பதிவு. ரொம்ப நன்றி தேவா சார்\nநிறைய நண்பர்கள் இது பற்றி என்னிடம் கேட்டதுண்டு\nஇந்த பதிவு நிச்சயம் அவர்களுக்கு உபயோகப்படும்\nபயனுள்ள தகவல்... நன்றி வைத்தியர் ஐயா\nநோன்பு காலத்தின். பயனுள்ள தகவல்...\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் என் பேட்டி\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்\nமூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என...\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஇழந்த காதலை மீட்க 10 யோசனைகள்\nசிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்\nபுற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி\nடயட் கோக், டயட் பெப்ஸி -ஆபத்தானவை\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-19T03:09:55Z", "digest": "sha1:JUEKZT7B2AKYI7WL2OVPHJ2VSDNNVCCU", "length": 8415, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "மாடு கடத்தல் விவகாரம்: இருவர் கைது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nமாடு கடத்தல் விவகாரம்: இருவர் கைது\nமாடு கடத்தல் விவகாரம்: இருவர் கைது\nமட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை மாடுகளை வாகனங்களில் கொண்டுச் செல்ல முற்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்ததுடன் மாடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.\nநேற்று (வியாழக்கிழமை) அதிகாலை கொக்கட்டிச்சோலை பகுதிகளில் வைத்து குறித்த மாடுகள் கைப்பற்றப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்கள் இரவு நேரத்தில் அனுமதி பத்திரம் இன்றி மாடுகளைக்கொண்டு சென்றதன் காரணமாகவே கைது செய்ததாகவும் மாடுகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇரண்டு சிறிய ரக லொறிகளில் சுமார் 9 மாடுகள் இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போது, பொதுமக்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்த வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உட���ுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது\nவவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸ\nகொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது\nஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைத\nஇந்திய விளையாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கைது\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்திய விளையாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பேரை சி.பி.ஐ கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக தமிழர் ஒருவர் ஜேர்மனியில் கைது\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தமிழர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மன் பொலிஸ் அ\nஇணுவில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nஇணுவில் பகுதியில் விபத்தை ஏற்படுத்தி சிறுவனொருவரின் உயிரிழப்பிற்கு காரணமாக விளங்கிய பொலிஸ் உத்தியோகத\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-01-19T02:20:56Z", "digest": "sha1:3XZ33RZUYLXORI2TUFLYU3FQKZNQFFLU", "length": 14548, "nlines": 72, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐயகோ.. எம் தமிழகம் பெரும்.அவதி – டெல்லியில்.பழனிச்சாமி வேதனை – AanthaiReporter.Com", "raw_content": "\nஐயகோ.. எம் தமிழகம் பெரும்.அவதி – டெல்லியில்.பழனிச்சாமி வேதனை\nடில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்த நிதி கமிஷன்களால் தமிழகம் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளது. 15ஆவது நிதி கமிஷனில் சில விதிமுறைகள் மாற்றப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nடில்லி க���டியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4ஆவது நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nபிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ”இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.\n”விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்டுவரும் இந்த மாநாட்டின் குறிக்கோள் நிறைவேறவேண்டும். அதற்கு இணைய தேசிய வேளாண் சந்தை (e-Nam), மண் சுகாதார அட்டைகள், பின்தங்கிய மற்றும் முன் தங்கிய சந்தைகளை இணைத்தல், நீர் பாதுகாப்பு மற்றும் பாசன நோக்கங்களுக்காக நீர் பயன்பாட்டை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்டவற்றை இணைத்து செயல்படுத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.\nதமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தினால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின்மூலம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சுமார் 26.86 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். இதனை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் உள்ள தேசிய சுகாதார திட்டத்துடன் இணைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\n”6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு கருத்தில்கொண்டு செயலாற்றி வருகின்றது. இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் தமிழகத்தில் 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1.68 லட்ச தாய்மார்கள் மற்றும் 6.85 லட்ச குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 1,477 கிராமங்களில், யாரும் இல்லாமல் அநாதையாக விடப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கும் சிறப்பு இந்திரதனுஷ் திட்டத்தின்கீழ் தடுப்பூசி வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றோம்” என்று கூறினார்.\nமருத்துவக் கல்லூரிகள் அமைத்து தாருங��கள்\n”தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்களும் சமூகப் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளன. மத்திய அரசின் திட்டத்தின்கீழ், வரும் 2018 – 2019 நிதியாண்டிலாவது இந்த 2 மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகளை அமைக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.\nகாவிரி வாரியம் உடனடியாக அமைக்கவேண்டும்\n”தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையில் பாயும் நதிகளின் நீரையே முழுவதுமாக நம்பியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை உடனடியாக கொண்டுவரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.\n”நாட்டில் உள்ள நதிகளை ஒன்றிணைக்கப்படவேண்டும். அதன் மூலமாக மட்டுமே அனைத்து மாநிலங்களும் பயன்பெற முடியும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பென்னார், பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகியற்றை இணைக்கவேண்டும் என்று முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தார்” என்று நினைவுகூர்ந்தார்.\nநிதி கமிஷனால் தமிழகம் பாதிப்பு\n”அடுத்தடுத்த நிதி கமிஷன்கள், தமிழகத்திற்கு நியாயமற்றதாக இருந்துள்ளன. 14ஆவது நிதி கமிஷன், மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய வரியின் அளவை 32 சதவீத வரியில் இருந்து 42 சதவீத வரியாக தமிழகத்திற்கு உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்திற்குள் வழங்கப்படும் நிதியின் அளவு 4.969 சதவீதத்தில் இருந்து 4.023 சதவீதமாக குறைந்தது” என்று பழனிசாமி கூறினார்.\n”15 ஆவது நிதி கமிஷனும் எங்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும். அதில் உள்ள சில விதிமுறைகள் மட்டும் சரிசெய்யப்பட்டுவிட்டால் அதிலிருந்து தமிழ்நாடு சிறிது பயனடையும்” என்று கேட்டுக்கொண்டார்.\n.தமிழகத்தில் உள்ள காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிட்யூட் பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்படவேண்டும். கிராமப்புற மேம்பாட்டிற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் புணரமைப்பு பணிக்காக கூடுதலாக ரூ.10 கோடியை ஒதுக்கவேண்டும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.\nநிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆற்றிய ஆங்கில உரையின் நகலைக் காண இங்கே கிளிக் செய்யவும்\nPrevகோலிசோடா-2 – சினிமா விமர்சனம்\nNextஅந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் சேருவார்களா\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/editor-area/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/page/2/", "date_download": "2019-01-19T01:57:13Z", "digest": "sha1:NT3V3KRB4SNT3WMJSWIO6TVGCSQ4QBYR", "length": 23165, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சொல்றாங்க – Page 2 – AanthaiReporter.Com", "raw_content": "\n முதலில் ஷீ பாக்ஸில் புகார் கொடுங்க\nமீடு என்னும் இயக்கத்தின் மூலம் அனைத்து துறை பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய அமைச...\nஉலகை மிரட்டும் “காற்று மாசு “ என்னும் புதிய புகையிலை”\nமனிதர்கள் வாழ்வதற்காக மூச்சை சுவாசித்து வெளியிடுவதாலேயே உலகம் முழுவதும் சுமார் 70லட்சம் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள் என்றும் காற்று மாசே “புதிய புகையிலை” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மரு. டெட்ராஸ் அதனோம் ஜிஹெப்ரேயெஸ்ஸ். உலகெங்கும் வாழக்கூடிய மக்களில் 91 சதவீதத்தினர் காற்று ம�...\nஆரோக்கிய அரசியலுக்கு வழி வகுங்கள்\nநான் மாவாட்டுகிறேன், தோசை சுடுகிறேன், கோழி கறி சமைக்கிறேன், மாட்டிறைச்சியை வீட்டில் பரிமாறுகிறேன், மாட்டை அடக்குகிறேன், Once upon a time இருபது வருடங்களுக்கு முன் பாதிக்கப் பட்டேன்,அந்த மதம் இந்த மதம் போன்ற விவாதங்கள் தான் நடக்கின்றது. ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது, பெட்ரோல், டீசல் விலையேற்றம், எரிவா�...\nபேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி கொல்லாதீர்கள்\nசின்மயியை தந்தி டிவி பாண்டே பேட்டி எடுத்ததை கண்டேன். இதை விட மோசமாக ஒரு இண்டர்வியூ நடத்த முடியாது. வழக்கமாக கெஸ்ட்களை பேச விடாமல் அவரே பேசுவது என்பதற்காக சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆணுக்கு பெண்ணின் சிக்கல்களை புரிந்து கொள்வது எத்தனை கடினமாக இருக்கிறது என்பதை அந்த பேட்டி உணர்த்தியது. \"இத்தனை ஆண�...\nநாம் நிலத்தடி நீர் பேரிடரை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்\nதண்ணீரை அடிப்படை வளமாக பார்க்காமல் விற்பனை பண்டமாக பார்த்ததன் விளைவுதான் தற்சமயம் நடைபெறும் \"டேங்கர் லாரிகளின்\" வேலைநிறுத்தம். காலநிலை மாற்றத்தோடு நம்மை அச்சுறுத்தும் இன்னொரு விசயம் \"நிலத்தடிநீர் பேரிடர்\". தற் சமயம், நம்முடைய விவசாயத்திற்கு தேவைப்படும் நீரில் 70% பூர்த்திசெய்வது நிலத்தடி நீர் ...\nMe too இயக்கம் அவதூறு ஆக மாறிவிடும் அபாயம் உண்டு\nமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நான் ஊடகத்துறையில் வேலை பார்க்கிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் இந்த செய்தியை விவாதித்துக்கொண்டிருந்தோம் – https://www.thenewsminute.com/article/indian-medias-metoo-begins-women-journos-call-out-sexual-harassers-newsrooms-89548. இப்போது மேலைநாடுகளில் எல்லா துறைப்பெண்களும் பாலியல் தொந்தரவுகளை பற்றி ‘மீ டூ’ (#metoo) என்ற பெ...\nமேடையை தெறிக்கவிட்ட மெல்லிய பூங்காற்று\nஈராக்கைத் தொடர்ந்து ஈரான் நாட்டுடனும் ஒரு ரவுண்டு முட்டி மோதிக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துடியாய்த் துடிக்கிறார். போர்கள் நடந்தால்தான் ஆயுதங்கள் விற்கும். ஆயுத வணிகர்களுக்கு பெரும் பணம் கொட்டும். போரில் வீழ்ந்த நாட்டில் தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தி அந்த நாட்டின் எண்ண�...\nசட்டம் கள்ள உறவை நியாயப்படுத்தவில்லை\nதிருமணத்திற்கு வெளியாயன உறவு குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் இல்லை குடிமையியல் பிரிவில் குற்றம்.தீர்ப்பைப் பற்றித் தெரியாமல் இந்தியாவெங்கும் இனி கள்ளக் காதல் உருவாகி விடும்னு பேசப்படுவதை என்னெவென்று சொல்வது திருமணத்திற்கு வெளியான உறவு என்பது தனி மனித வாழ்க்கைனு சொன்னா, எல்லோரும் உறவு ...\nஅமெரிக்க டாலருக்கும் நமது ரூபாய்க்கும் ஏன் இந்த வித்தியாசம்… புரிதலுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு1\nரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்���ளை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும். எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும். அதற்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.\nதாமரையின் ரெய்டில் சிக்கிய பிரபலம் + நடிகை\nசெய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்தி என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்...அதே நேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது என்று யோசித்திருந்தால் சபாஷ்... போட்டுக் கொள்ளுங்கள்...சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவர�...\nதமிழக அமைச்சரவையின் தீர்மானத்தினை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் கடமை\nஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது.அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநர் கேட்டது குறுக்குச்சால் ஓட்டும் நடவடிக்கை தவறானது.இது வேதனையானது. அதிர்ச்சியளிக்கிறது. இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமில்லாமல் மாநில உரிமைகளை பறிப்பதாகும். ...\n“வினாயகர் சதுர்த்தி திருநாளை மதங்களை கடந்த மனிதநேய திருநாளாக கொண்டாடலாமே..\n\"வினாயகர் சதுர்த்தி\" திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடப் போகும் எனதருமை சகோதர, சகோதரிகளே ஒரு நிமிடம் உங்கள் கண்களை கடனாகத் தாருங்கள். வேறெதற்குமில்லை இந்த பதிவை பொறுமையாக புரிந்து கொண்டு படிப்பதற்கு தான். இந்துக்களின் வாக்கிற்காக மட்டும் நமது வாசல்படிகளை மிதிக்கும் அரசியல்வாதிகளுக்கும், பக...\nஇந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் யார் தெரியுமோ\nஇந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (பத்திரிகைகள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று பலகாலமாகத் தவறாக எழுதி வருகின்றன, அந்தப் பதவியின் பெயர் Chief justice of India, not Chief justice of SC) ரஞ்சன் கோகாய் நியமிகப்படக்கூடும் என்று உறுதி செய்யப்படாத செய்திகள் கசிந்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன் அவர் இன்றைய தலைம...\nசோஃபியாவின் முழக்கமும் மூன்று செய்திகளும்\nஅன்று கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் தன��னந்தனியாக ஓங்கி முழங்கினார், அஸ்மா மஹ்ஃபூஸ் என்கிற வீர நங்கை. இன்று இந்திய வானவெளியில் பறக்கும் விமானத்தில் அனல் பறக்க, ஓங்கி குரல் கொடுத்திருக்கின்றார் சோஃபியா லூயிஸ் என்கிற வீரத் தமிழச்சி. சோஃபியாவின் துணிவும் தீரமும் மலைக்க வைக்கின்றது. பாஜ�...\nகடவுளுக்கு அடுத்து காதல்தான் நம் சமூகத்தில் படு கேடாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தை\nநாளிதழ்களில் அபிராமி விஷயத்திற்கு தினமும் அரைப்பக்கம் ஒதுக்குகிறார்கள். இன்றைக்கு அபிராமி கள்ளக் காதலனோடு எப்படியெல்லாம் உல்லாசம் அனுபவித்தார் என்பதை 360° கோணத்தில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அபிராமி செய்து தவறு. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் குழந்தைகள் மற்றும் கணவனை கொன்றுவிட்டு �...\nஜெ., வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க போட்டி போடுவோர்க்கு சில கேள்விகள்\nமுன்னாள் நடிகை, முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க கடும் போட்டி என்பதுதான் இப்போதைய முக்கிய செய்தி. இந்த போட்டியில் இயக்குனர் பாரதிராஜாவும், ஏ.எல்.விஜய்யும் இருப்பதாக சொல்கிறார்கள். யார் வேண்டுமானலும் இருந்துவிட்டுப்போகட்டும். அவர்களிடம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருக்க...\nவிஜயகாந்தை அரசியல் விளையாட்டிலிருந்து விடுதலை செய்யுங்கள்\nஒரு காலத்தில் சினிமாவில் கால்களால் எதிரிகளை பந்தாடி கைதட்டல் பெற்றவர் விஜயகாந்த். ரஜினியியின் சாயலில், அவரை காப்பி அடித்து சினிமாவுக்கு வந்தவர்கள் எல்லாம் காணாமல் போனபோது அவரைப்போலவே அறிமுகமாகி பிறகு தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்டு சினிமாவில் ஜெயித்தவர் விஜயகாந்த். சினிமாவில் மட்டும...\nநாளைய முதல்வர் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்குத் தோள் கொடுப்போம்\n“நாம் கேட்கும் சுயராஜ்யம் என்பது, வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. எங்கள் நாட்டின் வேத, சாஸ்திரங்கள்தான் எங்களை ஆளவேண்டும். சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்” என 1917 இல் பார்ப்பன ஆதிக்க வெறியோடு பேசியவர் பாலகங்காத...\nவெள்ளித்திரையில் தீவிரவாதிகளையும், வில்லனின் ஆட்களையும் மெஸ்ஸி ப்ளஸ் பீலே வையும் கலந்தடித்த பாணியில் ஒரே ‘கிக்’கில் பந்தாடிய அட்ரெனலின் ஆக்ஷன் ஹீரோ விஜய காந்தை…க��ினி அணை, முல்லைப் பெரியாறு அணை போல ரசிகர்கள் பட்டாளத்தை தங்கள் வசம் தேக்கி வைத்திருந்த ரஜினி மற்றும் கமல் என்ற வசீகர நட்சத்திரங்�...\nஆற்று நீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என்று கவலையா\nகாவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு' --இப்படி பேசுபவர்களுக்கான இயற்கை குறித்த ஒரு புரிதலுக்கான பதிவு இது. தமிழர்களின் மரபில் இயற்கை குறித்த புரிதல் அதிகம் எனவே அதனைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர். தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல கடலுக்கும் பல்லுயிருக்கும் சொ�...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/blog-post_112452629154097157.html", "date_download": "2019-01-19T02:51:52Z", "digest": "sha1:HYPTAC4EZ25OWYY7RSZ7HSNXPOT2EK7G", "length": 26928, "nlines": 349, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஈரோடு புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவைணவர்களுக்கு கோயில் என்றாலே திருவரங்கம் என்பதுபோல புத்தகத் தொழிலில் இருக்கும் எங்களுக்கெல்லாம் புத்தகக் கண்காட்சி என்றாலே பொங்கல் நேரத்தில் வரும் சென்னை புத்தகக் கண்காட்சிதான்.\nஆனால் சென்னையையும் தாண்டி மக்கள் வசிக்கிறார்கள். தமிழகத்தின் பல ஊர்களிலும் அவ்வப்ப���து புத்தகக் கண்காட்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வோர் ஊரிலும் யார் யார் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறார்கள்\nபெரும்பாலும், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், இன்னபிற லாபநோக்கில்லாத தனியார் தொண்டு அமைப்புகள், நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம்\nசில ஊர்களில் கல்யாண மண்டப சொந்தக்காரர்கள் (ஆடியிலும் மார்கழியிலும் சும்மா இருக்கும் கல்யாண மண்டபத்திலிருந்து பணம் சம்பாதிக்க ஆடித் தள்ளுபடிகளும் புத்தக, கைவினைப் பொருள்கள் கண்காட்சியும்)\nபாரதி புத்தகாலயம், காந்தளகம், தினமணி+அநுராகம்\nசில ஆங்கிலப் புத்தக விநியோகஸ்தர்கள்\nசேலத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்துபவர் ஒரு கல்யாண மண்டப சொந்தக்காரர். ஒரே நேரத்தில் மண்டபத்தில் புத்தகங்கள், கைவினைப் பொருள்கள், குறைந்த விலைப் புடைவைகள், ஊதுபத்தி, பாச்சை உருண்டை என்று எல்லாம் விற்பனையாகும். வருடத்துக்கு இரண்டு முறை நடத்துகிறார் - அதாவது ஆடி, மார்கழியில் கல்யாணங்கள் நடைபெறாத நேரத்தில். கடந்த சில வருடங்களாகவே நடந்துவரும் இந்தக் கண்காட்சியில் புத்தகப் பதிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்வதில்லை. கலந்துகொள்பவர்கள் அனைவரும் ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் பொதுவாகப் பல புத்தகங்களை விற்பனை செய்பவர்கள். புத்தக விற்பனைக்கு என மொத்தமாக 25 நிறுவனங்கள் வந்திருந்தன. பொதுமக்கள் ஓரளவுக்குத்தான் வருகின்றனர். பெரிய அளவில் மக்களை ஈர்க்கக்கூடிய அளவுக்கு இந்தக் கண்காட்சியில் எதுவுமில்லை.\nஆனால் இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது ஈரோடு. இதுதான் ஈரோட்டில் முதன்முறையாக நடக்கும் புத்தகக் கண்காட்சி. இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது மக்கள் சிந்தனைப் பேரவை என்ற இயக்கம். அதன் தலைவர் ஸ்டாலின் குணசேகரனும் பிற தன்னார்வலர்களும் மிக நல்ல முறையில் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இங்கும் ஒரு கல்யாண மண்டபத்தைத்தான் வாடகைக்கு எடுத்திருந்தனர்.\nஆனால் கிட்டத்தட்ட 90 புத்தகப் பதிப்பாளர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கே கொண்டுவந்திருந்தார்கள். பொதுவாக சென்னைக் கண்காட்சி தவிர பிற இடங்களுக்குப் போகாத சாகித்ய அகாதெமி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்றவர்களையும் பல முன்னணி தமிழ்ப் பதிப்பாளர்களையும் அழைத்து வந்திருந்தனர். பத்து நாள்களிலும் மாலை நேரத்தில் சிறப்புப் பேச்சாளர்களை அழைத்துப் பேச வைத்திருந்தனர். இதனால் நல்ல கூட்டமும் வந்திருந்தது. கடைகளுக்கு வந்த பார்வையாளர்களும் நிறையப் புத்தகங்களை வாங்கினர். ஊரின் பெரிய மனிதர்கள், முக்கியப்பட்டவர்கள், பிரபலங்கள் என்று அத்தனை பேரையும் விடாது கண்காட்சிக்கு வரவைத்திருந்தனர். நகரின் முக்கிய நிகழ்ச்சியாக இந்தக் கண்காட்சியை விளம்பரப்படுத்தியிருந்தது வரவேற்கத்தக்கது. இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்பதைத் தெரியாத மக்களே ஈரோட்டில் இல்லை என்று கூடச் சொல்லலாம்\nஈரோடு, சேலம் இரண்டுமே படிப்பறிவில் பின்தங்கிய மாவட்டங்கள்தான். இரண்டு நகரங்களுக்கும்/ மாவட்டங்களுக்கும் பொருளாதார அளவில் என்ன வித்தியாசங்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஈரோட்டில் நடந்த கண்காட்சி சிறப்பாக அமைந்ததற்கு முழுக்காரணம் இதை நடத்திய நிர்வாகிகள் சிறப்பான முறையில் திட்டமிட்டுச் செயல்படுத்தியதே.\nகாந்தளகம், தினமணி/அநுராகம் போன்றோர் நடத்தும் கண்காட்சிகள் ஒரே நேரத்தில் பரவலாக பல ஊர்களில் நடக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லாப் புத்தகங்களையும் முன்னிறுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் உள்ளவர்களை மட்டும்தான் முன்னிறுத்துகின்றனர். அதேபோல பாரதி புத்தகாலயம் நடத்தும் கண்காட்சிகளில் அவர்களே பலரிடமிருந்து புத்தகங்களை வாங்கித் தாங்களே விற்கிறார்கள். இங்கு செய்திறன் குறைவு. கண்காட்சியைப் பிரபலப்படுத்துவது கடினம். அதற்கு நிறைய பேர் சேர்ந்து உழைக்கவேண்டும். அதற்கு ஒரு தன்னார்வ அமைப்பின் ஆதரவு தேவை.\nஇதைத்தவிர சில ஆங்கில/தமிழ் புத்தக விநியோகஸ்தர்கள் தனியாகவோ அல்லது மூன்று, நான்கு பேர் சேர்ந்தோ ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மொத்தமாகப் புத்தகங்களைக் குவித்து விற்பனை செய்கிறார்கள். சில நகரங்களில் நல்ல விற்பனை உள்ளது என்று கேள்விப்படுகிறேன். ஆனால் பொதுவாக இந்தக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாவது குழந்தைகள் புத்தகங்கள் (கலர் அடிக்கும் புத்தகங்கள், குட்டிக் கதைகள்), ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் போன்றவை. தமிழ் விற்பனை குறைவுதான்.\nஈரோடு போன்று பிற மாவட்டத் தலைநகரங்களில் நன்றாகப் புத்தகக் கண்காட்சிகளை அமைக்கமுடியும் என்று தோன்றுகிறது. அந்தந்த நகரங்களில் ஸ்டாலின் குணசேகரன் ப���ன்றவர்களும் மக்கள் சிந்தனைப் பேரவை போன்ற இயக்கங்களும் தேவை.\nஈரோடு புத்தகக் கண்காட்சி பற்றிய செல்வராஜின் பதிவு\n//ஒரே நேரத்தில் மண்டபத்தில் புத்தகங்கள், .........பாச்சை உருண்டை என்று எல்லாம் விற்பனையாகும்.//\n:-) மெல்லிய நகைச்சுவை இழையோட எழுத ஆரம்பித்து விட்டீர்கள்\nநீங்களும், செல்வராஜூம் கொடுத்துள்ள தகவல்களுக்கு நன்றி. சென்னையல்லாமல், மற்ற இடங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப் படுகின்றன என்பது நல்ல முன்னேற்றம்.\nஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி பற்றி நீங்கள் எழுதும் போதெல்லாம், தமிழ்நாட்டில் வசிக்கவில்லையே என்று ஏக்கமாய் இருக்கிறது.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\n>>>இதைத்தவிர சில ஆங்கிலஃதமிழ் புத்தக விநியோகஸ்தர்கள் தனியாகவோ அல்லது மூன்றுஇ நான்கு பேர் சேர்ந்தோ ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மொத்தமாகப் புத்தகங்களைக் குவித்து விற்பனை செய்கிறார்கள். சில நகரங்களில் நல்ல விற்பனை உள்ளது என்று கேள்விப்படுகிறேன். ஆனால் பொதுவாக இந்தக் கண்காட்சிகளில் அதிகம் விற்பனையாவது குழந்தைகள் புத்தகங்கள் (கலர் அடிக்கும் புத்தகங்கள்இ குட்டிக் கதைகள்)இ ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் போன்றவை. தமிழ் விற்பனை குறைவுதான்.<<<\nநகர்புற நடுத்தர வர்க்கம் நுகர்வுத்திறன்மிக்க வர்க்கமாகும்.இதன் கற்கைமொழி ஆங்கிலமாக இருக்கும்போது,ஆங்கில நூற்கள்தாம் அதிகம் விற்கப்படும்.அவ்வண்ணம் தமது வாரீசுகளுக்காக வர்ணம்தீட்டும் புத்தகங்களையும் அதுவேண்டப்பழகிப் போயிருக்கிறது.இது கிராமப்புறங்களில் சாத்தியமாகாஅங்கு ஒரு அப்பியாசக் கொப்பி வேண்டவே திண்டாட்டமாகும்போது வர்ணம்தீட்டுவது எங்கேஅங்கு ஒரு அப்பியாசக் கொப்பி வேண்டவே திண்டாட்டமாகும்போது வர்ணம்தீட்டுவது எங்கே எதுவெப்படியோ சிறிது சிறிதாய் தாய்மொழியழிவு நிகழ்ந்தே வருகிறது.இதை அன்நிய மூலதனம் கச்சிதமாகக் காரியமாற்றிச் செய்து வருகிறது.வருங்காலத்தில் முகமிழந்த -வேரற்ற ஒருகலவையாகத் தமிழ் மக்கள் உழைப்பார்கள்.அங்கே அவர்கள் தீண்டத்தகாத அடிமைகளாய்-இனக்குழுவாய் இருப்பார்கள்.பெரு தேசிய இனமாக -பொருளாதார வலுவுள்ளவொரு இனமாக ஐரோப்பியர்கள் இருப்பார்கள்.அவர்களிட்ட இசையை,மொழியை,கலாச்சாரத்தை நுகரும் \"கலாச்சார அடிமைகளை\"இன்றைய மூன்றாமுலகம் இப்போது தயார் செய்கிறது.\n/// பாச்சை உருண்டை ///\nபாச்சான் உருண்டைன்னு எங்க ஊர்ல சொல்லுவோம்\nநியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் (NCBH) வருடம் தோறும் தமிழ்நாடு முழுவதும் அவர்களுடைய கிளைகள் உள்ள ஊர்களில் புத்தக கண்காட்சி நடத்துவதை விட்டுவிட்டீர்களே...\n//பாச்சான் உருண்டைன்னு எங்க ஊர்ல சொல்லுவோம்//\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1736", "date_download": "2019-01-19T02:33:33Z", "digest": "sha1:3ZEWMELUAWPTJYEBCZQ52SIGEWLLQ5J4", "length": 6760, "nlines": 113, "source_domain": "www.rajinifans.com", "title": "கஜா புயல் - 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - களப்பணியில் ரஜினி மக்கள் மன்றம் - Rajinifans.com", "raw_content": "\n2.0 - ஏன் கொண்டாடணும்\nகணக்குகளை முடக்கும் சன் பிக்சர்ஸ்\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nமுதல்வர் கனவு – சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை…\nகஜா புயல் - 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - களப்பணியில் ரஜினி மக்கள் மன்றம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nகஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண உதவிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் உதவிட வேண்டும் என, நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், முதற்கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி , மதுரையிலிருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வந்தடைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில், ரஜினி மக்கள் மன்றத்தினர், உணவு மற்றும் அத்தியவாசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இது தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து 2 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான நிவாரண பொருட்களை அனுப்ப ரஜினி மக்கள் மன்றத்தினர், முடிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/NEET+exam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T02:21:46Z", "digest": "sha1:UZTX6374SUKILZZYYD4GDMOVQE4IXJBQ", "length": 9666, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NEET exam", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் - தேர்வாளர்கள் குழப்பம்\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\n4ஆம் வகுப்பு கணக்கே தெரியவில்லை.. ஆனால் ஆசிரியர் தேர்வில் முதலிடம்\nடி.என்.பி.எஸ்.சி ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியீடு\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் குறைப்பு\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\n“சிவில் சர்வீஸ் தேர்வின் வயது வரம்பைக் குறையுங்கள்” - நிதி ஆயோக் பரிந்துரை\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nநீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..\nமத்திய குழு இரவில் ஆய்வு நடத்த கூடாது - சரத்குமார்\nகேள்விதாள் சர்ச்சை - கருணை மதிப்பெண்கள் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு\n“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்\nஅண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் - தேர்வாளர்கள் குழப்பம்\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\n4ஆம் வகுப்பு கணக்கே தெரியவில்லை.. ஆனால் ஆசிரியர் தேர்வில் முதலிடம்\nடி.என்.பி.எஸ்.சி ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியீடு\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் குறைப்பு\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\n“சிவில் சர்வீஸ் தேர்வின் வயது வரம்பைக் குறையுங்கள்” - நிதி ஆயோக் பரிந்துரை\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nநீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..\nமத்திய குழு இரவில் ஆய்வு நடத்த கூடாது - சரத்குமார்\nகேள்விதாள் சர்ச்சை - கருணை மதிப்பெண்கள் வ��ங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு\n“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/03/mankaatha-download-shooting-in-chennai.html", "date_download": "2019-01-19T02:50:34Z", "digest": "sha1:HKSJNGQF5ZGD3UQ5JNVAQ2K22ZDFWZVZ", "length": 9471, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அ‌‌ஜீத்தின் மங்காத்தா சென்னையில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அ‌‌ஜீத்தின் மங்காத்தா சென்னையில்.\n> அ‌‌ஜீத்தின் மங்காத்தா சென்னையில்.\nமங்காத்தா அ‌‌ஜீத்தின் 50வது படம். வெங்கட்பிரபு இயக்குகிறார். சமீபமாக இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.\nசில தினங்கள் முன்பு சென்னையில் பாடல் காட்சியொன்றை படமாக்கினர். இதில் நடித்தவர்கள் அ‌‌ஜீத் மற்றும் மும்பை மாடல் ஒருவர்.\nவட சென்னையில் உள்ள பத்மநாபா திரையரங்கிலும் சில காட்சிகளை வெங்கட்பிரபு படமாக்கினார். யுவன் ஷங்கர் ராஜா மங்காத்தாவுக்கு இசையமைத்துள்ளார்.\nமே 1 அ‌‌‌ஜீத்தின் பிறந்தநாளின் போது படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில��� ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/24/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:28:42Z", "digest": "sha1:WDHVQG4UO2465246YK7I4C6GUCUZ33AE", "length": 64914, "nlines": 387, "source_domain": "lankamuslim.org", "title": "கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை – பாகம் 1,2 | Lankamuslim.org", "raw_content": "\nகடந்துவ��்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை – பாகம் 1,2\nவை.எல்.எஸ்.ஹமீட்: மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த இனவன்கொடுமை வரலாற்றில் முஸ்லிம்களை 95% மேல் ஒன்றுபடவைத்து நல்லாட்சி மலரக்காரணமாயிற்று. நாம் ஆட்சியைக் கொண்டுவந்ததற்கு மேலதிகமாக வல்ல இறைவனின் கருணை, இந்த ஆட்சியை நமது முட்டில் தங்கியிருக்கவும் செய்தான்.\nநமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு புறம் நாம் கொண்டுவந்த ஆட்சி. மறுபுறம் நமது முட்டில் தங்கியிருக்கும் ஆட்சி. முஸ்லிம்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு இப்படியொரு ஆட்சிக்கான சந்தர்ப்பம் இன்னுமொரு முறை வருமா\nநமது பிரதிநிதித்துவங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். நாம் இந்த நாட்டில் இன்று ஓர் மகிழ்ச்சியான சமூகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன\nஇனவாதத்தை கக்கிய ஞானசாரரும் கூட்டமும் கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் இனவாதத்தைக்கக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாம் என்ன செய்தோம். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துவிட்டு முகநூல்களில் விளம்பரம் தேடினோம். பங்காளியாக இருந்துகொண்டும் அரசை நடவடிக்கை எடுக்கவைக்க முடியாமல் பொலிசில் முறைப்பாடு பதிவதற்கு அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவுசெய்கின்ற சமூகம் நாம்தான்.\nஅரசை நடவடிக்கை எடுக்க வைக்கச்செய்யமுடியாமல் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யும் அமைச்சர்களை யார்தான் கணக்கெடுப்பார் சிங்கள இளைஞர்களுக்கு மத்தியில் முஸ்லிம் இனவெறுப்பு தொடர்ந்து வளர்க்கப்பட்டது.\nஎமது கையாலாகத்தனத்தைக் கண்டுகொண்ட அரசு ஞானசாரருக்கெதிராக வழக்குத்தொடுக்கப்பட்ட சட்டத்தையே மாற்றி பிணைவழங்கியது. என்ன செய்துவிட்டோம். இத்தனைக்கும் ‘ நாம் கொண்டுவந்த ஆட்சி, நம்மில் தங்கியிருக்கும் ஆட்சி.\nகடந்தகாலங்களில் இழந்த எதையும் பெறவில்லை. 10 வீதம் இருந்தும் ஓர் அரசாங்க அதிபரைப்பெற முடியவில்லை. மாறாக, கல்முனைப் பிரதேசத்தில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்போன்ற பிராந்தியக் காரியாலயங்களை இழந்தோம். முசலியில் மஹிந்தவிடம் 12000 ஏக்கர் காணிகளைத்தான் இழந்தோம். மைத்திரியிடம் ஒரு இலட்சம் ஏக்கரை���ே இழந்தோம். பெற்றவை எதுவுமில்லை. பதவிகளை பலதடவை ஊடகங்களில் தூக்கியெறிந்தோம். ஆனால் அதே பதவிகளைக் காப்பாற்றுவதற்காக பின்கதவால் போய்க் கெஞ்சினோம். முன்கதவால்போய் கொடுத்த முட்டின் தைரியத்தில் சண்டை பிடித்தோம்.\nமுஸ்லிம் சமூகம் கிள்ளுக்கீரையாகப் பார்க்கப்பட்டது. தைரியமாக, கிந்தோட்டை எரிக்கப்பட்டது. அதிரடிப்படை துணைபோனது, வெளிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது; என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நமது பிரதிநிதித்துவங்களின் கையாலாகத்தனம் மீண்டும் நீரூபிக்கப்பட்டது. இருப்பினும் நமது தலைமைகளின் வீரவசனங்கள் கடந்த தேர்தலிலும் ஓங்கி ஒலிக்கப்பட்டது.\nபாதிப்பான தேர்தல் சட்டத்திற்கு கைஉயர்த்தியமை\n‘ அச்சமும் மடைமையும் உச்சத்தில் கொண்ட ஊமைச் சமூகமாய் வாழாமல், அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை’, என்று அரசியல் செய்வதற்காகவே இந்தக் தனித்துவ கட்சி, என்று மேடைமேடையாக பேசித்தான் இந்தக் கட்சியை மறைந்த தலைவர் வளர்த்தார்.\nஇப்பொழுது தனித்துவக்கட்சியென்றால், அடிமைகளின் கட்சிகள், என்றநிலை வந்துவிட்டது. அதனால்தான் முஸ்லிம்களுக்கு பாதகம்தான், ஆனால் ராஜித அடிக்க வந்தார், அவர் இடிக்க வந்தார்; எனவே கையுயர்த்தினோம்; என்கின்ற கேவலமான நிலைக்கு வந்தோம். பட்டியல் 50% நமக்கில்லை. தொகுதியாவது 50% வீதம் கிடைக்காதா என ஏங்குகிறோம். ஆனால் அதுவும் கிடைக்கப் போவதில்லை. மாகாணங்களில் நிரந்தர அடிமை முத்திரை, நமது தனித்துவக் கட்சிகளின் உதவியால் நம்மீது குத்துவதற்கு ஆவணங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.\nகடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சுமார் 40% தாண்டியது. அடுத்த இலக்கு சிறுபான்மை வாக்கு. தமிழ் சமூகம் ஒருபோதும் மஹிந்த தரப்பிற்கு ஆதரவளிக்காது. முஸ்லிம்கள் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட சமூகம் என்பது அவர்களுக்குத் தெரியும். இனவாத நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் உணர்ச்சிவசப்பட்டு அரசுக்கெதிராக தம்பக்கம் முஸ்லிம்கள் திரும்பலாம்; என்று அவர்கள் கணக்குப்போட்டிருக்கலாம். எனவே, கூட்டு எதிர்க்கட்சிதான் கலவரத்தைத் தூண்டியது; என்பது உண்மையென உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அது உண்மையாக இருக்கம���ட்டாது; என நிராகரிக்கவும் முடியாது.\nமறுபுறம், ஐ தே கட்சி கடந்த தேர்தலில் 30% வீதத்திற்குள் சிரமப்பட்டது. இலங்கையில் அண்ணளவாக முஸ்லிம்கள் 10%. இவர்களுள் 8% ஆவது ஐ தே கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள். வட கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம் வாக்குகள் அடித்தாலும் உதைத்தாலும் ஐ தே கட்சிக்கென்று எழுதிவைத்த வாக்குகள். வடகிழக்கு வாக்குகளைத் தரகர் கட்சிகள் கடந்த தேர்தலிலும் பெற்றுக்கொடுத்தார்கள். எதிர்காலத்திலும் பெற்றுக்கொடுப்பார்கள். எனவே, ஐ தே கட்சி அதிகரிக்கவேண்டியது பெரும்பான்மையின வாக்கு.\nஇனவாதிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பெரும்பான்மையைப் பகைக்கக் கூடாது; என்பதனால் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்த பிரதமர் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்திருக்கலாம்.\nசுருங்கக்கூறின் கலவரத்தைத் தூண்டியது யார் என்பது வாதப்பிரதிவாதத்திற்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கலாம். பிரதமர் தன்மெத்தனப்போக்கால் இனவாதிகளுக்கு ஒத்தடம் கொடுத்தார்; என்பது மாத்திரம் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். எனவே, இக்கலவரத்தில் பிரதமருக்கு பங்கு இருக்கின்றது; என்பது நிறுவப்பட்ட ஒன்று.\nகலவரத்தைத் தூண்டினால் மாத்திரம் பங்கு இருக்கின்றது; என்பதல்ல. சட்ட ஒழுங்கு அதிகாரத்தை தன்கையில் வைத்துக்கொண்டு கலவரத்தை அனுமதிப்பதும் பங்களிப்புத்தான்.\nஎன்னைப்பொறுத்தவரை அடிப்படையில் பிரதமர் ஒரு இனவாதியல்ல; என்றே இன்னும் நினைக்கின்றேன். அதற்காக பிரதமர் தரப்பு கலவரத்தை தூண்டவில்லை; என்று நிராகரித்துவிடவும் முடியாது. இந்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக யாரும் எதையும் செய்வார்கள். கலவரத்தூண்டலில் பிரதமர் தரப்பிற்கு பங்கிருக்கின்றதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அனுமதித்தார் என்பது மாத்திரம் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.\nபிரதமரின்கீழ் செயற்பட்ட பொலிசாரும் அதிரடிப்படையினரும் வெளிப்படையாகவே பங்களிப்புச் செய்தார்கள்; என்பது நாடறிந்த உண்மையாகும். ஆனால் அவர்களுக்கெதிராக இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை. கலவரம் தொடங்கிய மறுநாள் பாராளுமன்றத்தில் பொலிசார் சரியாகத்தான் நடந்தார்கள்; என்று பொலிசாரைப் பாதுகாத்துப் பேசுகின்றார்.\n பொலிஸ்மாஅதிபரிடம் அறிக்கை கோரியதால்தான் பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் ���ிறுத்தப்பட்டிருக்கின்றார்; என்று கபே குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இந்நிலையில் நம்மவர்கள் பாராளுமன்றில் சுத்தத்தமிழில் வீரப்பேச்சுக்களைப் பேசி ஊடகங்களில் எல்லாவிளம்பரங்களையும் செய்துவிட்டு ஒய்வெடுக்கிறார்கள்.\nஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதாகக் கூறினார். ஆனால் இன்னும் ஆணை வழங்கவில்லை குழுவை நியமிப்பதற்கு. ஏன் தாமதம்\nவிக்டர் ஐவன் கூறியிருக்கின்றார், அம்பாறை- கண்டி கலவரங்கள் பெரகராவுக்கு முன்வரும் விளையாட்டுக்காரர்கள் மட்டும்தான். பெரகரா இன்னும் வரவில்லை. ஆனால் வரும் என்று. இனவாதமில்லாத ஒரு மனிதர் அவர். முஸ்லிம்களை எச்சரித்திருக்கின்றார், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளட்டும் என்று.\nஇந்நிலையில்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்திருக்கின்றது.\nவை எல் எஸ் ஹமீட்\nநல்லாட்சி அரசுக்காக முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டது, கொழுந்துவிட்டெரியும் இனவாதத்தை அணைத்து அதன் சாம்பலைக்கூட துடைத்தெறிவதற்காக. நல்லாட்சி அரியணை ஏறியதும் இனவாதிகள் அச்சத்தின் உச்சத்தில் சிறிது காலம் அடங்கித்தான் இருந்தனர் எந்தச் சிறையில் கம்பியெண்ண வேண்டிவரும் என்று தெரியாமல்.\nநல்லாட்சியோ பொம்மையாட்சி என்பது அவர்களுக்குப் புரிந்தது. நம்மவர்களோ, சிலர் ரணில் புராணம்பாட, சிலர் மரணிக்கும்போதும் அதே அமைச்சைக் கட்டியணைத்துக்கொண்டு மரணிக்க வேண்டும்; என்ற ஆசையில் அவ்வமைச்சை அனுபவிப்பதில் குறியாக இருந்தார்கள்.\nஇனவாதிகள் மெதுமெதுவாக தலைநீட்ட ஆரம்பித்தார்கள். அரசு அவர்களைக் கண்டுகொள்வதற்குமுன் நம்மவர்களே அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இனவாதம் தம்வீரியத்தை மீண்டும் காட்டத்தொடங்கியது. அப்பொழுதுதாவது நம்மவர்கள் அரசுக்கு எச்சரிக்கைமணி அடித்திருந்தால் அரசு அப்போதே விழித்திருக்கும்.\nஅதன்பின் அமைச்சர்கள் போட்ட முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காதபோதாவது பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் அரசு காலைப்பிடித்திருக்கும். வெட்கமில்லாமல் அமைச்சர்கள் போட்ட முறைப்பாட்டுக்கே நடவடிக்கை எடுக்காத அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். அரசுக்குத் தெரியும் இவர்களின் தேவை என்னவென்று. எனவே, இனவாதத் தீயில் வெதும்பிய முஸ்லிம்களின் வேதனை விசும்பல்களை அரசு கண்டுகொள்ள வேண��டிய தேவை இருக்கவில்லை.\nஇவர்களின் சோரம்போன தனத்தால் ஏற்பட்ட தைரியம் ஞானசாரவை அரசு விடுவித்தது. அப்பொழுதாவது நம்மவர்கள் உசாரடைந்தார்களா\nஅரசின் இனவாதிகளுடனான தாராளப்போக்கு கிந்தோந்தோட்டையை தீயில் கருக்கியது. அப்போதாவது ஆகக்குறைந்தது பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு அரசைவிட்டு வெளியேறாவிட்டாலும் பின்வரிசையிலாவது அமர்ந்தார்களா அமைச்சுக்கள் கைமாறிவிட்டால் நிலைமை என்ன அமைச்சுக்கள் கைமாறிவிட்டால் நிலைமை என்ன\nஅம்பாறை- கண்டி இனக்கலவரத்திற்கு யார் பொறுப்பு\nஇந்த இனக்கலவரத்தை யாரோ திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கலாம். சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாயிருந்த பிரதமர் அரசியல் ஆதாயத்திற்காக அதனை அனுமதித்திருக்கலாம். இனக்கலவரத்தைத் தூண்டியோர்தான் பொறுப்பு எனலாம். இல்லை அதை அனுமதித்த பிரதமர்தான் பொறுப்பு எனலாம். இல்லை இருதரப்புமே பொறுப்பு எனலாம். இந்தக்கூற்றுக்கள் எல்லாமே சரி. ஆனால் இவை எல்லாவற்றையும்விட மிகச்சரியான ஓர் உண்மை இருக்கின்றது. அது இதுவரை யாராலும் சுட்டிக்காட்டப்படாதது. எங்கே பிழை இருக்கின்றது; என்பதை சரியாக அடையாளம் காணாமல் அதற்குத் தீர்வுகாண முடியாது.\nஇன்று இந்நாட்டில் சகலரும் ஏற்றுக்கொள்ளுகின்ற, பேசுகின்ற ஒருவிடயம்தான் அரசு இதனைக் கட்டுப்படுத்தவில்லை; என்பது. ஏன் கட்டுப்படுத்தவில்லை கடந்த ஆக்கத்தில் அதுதொடர்பாகப் பார்த்தோம். அது பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிப்பதற்காக பிரதமர் மெத்தனமாக நடந்துகொண்டது; என்பதாகும். இதைவிட பிரதமர் இவ்விடயத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதற்கு வேறுகாரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஉள்ளூராட்சித்தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிக்க முனைவது அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கும் அதற்கடுத்த பொதுத்தேர்தலுக்குமாகும். எல்லா வாக்குஅதிகரிப்பு முயற்சியும் ஆட்சியைப்பிடிப்பதற்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்குமாகும்.\nரணில் விக்ரமசிங்க ஆட்சியை ஏற்கனவே பிடித்துவிட்டார். ஆட்சிக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. அவரிடம் சொந்த பெரும்பான்மை இல்லை. எனவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பிரதமர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒவ்வொரு நாளும்\nதங்கியிருக்கின்றார். இன்று இருக்கி��்ற ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் அவர் ஆட்சியைப் பிடிக்க பல ஆண்டுகள் செல்லலாம்; என்பது அவருக்கு தெரியாததல்ல. 2004ம் ஆண்டு அனுபவம் அவருக்கு இருக்கின்றது.\nஇந்நிலையில் நாளையத் தேர்தலுக்காக, பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிப்பதற்காக, (அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக என்று வைத்துக்கொள்வோமே, ) இன்று முஸ்லிம்களில் தங்கியிருக்கின்ற ஆட்சியை இழக்க விரும்புவாரா குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணை அவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்செயலைக் கட்டுப்படுத்தாமல் இருக்க அவர் துணிவாரா குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணை அவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்செயலைக் கட்டுப்படுத்தாமல் இருக்க அவர் துணிவாரா இங்குதான் நாங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். ஆனால் துணிந்து கட்டுப்படுத்தாமல் இருந்தார். தன் ஆட்சியைப்பற்றி அவர் பயப்படவில்லை.\nஏன் பயப்படவில்லை. அவருடைய ஆட்சி கவிழாது; என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த தேர்தலுக்கு பெரும்பான்மை வாக்குகளை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஏன் அவருடைய ஆட்சி கவிழாது. ஏன் அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்க்கமாட்டார். ஏனெனில் நம்மவர்கள் கண்டிப்பாக ஆட்சியைவிட்டு விலகமாட்டார்கள்; என்று அவருக்குத் தெரியும். நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கமாட்டார்கள்; எனவும் அவருக்குத் தெரியும். அதுதானே இதுவரை நடந்தது. இப்பொழுதும் நடந்துகொண்டிருக்கின்றது.\nஎனவேதான் இனவன்செயலில் பாராமுகமாய் இருந்து முஸ்லிம்களுக்கு அழிவு ஏற்படக் காரணமானார். அவரது இந்த நிலைக்கு நம்மவர்கள் காரணமானார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த அழிவுகளுக்கு யார்பொறுப்பு\nசந்தேகமில்லாமல் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்பு. இதுவே மிகச்சரியான கூற்று; என்பேன்.\nகள்வர்கள் நடமாடும் இடம் என நன்கு தெரிந்துகொண்டு ஒரு பெறுமதியான பொருளை எதுவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் அந்த இடத்தில் விட்டுவிட்டு வந்து, அப்பொருள் களவுபோனால் கள்வன் பொறுப்பா பொறுப்பற்றதனமாக தனமாக அங்குவிட்டு விட்டு வந்தவன் பொறுப்பா பொறுப்பற்றதனமாக தனமாக அங்குவிட்ட��� விட்டு வந்தவன் பொறுப்பா கள்வன் குற்றவாளிதான். கள்வனுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவனை என்னவென்பது\nஎனவே, தமது தொடர்ச்சியான கையாலாகத்தனத்தினால் பிரதமர் இனவாதிகளுடன் மெத்தனமாக நடக்க தைரியம் கொடுத்த, சந்தர்ப்பம் கொடுத்த நம் பிரதிநிதிகளே இந்த அழிவுகளுக்கு முதல் குற்றவாளிகள்; பொறுப்புதாரர்கள். இவர்கள் மாத்திரம் சரியாக நடந்திருந்தால் இந்த அழிவுக்கு பிரதமர் இடம் கொடுத்திருக்க முடியாது.\nநம்மவர்கள் சரியானவர்களானால், கண்டி இனக்கலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பிரதமரின் மெத்தனப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்து பதவிகளை வீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்க வேண்டும். இதனைக் கூறும்போது பலரால் எழுப்பப்படுகின்ற கேள்வி, இவ்வாறான ஒரு காலகட்டத்தில் அரசை விட்டு வெளியேறுவது உசிதமானதா அவ்வாறாயின் மீண்டும் மகிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது அவ்வாறாயின் மீண்டும் மகிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது, சில அமைச்சர்கள் கலவர சமையத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள்; அது சாத்தியப்பட்டிருக்குமா\nகலவர சமயத்தில் ஒருவர் சற்று ஆவேசமாக ஒரு அமைச்சரிடம் நீங்கள் ஏன் அரசைவிட்டு வெளியேறக்கூடாது; என்று கேட்க, இன்னொரு அரசு வந்தால் மாத்திரம் இவை நடைபெறாதா என்ற கேள்வியை எழுப்புகின்ற ஒலிப்பதிவு சமூகவலைத்தளங்களில் வலம் வந்தது. இந்த அமைச்சரின் கூற்று எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு இனவாதிகளுடமிருந்து விடுதலையில்லை; எனவே இந்த அரசிலேயே இருந்துவிட்டுப் போவோமே அடியை வாங்கிக்கொண்டு; என்பதுபோல் இருந்தது. அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன\nமேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்குரிய விடைகளை முதலில் பார்ப்போம்.\nகேள்வி:இவ்வாறான காலகட்டத்தில் அரசைவிட்டு வெளியேறுவது உசிதமா\nபதில்: நாங்கள் அரசில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசுதான். அரசு கட்டுப்படுத்தாதன் காரணம் அரசிடம் அதற்குரிய மனம் இல்லாமல் இருந்தது. ( The Government did not have the resolve to arrest the situation in time).\nநாங்கள் அரசில் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்க அரசுக்கு அந்த மனம் இல்லை என்பது தெளிவாகி விட்டது. வெளியேறினால் அரசே கவிழ்ந்துவிடுமென்ற நிலையில் அரசுக்கு அதைக் கட்டுப்படுத்துகின்ற மனம் கண்டிப்பாக வந்திருக்கும். அரசு வேகமாக கட்டுப்படுத்தியிருக்கும்.\nகேள்வி: அவ்வாறாயின் மீண்டும் மஹிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது\nபதில்: யாரும் அவ்வாறு கூறவில்லை. எதிர்க்கட்சியில் அமர்வதென்பது கட்டாயம் அரசைக் கவிழ்ப்பதென்பதல்ல. மாறாக, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு “நிபந்தனையின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்” என்று ஒரு அறிவிப்பை விடுத்தால் அதன்பின் இன்றைய காலகட்டத்தில் அரச யந்திரம் நமது காலடியில் கிடக்கும்.\nஇன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிரணியில் இருந்துகொண்டு எவ்வளவோ சாதிக்கின்றது. காரணம் ஆபத்து வருகின்றபோது அவர்களின் ஆதரவு தேவை என்பது அரசின் நிலையாகும். ஆனால் நாம் சில அமைச்சுப்பதவிகளுக்காக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி செல்லாக்காசாகி சமூகத்தை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கின்றோம்.\nகேள்வி: எதிர்க்கட்சியில் இருந்தால் அமைச்சர்கள் இவ்வாறு கலவரபூமியில் களமாட முடியுமா\nபதில்: களமாட வேண்டிய தேவையே வராது. ஏனெனில் அரசு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். தேவை ஒரு கண்டிப்பான உத்தரவு. ஜூலைக்கலவர வரலாற்றைப் படியுங்கள். தேவையானவரை கலவரம் செய்ய அரசு அனுமதித்துவிட்டு, போதும் என்று நினைத்தவுடன் ஒரு சில மணித்தியாலங்கள்கூட அதனைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தேவைப்படவில்லை.\nஇந்தப் பதில் ஒருபுறமிருக்க, ஏன் அமைச்சர் பதவி இல்லையென்றால் களமாடவே மாட்டார்களா களமாடுவதற்காகவே அமைச்சர்களாக இருக்கப்போகின்றார்களா சரி, களமாடி முடிந்து நிலைமைஓரளவு கட்டுப்பாட்டுற்குள் வந்தபின்பாவது கலவரத்தைக் கட்டுப்படுத்தாதற்கு கண்டனம் தெரிவித்து பதவிகளை ராஜினாமா செய்து நிபந்தனையுடனான ஆதரவைத் தெரிவுத்திருக்கலாமே\nகொஞ்சம்கூட வெட்க உணர்வில்லாமல், “ வெட்கமில்லையா அரசில் இன்னும் தொங்கிக்கொண்டிருப்பதற்கு, ( வெட்கமில்லாத உங்களுக்கு ஆடைகள் எதற்கு) ஆடைகளை களைந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றெல்லாம் மக்கள் கூறுகின்றார்கள்; என்று நம்மவர்கள் பாராளுமன்றத்தில் பேசிவிட்டு அரசிலேயே ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.\n என மக்கள் கேட்கின்றார்கள். உண்மையில் நாங்கள் வெட்கமில்லாதவர்கள்தான், எனவே அரசைவிட்டுப் போகமாட்டோம், பிரதமரே அஞ்சாதீர்கள்; என்று சொல்லாமல் சொல்கிறார்கள் நம்மவர்கள்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையில் எடுக்கவேண்டிய நிலைப்பாடு\nபதவிகளை வீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த நிலையில் நம்பெறுமதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமரும் அரசும் நமது காலடியில் தவமிருந்திருக்கும். நமக்குத்தேவையான எத்தனையோ விடயங்களைச் சாதித்திருக்கலாம். இந்த அதிர்ச்சி வைத்தியம், இந்த அரசு மாத்திரம் அல்ல, எதிர்கால அரசும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தமுடியாது; என்ற செய்தியை வழங்கியிருக்கும்.\nநாம் கொண்டுவந்த இந்த அரசை முட்டாள்தனமாக சாதாரணமாக இலகுவில் தூக்கிவீசிவிட முடியாது. இந்த அரசைக்கொண்டு நிறைய சாதிக்க வேண்டும். அதேநேரம் நாம் தூக்கிவீசிய மஹிந்த அரசை மீண்டும் அவ்வளவு இலகுவாக அரசுகட்டிலில் ஏற்றிவிடவும் முடியாது.\nமறுபுறத்தில் நாம் செல்லாக்காசாக இந்த அரசில் தொடர்ந்தும் அமரவும் முடியாது. எனவே, நமது ராஜதந்திர நகர்வுகளில் ஒன்றுதான் எதிர்க்கட்சியில் அமர்ந்து நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவது. அதுவும் பலனைத் தராவிட்டால் அடுத்ததாக அரசைக் கவிழ்பது பற்றியும் மாற்றுத்தெரிவு பற்றியும் சிந்திக்கலாம். நமது இலக்கு முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு, உரிமையான அடைவுகள், என்பனவாகும்.\nஎனவே, தற்காலிகமாக, ஒரு ஆறுமாதத்திற்காவது எதிர்க்கட்சியில் இருந்து அரசுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்கமுடியாதா அந்த குறுகியகாலத்துள் நீங்கள் இழக்கப்போவது உங்கள் அமைச்சுச் சுகம் மாத்திரம்தான். சமூகத்திற்கான அடைவுகளோ ஏராளமாக இருந்திருக்கும்.\nதுரதிஷடவசமாக, சமூகத்தைவிட அமைச்சுப் பதவி முக்கியம். நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தவுடனே அறிவிப்பு வெளியாகிவிட்டது நம் தலைமைகளிடமிருந்து, பிரதமருக்குத்தான் நாங்கள் ஆதரவு என்று.மட்டுமல்லாமல் கையொப்பமும் வைத்ததாக செய்தி.\nகண்டியில் முஸ்லிம்கள் அடிபட்ட காயம் ஆறுவதற்குள் அடிக்கும்வரை பார்த்திருந்த பிரதமருக்கு ஆதரவு என்று பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது. இது ஏற்கனவே, பிரதமருக்குத் தெரியும். அதுதான் ஆட்சியைப்பற்றிக் கவலைப்படாமல் அடுத்த தேர்தலுக்கு பெரும்பான்மை வாக்கைத் தேடினார்.\nநமது செல்வங்கள் எதுவும் செய்யமாட்டார்கள்; பிரதமருக்கு ஆத���வாக கைஉயர்துவதைத்தவிர. அதேநேரம் தற்போது அதைத்தவிர வேறுவழியுமில்லை. இதுவரை அமைச்சர்களாக இருந்துகொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தபின் அதனை ஆதரித்தால் மொத்த முஸ்லிம் சமூகமும் சந்தர்ப்பவாத சமூகமாகப் பார்க்கப்படலாம். மறுபுறத்தில் மாற்று ஏற்பாடு இல்லாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அரசைக் கவிழ்த்துவிட்டு அந்தரத்தில் அலையமுடியாது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை வரமுன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் இப்பொழுது நாம் மகாராஜாக்கள். வேண்டியதைக் கேட்டுப்பெற்றுக்கொண்டு பிரதமரைப் பாதுகாத்திருக்கலாம்.\nஇப்பொழுது பிரதமருக்கு ஆதரவளித்தால் அடிமைகள்; ஆதரவளிக்கவிட்டால் துரோகிகள். நம்மவர்கள் ஏற்கனவே அடிமைகளாக இருக்கத் தீர்மானித்து அறிவித்தும் விட்டார்கள். இனி எதுவும் செய்யவும் முடியாது. அடுத்த தேர்தலில் நம்மவர்க்கு மீண்டும் உசாராக வாக்களிக்கத் தயாராவோம். தோற்றுப்போன முஸ்லிம் அரசியலைத் தொடர்வோம்.\nமார்ச் 24, 2018 இல் 1:55 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜனாதிபதிக்கான கோரிக்கை கடிதத்தில் பலரும் கையொப்பம்\nஇன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் 2879 பேர் கைது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ��டுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« பிப் ஏப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906219", "date_download": "2019-01-19T01:48:27Z", "digest": "sha1:ZDKDFHFVW6LNKS2XXEYWZTI2MRXNXR6N", "length": 14616, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்துப்பேட்டையில் பொங்கல் கோல அச்சு விற்பனை சூடுபிடித்தது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துப்பேட்டையில் பொங்கல் கோல அச்சு விற்பனை சூடுபிடித்தது\nமுத்துப்பேட்டை, ஜன.11: முத்துப்பேட்டை பகுதியில் பொங்கல் கோலம் போடும் அச்சுகள் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.\nதை மாதம் என்றாலே பொங்கல் களைக்கட்டி நிற்கும். அதேபோல் பொங்கலன்று வீடுகள் முன்பு பெண்கள் போடும் கோலங்கள்தான் இதில் மிக முக்கியமானது. கோலத்தின் அழகை வைத்தே அந்த வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை உணர முடியும். அதனால் பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் பொங்கலை வரவேற்று போடும் கோலங்களை பலவிதங்களில் ஆர்வத்துடன் போடுவது உண்டு. நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது. அறிவியல் வளர்ச்சியால் நம் வாழ்க்கை சூழல் மாறி இன்று கோலம் போடும் கலாசாரம் குறைந்துவிட்டது.\nகோலம் போட சில விதிகள் உள்ளது. அதற்கு ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும். சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.\nதெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம் போடக்கூடாது. கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோலமாவின் வெண்மை பிரம்மாவையும், காவியோட செம்மை சிவனையும் குறிக்கிறது. கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். வியாழக்கிழமை துளசி மாட கோலம். வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது. சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு.\nஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது.\nவீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது. செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும். விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும். கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது. இடது கையால் கோலம் போடக்கூடாது.\nபெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்ற வைக்க வேண்டும். கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது. சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.\nஅசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது. வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது. கோலமானது குடும்பத்தின் வாசலிலும், பூஜையறையிலும் பெண்கள் அரிசி மாவினால் மண்ணின் மீது வரையும் ஓவியக்கலையாகும்.\nநம் முன்னோர்கள் கோலத்தை உருவாக்கிய காரணத்தையே நாம் இன்று மறந்துவிட்டோம். இப்படி நிறைய மாற்றங்களை கடந்தாலும் இந்த காலத்திற்கு ஏற்றதுபோல் நிறைய கோல அச்சுகளும் வந்துவிட்டது. இந்நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி மாநில இளைஞர்கள் பிழைப்பிற்காக விதவிதமான கோல அச்சுகளை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலையோரத்தில் மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த சச்சின் என்ற இளைஞர் விதவிதமான சலிக்கும் சல்லடை வடிவில் கோல அச்சுகள் விற்பனை செய்��ார். மேலும் அங்கேயே பொங்கலை வரவேற்கும் கோலங்கள் உட்பட விதவிதமான அழுகு கோலங்களை மக்கள் மத்தியில் வரைந்து விற்பனையில் ஈடுபட்டார். அதனை மக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்ததுடன் வாங்கியும் சென்றனர்.\nமகாராஸ்டிரா இளைஞர் சச்சின் கூறுகையில், ஒரு கோல அச்சு ரூ.20, 15 என விற்பனை செய்கிறேன். இன்னும் குறைத்து கேட்டாலும் கொடுத்துவிடுவேன். சீசனுக்கு ஏற்ப பொருட்கள் மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறேன். இந்த தொழில் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. விற்பனையும் மனதை திருப்திபடுத்தியுள்ளது என்றார்.\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n× RELATED முத்துப்பேட்டையில் தெருவிளக்குகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_11", "date_download": "2019-01-19T02:27:15Z", "digest": "sha1:RGXXMDTAP3AFSKXLW5P7RORNM3M7RCXK", "length": 21294, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆகஸ்ட் 11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 11 (August 11) கிரிகோரியன் ஆண்டின் 223 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 224 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன.\nகிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம்.\nகிமு 2492 – ஆர்மீனியா நிறுவப்பட்டது.\n355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.\n1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் என்பவரால் பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பமானது.\n1804 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார்.\n1812 – இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.\n1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் புவேர்ட்டோ ரிக்கோவின் மயாகுவேசு நகரினுள் நுழைந்தனர்.\n1920 – லாத்வியாவின் அதிகாரத்தை உருசியாவிடம் வழங்கும் உடன்பாடு எட்டப்பட்டது.\n1945 – கிராக்கோவ் நகரில் போலந்து மக்கள் யூதர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தினர்.\n1952 – உசைன் பின் தலால் யோர்தானின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.\n1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.\n1960 – சாட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1961 – இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கீசப் பகுதிகளான தாத்ரா, நகர் அவேலி ஆகியன இணைக்கப்பட்டு தாத்ரா மற்றும் நகர் அவேலி என்ற ஒன்றியப் பகுதி ஆக்கப்பட்டது.\n1962 – வஸ்தோக் 3 விண்கலம் பைக்கனூரில் இருந்து ஏவப்பட்டது. அந்திரியன் நிக்கொலாயெவ் நுண்ணீர்ப்பு விசையில் மிதந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.\n1965 – கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலசு நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.\n1968 – பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.\n1972 – வியட்நாம் போர்: கடைசி அமெரிக்காவின் கடைசித் தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.\n1975 – கிழக்குத் திமோர்: திமோர் சனநாயக ஒன்றியத்தின் புரட்சி, மற்றும் உள்நாட்டுக் கலகத்தை அடுத்து போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் மாரியோ லெமோசு பெரெசு தலைநகர் டிலியைக் கைவிட்டு வெளியேறினார்.\n1979 – உக்ரைனில் இரண்டு ஏரோபுளொட் விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 178 பேரும் உயிரிழந்தனர்.\n1982 – தோக்கியோவில் இருந்து ஒனலூலு நோக்கிச் சென்ற பான் ஆம் விமானத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார், 5 பேர் காயமடைந்தனர்.\n1984 – தேர்தல் பரப்புரைக்காக வானொலி ஒன்றில் தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் \"எனது சக அமெரிக்கர்களே, உருசியாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்\" எனக் கூறினார்.\n1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.\n2003 – ஆப்கானித்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ அமைப்பு அனுப்பியது.\n2006 – யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.\n2012 – கிழக்கு அசர்பைஜானில் தப்ரீசு நகருக்கருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் குறைந்தது 306 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் காயமடைந்தனர்.\n2017 – எகிப்து, அலெக்சாந்திரியாவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.\n1833 – இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி, (இ. 1899)\n1837 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரான்சின் 4வது அரசுத்தலைவர் (இ. 1894)\n1897 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1968)\n1912 – ஏவா அகுனெர்ட் உரோகுல்ப்சு, செருமானிய வானியலாளர் (இ. 1954)\n1920 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், வீணை இசைக்கலைஞர் (இ. 1997)\n1923 – ரஞ்சன் ராய் டேனியல், இந்திய இயற்பியலாளர் (இ. 2005)\n1937 – ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (இ. 1987)\n1940 – கி. லோகநாதன், மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)\n1943 – பெர்வேஸ் முஷாரஃப், பாக்கித்தானின் 10வது அரசுத்தலைவர்\n1950 – ஸ்டீவ் வாஸ்னியாக், ஆப்பிள் நிறுவனர்\n1959 – தர்மரத்தினம் சிவராம், இலங்கை ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 2005)\n1961 – டேவிட் புரூக்சு, அமெரிக்க எழுத்தாளர்\n1965 – வியோல டேவிஸ், அமெரிக்க நடிகை\n1983 – கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ஆத்திரேலிய நடிகர்\n1985 – ஜாக்குலின் பெர்னாண்டஸ், பகுரைன்-இலங்கை நடிகை\nகிமு 480 – முதலாம் லியோனிடாசு, கிரேக்கப் பேரரசர்\n1253 – அசிசியின் புனித கிளாரா, இத்தாலிய கிறித்தவப் புனிதர் (பி. 1194)\n1259 – மோங்கே கான், மொங்கோலியப் பேரரசர் (பி. 1208)\n1747 – விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்க மன்னன்\n1854 – மாசிடோனியோ மெலோனி, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1798)\n1880 – ராமச்சந்திரா, இந்திய கணிதவியலாளர், உருது மொழிப் பத்திரிகையாளர் (பி. 1821)\n1890 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலேய கருதினால் (பி. 1801)\n1908 – குதிராம் போஸ், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1889)\n1919 – ஆண்ட்ரூ கார்னேகி, இசுக்கொட்டிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1835)\n1920 – ஜெ. எம். நல்லுசாமிப்பிள்ளை, சைவ அறிஞர் (பி. 1864)\n1956 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (பி. 1912)\n2011 – சி. வி. ராஜசுந்தரம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1927)\n2011 – ஷெல்டன் ரணராஜா, இலங்கை அரசியல்வாதி (பி. 1926)\n2012 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய மொழியியலாளர் (பி. 1928)\n2014 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1951)\n2018 – வி. சூ. நைப்பால், நோபல் பரிசு பெற்ற திரினிதாது-ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1932)\nவிடுதலை நாள் (சாட், பிரான்சிடம் இருந்து 1960)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2018, 01:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5043-7ab4c58311.html", "date_download": "2019-01-19T01:55:24Z", "digest": "sha1:G6SUHZ4C277RXTMG7QVQMXNC6LOO6AGU", "length": 3948, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "எப்படி ஒரு fx வர்த்தகர் இருக்க வேண்டும்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி வர்த்தகம் சிக்னல்களை தென் ஆப்பிரிக்கா\nநம்பகமான பங்கு விருப்பங்கள் தொலைபேசி எண்\nஎப்படி ஒரு fx வர்த்தகர் இருக்க வேண்டும் -\nFx தரவி ன். உயர் நி கழ் தகவு வர் த் தக: ஒரு வெ ற் றி கரமா ன வணி கர் ஆக படி கள்.\nஎப்படி ஒரு fx வர்த்தகர் இருக்க வேண்டும். ஓட் டம் படி க் க மற் று ம் பதி வு செ ய் யு ம் நே ா க் கி ல், கணக் கு உண் மை யா ன கணக் கு டெ மே ா ஒன் றா க இரு க் க வே ண் டு ம் மற் று ம் எந் த பே ா னஸ் ஏற் க.\nநா ம் செ ன் ற பதி வி ல் மு க் கி யமா ன நா ணயங் கள் பற் றி பா ர் த் தோ ம். எப் படி ஒரு இட வி ரு ப் பம் வர் த் தக வை க் க.\nஅந் நி ய செ லா வணி வே லை ஒரு வா ழ் நா ள் வே லை. ஒரு வர் த் தகர் அந் நி ய.\nஎப் படி நா ணய வர் த் தகர் இரு க் க வே ண் டு ம் ;. சி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. ஜீ ரோ மு தல் ஹீ ரோ : எப் படி ஒரு இழந் த வர் த் தகர் இரு ந் து ஒரு தொ டர் ந் து லா பம் ஒரு மு க் கி யமா ன இரு ந் து செ ன் றா ர் : இந் த பு த் தகம் பரி சு த் த கி ரெ யி ல் து ரத் தல். கி யா இரு க் க மு டி யு ம்.\nபக் கம் உங் கள் அந் நி ய செ லா வணி வர் த் தக கணக் கி ல் வை ப் பு த் தெ ா கை யா க $ 500 டா லர் இரு க் க வே ண் டு ம். நா ன் ஒரு அந் நி ய செ லா வணி வர் த் தகர் இரு க் க வே ண் டு ம் \" தலை ப் பு பா டல் பொ து வா க வர் த் தக.\nசிறந்த அந்நிய செலாவணி உதவிக்குறிப்பு வழங்குநர்\nஅந்நிய செலாவணி வர்த்தக நிறுவனம் யு\nஅந்நிய செலாவணி வர்த்தக வேலைகள் துபாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/biggboss-contestant-vaishnavi-talks-about-377-section.html", "date_download": "2019-01-19T02:45:36Z", "digest": "sha1:PUXMX4UHP7PYROBOXAKL5MQLVQH3VZLX", "length": 7520, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Biggboss contestant Vaishnavi talks about 377 section | தமிழ் News", "raw_content": "\n'பெண் பெயரில் பாலியல் அழைப்பு'.. ஆதாரத்துடன் பகிர்ந்த பிக்பாஸ் போட்டியாளர்\nபெண் பெயரில் தனக்கு விடுக்கப்பட்ட பாலியல் அழைப்பு குறித்து பிக்பாஸ் 2 போட்டியாளரும், பண்பலைத் தொகுப்பாளருமான ஆர்ஜே வைஷ்ணவி தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார். தற்போது அது விவாதப்பொருளாக மாறியுள்ளது.\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் சமூக வலைதளங்களில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பெண் பெயரில் ஒருவர் வைஷ்ணவியுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி இருக்கிறார். தான் சென்னை தாம்பரத்தில் வசித்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள அவர், நாம் ஏன் உறவு வைத்து கொள்ளக்கூடாது\nஇதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி அந்த உரையாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,\"தன்பாலின உறவு தவறில்லை என பிரிவு 377 நீக்கப்பட்டுள்ளது. அதனால் இதுபோன்ற அழைப்புகள் அதிகரித்து வருகின்றன,'' என தெரிவித்துள்ளார்.\nஅதற்குக் கீழே கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் இது பெண் பெயரில் போலி அழைப்பு என்றும், இதற்கு நடவடிக்கை எடுங்கள் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஉங்க ப்ரெண்ட் யார்னு.. 'ஹலோ சகா' நியூ ப்ரோமோ வீடியோ உள்ளே\n'நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்'.. பிக்பாஸ் வின்னர் ஓபன் டாக்\nசபரிமலை விவகாரம்:செய்தியாளர்களின் கேள்விக்கு கமலின் அடடே பதில்\n‘அதிமுக மற்றும் திமுக’ கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து அகற்ற ‘மநீம’பாடுபடும்: கமல்\n#MeToo பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சின்மயி ட்வீட்டுகள்..நடிகர் கமல் கருத���து\n’கண்டிக்கத்தக்கது’: நெல்லை பல்கலைக்கழக மாணவர் போராட்ட வன்முறை பற்றி கமல் ட்வீட்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பார்ட்டி கொடுத்த கமல்..இவர்கள் மட்டும் ஆப்செண்ட்\nமக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு.. வாழ்த்தியது யார் தெரியுமா\n'தளபதி' சர்ச்சைக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதில்\n'நட்புக்கு தவறுகள் தெரியாது'..எத்தியுடன் 'சிசிவி' படம் பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\nWatch Video:'மஹத் அப்படி செய்வான்னு எதிர்பார்க்கல'.. பிக்பாஸ் யாஷிகா ஓபன் டாக்\n'நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்'...மாறி-மாறி வாழ்த்திக்கொண்ட ரித்து-ஐஸ்\nWatch Video: 'பிக்பாஸ் முடிஞ்சிடுச்சி'.. டான்ஸ் ஆடி கொண்டாடிய ஐஸ்வர்யா\n'உங்களுக்கு மாற்று எவருமில்லை'.. கமலைப் பாராட்டிய பிரபலம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு...லெஃப்ட் தான் எப்பவும் லக்கி\nநீ வெற்றி பெறுவாய் என 'முதல் நாளே'தெரியும்: பிரபலங்கள் வாழ்த்துமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/dash-mats/dash-mats-price-list.html", "date_download": "2019-01-19T02:10:36Z", "digest": "sha1:A6QBKGVAOFDXOUAGAFQCVHYBPLE3JPTB", "length": 13496, "nlines": 224, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள டச் மட்ஸ் விலை | டச் மட்ஸ் அன்று விலை பட்டியல் 19 Jan 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடச் மட்ஸ் India விலை\nIndia2019உள்ள டச் மட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டச் மட்ஸ் விலை India உள்ள 19 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் டச் மட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வஹீலோஸிட்டி டாஷ்போர்டு ஆன்டி ஸ்லிப் மேட் பெய்ஜ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டச் மட்ஸ்\nவிலை டச் மட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ட்ரோபிகுல் சபினே போர்டு டார்க் ப்ளூ Rs. 1,024 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வஹீலோஸிட்டி டாஷ்போர்டு ஆன்டி ஸ்லிப் மேட் பெய்ஜ் Rs.70 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10 டச் மட்ஸ்\nவஹீலோஸிட்டி டாஷ்போர்டு ஆன்டி ஸ்லிப் மேட் பெய்ஜ்\nட்ரோபிகுல் சபினே போர்டு டார்க் ப்ளூ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/29_89.html", "date_download": "2019-01-19T01:49:00Z", "digest": "sha1:KL4ZUNY3JCMXBSWHIXQJZP74O5O46Z26", "length": 7688, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "கேப்பாபுலவு மக்கள் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்புடன் கவனயீர்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / கேப்பாபுலவு மக்கள் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்புடன் கவனயீர்ப்பு\nகேப்பாபுலவு மக்கள் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்புடன் கவனயீர்ப்பு\nஇராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்றுடன் 610 நாட்களை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது . கடந்த வருடம் மார்ச் மாதம் மு��லாம் திகதி ஆரம்பமான இந்த போராட்டத்தில் முதற்கட்டமாக இந்த வருட ஆரம்பத்தில் ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன .இந்நிலையில் மீதமுள்ள தமது காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என தெரிவித்து மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் 610 ஆவது நாளான இன்றையதினம் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்புடன் கேப்பாபுலவு மக்கள் முல்லைதீவு நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.\nமுல்லைத்தீவு நகரில் ஆரம்பமான இந்த பேரணி மாவடட செயலகம் வரை சென்று பதில் அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்தது.\nஇந்த போராட்டத்தில் கலந்துகொண்ட கேப்பாபுலவு மக்கள் விரைந்து தமது காணிகள் அனைத்தையும் இராணுவத்திடம் இருந்து தமக்கு மீட்டு தரக்கோரி ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபைக்கும் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/haikoo?start=30", "date_download": "2019-01-19T02:19:08Z", "digest": "sha1:6ESXON4D3Y2FHOBF2LSLBHZC7UCIBXA4", "length": 4330, "nlines": 57, "source_domain": "kavithai.com", "title": "ஹைக்கூ", "raw_content": "\nபிரிவு ஹைக்கூ கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅடி, உதை, குத்து\t எழுத்தாளர்: ஜெய் ( jaisapmm )\t படிப்புகள்: 2644\nநகைப்பா\t எழுத்தாளர்: மாமதயானை\t படிப்புகள்: 2472\nகாத்து இருக்கிறேன்\t எழுத்தாளர்: உமா\t படிப்புகள்: 2592\nமாற்றம்\t எழுத்தாளர்: நளினி\t படிப்புகள்: 2548\nநிலவுக்கு வந்த கடிதங்கள்\t எழுத்தாளர்: குகன்\t படிப்புகள்: 2543\nவல்லினம் மெல்லினம் ...\t எழுத்தாளர்: சா.முகம்மது அபுபக்கர்\t படிப்புகள்: 2656\nதடுமாறும் தண்டவாளங்கள் எழுத்தாளர்: கவிதை காதலன்\t படிப்புகள்: 2320\nவிதி\t எழுத்தாளர்: முத்து கருப்புசாமி படிப்புகள்: 2566\nஆண்டின் இறுதி\t எழுத்தாளர்: பிரபா\t படிப்புகள்: 2281\nவலுக்கட்டாயமாக ஒரு முத்தம்\t எழுத்தாளர்: குரு\t படிப்புகள்: 2731\nபக்கம் 4 / 4\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/28/make-money-bank-account-frozen-till-next-month/", "date_download": "2019-01-19T03:20:03Z", "digest": "sha1:GEYAI3Z3CRF4CJO32LWJH3VYZ65CTRQM", "length": 41017, "nlines": 456, "source_domain": "world.tamilnews.com", "title": "make money, bank account frozen till next month, tamil news", "raw_content": "\nபணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக் கணக்கு முடக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக் கணக்கு முடக்கம்\nஇந்தியாவில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் மானியங்கள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்கில் சில மாற்றங்களை கொண்டு வர ஆர்.பி.ஐ திட்டமிட்டுள்ளது.\nஇந்த கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு மாத முடிவு வரை முடக்கப்படும், என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. இதனால் ஹெச்டிஎப்சி உள்ளிட்ட தனியார் வங்கிகள், அடிப்படை கணக்குகளை சாதாரண கணக்குகளாக மாற்றி வருகிறது.\nஆனால், இவ்வாறு வங்கி கணக்கு மாற்றப்பட்டால், குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும். தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்த நேரிடும். மத்திய அரசு இணைய பரிவர்த்தனையை முன்னிருத்திய நிலையில், ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான வங்கி கணக்கு பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.\n​இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை\nதுப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி\nகூட்டணிக்குத் தயார் : ஆனால் ஒரே ஒரு நிபந்தனை\n​​​பிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கி பேசிய பிரதமர்\nகாலியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றது எப்படி : முழுமையான விபரம் உள்ளே…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்��ள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவரி விதிப்பால் சீனா – அமெரிக்கா இடையில் முறுகல்\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செய��் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/07/03132015/Papanasam-movie-review.vpf", "date_download": "2019-01-19T02:44:11Z", "digest": "sha1:A7UEDJB3SPWXW6UBMQ2ACHXFGNFOHQ3H", "length": 21785, "nlines": 219, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Papanasam movie review || பாபநாசம்", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nபாபநாசத்தில் கேபிள் நிறுவனம் நடத்தி வருகிறார் கமல். இவருடைய முழு பொழுதுபோக்கு படம் பார்ப்பது மட்டுமே. இதனால், அனைத்து மொழிகளும் இவருக்கு அத்துப்படி. படிப்பறிவு ���ல்லாதவர் என்றாலும், நிறைய சினிமா படங்களை பார்த்து தனது பொது அறிவை வளர்த்துக் கொண்டுள்ளார்.\nஇவருக்கு அழகான மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி கௌதமியுடனும், குழந்தைகள் நிவேதா தாமஸ், மற்றும் எஸ்தர் மீது பாசத்தை பொழிந்து வரும் கமல், பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் கமலின் மூத்த மகளான நிவேதா தாமஸ், பள்ளியில் ஏற்பாடு செய்த சுற்றுலாவுக்கு செல்கிறாள். அந்த சுற்றுலாவில் ஒரு இளைஞன், நிவேதா தாமஸுக்கு தெரியாமல் அவளை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு தனது ஆசைக்கு இணங்கும்படி அவளை மிரட்டுகிறான். அதன்படி நடக்காவிட்டால் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூறுகிறான்.\nஒருநாள் இரவு அவளது வீட்டுக்கு அந்த இளைஞன் வருகிறான். நிவேதா தாமஸிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு அவளை வற்புறுத்துகிறான். ஆனால், நிவேதா தாமஸோ இதில் துளியும் சம்மதமில்லாமல் அவனிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள்.\nஅப்போது, கௌதமி அங்கு வருகிறார். விஷயம் அறிந்ததும், அவளும் இளைஞனிடம் தன்னுடைய பெண்ணை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். அப்போது அந்த இளைஞன், உனது மகளை விட்டுவிடுகிறேன். அதற்கு பதிலாக, நீ எனது ஆசைக்கு இணங்கு என்று கௌதமியிடம் கூறுகிறான்.\nதனது அம்மாவை இழிவுபடுத்தியதால் கோபமடைந்த நிவேதா தாமஸ், அவனை ஒரு இரும்பு கம்பியால் தாக்க, அவன் அந்த இடத்திலேயே பிணமாகிறான். பின்பு, அவனுடைய பிணத்தை அந்த தோட்டத்திலேயே புதைக்கிறார்கள். அப்போது, கமலை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.\nமறுநாள் வீட்டுக்கு வரும் கமலிடம், இரவு நடந்த விஷயத்தை கூறுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அந்த கொலையை மறைப்பதற்கான முயற்சியில் களமிறங்குகிறார் கமல்.\nஅப்போது, இவர்கள் கொலை செய்தது ஐஜி, ஆஷா சரத்தின் மகன் என்பது கமலுக்கு தெரியவருகிறது. அப்போதுதான், இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறது என்பது கமல் குடும்பத்துக்கு புரிய ஆரம்பிக்கிறது.\nதொலைந்துபோன தனது மகனை தேடும் முயற்சியில் ஆஷா, தனது போலீஸ் படையை களமிறக்குகிறார். அவர்கள் விசாரணையை பல கட்டங்களில் நடத்துகின்றனர். இறுதியில், இந்த பிரச்சினையில் இருந்து கமல் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா\nகமல், படத்தின் முதல் பாதி முழுக்க அப்பாவி முகத்துடனே வலம் வந்திருக்கிறார். அதேநேரத்தில், பாசமிகு அப்பாவாகவும், பொறுப்பான குடும்ப தலைவனாகவும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நெல்லை தமிழில் அழகாக பேசி நடித்திருக்கிறார்.\nபிற்பாதியில், இவருடைய நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். அதில் அழகாகவும், எதார்த்தமாகவும் நடித்து பாராட்டும்படி செய்திருக்கிறார் கமல்.\nஇவருடைய மனைவியாக வரும் கவுதமி, வயதில் முதிர்ச்சி இருந்தாலும், தோற்றத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார். நடுத்தர குடும்ப தலைவியாக அனைவர் மனதில் அழகாக பதிந்திருக்கிறார்.\nகமல்-கவுதமியின் மகள்களாக வரும் நிவேதா தாமஸும், எஸ்தரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். இதில் எஸ்தர், சிறு குழந்தையாக இருந்தாலும் அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஐஜியாக வரும் ஆஷா சரத், அந்த கதாபாத்திரத்திற்குண்டான மிடுக்குடன் வலம் வந்திருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் நிறைய கதாபாத்திரங்கள் ஒரு சில காட்சிகளே வந்தாலும், மனதை விட்டு அகலவில்லை.\nஅனைத்து மொழிகளிலும் வெற்றிகண்ட ‘திரிஷ்யம்’ படத்தை தமிழிலும் அதற்கேற்றார்போல் அழகாக இயக்கியிருக்கிறார் ஜீத்து ஜோசப். அளவான கதாபாத்திரங்களை அழகாக கையாண்டிருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டாலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்திருக்கிறார். திரைக்கதையின் வேகம், ரசிகர்களை தியேட்டரை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது.\nஜிப்ரான் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசையும் மென்மையாகவே நகர்கிறது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் கிராமத்து பசுமையை அழகாக படம்பிடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் தெளிவாக படமாக்கியிருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் ‘பாபநாசம்’ பாசத்தின் களம்.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்த�� வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nபாபநாசம் படத்தின் Yeya En Kottikkaaraa பாடல் வீடியோ\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/4426-587c1b230a.html", "date_download": "2019-01-19T03:07:09Z", "digest": "sha1:TOQZLQMT6RYHMYB6JPT36UKRZQZT7UNT", "length": 3122, "nlines": 45, "source_domain": "ultrabookindia.info", "title": "டெல்டா பங்கு விருப்பங்களை வரையறுக்கவும்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nவெயிஸ்மேன் அந்நிய செலாவணி ஜெய்ப்பூர்\nஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தக தளம்\nடெல்டா பங்கு விருப்பங்களை வரையறுக்கவும் -\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\n டெல்டா பங்கு விருப்பங்களை வரையறுக்கவும்.\nEvgeny Kuznetsov Bio. பை னரி வி ரு ப் பங் கள் மெ ன் பொ ரு ள் வி மர் சனங் களை ; இன் று அந் நி ய.\nஅந்நிய வர்த்தக செலவு எவ்வளவு\nபெரிய விருப்பம் பைனரி வர்த்தகம்\nபங்கு விருப்பங்கள் எதிர்ப்பு நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/08/blog-post_03.html", "date_download": "2019-01-19T02:59:19Z", "digest": "sha1:TIDJKYAHJGHIQH37E24WYGKEI4FNH3UV", "length": 29081, "nlines": 382, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: மாரடைப்பு வருமா? ஒரே ஒரு சோதனை!!- கேள்விகளும் பதிலும���!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\n பதிவில் நண்பர்கள் சில கேள்விகள் கேட்டிருந்தனர். அவற்றிற்கு என் பதில்களைத் தந்துள்ளேன்.\n என்ற பதிவை நீங்கள் படிக்கவில்லை என்றால் இந்த இடத்தில் படிக்கவும் - மாரடைப்பு வருமா\nகீழே கேள்விகள் உள்ளன, பதிலும் தந்துள்ளேன். பதில்களை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறவும்\nசார் நல்ல தகவல் சொன்னீங்க கொழுப்பு கூடுதலா இருப்பவர்கள் எதையெல்லாம் சாப்பிடலாம் எதையெல்லாம் சாப்பிட கூடாது என்று சொன்னாலும் நல்லா இருக்கும்\nகொழுப்பைக்குறைக்க கீழ்க்கண்டவற்றைத் தவிர்க்கவும்: வெண்ணெய்,சீஸ்,கொழுப்பு நீக்காத பால்,ஐஸ்கிரீம், மாமிச வகைகள்(மீன் தவிர).தேங்காய், பனை எண்ணை,தாவர எண்ணை வகைகளில் சில. வறுத்த உணவுகள்,பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்படும் உணவுகள்.\nஇவற்றை சேர்க்கலாம்: மீன்,சஃப்ஃபிளவர் ,சூரியகாந்தி, கார்ன்,சோயா எண்ணைகள், முழுதானிய உணவுகள்,பழங்கள்,காய்கறிகள்,ஓட்ஸ்,பீன்ஸ்,காய்ந்த கடலை, அரிசி,தானியங்கள், கொழுப்பு நீக்கிய பால் பொருட்கள், தோல் நீக்கிய கோழி .\nபதிவர்களுக்கென்று ஏதாவது டயட் அல்லது எக்ஷ்சசைஸ் புதிதாக வந்திருக்கிறதா\nஅதாவது கணினி பெண்ணை கண்ணாலம் கட்டிக்கிட்டவங்களுக்கு..///\n பொதுவான எல்லோருக்கும் சொல்லியிருக்கும் உணவுகளும் உடற்பயிற்சியும்தான் உங்கள் மனைவியைக் கேட்டாலே சொல்வாரே.......... உங்கள் மனைவியைக் கேட்டாலே சொல்வாரே..........(கணினி\nதகவல் பெட்டகம் தேவாசார் நீங்க‌\nஇதற்கான பரிசோதனை செய்வார்களா, அப்படி குறைவாக இருப்பதற்கு அறிவுரை மற்றும் அதற்கான மெடிசின் கிடைக்குமா///\nகுறைப்பதற்கு அறிவுரைகள் மேலே சொல்லியதுடன் உடற்பயிற்சி..\nகுறைப்பதற்கு நிறைய மருந்துகள் வந்துள்ளன.\n2. ஒமேகா 3 மீன் எண்ணை மாத்திரைகள்( Omega-3's from fish oil,)\n3.நியாசின் என்ற விட்டமின் (niacin)\nLDL க்கும் LDL - p க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா\nமிக நல்ல தகவல் நிறைந்த பதிவு//\nஎல்.டி.எல்லைச் சுற்றி பொட்டலம் கட்டியதுபோல் இருக்கும் படலம்தான் L D L-P.\n. 5.தமிழ் பிரியன் said...\nநல்ல தகவல். LDL-P என்பது என்ன அதை அதிகரிக்க என்ன செய்யலாம் அதை அதிகரிக்க என்ன செய்யலாம்\nஇதற்கான பதிலை பதிவிலேயே சேர்த்துவிட்டேன். சுட்டி மேலே. எல்.டி.எல்-பி யைக்குறைக்கத்தான் வேண்டும். அதற்கு உணவுமுறையும், உடற்பயிற்சியும், மருந்துகளும்தான். அனைத்தையு��் மேலே சொல்லியுள்ளேன்.\nஅரிய தகவலுக்கு நன்றி நண்பரே\nஆனால் பம்பாய் அனுப்ப வேண்டுமா - பண விரைஅய்ம் ஆயிற்றே - சென்னை யில் கூட இல்லையா///\nநிறைய பரிசோதனைகள் உலகத்தரத்தில் மும்பையில் செய்கிறார்கள். பணம் குறைவுதான். குரியரில் போய் பதில் ஈ.மெயிலில் வந்துவிடும். நேர விரயம் இல்லை.\nஇந்த சோதனையை எல்லா மருத்துவமனைகளிலும் செய்யலாமா டாக்டர்///\nஇது மிகப்புதிய பரிசோதனை. பெரிய மருத்துவமனைகளில் செய்வார்கள். தைரோகேர் என்ற சோதனைச் சாலையில் செய்கிறார்கள். எல்லா ஊரிலும் தைரோகேர் உள்ளது.\n உங்கள் கேள்விகள் என்னை மீண்டும் மீண்டும் நல்ல பதிவுகள் எழுதத் தூண்டுகின்றன. நன்றி.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 09:14\nபதிவர்களின் ஐயங்களைத் தீர்த்து வைக்க ஒரு இடுகை இட்ட மருத்துவரே - வாழ்க உமது பணி - நல்வாழ்த்துகள்\nநல்ல வேலை செய்யுறீங்க... தொடரவும்...\nமாரடைப்பு, மற்றும் கொழுப்பு உணவு சம்பந்தமான உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.\nபடித்துவிட்டு பின்னூட்டம் மூலம் கேட்ட கேள்விகளை தொகுத்து அழகான பதில் எழுதி பதிவுபோட்டுவிட்டீர்கள், இதற்காக அநத் பதிவுக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை\nகொஞ்சம் இதையும் பாருங்க ..\nபல விஷயம் சொல்றீங்க. ஆனா ஒருதடவை நாலைந்து heart-cases சேர்ந்த் college canteen-ல உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அதில் சிலர் 'தம்' கேசுகள்; சில தண்ணி கேசுகள்; சில எதுவும் இல்லாத 'பரிசுத்த' கேசுகள். இப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு வழியில் இருந்தும் மாரடைப்பு மட்டும் எப்ப்டி ஒண்ணா வந்துச்சி அப்டின்னு ஒரு கேள்வி ஒருவர் கேட்க இன்னொரு பேராசிரியர் - heartன்னு ஒண்ணு இருந்தா heart attack அப்டின்னு ஒண்ணு வரும்; அம்புடுதான் என்றார்\nமிக்க நன்றி தேவன் சார்\nபதில்கள் பின்னூட்டாமல் பதிவாக்கியிருப்பது நலம்.\nநல்ல வேலை செய்யுறீங்க... தொடரவும்.///\nமாரடைப்பு, மற்றும் கொழுப்பு உணவு சம்பந்தமான உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.\nபடித்துவிட்டு பின்னூட்டம் மூலம் கேட்ட கேள்விகளை தொகுத்து அழகான பதில் எழுதி பதிவுபோட்டுவிட்டீர்கள், இதற்காக அநத் பதிவுக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை\nகொஞ்சம் இதையும் பாருங்க ..\nபல விஷயம் சொல்றீங்க. ஆனா ஒருதடவை நாலைந்து heart-cases சேர்ந்த் college canteen-ல உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அதில் சிலர் 'தம்' கேசுகள்; சில தண்ணி கேசுகள்; சில எது���ும் இல்லாத 'பரிசுத்த' கேசுகள். இப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு வழியில் இருந்தும் மாரடைப்பு மட்டும் எப்ப்டி ஒண்ணா வந்துச்சி அப்டின்னு ஒரு கேள்வி ஒருவர் கேட்க இன்னொரு பேராசிரியர் - heartன்னு ஒண்ணு இருந்தா heart attack அப்டின்னு ஒண்ணு வரும்; அம்புடுதான் என்றார்\nமிக்க நன்றி தேவன் சார்\nபதில்கள் பின்னூட்டாமல் பதிவாக்கியிருப்பது நலம்.\nநல்ல தகவல்கள் டாக்டர் ஐயா நன்றி\n//உங்கள் மனைவியைக் கேட்டாலே சொல்வாரே..........\nஇதுதான் தேவா டச் ...., சூப்பர் இடுகை சூப்பர் ..., சூப்பர் பின்னூட்டம் சூப்பர் .......\nஎளிமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள். தங்களின் சிறப்பான பணியை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை. நன்றிகள் மாத்திரம் என்றும் உண்டு. நன்றி மருத்துவரே\nபல ஐயங்களைத் தீர்த்து தெளிவான பதிலைத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி தேவா சார்.\nநல்ல தகவல்கள் டாக்டர் ஐயா நன்றி///\n//உங்கள் மனைவியைக் கேட்டாலே சொல்வாரே..........\nஇதுதான் தேவா டச் ...., சூப்பர் இடுகை சூப்பர் ..., சூப்பர் பின்னூட்டம் சூப்பர் .......///\nஎளிமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள். தங்களின் சிறப்பான பணியை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை. நன்றிகள் மாத்திரம் என்றும் உண்டு. நன்றி மருத்துவரே\nபல ஐயங்களைத் தீர்த்து தெளிவான பதிலைத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி தேவா சார்.///\nஇப்படியொரு மருத்துவர் ஐயா நமக்குக் கிடைத்தது பதிவுலகத்திற்கே பெருமையும் மகிழ்ச்சியும் :-) நன்றி\nஅருமையான முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆக��யவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் என் பேட்டி\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்\nமூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என...\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஇழந்த காதலை மீட்க 10 யோசனைகள்\nசிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்\nபுற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி\nடயட் கோக், டயட் பெப்ஸி -ஆபத்தானவை\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=2124&sr=posts", "date_download": "2019-01-19T01:56:07Z", "digest": "sha1:B553Q4MZASHPGTNQRJG3DC7DJZ4D7MKG", "length": 2848, "nlines": 70, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கா�� பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/indian-news/page/145/", "date_download": "2019-01-19T02:38:39Z", "digest": "sha1:WJ4COYSKCJ7BTRXEPAMMBWQRI4RBXLTO", "length": 12552, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – Page 145 – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமறைந்த முதல்வரின் உடல் செவ்வாய் காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக– ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதா இறந்தார் என்ற தகவல் தவறானது என்று அப்பல்லோ அறிக்கை விட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோர்க்கள வாழ்க்கையை பூக்களமாக மாற்றி மகுடம் சூடிய ஜெயலலிதா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரும்புப் பெண்மணி நலம்பெற இந்தியத் தலைவர்களின் வாழ்த்துக்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – அரைக்கம்பத்துக்கு இறக்கப்பட்ட அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதற்கு மேல் எதையும் செய்ய முடியாது – ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் வைத்தியர் : பிள்ளைகளை நேரத்துடன் கூட்டிச் செல்லுமாறு பாடசாலை நிர்வாகங்கள் அறிவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் உயிரைக்காக்க போராடுகிறோம் என டுவிட்டரில் பதிவிட்டு அதனை உடனடியாக நீக்கிய சங்கீதா ரெட்டி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்திற்கு இடைக்கால முதல்வர் இன்று அறிவிக்கப்படலாம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மாரடைப்பும் தமிழகத்தின் பிந்தைய நிலையும் ஒரே பார்வையில்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசபரிமலை ஐய்யப்பன் அருகே 360 கிலோகிராம் எடையுடைய வெடிமருந்துகள் மீட்பு:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமதுரையில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘கச்சத்தீவு ஆலய திறப்பு விழாவில்; தடையை மீறி செல்வோம்’ – ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயல் – தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் துப்பாக்கி சமர் தீவிரவாதிகள் தப்பியோடினர்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇராணுவ வீரர்கள் குவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்\nஇந்தியா • இலக்கியம் • பிரதான செய்திகள்\nமுற்போக்குக் கவிஞர் இன்குலாப் காலமானார்.\nதமிழகத்தின் திருச்சி வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்:\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்- உத்தரவை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமேற்கு வங்காளப் பகுதியில் இந்திய இராணுவத்தினாின் உலங்குவானூர்தி விபத்தில் மூவர் பலி :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய திரையரங்குகளில் தேசியக்கீதம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இருபதாயிரம் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு சொல்லவில்லை:-\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/tag/midleeast-tam/", "date_download": "2019-01-19T02:36:04Z", "digest": "sha1:PADOQHN6RMKWNV45IHMBT7V2KHY2VNTB", "length": 5618, "nlines": 85, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "midleeast Tam Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nசவுதியில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி\n4 4Shares Saudi Arab 500 disabilities people participated diligence Competition midleeast Tamil news சவுதியில் 500 க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட திறனறிதல் போட்டி சவுதி அரேபியாவின் ஜித்தா, ரியாத், தம்மாம், மதினா போன்ற பல நகரங்களிலிருந்தும் வந்திருந்த 500க்கு மேற்பட்ட மாற்றுத் ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித���தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/nadigaiyar-thilagam-movie-stills/", "date_download": "2019-01-19T01:49:52Z", "digest": "sha1:RTASASFJBALV6MD3BKSJT4ULUPV34DX3", "length": 3538, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நடிகையர் திலகம் – திரைப்பட ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநடிகையர் திலகம் – திரைப்பட ஸ்டில்ஸ்\nPrevரஜினியின் காலா ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் கம்ப்ளீட் ஸ்பாட் ரிப்போர்ட்\nNextமலேசிய பிரதமராகிறார் 92 வயசான தாத்தா மகாதீர் முகமது\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/09/ugtrb.html", "date_download": "2019-01-19T01:43:10Z", "digest": "sha1:LLUJCR2BAZ2DLWNSMESQHIEVSGQSS3Z7", "length": 70190, "nlines": 1868, "source_domain": "www.kalviseithi.net", "title": "UGTRB - ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இரண்டாவது தேர்வையும் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - சிறப்பு கட்டுரை! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nUGTRB - ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இரண்டாவது தேர்வையும் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - சிறப்பு கட்டுரை\nமத்திய அரசு, தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கவிருப்பதும், ஆசிரியர் தகுதித் தேர்வையடுத்து தமிழக அரசு புதிய போட்டித் தேர்வை அறிவித்திருப்பதும் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் மட்டுமல்லாது கல்வியாளர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.\nசுய சிந்தனையை வளர்ப்பதே உயர்கல்வியின் நோக்கம் என்ற கொள்கையோடு உருவாக்கப��பட்டது பல்கலைக்கழகக் கல்வி வாரியம். இதற்குக் காரணமானவர் தத்துவப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். அவர் தலைமையில் 1948-இல் உருவாக்கப்பட்டது இது.\n\"அனைவருக்கும் தரமான உயர்கல்வி' என்ற இலக்கோடு 1956-இல் உருவான பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சட்டபூர்வ அமைப்பு. மாணவர் கல்வி உதவித் தொகை திட்டத்தை முன் வைத்த சி.டி. தேஷ்முக் மற்றும் மகளிர் பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டங்கள் தீட்டிய மாதுரிஷா ஆகிய இருவரும் ஒரு ரூபாய் மாத ஊதியத்துக்கு இதன் தலைவர்களாகப் பணியாற்றினர். இவ்வாறு கல்வியாளர்களாலும், தொலைநோக்குப் பார்வையாளர்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக் கழகம் இப்போது கலைக்கவிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.\nஇப்போது இருக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு வரவிருக்கிறது. இதனால் பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தொடர்பே இல்லாதவர்கள், இனி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் திட்டத்தை மதிப்பிட்டு மானியம் வழங்கலாம்.\nஉயர்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கவிருக்கும் இந்த நடவடிக்கையின் முன்னோட்டம் 2018 ஜூன் 28 அன்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஆங்கில மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது. வேறு எந்த இந்திய மொழியிலும் வெளியிடப்படவில்லை.\nகருத்து கேட்கும் முன்வரைவாகவே அது முன்வைக்கப்பட்டாலும் குறுகிய கால அவகாசமே கருத்து கேட்புக்குத் தரப்பட்டது. அதிலும் மசோதா என்பதற்குப் பதிலாக சட்டம் என்ற பதத்துடன் \"இந்திய உயர்கல்வி ஆணையம் சட்டம் 2018' முன் வரைவாக அறிவிக்கப்பட்டது.\nஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் சட்டமாக மாறும். அதுவரை அது வரைவு மசோதா என்றே அழைக்கப்படும். ஆனால் இந்த ஆவணம் \"முன் வரைவுச் சட்டம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.\nகல்வி என்பது மத்தியப் பட்டியலிலும், மாநிலப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதால் இந்த வரைவு மசோதா மாநில உரிமையை மீறும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானதாகும் என்று மாநிலங்கள் எதிர்க்கின்றன.\nஅத்துடன் இந்த வரைவு மசோதா பிரிவு 3 துணைப்பிரிவு (6)-இன்படி உயர்கல்வி ஆணையத்தின் தலைவர் பதவிக்கு வெளிநாட்டு குடிமக்களில் ஒருவரை நியமிப்பதற்கு வழி செய்கிறது.\n\"பல்கலைக்கழக மானியக் குழு' என்னும் அறுபதாண்டு கால சட்டபூர்வ அமைப்பு, அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கும் போதுமான நிதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் கல்வி ஒரு சமூகப் பொருளாக உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பைக் கலைப்பதற்கு இவ்வளவு அவசரம் ஏன்\nமுந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவை ஒழித்துக்கட்ட திட்டமிட்டிருந்தது. அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல், யுஜிசி செயல்படா அமைப்பாக உள்ளது என்றும் மாற்று அமைப்பை உருவாக்குவது பற்றியும் பேசியுள்ளார்.\nயுஜிசி செயல்படா அமைப்பாக இருப்பதற்கு யார் காரணம் அதனை செயல்பட வைக்கும் பொறுப்பு அரசுக்கு இல்லையா அதனை செயல்பட வைக்கும் பொறுப்பு அரசுக்கு இல்லையா இந்தக் கேள்விகள் பரவலாக எழுந்ததும் அப்போதைய அரசு அடங்கிப் போனது.\nதமிழக அரசின் கல்வித்துறை, நீண்ட காலத்திற்குப் பிறகு பெரும் மாறுதல்களைச் செய்து மக்கள் மத்தியிலும், மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியிலும் புதிய நம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.\nபள்ளி ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு வந்தபோதே அதைக் கல்வியாளர்களும், ஆசிரியர் இயக்கங்களும் எதிர்த்தனர். பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு ஆசிரியர் பணிக்கான பயிற்சியும், பட்டயமும் பெற்ற நிலையில், இந்தத் தேர்வு தேவைதானா என்ற கேள்வி எழுந்தது.\nஇந்நிலையில், இப்போது தமிழக அரசின் ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று இரண்டாவது தேர்வையும் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருக்கிறது.\nதமிழ்நாட்டில் ஆசிரியப் பயிற்சிப் பட்டம் பெற்றவர்களும், கல்வித் துறையில் பட்டம் பெற்றவர்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்த வரிசையின் அடிப்படையில் பணி இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதே இதுவரை இருந்து வந்த நடைமுறை.\nஇந்த நிலை மாற்றப்பட்டு அவ்��ப்போது உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு நேரடியாகவே போட்டித் தேர்வை நடத்தி, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அந்தத் தகுதித் தேர்வும் போதாமல், இன்னொரு தேர்வும் நடத்தப் போவதாகத் தமிழக அரசு கூறுவது ஏன்\nவேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்றும், அப்படி கிடைப்பவர்கள் காலம் கடந்து வேலைக்கு வருவதால் படித்ததை மறந்து விட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.\nஇப்போது படிப்பை முடித்துவிட்டு வருபவர்கள் உடனடியாகத் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கும்போது அவர்களுக்குப் பாடங்கள் மறந்து போகவும் வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு என்று இரண்டு தேர்வுகள் நடத்த வேண்டிய அவசியம் என்ன\nவேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வேண்டிய அரசுகள் தங்கள் கடமைகளில் இருந்து நழுவுகின்றன. இது மாணவரிடம் அவநம்பிக்கையையும், ஊழலையும் வளர்க்கவே உதவும். ஆசிரியர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்திட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு, உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளிப் போய்க் கொண்டே யிருக்கிறது. கடந்த முறை நடந்த தகுதித் தேர்வு பற்றிய ஊழல் புகாரும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 200 பேருக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 7 லட்சத்து 53 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர். அவர்களில் 34,979 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nஅத்தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அரசுப் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், மதிப்பெண்ணில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அத்தேர்வை ரத்து செய்தது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள்களை \"ஸ்கேன்' செய்த அதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வு விடைத்தாள்களையும் \"ஸ்கேன்' செய்திருந்தது. விரிவுரையாளர் தேர்வைப் போலவே தகுதித் தேர்விலும் மதிப்பெண் குளறுபடி செய்யப்பட்டு இர��ப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.\nஇந்தப் புகார்களைத் தொடர்ந்து, புதிய நிறுவனத்தின் மூலம் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் \"ஸ்கேன்' செய்யப்பட்டன. அப்போது சுமார் 200 பேருக்கு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டு தேர்ச்சி பெறச் செய்திருப்பது தெரிய வந்தது.\nஅந்த 200 பேரின் விடைத்தாள்களுக்குப் பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத் தாள்களை கணினியில் உள்ளீடு செய்து அதிக மதிப்பெண் வழங்கப்பட்டதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து அந்த 200 தேர்வர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டதுடன் அவர்கள் இதர தேர்வுகளை எழுதவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் ஊழல் நடப்பது இது முதன்முறையல்ல. காலம் அவற்றை மறந்து விடுகிறது. அரசுத் துறைகளும் அவற்றை மறைத்து விடுகின்றன. ஆனால் ஊழல் மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nபெயரளவுக்கு \"தகுதி தேர்வு' என்றும், \"போட்டித் தேர்வு' என்றும் கூறப்படுகிறதே தவிர, உண்மையானவர்களுக்குச் சென்று சேரவில்லை. பணம் படைத்தவர்கள் பாதியில் தட்டிப் பறித்துக் கொள்ள வழிவகுக்கிறது. இது அரசுக்கும், தொடர்புடைய துறைகளுக்கும் தெரியாதா நன்கு தெரியும். தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nமாற்றங்கள் மட்டுமே மாறாதவை என்பது இயற்கை விதி. அந்த மாற்றங்கள் ஏற்றங்களுக்குத் துணைபோக வேண்டுமே தவிர ஏமாற்றங்களுக்குத் துணை போகக் கூடாது.\nதகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை பின்னர் எப்படி போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்குவீங்கள் பணம் கொடுத்து குறுக்கு வழிகள் மூலமாகவா\nபோட்டி தேர்வை ஆதரிக்கும் அனைவரும் படித்து விட்டு பணி வாங்கணும் எண்ணம் இல்லை. எப்படியாவது குறுக்கு வழியாக பணத்துக்கு அலையும் அரசியல் நாய்களிடம் பணத்தை கொடுத்து பணி வாங்க நினைப்பது சரியா.\nஏற்க்கனவே பாலிடெக்னிக் மற்றும் தகுதி தேர்வில் பணம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற்ற திருட்டு நாய்களை பார்த்து விட்டுமா போட்டி தேர்வை ஆதரித்து பேசுறீங்க அப்போ உங்களை என்ன சொல்வது\nஇந்த அமைச்சர் பதவி ஏற்ற நாளில் இருந்து நடந்த அனைத்து தேர்வுகளும் அப்படி தானே நடந்து வருகிறது. ஏற்க்கனவே போனவர்களை பற்றி பேசவில்லை இப்போது போக முயற்சிக்கும் தகுதி இல்லாதவர்களை பற்றி பேசுகிறேன்\nWeightage முறை இருந்தால் சிலர் அதை எதிர்ப்பது உண்டு.. weightage இல்லாமல் தேர்வு வைத்தால் அதை எதிர்க்க சிலர் உண்டு.. இருவரின் கருத்துமே ஏற்றுக்கொள்கிற அளவில் இருக்கும் போது... இதை எதிர்த்து அதையும், அதை எதிர்த்து இதையும் என அரசு முடிவு எடுத்தால் இதற்கு நிரந்தர தீர்வு இல்லை\nமுன்பெல்லாம் +2 improvement exam என்று ஒன்று உண்டு.. அதைப்போல weightage improvement exam என்று ஒரு எழுத்து தேர்வு (written exam) வைத்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்குமா என்கிற ரீதியில் கூட பலர் அலோசனை வழங்குகிறார்கள்... (இது சிறந்த வழியா என்கிற ரீதியில் கூட பலர் அலோசனை வழங்குகிறார்கள்... (இது சிறந்த வழியா\nஇதைப்போல இரு சாராரும் பாதிக்கா வண்ணம் அரசின் முடிவு இருந்தால் நன்று\nமுறைகேடால் முடங்கிய டி.ஆர்.பி., தேர்வுகள்\nஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வுகள், உரிய தேதியில் நடத்தப்படாமல், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், தேர்வு பணிகளை, டி.என்.பி.எஸ்.சி., யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.\nஅரசு பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்களில், ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை நியமிக்க, டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரியமானது, தேர்வு பணிகளை மேற்கொள்கிறது.பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், டி.ஆர்.பி., நடத்திய, பல தேர்வுகளில் பிரச்னைகள் ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்துள்ளன.\nநடந்ததாகவும், புகார்கள் எழுந்துள்ளன. அதற்கேற்ற வகையில், அரசு கல்லுாரி விரிவுரையாளர் பணிக் கான தேர்வில், 200க்கும் மேற்பட்ட தேர்வர்களின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு, தரவரிசையில் அவர்கள் முன்னிலை பெற்றனர். இதை, மற்ற தேர்வர்களே கண்டுபிடித்து, டி.ஆர்.பி.,க்கு புகார் எழுதியதால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.\nஅதேபோல, ஆசிரியர் தகுதி தேர்விலும், 200 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் விசாரணை நடந்தபின், எட்டு பேரின் விடை தாள்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு உள்ளது.இந்தப் பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யின் ஆண்டறிக்���ையில் அறிவிக்கப்பட்ட, அனைத்து தேர்வுகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வேளாண் பயிற்றுனர் பதவிக்கு, 25 காலியிடங் களுக்கு, ஜூலை, 14ல் தேர்வு அறிவிக்கப்பட்டும் நடக்கவில்லை.\nஅரசு பாலிடெக்னிக்விரிவுரையாளர் பணிக்கு, ஆக., 4ல் அறிவிக்கப்பட்ட தேர்வும் நடைபெறவில்லை. அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு, 1,883 காலியிடங்களுக்கு, ஜூனில் நடத்த வேண்டிய தேர்வு; உதவி தொடக்க கல்வி அதிகாரி பணிக்கு, 57 இடங்களுக்கு, செப்., 15ல் நடத்தப்பட வேண்டிய தேர்வும் நடத்தப்படவில்லை. அதேபோல, ஆசிரியர்\nதகுதி தேர்வு, அக்., 6ல் நடத்தப்படும் என்றும், இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்த அறிவிக்கையும் வெளியாக வில்லை.\nஇப்படி எல்லா தேர்வுகளும் நடத்தப்படாமல் முடங்கி கிடப்பதால், கல்வி துறையில் காலியிடங்கள் அதிகரித்து, பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே, முறைகேடு பிரச்னைகளை களையும் வரை, டி.ஆர்.பி.,யின் தேர்வு பணிகள் அனைத்தையும், டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என, கல்வியாளர்களும், பட்டதாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயி��்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க CEO-க்கள...\nஎச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர்...\n‘தூய்மை இந்தியா' குறித்து பிரதமருக்கு தபால் அனுப்ப...\nதொடக்க கல்விக்கு முடிவு காலமா\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அ...\n11 மற்றும் 12-ம் வகுப்பு - பாட பெயர்கள் மாற்றம் - ...\nSSA - 3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் - ...\nகிராமப்புற பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் அ...\nWhatsapp New - புதிய பதிப்பில் மொத்தமாய் மாற்றியமை...\nஉங்கள் Facebook கணக்கு பாதுகாப்பாக உள்ளதா\nமாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதி...\nஅரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந...\nகல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழா முன்பண...\nஅக்டோபர் 4 ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு என்...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்கப்படுகிறது - மத்திய ...\nதேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுக...\nCM CELL - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்...\nDSE - அரசு /நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் சிறுபா...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மா...\nஅக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமி...\n249 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு பெண்கள்...\n\"+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்ல...\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என...\nஉங்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்ப்பீர்களா\nDSE - 8ம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகளுக்கு புத்தக ...\nபாடத் திட்டத்தில் தேவரின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்...\n6வது ஊதியக்குழுவில் பழைய ஊதியத்தில் தொடரும் ஆசிரிய...\nஎல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி: தமிழக அரசு பு...\nஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி மகிழ்ந்த திருவண...\n3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம...\nதற்காலிக பணியிடங்களை நிரப்பும் அரசாணையில்கம்ப்யூட்...\n\"அரசுப் பள்ளி- எங்கள் முகவரி\" என்ற அமைப்பை உருவாக்...\nUPSC : Civil Service - தேர்வு இன்று தொடக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு\nபிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை\nTNUSRB - 202 உதவி ஆய்வாள���் பணிக்கு அக்.13 வரை விண்...\nஒருமுறை நீட் தேர்வில் விலக்கு: டெல்லி உயர் நீதிமன்...\nஆசிரியர்களுக்கு குரல்வளம் பாதிக்கப்படுகிறது - ஆய்வ...\nFlash News : SPD - அனைத்து பள்ளிகளிலும் அடைவு ஆய்வ...\nFlash News : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார...\nஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கும் ...\n10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்கு பாடத்தில் மட்ட...\nபத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னையில்.. பங்கேற்ற தமி...\nஆதார் - எதற்கு தேவை, எதற்கு தேவை இல்லை\nமுதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வு விடைத்தாள்களை...\nபள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க.. * சிபிஎஸ்இ,...\n1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , ...\n2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்\n1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமத...\nDSE - பாரதியார் தின / குடியரசு தின விளையாட்டு போட்...\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் ஆசிரியர்க...\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு ...\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு\nமாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்' - யார் ...\nஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வ...\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள்...\nதமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன...\nDSE - உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2ஆம் வகுப்பு வரை ம...\nதேர்தல் பணி எதிர்த்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ...\nபிரத்யேக 'டெட்' தேர்வு :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள...\nஅரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிட...\nஆதார் எண் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்ப...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடைவிதிக்...\n`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்...\nஒருங்கிணைந்த கல்வி திட்டம் (SSA + RMSA ) : அதிகாரி...\nSPD - 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் கற்பித்த...\nஇன்று 26/09/2018 வாழ்த்துக்கள் நண்பர்களே\nDSE - ஆசிரியரால்லாத பணியாளர்களுக்கு மான்யம் - ஊரக ...\nDSE - பள்ளிக் கல்வி-மத்தியகல்வி உதவித் தொகை திட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/175-210683", "date_download": "2019-01-19T02:38:42Z", "digest": "sha1:Z6HYJLHUSVTJOVYLMDRHDLQTPZFKF4FJ", "length": 5758, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹெரோயின் கடத்தியவருக்கு மரணத்தண்டனை", "raw_content": "2019 ஜனவரி 19, சனிக்கிழமை\nஇந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு ஹெரோயினைக் கடத்தி வந்து கொழும்பின் பல இடங்களிலும் விநியோகித்த நபருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (23) மரணத் தண்டனை தீர்ப்பளித்துள்ளார்.\nஹெரோயின் போதைப்பொருளினால் சமூகம் பல இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டிய நீதவான் குறித்த நிலையிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பதற்குரிய சமூகத்திற்கான ஒரு முன்னுதாரணமாக இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.\nவாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாஸ்டர் என்றழைக்கப்படும் செயிக் இஸ்மாயில் அக்பார் என்பவருக்கே இவ்வாறு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\n2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3ஆம் திகதி முகத்துவாரம் ரஜமல்வத்தை பிரதேசத்தில் 51.88 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தக் குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக நீதிமன்றத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905924", "date_download": "2019-01-19T02:31:23Z", "digest": "sha1:AX33JYD3WNDZWNP3LBYKOBX55OPLYE4P", "length": 7609, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "இலவச வெள்ளாடு வழங்காததால் எருமைப்பட்டியில் மக்கள் மறியல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்ட��� தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇலவச வெள்ளாடு வழங்காததால் எருமைப்பட்டியில் மக்கள் மறியல்\nபாபநாசம், ஜன. 10: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடியை சேர்ந்தவர்களுக்கு இலவச வெள்ளாடுகள் வழங்கப்படவுள்ளது.\nஇதில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மருத்துவக்குடி- திருப்புறம்பியம் சாலை எருமைப்பட்டியில் ரவி என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை\n26 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n100 நாள் வேலை திட்ட ஊதியத்தை கல்வி கடனில் வரவு வைக்கும் வங்கி விவசாய தொழிலாளர்கள் அவதி\nகள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு சாலையின் குறுக்கே கருப்பு கொடி வேட்டங்குடி மக்கள் ஆவேசம்\nகாணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்\nசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஜன்னல் அமைக்காவிட்டால் போராட்டம் மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு\nசத்துணவு பணியாளர் சங்க கூட்டம்\nதுக்காம்பாளைய தெ��ுவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nதஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் 24ம் தேதி துவக்கம்\n× RELATED உப்பு நீர் வழங்கி எருமைகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/ready-have-bilateral-talks-face-face-with-kim-jung-un-says-trump-307699.html", "date_download": "2019-01-19T01:52:43Z", "digest": "sha1:7P3MR74T7F76HPO5EKRUJKGZYEL3PW73", "length": 13671, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாங்க பேசி தீர்க்கலாம்... - வடகொரியாவின் 'குழந்தை சாமி'யை அழைக்கும் டிரம்ப் | Ready to have Bilateral talks face to face with Kim jung Un Says Trump - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவாங்க பேசி தீர்க்கலாம்... - வடகொரியாவின் குழந்தை சாமியை அழைக்கும் டிரம்ப்\nவாஷிங்டன்: பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், வடகொரியாவுடன் நேருக்கு நேராக பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nபுத்தாண்டையொட்டி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசுகையில், அணு குண்டு தாங்கிய ஏவுகணையை செலுத்தும் கருவியின் பட்டன், எப்போதும் என் மேஜையில் தயார் நிலையில் உள்ளது என்றார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ட்ரம்ப் அணு குண்டு தாங்கிய ஏவுகணை பட்டன் தம்மிடமும் உள்ளது. அது மிகவும் சக்தி வாய்ந்தது என எச்சரித்தார். இரு நாடுகளுக்கு இடையே வார்த்தை போர் தடித்ததால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டெனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபருடன் எவ்வித நிபந்தனையும் இன்றி நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார்.\nதமக்கு அதில் பிரச்னை இல்லை. ஏனெனில் பேச்சுவார்த்தையில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்றார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடகொரியா-தென்கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த போர் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் இரு கொரிய நாடுகளும் சேர்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள டிரம்ப், அதற்கு முன்பாக குட்டையை குழப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் இருகொரிய நாடுகளும் இணைந்து விட்டால், ஆசியாவின் மிக சக்திவாய்ந்த நாடாக கொரியா மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவங்க 2 பேரும் அவங்க நல்லவங்க இல்லையே. அணுகுண்டு தயார்னு சொல்லிய ட்ரம்ப், வடகொரியாவின் குழந்தை சாமியை இப்படி திடீர்னு பேச அழைப்பதன் காரணம் என்பது பற்றிதான் இப்போது சர்வதேச அளவில் முக்கிய பேச்சாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-01-19T02:20:45Z", "digest": "sha1:Q2ZMSUXMCPVYRU4W3C6MP65VU2PNRGGM", "length": 20735, "nlines": 226, "source_domain": "tamilandvedas.com", "title": "வேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் (Post No.4508) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் (Post No.4508)\nநால் வேதங்கள் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறான். சில இடங்களில் வேதங்களின் உயர்வு எவ்வளவு என்பதைக் காட்ட அவைகளை உவமையாகவும் பயன்படுத்துகிறான். ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்துவதானால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்க வேண்டும். கம்பன் பாடல்களில் இருந்து வேதம் பற்றித் தமிழர்கள் என்ன கருதினர் என்பதை அறிய முடிகிறது. கம்பன் நமக்கு சுமார் ஆ��ிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன்.\nபுண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்\nபுண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்\nஎன்னும் ஈது அருமறைப் பொருளே\nமண்ணிடை யாவர் இராகவன் அன்றி\nஎண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்\nஏழ் உலகு ஆள் இடம் என்றால்\nஒண்ணுமோ இதனின் வேறு ஒரு பாகம்\nஉறைவு இடம் உண்டு என உரைத்தல்\nஇப்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறு பிறவியில் அடைவது சொர்க்கம் என்று சொல்லப்படும் இச் செய்தி அருமையான வேதங்கள் கூறும் உண்மைப் பொருளே ஆகும். இவ்வுலகில் இராமனைத் தவிர வேறு யார் தருமத்துடன் சிறந்த தவத்தையும் வளர்த்தார்கள் நினைப்பதற்கும் அரிய நற்குணங்களின் நாயகனான இராமன், இனிமையாக வீற்றிருந்து இந்த ஏழு உலகங்களையும் ஆளுகின்ற நகரம் அயோத்தி. இதைக் காட்டிலும் சிறந்த எல்லாப் போகங்களுக்கும் இருப்பிடமான வேறோர் உலகம் உள்ளது என்று சொல்ல முடியுமோ முடியாது.\n‘புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்’ (சுவர்க்கம்)- என்பது அருமையான வாசகம்; இது வேதத்தின் சாரம் என்று கம்பன் மொழிவதும் சிறப்பு.\nதாள்படாக் கமலம் அன்ன தடங் கணான் தம்பிக்கு அம்மா\nகீழ்ப்படா நின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்\nநாட்படா மறைகளாலும் நவைபடா ஞாநத்தாலும்\nகோட்படாப் பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான்.\nகிட்கிந்தாக் காண்டம், அனுமப் படலம்\nகாம்பை விட்டு நீங்காத செந்தாமரை மலர்களைப் போல பெரிய கண்களையுடைய இராமன், தம்பியான இலக்குவனுக்கு, ஐயனே கால எல்லைக்குட்படாத, கீழ் நிலைக்குத் தாழாத, ஒளியில் குறைவில்லாத, அழியாத வேதங்களாலும், குற்றம் உண்டாக இடமில்லாத அறிவாலும் கொள்ளப்படாத தத்துவ நிலையே இந்தக் குரங்கின் வடிவத்தில் வந்துள்ளதாகும் என்று இராமன் வியந்து சொன்னான்.\nஅதாவது ‘காலத்தால் அழியாத உயர்ந்த வேதம்’ என்று வேதம் புகழப்படுகிறது.\nமேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்\nதேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்\nகாவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்\nயாவரும் தன்னை எய்துதற்கு அரிய\nஅந்த மதில், அறிவினால் முடிவு காண முடியாதிருப்பதால் வேதங்களை ஒத்திருக்கும்;\nவிண்ணுலகத்தை எட்டுவதால், தேவர்களை ஒத்திருக்கும்;\nபோர்ப்பொறிகளை தன்னுள் மறைத்து வைத்திருப்பதால் முனிவர்களை ஒத்திருக்கும்;\nகாவல் தொழிலில் கலைமானை வாஹனமாக உடைய துர்கா தேவியை ஒத்திருக்கும்;\nதன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளியை ஒத்திருக்கும்;\nயாரும் தன்னை அணுக முடியாத நிலையில் ஈசனை ஒத்திருக்கும்.\n அயோத்தி மாநகரின் மதிலை வர்ணிக்க வந்த கம்பன் அதன் உயர்வு பற்றி ஒப்பிடுகையில் அறிவினால் முடிவே காண முடியாத வேதங்களுக்குச் சமம் என்கிறான்.\nஇந்தப் பாடலில் உள்ள விஞ்ஞான விஷயமான இடிதாங்கி பற்றியும் துர்கையின் வாஹனமான கலைமானுடன் இந்தியா முழுதும் எங்குமே துர்கை சிலை கிடைக்காதது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன். கலைமகளின் வாஹனம் மான் என்று தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் பாடிப் பரவியபோதும் ஓரிடத்திலும் இப்படிப்பட்ட சிலை கிடைக்காதது அதிசயமே. முஸ்லீம் படைகள் அடித்து உடைத்த சிலைகளில் இதுவும் அடக்கம் போலும்.\nஅல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இந்\nநல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே\nவெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ\nஇல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள்\n–சடாயு உயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம்\nதுன்புற்ற என்னிடம் வந்து அஞ்சாதே என்று தைரியம் சொன்னவனான ஜடாயு தோல்வி அடைவதா நரகத்துக்கு உரியவனான இராவணன் வெற்றி அடைவதா நரகத்துக்கு உரியவனான இராவணன் வெற்றி அடைவதா தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ தருமம் வெல்லும் என்று வேதங்கள் கூறுவது பொய்யாகுமோ பாவம் வெற்றி பெறுமா இந்த ஊரில் தர்மம் என்பது இல்லாமல் போய்விட்டதா\nஇதில் நாம் கவனிக்க வேண்டியது ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற கருத்தாகும். இதைக் கம்பன் மேலும் சில இடங்களில் வலியுறுத்துகிறான். இது வேதம் சொல்லும் கருத்து என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nகிட்கிந்தா காண்டத்தில் கிட்கிந்தைப் படலத்தில் ஒரு காட்சி வருகிறது:\nஅருக்கிய முதல வான அருச்சனைக் கமைந்தயாவும்\nமுருக்கிதழ் மகளிர் ஏந்த முரசு இனம் முகிலின் ஆர்ப்ப\nஇருக்கு இனம் முனிவர் ஓத இசை திசை அளப்பயானர்த்\nதிருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான்\nகலியாண முருக்க மலரைப் போன்ற சிவந்த உதடுகளை உடைய வானர மகளிர் , அர்க்யம் முதலாக உள்ள அர்ச்சனைக்கு அமைந்த அனைத்தையும் கைகளில் ஏந்தி வரவும், பேரிகை முதலிய கருவிகள் இடி போல ஒலிக்கவும், முனிவர்கள் இருக்கு வேதம் முதலான நால் வேதங்களையும் பாராயணம் செய்தபடி வரவும், இ���ை எல்லாத் திசைகளிலும் பரவும், புதிய செல்வச் சிறப்பைக் கண்டு தேவர்களும் திகைக்குமாறு, சுக்ரீவன், இலக்குவனின் எதிரில் சென்றான்.\nவானர சாம்ராஜ்யத்திலும் வேத பாராயணம் செய்யும் முனிவர்கள் இருந்ததும், அவர்கள் நாகரீகமிக்க சமுதாயத்தில் உள்ளதைப் போலவே மன்னன் பவனியில் வேத பாராயணம் செய்தவாறு வந்தனர் என்பதும் நல்லதொரு காட்சி.\nஎங்கள் மதுரையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருவீதி உலா வருகையில் இது போல பிராமணர்கள் வேத பாராயணம் செய்தவாறு வருவர். பின்னால் ஓதுவா மூர்த்திகள் தேவாரம், திருவாசகத்தை ஓதியவாறு வருவர்.இது கிட்கிந்தையிலும் நடந்தது\nஉபநிடதம், வேதாந்தம் பற்றியும் பல பாடல்களில் பேசுகிறான் கம்பன்; அவைகளைத் தனி ஒரு கட்டுரையில் தருவேன்.\nTAGS:– கம்பன், வேதம், உவமை, உயர்வு, பொய், நாட்படா மறை\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged உயர்வு, உவமை, கம்பன், நாட்படா மறை, பொய், வேதம், vedas in Kamban\nஇதை எழுதிய மாங்காய் மடையன் யார் அது, நான்தான்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/nikesha-patel-hot-floral-dress/", "date_download": "2019-01-19T01:42:36Z", "digest": "sha1:EWZ2S6DNSBDVOXUCCHMAFBUIZ4OJH7OH", "length": 10262, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "Nikesha Patel Hot Floral Dress (Gallery) Universal Tamil UT Pics", "raw_content": "\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ���வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/08/16094755/1184119/70-cubic-feet-water-opening-chennai-from-veeranam.vpf", "date_download": "2019-01-19T03:01:19Z", "digest": "sha1:FRQR22GHL4STRXIAUXPT35N3APCU7V37", "length": 16505, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 70 கனஅடி தண்ணீர் திறப்பு || 70 cubic feet water opening chennai from veeranam lake", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு 70 கனஅடி தண்ணீர் திறப்பு\nவீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 16 கனஅடி அதிகமாகும். #VeeranamLake\nவீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சி.\nவீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 16 கனஅடி அதிகமாகும். #VeeranamLake\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.\nகர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து காவிரி உபரி நீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 27-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nநேற்று வீராணம் ஏரிக்கு 1046 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 922 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.85 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் 46.95 கனஅடியாக உயர்ந்து உள்ளது.\nவீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 54 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று அது அதிகரித்து 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 16 கனஅடி அதிகமாகும்.\nஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.\nதற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. #VeeranamLake\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக���கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஅரக்கோணம் லாட்ஜில் விபச்சாரம்- 2 பேர் கைது\nதேன்கனிக்கோட்டை அருகே குடிக்க பணம் தராததால் அண்ணனை கொன்ற தம்பி\nஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி பலாத்காரம்- கூலித்தொழிலாளி கைது\nகோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் 7 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்\nகடலில் விழுந்து இறந்த மீனவர் உடல் விமானத்தில் வந்து சேர்ந்தது- பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/09045625/1190083/de-Villiers-set-to-replace-Virat-Kohli-as-RCB-Captain.vpf", "date_download": "2019-01-19T03:07:44Z", "digest": "sha1:VQYIF3XFX27G5OKEKG4E2LYKINOJV2WG", "length": 6510, "nlines": 29, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: de Villiers set to replace Virat Kohli as RCB Captain", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லி���ர்சை கேப்டனாக்க திட்டம்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:56\nஅடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் களம் இறங்குவதும், பிறகு சொதப்புவதுமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்லாத பெங்களூரு அணி மூன்று முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டிலும் லீக் சுற்றை தாண்டவில்லை.\nஇதையடுத்து பெங்களூரு அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பெங்களூரு அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைமை பயிற்சியாளர் வெட்டோரி கழற்றிவிடப்பட்டு கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் 2008-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க அந்த அணி முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் உள்ள செய்தி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகோலியை கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கி விட்டு, அதிரடி ஆட்டக்காரரான தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சை கேப்டனாக்க பெங்களூரு அணி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டதால் அடுத்த ஆண்டு நடக்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியும்.\nவிராட் கோலி 2013-ம் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2016-ம் ஆண்டில் மட்டும் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். தனிப்பட்ட முறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலியால், அணிக்கு மகுடத்தை கொண்டு வர முடியவில்லை. இதன் எதிரொலியாகவே பெங்களூரு அணி, பல புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. #IPL #ViratKohli #DeVilliers\nஐ.பி.எல். வீரர்கள் ஏலம் - ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது\nஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள் - யுவராஜ்சிங்கின் தொடக்க விலை ரூ.1 கோடி\nஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 1,003 வீரர்கள்\nஐ.பி.எல். போட்டி தொடரில் இறுதி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/sathyaraj-vetrimaaran-ram-rohini-ajayn-bala-and-others-at-the-inauguration-of-balu-mahendras-library/", "date_download": "2019-01-19T01:41:52Z", "digest": "sha1:ZI7VFZFRVGKCKFXRA7ND4OVKSET5KTT6", "length": 6696, "nlines": 138, "source_domain": "www.sudasuda.in", "title": "Director Ram கேட்ட கேள்விகள், Sathyaraj விட்ட கண்ணீர்! | Balu Mahendra Library Inauguration - Suda Suda", "raw_content": "\nHome Cinema Director Ram கேட்ட கேள்விகள், Sathyaraj விட்ட கண்ணீர்\nDirector Ram கேட்ட கேள்விகள், Sathyaraj விட்ட கண்ணீர்\n விஜய் 63 பற்றி கதிர்\nகுடிசை வீட்டைச் சீரமைக்க மகனை அடமானம் வைத்த தந்தை\nஎன்னைக் கடத்தியது உண்மை – `பவர்ஸ்டார்’ சீனிவாசன்\nPrevious articleகெயில் புயலுக்கு ஈடுகொடுத்த எம்.எஸ்.டி மேஜிக்\nNext articleஆளுநர் பெயரை சர்ச்சைக்குரிய பேராசிரியை கூறியது ஏன்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகொடநாடு விவகாரத்தில் TTV – க்கு சம்மந்தமா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/01/2019\nநம்ம ஊர்ல இப்படி ஒரு உணவகமா…\n விஜய் 63 பற்றி கதிர்\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nகுக்கிராமத்தைச் சேர்ந்தவன் இப்போ வெளிநாட்டுக்குப் போறேன் அரசு பள்ளி மாணவன் சாதனை\nவிளம்பரத்துக்கு மட்டுமே இவ்வளவு கோடி செலவு தேவையா\nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\nஇணையத்தை தெறிக்கவிட்ட தோனி ரசிகர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102166/", "date_download": "2019-01-19T01:48:35Z", "digest": "sha1:GR6OAZA4OCRQYBWRTQVZREC5CNI4HBWL", "length": 9886, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் மருத்துவமனை ஒன்றில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையிலேயே இவ்வாறு புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்களால் இந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்களுக்கான காரணத்தினை கண்டறிய முடியவில்லை.\nஉயிரிழந்த 12 குழந்தைகளிலும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags12 children 12 குழந்தைகள் Afghanistan died new disease simultaneously tamil ஆப்கானிஸ்தானில் உயிரிழப்பு புதுவித நோய் தொற்றினால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஅமெரிக்கா நோக்கிச் செல்லும் ஊர்வலத்தை சேர்ந்த முதலாவது நபர் மெக்ஸிக்கோ தலைநகரைச் சென்றடைந்தார்…\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை….\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2018/12/blog-post_25.html", "date_download": "2019-01-19T02:18:23Z", "digest": "sha1:QCE3SY5RQFTCZ6ASTZD4IZ7KS5NSFYAP", "length": 8376, "nlines": 185, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்", "raw_content": "\nசீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது தமிழகத்தின் தரங்கம்பாடி. தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள், அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக ஆய்வாளர்களுக்கு அமைகின்றன.\nஐரோப்பிய குருமார்கள் தாமே தமிழ் கற்று எழுதிய ஓலைச்சுவடிகள். ஓலைச்சுவடி வடிவில் நாட்குறிப்புச் செய்திகள்.\nதரங்கம்பாடி, மெட்ராஸ், கடலூர் ஆகிய பகுதிகளில் தமது நடவடிக்கையை விவரிக்கும் அறிக்கைகள்...\nஇவை அனைத்தும் தமிழில் ஜெர்மானிய பாதிரிமார்களால் இன்றைக்கு 300 ஆண்டுகள் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன.\nஇந்த வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வின் பின்னனி ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரமான ஹாலே ஃப்ராங்கன் கல்விக்கூடத்துடன் (Francke Foundations (Franckesche Stiftungen)) நெருங்கிய தொடர்பு கொண்டது.\nலூதரன் திருச்சபையை முதன் முதலில் ஆசியாவில், அதாவது இந்தியாவின் தமிழகத்துத் தரங்கம்பாடியில் அமைத்தவர��� பார்த்தலோமஸ் சீகன்பால்க்.\nகி.பி.18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹாலே நகரில் உள்ள ஃப்ராங்கெ கல்விக்கூடத்தின் தலைமைப்பீடத்தில் இருந்த பேராசிரியர் ஃப்ரான்ங்கெ (Prof. Francke) தனது மாணவர்கள் இருவரை இப்பணிக்காக தமிழகம் அனுப்பி வைக்கலாம் எடுத்த முடிவுதான் தரங்கம்பாடி லூதரன் திருச்சபை உருவாகிய நிகழ்வுக்கு வித்தாக அமைந்தது.\nஅந்த வரலாற்று நிகழ்வினையும் இந்தக் கல்விக்கூடத்தின் சிறப்பினையும்,\nஇங்கு பாதுகாக்கப்படும் ஜெர்மானியப் பாதிரிமார்கள் கைப்பட எழுதி உருவாக்கிய தமிழ்ச்சுவடி நூல்களைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது இந்தப் பதிவு\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன...\nநடமாடும் கண்காட்சிக் கூடம் -திரு.வீரராகவன் சேகரிப்...\nதமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள் - Mr.K.Sr...\nபுனித ஜார்ஜ் கோட்டையின் கதை\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1739", "date_download": "2019-01-19T02:13:50Z", "digest": "sha1:YTXVBQKRQRVPMHPOR2RKAILXJ2OUNU36", "length": 12286, "nlines": 137, "source_domain": "www.rajinifans.com", "title": "பிற நடிகர்கள் படங்களை ரஜினியின் படங்களுடன் ஒப்பிட முடியாது - அயர்லாந்து சினிமா விநியோகஸ்தர் - Rajinifans.com", "raw_content": "\n2.O விற்கு ப்ரோமோஷன் இல்லையா\nகஜா புயல் - 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - களப்பணியில் ரஜினி மக்கள் மன்றம்\n2.0 - ஏன் கொண்டாடணும்\nகணக்குகளை முடக்கும் சன் பிக்சர்ஸ்\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்\n‘காலா 100 வது நாள் கறி விருந்து…’ அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூ��்பர் ஸ்டார்\nபத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க\nபிற நடிகர்கள் படங்களை ரஜினியின் படங்களுடன் ஒப்பிட முடியாது - அயர்லாந்து சினிமா விநியோகஸ்தர்\nநமது ரஜினிஃபேன்ஸ்.காம் சார்பாக அயர்லாந்தில் வசிக்கும் திரு. தங்கசாமி பகவதியப்பனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.\nமென்பொருள் நிறுவனமொன்றில் பணி புரிந்து வரும் திரு.தங்கசாமி 2004ம் ஆண்டு முதல் அயர்லாந்தில் வசித்து வருகிறார்.\nதமிழ்ப் படங்களின் மீதுள்ள அதீத காதலாலும், தமிழ்ப்படங்களைத் திரையரங்குச் சென்று காணவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் அயர்லாந்தில் 2013ம் ஆண்டு முதல் விநியோகம் செய்து வருகின்றார்.\nதமிழ் மட்டுமன்றி மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், உருது மொழிப் படங்களையும் விநியோகம் செய்து வருகின்றார்.\nரஜினிஃபேன்ஸ்.காம்: ரஜினிகாந்தின் படங்களுக்கான வரவேற்பும் வியாபாரமும் எவ்வாறு உள்ளது\nதங்கசாமி: ரஜினிகாந்தின் படங்கள் பிற நடிகர்களைக் காட்டிலும் வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா வியாபாரத்திலும் ரஜினி படங்கள் எப்போதும் பல படிகள் முன்னே உள்ளது.\nரஜினிஃபேன்ஸ்.காம்: இந்திய அளவிலான திரைப்படங்களில் தமிழ்ப் படங்களின் வியாபாரம் எந்த இடத்தில் உள்ளது\nதங்கசாமி: வசூல் ரீதியில் இந்திப்படங்கள் முதல் வரிசையிலும் தமிழ்ப் படங்கள் 2ம் இடத்திலும் உள்ளது\nரஜினிஃபேன்ஸ்காம் : பிற தமிழ் நடிகர்கள் படங்களின் வசூலோடு ரஜினிகாந்த் படங்களின் வசூலை ஒப்பிட முடியுமா\nதங்கசாமி: பிற நடிகர்கள் படங்களை ரஜினியின் படங்களுடன் ஒப்பிட முடியாது. UKல் இதுவரை அதிக வசூலைப் பெற்ற படம் எந்திரன்.\nவெற்றிப் படங்கள் எனச் சொல்லப்பட்ட பிற படங்களால் இதுவரை எந்திரனின் வசூலை சமன் செய்ய முடியவில்லை.\nரஜினிஃபேன்ஸ்.காம்: 2.O குறித்து உங்கள் பார்வை.\nதங்கசாமி: இந்தப் படத்தின் வசூல் எந்திரன் படத்தினைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கின்றேன். படத்தினைக் காண ஆவலாக உள்ளேன்.\nரஜினிஃபேன்ஸ். காம்: overseas வியாபரத்தில் ரஜினிகாந்த் படங்களின் வியாபார வீச்சு குறித்தான உங்கள் கருத்து என்ன\nதங்கசாமி: பிற் தமிழ் நடிகர்களின் மார்க்கெட்டுடன் ஒப்பீடும் போது ; வெளிநாட்டு வியாபாரச்சந்தையிலும் ரஜினியின் படங்கள் பல படிகள் உயரத்திலேயே உள்ளது\nரஜினிஃபேன்ஸ்.காம்: வெளிநாட்டு திரைப்பட விநியோகஸ்த்தராக நீங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் என்ன\nதங்கசாமி: நமது திரைப்படங்களுக்குச் சரியான திரையரங்குகள் கிடைப்பது முக்கியப் பிரச்சினையாகக் கருதுகின்றேன்.\nரஜினிஃபேன்ஸ்.காம்: தமிழ்த் திரையுலகினருடன் உங்களுக்கு இருக்கும் நட்பு குறித்து\nதங்கசாமி : தமிழ்த் திரையுலகினரோடு நல்ல நட்புடன் இருக்கின்றேன். பலரும் பழகுவதற்கு இனிமையானவர்கள்.\nரஜினிஃபேன்ஸ்.காம்: வெளிநாட்டுச் சந்தையில் தமிழ்ப் படங்களின் வளர்ச்சி குறித்து உங்கள் கருத்து\nதங்கசாமி: தமிழ்ப்படங்கள் நல்லதொரு வளர்ச்சியினை உலகளவில் சந்தித்து வருகின்றது. சிவாஜி திரைப்படம் இதற்கான ஒரு தொடக்கத்தினை அளித்தது.\nரஜினிஃபேன்ஸ்.காம்: அயல்நாட்டில் தமிழ் திரைப்பட விநியோகத்தில் உள்ள சவால்கள் என்ன\nதங்கசாமி: வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் சந்திக்கும் சவால்களில் முதன்மையானதாக நல்ல திரையரங்குகள் கிடைப்பதைச் சொல்வேன்\nரஜினிஃபேன்ஸ்.காம் : 2PointO மாபெரும் வெற்றியடைய ரஜினிஃபேன்ஸ்.காம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதங்கசாமி : மிக்க நன்றி. தமிழ்த் திரைப்படங்கள் உலகளவில் மேலும் புகழடைய வேண்டும்.\nதமிழ்ப்படங்கள், ரஜினிகாந்தின் திரைப்படங்கள் குறித்தான எனது பார்வையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த ரஜினிஃபேன்ஸ்.காம் இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/vijay-sura-english-new-old-mp3-download.html", "date_download": "2019-01-19T02:54:27Z", "digest": "sha1:ZLCAPVJDZQ5GZFKMJGIVA7PMDY4VPTFB", "length": 9762, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சுறாவுடன் அதிரடி அரசியல் - விஜய். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சுறாவுடன் அதிரடி அரசியல் - விஜய்.\n> சுறாவுடன் அதிரடி அரசியல் - விஜய்.\nஅதிரடியாக அரசியலில் குதிக்கவுள்ளார் நடிகர் விஜய். அதற்கான ஆரம்பம் ஏற்கனவே நடந்தேறினாலும், இன்னும் தீவிரமாக இறங்கவுள்ளார். அதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் அடிக்கடி நேரிலும், ஃபோனிலும் பேசி வருகிறார்.\nவிரைவில் வெளியாக இருக்கும் சுறா படம் வழக்கமாக நடைபெறும் வெளியீட்டு நிகழ்ச்சியாக இல்லாமல், அரசியல் கட்சியின் ஆரம்ப விழா போல மிரட்ட வேண்டுமென உத்தரவு போட்டிருக்கிறார் வ��ஜய்.\nசுறா கிட்டத்தட்ட 500 பிரிண்ட்டுகளுக்கு மேல் போடப்பட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிக அளவு படம் பார்க்க வைக்கப் போகிறார்கள். காரணம் சுறாவில் சில காட்சிகள் அரசியல் வாசம் வீசுகிறதாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு ��ுலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-temper-24-02-1515498.htm", "date_download": "2019-01-19T02:39:05Z", "digest": "sha1:Z7L23KFXRYVQTAZYZHV2XN4F6Z435WV4", "length": 6524, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "டோலிவுட்டின் ஹாட் கிஸ் - Temper - சச்சின் ஜோஷி | Tamilstar.com |", "raw_content": "\nதற்போது டோலிவுட்டில் ஒரு முத்தம் மிகவும் பரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதுவும் ஒரு ஆண் மற்றொரு ஆணுக்கு கொடுத்த முத்தமாகும். பிரபல தயாரிப்பளார் பந்தல கணேஷ் நடிகர் சச்சின் ஜோஷிக்கு கொடுத்த முத்தம் தான் தற்போது ஹாட் டாக்காகும்.\nதற்போது ரிலீசான டெம்பர் படம் வசூலை வாரி குவித்து வருவதால் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட தயாரிப்பளார் பந்தல கணேஷ் உற்சாக மிகுதியில் நடிகர் சச்சினை கன்னத்தில் முத்தமிட்டு உள்ளார்.\nஅவர் நிதி நெருக்கடியில் இருந்த பொது சச்சின் தான் பண உதவி செய்ததாக கூறப்படுகிறது. எப்படியோ இதுதான் தற்போது ஹாட் கிஸ் ஆகும்.\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vedhalam-i-19-04-1627301.htm", "date_download": "2019-01-19T03:00:12Z", "digest": "sha1:3EXOOHBPJ4OZ42PBVCJGLV3EE4ODHWOT", "length": 4591, "nlines": 104, "source_domain": "www.tamilstar.com", "title": "வேதாளம், ஐ படங்களின் வசூலை ஓரங்கட்டியதா தெறி? - Vedhalamitherivijayvikram - வேதாளம் | Tamilstar.com |", "raw_content": "\nவேதாளம், ஐ படங்களின் வசூலை ஓரங்கட்டியதா தெறி\nவிஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருப்பதால் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதில் சென்னையில் மட்டும் இப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ. 3.06 கோடி வசூல் செய்துள்ளதாம்.\nஇது விஜய்யின் முந்தைய படங்களான புலி மற்றும் கத்தியை விட அதிக வசூல் என்றாலும் ஷங்கரின் ‘ஐ’ மற்றும் அஜித்தின் வேதாளம் படங்களின் வசூலுக்கு அடுத்த இடத்திலே தெறி உள்ளது.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-25-09-15-0222794.htm", "date_download": "2019-01-19T02:34:13Z", "digest": "sha1:TOMBSFEOK4EER4B3DRWOFUJ7LVPN3NSL", "length": 6753, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "எதிர்பார்ப்பை எகிறவைத்த புலி; பட்டிதொட்டி எங்கும் விஜய் புராணம் - Vijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஎதிர்���ார்ப்பை எகிறவைத்த புலி; பட்டிதொட்டி எங்கும் விஜய் புராணம்\nமகன் கொடுத்த தைரியத்தில் விஜய் முதன் முதலாக சரித்திரக்கதையில் நடித்திருக்கும் புலி படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸாகிறது.\nஇப்படம் அமெரிக்காவில் 100கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. ரஜினிக்கு பிறகு விஜய்க்கே இந்த பெருமை கிடைத்துள்ளது. மேலும் இப்படம் ஸ்ரீலங்காவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதுவரை விஜய் நடித்ததிலேயே புலி படம் தான் அதிக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.\nஇது பேண்டசி படம் என்பதால் பட்டிதொட்டியெங்கும் புலி புராணமே. இப்படம் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளிடையேயும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n▪ கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n▪ கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்\n▪ விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா\n▪ குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்\n▪ இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா\n▪ இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’\n▪ சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905925", "date_download": "2019-01-19T02:25:08Z", "digest": "sha1:DG3PX7UEVPBCFX5QSAD4EFTBZJGDYN2O", "length": 7501, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "515 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n515 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு\nதிருக்காட்டுப்பள்ளி, ஜன. 10: தஞ்சை மாவட்டம் ஒரத்தூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் ஒரத்தூர், நத்தமங்கலம் கிராம குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா நேற்று நடந்தது. சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். திருவையாறு நிலவள வங்கி துணைத்தலைவர் கலியமூர்த்தி, ஒரத்தூர் ஜெயராமன், நத்தமங்கலம் கரிகாலன் முன்னிலை வகித்தனர். திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி, பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். ஒரத்தூரில் 340 பேருக்கும், நத்தமங்கலத்தில் 175 பேருக்கும் வழங்கப்படுகிறது. சங்க துணைத்தலைவர் பிரகலாதன் நன்றி கூறினார்.\nமயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை\n26 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n100 நாள் வேலை திட்ட ஊதியத்தை கல்வி கடனில் வரவு வைக்கும் வங்கி விவசாய தொழிலாளர்கள் அவதி\nகள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு சாலையின் குறுக்கே கருப்பு கொடி வேட்டங்குடி மக்கள் ஆவேசம்\nகாணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்\nசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஜன்னல் அமைக்காவிட்டால் போராட்டம் மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு\nசத்துணவு பணியாளர் சங்க கூட்டம்\nதுக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nதஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் 24ம் தேதி துவக்கம்\n× RELATED பொங்கல் பரிசு வழங்குவதில் குளறுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%85._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:31:07Z", "digest": "sha1:JG3L2IQD24QHHA7JO7T3IF6TQ7PONJGN", "length": 8677, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. அ. முத்தையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மு. அ. முத்தையா செட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுத்தையா அண்ணாமலை முத்தையா செட்டியார்\nகல்வி அமைச்சர் (சென்னை மாகாணம்)\nகூர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nமு. அ. முத்தையா செட்டியார் (M. A. Muthiah Chettiar) ஒரு தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் , சென்னை மேயர், சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர். இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு 1957 ல் நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nமுத்தையா சென்னை வேப்பேரியில் பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளி, ஈவார்ட் பள்ளி, ராமானுஜம் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். 1925 ஆம் ஆண்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.\nபின்னர் 1929 ஆம் ஆண்டு தமது 24 ஆம் வயதில் சென்னை நகராட்சி உறுப்பினரானார். 1931 ஆம் ஆண்டில் சென்னை நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1933 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தந்தையாகவும் தேர்ந்த��டுக்கப்பட்டார். 1936 ஆண்டு சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி, மருத்துவம், சுங்கம் ஆகிய துறைகளின் அமைச்சர் ஆனார்.\nடாக்டர். இராசா சர் முத்தையா செட்டியார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2017, 05:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/rrb-chennai-recruitment-2018-for-various-posts-003506.html", "date_download": "2019-01-19T02:59:50Z", "digest": "sha1:3W2OKHKIXUVP7PBF5YOQ67YMMIMQCBAJ", "length": 11458, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "தெற்கு ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ... அழைப்பு உங்களுக்குத்தான்! | RRB Chennai Recruitment 2018 For Various Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தெற்கு ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ... அழைப்பு உங்களுக்குத்தான்\nதெற்கு ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ... அழைப்பு உங்களுக்குத்தான்\nதெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 வயதிலிருந்து 31 வயதுக்குள்\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை: கணிப்பொறி வழி தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2018\nமேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள 'ரெக்யூர்மெண்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nஇந்தப்பகுதியை கிளிக் செய்வதின் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nவிண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் மற்றும் எவ்வாறு விண்ணப்பித்து குறித்து அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.\nநியூ ரெஜிஸ்ரேஷன் என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/india-westindies-match/", "date_download": "2019-01-19T01:43:59Z", "digest": "sha1:WRBBWNEKYXSMYEFZPBDM673QKIYMGUHU", "length": 7829, "nlines": 101, "source_domain": "www.mrchenews.com", "title": "இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் | Mr.Che Tamil News", "raw_content": "\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜேசன் ஹோல்டர் தலைமையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.\nஇதற்கிடையே, இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசா���ப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.\nகேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி‌ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.\nபந்துவீச்சிலும் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.\nமுதல் ஒருநாள் போட்டியில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர் ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.\nஇப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:\nஇந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது கலீல் அகமது.\nவெஸ்ட் இண்டீஸ்: சந்தர்பால் ஹேம்ராஜ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ் அல்லது பாபியன் ஆலென், கீமோ பால் அல்லது ஒஷானே தாமஸ் அல்லது அல்ஜாரி ஜோசப், தேவேந்திர பிஷூ, கெமார் ரோச்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/lifestyle?qt-home_quick=0", "date_download": "2019-01-19T03:12:36Z", "digest": "sha1:BU3HRDY5KKMRAVR6LAPEWKGBFLQJ5EZH", "length": 12784, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " லைஃப் ஸ்டைல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nதொப்பையை குறைக்க உதவும் கொட்டை வகைகள்..\nநாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு ..\nஇந்த உணவையெல்லாம் ஒதுக்காதீர்கள் ப்ளீஸ்..\nபெண்களுக்கு 2 மடங்கு மன அழுத்தத்தை தரும் சமூக ஊடகங்கள்..அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஉங்கள் துணையின் வியர்வை துணிகள், மன அழுத்தத்தை குறைக்குமாம்.. அதிர்ச்சி தகவல்..\nபுதிய உணவு கலாச்சாரங்களை உருவாக்குவதில் இன்ஸ்டாகிராம் முதலிடம்...\nபிரமிக்க வைக்கும் அம்பானி மகள் ஈஷா அம்பானியின் நிச்சய புகைப்படங்கள்\nசென்னை ஆவடியில் ஒயிலாட்ட கலைஞர்கள் கின்னஸ் சாதனை\nசென்னையில் மொபைல் மூலம் டிவி, வாசிங் மெசின் என அனைத்தையும் வாடகைக்கு எடுக்கலாமா\nஆன்லைன் ஷாப்பிங்.... அட்வான்ட்டேஜ் எடுக்காதீங்க \nஹை ஹீல்ஸ் செருப்பு அணியும் பெண்களே.... எவ்ளோ சொன்னாலும் கேக்கறதில்ல \nமெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை\nவாழத்தகுதியற்ற நகரமாகிவிட்டது டெல்லி - உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/08/08163943/Bharani-cinema-review.vpf", "date_download": "2019-01-19T02:00:17Z", "digest": "sha1:6FICEYO33LBTELJKIPGQLSDZBWDENGDD", "length": 19704, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nமாற்றம்: ஆகஸ்ட் 08, 2014 19:44\nவாரம் 1 2 3\nதரவரிசை 6 6 6\nநாயகன் பரணி ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடியும், கும்மாளமுமாக இருந்து வருகிறார். தனது அண்ணன் மகளை இவனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற கனவோடு நாயகனின் அம்மா இருக்கிறார்.\nஆனால், பரணியோ, தனக்கும், மாமாவுக்கும் ஆகாது என்பதால் அவரது பெண்ணையும் வெறுத்து ஒதுக்குகிறார். பரணியின் மாமாவும் தனது பெண்ணை தங்கை மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்.\nஇந்நிலையில், நண்பனை பார்க்க பக்கத்து ஊருக்கு செல்லும் பரணி, அங்கு பூங்கொடியை பார்க்கிறான். பார்த்ததும் அவள்மீது காதல் கொள்கிறான். ஒருகட்டத்தில் அவளிடம் தனது காதலையும் கூறுகிறான். ஆனால், அவளோ அதை ஏற்க மறுத்து, எதுவென்றாலும் தனது வீட்டில் வந்து பேசிக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுவிடுகிறாள்.\nஅவளை பின்தொடர்ந்து செல்கிறார் பரணி. அப்போது பூங்கொடி தனது தோழியை பார்ப்பதற்காக அவளது வீட்டிற்குள் செல்கிறாள். அதுதான் நாயகியின் வீடு என்று நாயகன் புரிந்துகொண்டு, அந்த வீட்டில் உள்ளவர்களிடம் பேசி காதலுக்கு சம்மதம் வாங்கிக் கொள்கிறான்.\nமறுநாள் நாயகியிடம் காதலுக்கு அவளது வீட்டார் சம்மதம் கொடுத்துவிட்டதாக கூறுகிறார். அதன்பின், இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஇந்நிலையில், பூங்கொடியின் வீட்டுக்கு அவளது அப்பாவுடைய நண்பரின் மகன் வருகிறார். இவருடைய பெயரும் பரணிதான். இவளை வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்துப் போய்விடுகிறது. தனது மகளுக்கு இவளையே திருமணம் செய்துவைத்துவிடலாம் என்கிற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர்.\nநாயகியிடமும் இதுகுறித்து தெரிவிக்கின்றனர். அவர் யார் என்று தெரியாத பூங்கொடி, பரணி என்ற பெயரை வைத்து தனது காதலர்தான் அ��ர் என்று நினைத்து இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.\nஒருகட்டத்தில் நாயகிக்கு தான் காதலித்த பரணி வேறு, தன்னை திருமணம் செய்யப்போகும் பரணி வேறு என்று தெரிய வருகிறது. இதற்கிடையில் தான் காதலிக்கும் பூங்கொடி தனது தாய்மாமன் மகள் என்பதும் நாயகனுக்கு தெரியவருகிறது.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் நாயகனும், நாயகியும் என்ன முடிவெடுத்தார்கள் என்பதே மீதிக்கதை.\nநாயகன் பரணியாக விஜய்கதிர் முகம் முழுவதும் தாடியும், சிரிப்புமாக வருகிறார். மாமன் மகள் வேண்டாம் என்று அம்மா, அப்பாவிடம் பேசும்போது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதையே படம் முழுவதும் செய்ய நினைத்து, அதுவே மிகையான நடிப்பு போல் தோன்றுகிறது.\nபூங்கொடியாக வரும் உமாஸ்ரீ கிராமத்து பெண் வேடத்துக்கு அழகாக பொருந்துகிறார். படத்தில் இவருக்கு பெரும்பாலும் நடந்து வரும் காட்சிகள் இருந்தாலும் இறுதி காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஇன்னொரு பரணியாக வரும் ராஜபிரபு ஒருசில காட்சிகளே வருகிறார். நடிப்பதற்கு வாய்ப்பு குறைவு. விஜய்கதிரின் நண்பர்களாக வரும் நால்வரும் காமெடி என்ற பெயரில் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.\nவழக்கமான முக்கோண காதல் கதையையே படமாக இயக்கியிருக்கும் மாவணன், அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும்படி படமாக்கியிருப்பதை தவிர்த்திருக்கலாம். படத்தில் நடிகர்கள் பேசும் வசனங்களைவிட அவர்களுடைய மைன்ட் வாய்ஸ் பேசும் வசனங்கள் வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.\nநாயகன் சந்தோஷம் வந்தாலும் குடிக்கிறார். துக்கம் வந்தாலும் குடிக்கிறார். இப்படி எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.\nவசந்த் மோகன்ராஜ், இசையில் மெலோடி, குத்து என வெளுத்து வாங்கியிருக்கிறார். திருவிழாவின்போது இடம்பெறும் பாடல் ஆட்டம் போடவைக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகு��் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905926", "date_download": "2019-01-19T02:18:49Z", "digest": "sha1:L3OM6ODLHEISUNKCYPWZNUMLM3EFYUI5", "length": 9329, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் ஊராட்சி சபை கூட்டத்தில் தீர்மானம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திர��வள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் ஊராட்சி சபை கூட்டத்தில் தீர்மானம்\nபேராவூரணி, ஜன. 10: பேராவூரணி அருகே உள்ள பெரியநாயகிபுரம் ஊராட்சி ஆவணத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது.\nதிமுக ஊராட்சி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமணிக்கம், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை மரங்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி காலதாமதமின்றி வழங்க வேண்டும்.\nவருகிற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற அயராது பாடுபடுவது. உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேராவூரணி ஒன்றிய பொருப்பாளர் அன்பழகன், பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய முன்னாள் தலைவர்கள் பழனிவேல், ராஜரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் வடக்கு முத்துமாணிக்கம், தெற்கு ரவிச்சந்திரன் மாவட்ட துனை செயலாளர் செல்வராஜ், பேராவூரணி நகர செயலாளர் நீலகண்டன் பங்கேற்றனர். அபுபக்கர் நன்றி கூறினார்.\nமயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை\n26 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n100 நாள் வேலை திட்ட ஊதியத்தை கல்வி கடனில் வரவு வைக்கும் வங்கி விவசாய தொழிலாளர்கள் அவதி\nகள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு சாலையின் குறுக்கே கருப்பு கொடி வேட்டங்குடி மக்கள் ஆவேசம்\nகாணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்\nசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஜன்னல் அமைக்காவிட்டால் போராட்டம் மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு\nசத்துணவு பணியாளர் சங்க கூட்டம்\nதுக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nதஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் 24ம் தேதி துவக்கம்\n× RELATED திமுக கூட்டணி கட்சிகளின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_15", "date_download": "2019-01-19T03:06:39Z", "digest": "sha1:ZNRX637A477VM67LN3KGD6L3N5TDAKA5", "length": 25463, "nlines": 371, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 15 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆகஸ்ட் 15 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 15 (August 15) கிரிகோரியன் ஆண்டின் 227 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 228 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 138 நாட்கள் உள்ளன.\n636 – அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.\n717 – கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது.\n1038 – அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான்.\n1057 – லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டார்.\n1248 – செருமனியில் கோல்ன் கதீட்ரல் பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோவில் 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.\n1261 – பைசாந்தியப் பேரரசராக எட்டாம் மைக்கேல் பலையோலோகசு கான்ஸ்டண்டினோபில்லில் முடிசூடினார்.\n1281 – சப்பான் மீதான முற்றுகையின் போது குப்லாய் கானின் மங்கோலியக் கடற்படைக் கப்பல்கள் இரண்டாவது தடவையாக கமிக்காசு என அழைக்கப்படும் சூறாவளியின் தாக்கத்தால் அழிந்தன.\n1461 – திரெபிசோந்து இராச்சியம் உதுமானிய சில்தான் இரண்டாம் முகமதிடம் சரணடைந்தது. பைசாந்தியப் பேரரசின் உண்மையான முடிவு என வரலாற்றாளர்களால கணிக்கப்பட்டது. பேரரசர் டேவிட் பின்னர் கொலை செய்யப்பட்டார்.\n1483 – சிஸ்டைன் சிற்றாலயத்தை திருத்தந்தை நன்காம் சிக்ஸ்டசு புனிதப்படுத்தினார்.\n1511 – போர்த்துகல்லின் அபோன்சோ டி அல்புகெர்க்கே மலாக்கா சுல்தானகத்தின் தலைநகர் மலாக்காஅவைக் கைப்பற்றினான்.\n1519 – பனாமா நகரம் நிறுவப்பட்டது.\n1534 – லொயோலா இஞ்ஞாசியும் அவரது ஆறு தோழர்களும் ஆரம்ப உறுதியை எடுத்தனர். இது 1540 செப்டம்பரில் இயேசு சபை உருவாகக் காரணமானது.\n1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியார் சப்பான், ககோசிமா கரையை அடைந்தார்.\n1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.\n1914 – முதலாம் உலகப் போர்: முதலாவது உருசிய இராணுவம் கிழக்கு புருசியாவை அடைந்தது.\n1920 – வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.\n1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலிய நீர்மூழ்கி ஒன்று கிரேக்கக் கப்பல் ஒன்றித் தாக்கி மூழ்கடித்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: டிராகூன் நடவடிக்கை: கூட்டுப் படைகள் தெற்கு பிரான்சில் தரையிறங்கின.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பேரரசர் இறோகித்தோ சப்பான் சரணடைந்ததையும், கொரியா சப்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றதையும் அறிவித்தார்.\n1947 – இந்தியா 190-ஆண்டு கால பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.\n1947 – முகமது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக கராச்சியில் பதவியேற்றார்.\n1948 – கொரியக் குடியரசு உருவானது.\n1950 – அசாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் உயிரிழந்தனர்.\n1954 – அல்பிரெடோ ஸ்ட்ரோசுனர் தனது கொடுங்கோலாட்சியை பரகுவையில் ஆரம்பித்தான்.\n1960 – கொங்கோ குடியரசு (பிராசவில்லி) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1963 – இசுக்கொட்லாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1963 – மூன்று நாள் கிளர்ச்சியை அடுத்து கொங்கோ குடியரசின் அரசுத்தலைவர் புல்பர்ட் யூலோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1971 – பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1973 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.\n1974 – தென் கொரியாவின் அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ மீதான கொலை முயற்சி ஒன்றின் போது முதல் சீமாட்டி யூக் யுங்-சூ கொல்லப்பட்டார்.\n1975 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் க���ல்லப்பட்டனர்.\n1977 – ஒகைய்யோ பல்கலைக்கழகத்தினால் இயக்கப்பட்ட பிக் இயர் என்ற வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஈர்ப்பிலா வெளியில் இருந்து வானொலி சமிக்கை ஒன்றைப் பெற்றது. இந்நிகழ்வு \"வாவ்\n1984 – துருக்கியில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி துருக்கிய இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது.\n1998 – பிரித்தானியாவில் வட அயர்லாந்து, ஓமா நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர், 220 பேர் காயமடைந்தனர்.\n2005 – காசாக்கரையில் இருந்தும், மேற்குக் கரையின் வடக்கேயுள்ள நான்கு இசுரேலியக் குடியேற்றங்களிலும் இருந்து இசுரேலியரை வெளியேற்றும் நடவடிக்கையை இசுரேல் ஆரம்பித்தது.\n2005 – இந்தோனேசிய அரசுக்கும் அச்சே விடுதலை இயக்கத்துக்கும் இடையே 30-ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எல்சிங்கியில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.\n2007 – பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் உயிரிழந்தனர்.\n2013 – ஒலிங்கிட்டோ என்ற புதிய புலாலுண்ணும் மிருக இனத்தை அமெரிகக்க் கண்டத்தில் கண்டுபிடித்திருப்பதாக சிமித்சோனிய நிறுவனம் அறிவித்தது.\n1195 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசக் குருவானவர், புனிதர் (இ. 1231)\n1769 – நெப்போலியன் பொனபார்ட், பிரான்சியப் பேரரசர் (இ. 1821)\n1865 – மிக்காே உசுயி, சப்பானிய மதத் தலைவர் (இ. 1926)\n1872 – அரவிந்தர், இந்திய குரு, மெய்யியலாளர் (இ. 1950)\n1882 – சி. ஆர். நாராயண் ராவ், இந்திய விலங்கியல் மருத்துவர் (இ. 1960)\n1883 – வ. சு. செங்கல்வராய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1971)\n1892 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழ் வரலாற்றாளர் (இ. 1960)\n1892 – லூயி டே பிராலி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1987)\n1896 – கெர்டி கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1957)\n1900 – ந. பிச்சமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (இ. 1976)\n1915 – மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து, இலங்கைத் தமிழ் ஆங்கிலக் கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர் (இ. 1983)\n1917 – ஆஸ்கார் ரொமெரோ, சல்வதோர் பேராயர் (இ. 1980)\n1921 – கா. கைலாசநாதக் குருக்கள், ஈழத்து இந்து ஆய்வாளர், பேராசிரியர் (இ. 2000)\n1922 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், பேராசிரியை (இ. 2011)\n1922 – குஷபாவு தாக்கரே, இந்திய அரசியல்வாதி (இ. 2003)\n1930 – சுவாமி தயானந்த சரசுவதி, தமிழக மரபுவழி அத்வைத வேதாந்த ஆசிரியர் (இ. 2015)\n1931 – ரிச்சர்டு ஃகெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 2015)\n1935 – ராஜசுலோசனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2013)\n1945 – காலிதா சியா, வங்காளதேசத்தின் 9வது பிரதமர்\n1948 – பாரதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1954 – ஸ்டீக் லார்சன், சுவீடன் எழுத்தாளர் (இ. 2004)\n1961 – சுஹாசினி, தென்னிந்திய நடிகை\n1963 – அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு, மெக்சிக்கோ இயக்குநர்\n1964 – அர்ஜூன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1964 – மெலிண்டா கேட்ஸ், அமெரிக்கத் தொழிலதிபர் பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையை நிறுவியவர்\n1972 – பென் அஃப்லெக், அமெரிக்க நடிகர்\n1989 – ஜோ ஜோனஸ், அமெரிக்கபாடகர், நடிகர்\n1989 – கார்லோஸ் பேனா, அமெரிக்க பாடகர், நடிகர்\n1990 – ஜெனிபர் லாரன்ஸ், அமெரிக்க நடிகை\n1992 – அதிபன் பாசுகரன், இந்திய சதுரங்க ஆட்ட வீரர்\n1328 – எசூன் தெமூர், யுவான் பேரரசர் (பி. 1293)\n1942 – மகாதேவ தேசாய், இந்திய செயற்பாட்டாளர், நூலாசிரியர் (பி. 1892)\n1953 – லுட்விக் பிராண்டில், செருமானிய இயற்பியலாளர் (பி. 1875)\n1975 – சேக் முஜிபுர் ரகுமான், வங்காளதேசத்தின் 1வது அரசுத்தலைவர் (பி. 1920)\n2013 – செல்லையா பொன்னத்துரை, இலங்கையின் துடுப்பாட்ட நடுவர் (பி. 1935)\n2013 – மரீச் மான் சிங் சிரேஸ்தா, நேபாளத்தின் 28-வது பிரதமர் (பி. 1942)\n2018 – அஜித் வாடேகர், இந்தியத் துடுப்பாளர் (பி. 1941)\nஇந்தியாவின் விடுதலை நாள் (1947, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து)\nவிடுதலை நாள் (தென் கொரியா, வடகொரியா, 1945-இல் சப்பானிடம் இருந்து)\nவிடுதலை நாள் (கொங்கோ குடியரசு, 1960-இல் பிரான்சிடமிருந்து)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2018, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12005731/BJP-will-rule-the-BJP-in-Karnataka.vpf", "date_download": "2019-01-19T03:01:18Z", "digest": "sha1:HEI535XR2GJV5I6G7RZVPQ5TEYMY2TU6", "length": 10595, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP will rule the BJP in Karnataka || கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் - சுப்பிரமணியசாமி நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடகத்தி��் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் - சுப்பிரமணியசாமி நம்பிக்கை + \"||\" + BJP will rule the BJP in Karnataka\nகர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் - சுப்பிரமணியசாமி நம்பிக்கை\nகர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று, அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிர மணியசாமி கூறினார்.\nவெளிமாநிலத்தில் இருந்து வரும் பா.ஜ.க.வினரை வரவேற்று உபசரிக்கும் இடமாகத்தான் தமிழகம் உள்ளது. எந்த விஷயத்திற்காகவும் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ தமிழகத்தில் பா.ஜ.க. நடத்துவது கிடையாது. இதனால் தான் தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பெறவில்லை. கர்நாடகத் தேர்தலில், 115 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும்.\nராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். அவர் பிறரை ஏமாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே பெயிலில் இருக்கிறார். தனது படிப்பிலும் பல பாடங்களில் பெயில் ஆனவர். அவருக்கு ஒன்றும் தெரியாது.\nரஜினி எனக்கு நண்பர் இல்லை. அவர் குருமூர்த்தி போன்றவர்கள் எழுதிக்கொடுப்பதை படிப்பவர். பொதுவாகவே நடிகர்கள் எழுதிக் கொடுப்பதை ஒப்பிப்பவர்கள் சுயமாக சிந்திக்க முடியாது.\nதமிழக அரசியல்வாதிகள் காவிரித்தண்ணீர் வருவதை விரும்பாதவர்கள். அவர்கள் தண்ணீரை வணிகம் செய்யும் முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு காவிரி நீர் தேவையில்லை என நினைப்பவர்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினாலே தமிழகத்தின் தண்ணீர் தேவை பூர்த்தியாகிவிடும். தமிழக அரசியல்வாதிகள் எந்த ஒரு திட்டத்திற்கும் மத்திய அரசை வலியுறுத்திப் பெறுவது கிடையாது.\nநீட் தேர்வு விஷயத்தில் என்னை யாரும் எதற்கும் தொடர்பு கொள்ளவில்லை.\nபாகிஸ்தான் உதவியோடு பா.ஜ.க.வை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19481&ncat=4", "date_download": "2019-01-19T03:34:11Z", "digest": "sha1:A44NDQGPA4JVRP2SOYRPF5ZYRHBLDOSM", "length": 18375, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுக் கம்ப்யூட்டர் வாங்குங்க... மைக்ரோசாப்ட் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபுதுக் கம்ப்யூட்டர் வாங்குங்க... மைக்ரோசாப்ட்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nவிண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விலகி, மாறிச் செல்ல என்ன செய்திட வேண்டும் என்ற கேள்விக்கு, புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிப் பயன்படுத்துங்க.. என்று மைக்ரோசாப்ட் தன் வலைத் தளத்தில் (http://blogs.windows.com/windows/b/ windowsexperience/archive/2014/02/06/helpyourfriendsandfamilygetoffwindowsxp.aspx) கூறியுள்ளது.\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்னும் 60 நாட்கள் தான் பாதுகாப்பாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு, இந்த அறிவிப்பு தரப்பட்டுள்ளது. பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன் வாங்குவோருக்குப் பல சலுகைகள் அறிவித்துள்ளதாகவும், அதனால், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடன் தொடரும் எண்ணத்தைக் கை விட்டு, புதிய கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என இதில் எழுதப்பட்டுள்ளது.\nஆனால், இதற்கு பின்னூட்டம் வழங்கிய பலர், இது தங்களின் சேமிப்புப் பணத்தை வீணடிக்கும் வகையிலான அறிவுரை எனக் கூறியுள்ளனர். நானோ, பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு புதிய கம்ப்யூட்டர் தேவையா என ஒருவர் கூறியுள்ளார். இ���்னொருவர், ஒவ்வொரு வீட்டிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை, உலகமெல்லாம் கொண்டு வந்துவிட்டு, இப்படி தொடர் செலவுக்கு மைக்ரோசாப்ட் வழி வகுத்துத் தனக்கு வருமானம் தேடிக் கொள்கிறது என்று கூறி உள்ளார்.\nஎப்படி இருந்தாலும், புதியன புகும்போது, அதுவும் தகவல் தொழில் நுட்பத்தில், அதனுடன் இணைந்து செல்வதே நல்லது. அப்போதுதான் உலகத்துடன் இணைந்து செல்ல முடியும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஅவுட்டர்நெட் தரும் இலவச இண்டர்நெட்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற மைக்ரோசாப்ட் கட்டாயம்\nவேர்ட் டாகுமெண்ட் சார்ந்த புள்ளி விவரங்கள்\nதொலை தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் பேஸ்புக்\nவிண்டோஸ் எக்ஸ்பி தான் எங்கள் ஓ.எஸ்.\nஆண்ட்ராய்ட் - குரோம் இயக்க முறைமைகள்\nவாட்ஸ் அப் செயலியில் போன் அழைப்பு\nஅசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் ப���ிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/163237?ref=rightsidebar-manithan", "date_download": "2019-01-19T03:25:47Z", "digest": "sha1:IS5TNLUSSJI27WHK4UCFAUNX7TEGO7X2", "length": 6660, "nlines": 81, "source_domain": "www.viduppu.com", "title": "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nதமிழகம் ���ட்டுமல்ல இந்தியாவுக்கே சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.\nசமீபத்தில் கூட இவரது 2.0 பிரம்மாண் வெற்றியை பெற்றுள்ளது. நேற்று இவர் தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடினார்.\nஅவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து கூறினர்.\nஇந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி ஆகும். இது கடந்த 2016ல் வெளியான தகவல் தற்போது இன்னும் அதிகமாகவே இருக்கலாம்.\nநடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.\n2002 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரஜினிகாந்திடம்\nRange Rover, Bently மற்றும் Toyota Innova என மொத்தம் 3 சொகுசு கார்கள் இருக்கின்றன.\nரஜினிகாந்தின் ஒவ்வொரு ஆண்டு வருமானங்கள் இதோ\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-10/world-news/123030-tirukku%E1%B9%9Ba%E1%B8%B7-memes.html", "date_download": "2019-01-19T02:17:53Z", "digest": "sha1:FZTGX4LQNIGPJJJLENMATFOHDA7NJRPE", "length": 18526, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "திருக்குறள் மீம்ஸ்! | Tirukkuṛaḷ memes - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் ப��ட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nமரத்தை வெட்டினால், டென்ஷன் ஆகிடுவேன்\nபள்ளிக்கூடத்தில் 2 மார்க் கேள்வியில் வரும்னு திருக்குறள் படிச்சிருப்போம். காலேஜ்ல தமிழ் படிச்சிருந்தா மறுபடி படிக்க வாய்ப்பு கிடைக்கும். இல்லைனா கவர்மெண்ட் பஸ்ல ‘கரம், சிரம், புறம் நீட்டாதீர்' மாதிரி திருக்குறளையும் ஏதோ அறிவிப்புனு படிச்சிருப்போம். ஆனா, திருக்குறளையும் அதன் அர்த்தத்தையும் உங்ககிட்ட சேர்க்கணும்னுதான் இந்த ‘மீம்’ முயற்சி.... படித்துப் பார்த்து உணர்ந்து பயன்பெறுங்கள் அன்பர்களே...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/simbus-vettai-mannan-new-movie-download.html", "date_download": "2019-01-19T03:01:01Z", "digest": "sha1:L5CXUZ27O462XNZBKIBGY56DNX2W2IEW", "length": 10527, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சீண்டும் வேட்டை மன்னன் சிம்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சீண்டும் வேட்டை மன்னன் சிம்பு.\n> சீண்டும் வேட்டை மன்னன் சிம்பு.\nலிங்குசாமி தனது புதிய படத்துக்கு வேட்டை என்று பெயர் வைத்துள்ளார். ஆர்யா ஹீரோ.\nபையா படத்துக்குப் பிறகு லிங்குசாமி சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதாகதான் இருந்தது. சிம்புவும் காத்திருந்தார். ஆனால் ��ிங்குசாமி விஜய்க்கு கதை சொல்வதில் கருத்தாக இருந்ததுடன், விஜய் ஓகே என்றால் அவரை வைத்து படம் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.\nஇது லிங்குசாமியின் படத்தில் நடிப்பதற்காக காத்திருந்த சிம்புவை கோபம் கொள்ளச் செய்தது. லிங்குசாமிக்கு எதிராக கடுமையாக பேசியவர் வானம் படத்தில் தனது கவனத்தை திருப்பினார்.\nஇந்த உள்ளடி வேலைகளுக்குப் பிறகுதான் ஆர்யா நடிப்பில் வேட்டை என்ற படத்தை ஆரம்பிக்க இருப்பதாக லிங்குசாமி அறிவித்தார். சிம்புவின் கோபம் இன்னும் தணியவில்லை போலும்.\nவானம், போடா போடிக்குப் பிறகு வேட்டை மன்னன் என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக சிம்பு அறிவித்துள்ளார். இந்தப் படத்தை நெல்சன் என்பவர் இயக்குகிறார். பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த உள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான ��ிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-nov-9/", "date_download": "2019-01-19T03:07:23Z", "digest": "sha1:FWF2DHBITDP42OOQBNPF6LMKQ5PYHYXY", "length": 5963, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள் – நவம்பர் 09, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nஇன்றைய ராசிபலன்கள் – நவம்பர் 09, 2018\nமேஷம்:. செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் குறைகளை உடனடியாக சரிசெய்வது நல்லது.\nரிஷபம்: புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nமிதுனம்: பேச்சில் வசீகரம் உருவாகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெறுவீர்கள்.\nகடகம்: பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.\nசிம்மம்: தொழில், வியாபார நடைமுறை சீராகும். செலவில் சிக்கனத்தை பின்பற்றவும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.\nகன்னி: நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். லாபம் அதிகரிக்கும்.\nதுலாம்: கடந்த கால தவறுகளை சரி செய்வீர்கள���. குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.\nவிருச்சிகம்: எதிலும் பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபார நடைமுறை ஓரளவு சீராகும். முக்கியச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும்.\nதனுசு: தொழில், வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.\nமகரம்: சவால்களை ஏற்று முன்னேறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உண்டாகும்.\nகும்பம்: லாபம் சீராக இருக்கும். பெண்கள் நகை, பணத்தை விழிப்புடன் பாதுகாக்க்கவும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.\nமீனம்: புத்திசாதுர்யத்துடன் செயல்பட்டு வருவீர்கள். தடைபட்ட பணிகள் கூட எளிதாக நிறைவேறும்.\n← இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 08, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 23, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 13, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 14, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905927", "date_download": "2019-01-19T02:12:20Z", "digest": "sha1:RPE7F2PWJZGQZ2UDQORUKO7JMGWUH2AL", "length": 11965, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பேருந்து மோதி இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நஷ்டஈடு தஞ்சை கோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராச���பலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பேருந்து மோதி இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நஷ்டஈடு தஞ்சை கோர்ட் உத்தரவு\nதஞ்சை, ஜன. 10: ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்து மோதி இறந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.13 லட்சத்து 900 நஷ்டஈடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவிட்டது. கும்பகோணம் அருகே மேலதிருவாகுறிச்சியை சேர்ந்த சின்னதம்பி மகன் லட்சுமணன் (25). விவசாயியான இவர் டிராக்டர் வைத்து வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு மே 25ம் தேதி லட்சுமணன், ஜெயங்கொண்டம் சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் கும்பகோணம் வருவதற்காக காராகுறிச்சி என்ற இடத்தில் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு சொந்தமான பேருந்தில் ஏறினார். ஆனால் அதற்குள் பேருந்தை ஸ்டார்ட் செய்ததால் தடுமாறி விழுந்த லட்சுமணன் மீது பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇதையடுத்து தனது மகன் இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு தஞ்சை மாவட்ட மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் சின்னதம்பி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து ரூ.13,90,800 வழங்க விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி பூர்ணஜெயஆனந்த் உத்தரவிட்டார். பேருந்து டிரைவர்: திருவையாறு அருகே உள்ள வேதியாபுரத்தை சேர்ந்தவர் சேகர் (48). இவர் சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த ஊருக்கு வந்த சேகர், 2017ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி மணக்கரம்பை நால்ரோட்டில் பேருந்தில் ஏற நின்றார்.\nதிருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி வந்த தனியார் ேபருந்தில் ஏற முயன்றபோது புறப்பட்டது. இதில் தடுமாறி விழுந்த சேகர் படுகாயமடைந்தார். இதையடுத்து தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் சேகர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து ரூ.5,26,373 நஷ்டஈடாக வழங்க தஞ்சை தனியார் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நீதிபதி பூர்ணஜெயஆனந்த் உத்தரவிட்டார். கூலி தொழிலாளி: திருவையாறு அருகே நாகத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம் (58). கூலி தொழிலாளியான இவர் 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அம்மன்பேட்டை நால்ரோட்டில் நின்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் ஆறுமுகம் காயமடைந்தார். தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.3,50,635 நஷ்டஈடு வழங்க தஞ்சை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நேற்று உத்தரவிட்டார்.\nமயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை\n26 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n100 நாள் வேலை திட்ட ஊதியத்தை கல்வி கடனில் வரவு வைக்கும் வங்கி விவசாய தொழிலாளர்கள் அவதி\nகள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு சாலையின் குறுக்கே கருப்பு கொடி வேட்டங்குடி மக்கள் ஆவேசம்\nகாணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்\nசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஜன்னல் அமைக்காவிட்டால் போராட்டம் மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு\nசத்துணவு பணியாளர் சங்க கூட்டம்\nதுக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nதஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் 24ம் தேதி துவக்கம்\n× RELATED சாலை விபத்தில் உயிரிழந்த இன்ஜினியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13025305/summer-rain-water-flowing-through-the-roads.vpf", "date_download": "2019-01-19T03:06:52Z", "digest": "sha1:NRFKQKKXJZQAHOSCNVF4OLUD6NZSF47N", "length": 11153, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "summer rain: water flowing through the roads || கொட்டி தீர்த்த கோடை மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகொட்டி தீர்த்த கோடை மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய த��்ணீர் + \"||\" + summer rain: water flowing through the roads\nகொட்டி தீர்த்த கோடை மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்\nமாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆண்டிப்பட்டியில் பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nதேனி மாவட்டத்தில் கடந்த 2 மாத சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இரவில் தேனி உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. நேற்று பிற்பகலில் தேனி, போடி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nஇதனால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய மழை மாலை 5 மணி வரை நீடித்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அவைற்றை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.\nஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி ஆண்டிப்பட்டி, கண்டமனூர், க.விலக்கு, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை நேற்று பெய்தது. சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இந்த மழையினால், ஆண்டிப்பட்டியில் மதுரை சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nஆண்டிப்பட்டி நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கியது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தப்படி ஊர்ந்து சென்றன. மழை பெய்யும் போது, சூறாவளிக்காற்று வீசியதால் முருங்கை மரங்களில் இருந்த பூக்கள், காய்கள் உதிர்ந்தன. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆண்டிப்பட்டி பகுதியில், பெய்து வரும் தொடர்மழையினால் குளிர்ந்த வானிலையே நிலவுகிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/stock-market/", "date_download": "2019-01-19T02:44:51Z", "digest": "sha1:BGXZQPV3YJKB4ZDZFTFCDMSSIUZTIFQQ", "length": 6578, "nlines": 115, "source_domain": "www.mrchenews.com", "title": "பங்கு சந்தை | Mr.Che Tamil News", "raw_content": "\nஇந்தோனீசியா சுனாமி: உதவிகள் சென்றடைய தாமதம், கோபத்தில் மக்கள்\nஇந்தோனீஷியாவில் 1400க்கு மேலானோரை பலிவாங்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு, சென்றடைய முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ள சுலவேசியின் தொலைதூர பகுதிகளை சென்றடைய மீட்புதவி பணியாளர்கள் முயன்று வருகின்றனர். பெரும்பாலானோர் இறந்துள்ளதை உறுதி செய்துள்ள பாலு நகரை மையமாக கொண்டு மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன….\nதள்ளுபடி அளிக்க வேண்டிய நிர்பந்தம்: ஆன்லைன் சலுகைகளால் மிரளும் மருந்துக்கடைகள்\nபுதுடெல்லி: ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள் அள்ளித்தரும் சலுகைகளால், மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துக்கடைக்காரர்கள் கடந்த 28ம் தேதி கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில…\nஇந்தியா – ரஷ்யா இடையே வலுவான நட்புறவு தொடர்கிறது : பிரதமர் நரேந்திர மோடி\nடெல்லி : இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யா முக்கிய பங்காற்றி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் இந்தியாவுடன் நட்புகொண்டுள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் மோடி தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவும், இந்தியாவும் பரஸ்பரம் பலன் அடைந்துள்ளன…\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Police40.html", "date_download": "2019-01-19T01:49:16Z", "digest": "sha1:TLU5O27K74AV7FL7HTPTXV4BOY3L46OB", "length": 6336, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனாதிபதி கொலை சதி: நாமல் குமாரவின் வீட்டுக்கு விசேட பொலிஸ் குழு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஜனாதிபதி கொலை சதி: நாமல் குமாரவின் வீட்டுக்கு விசேட பொலிஸ் குழு\nஜனாதிபதி கொலை சதி: நாமல் குமாரவின் வீட்டுக்கு விசேட பொலிஸ் குழு\nபொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச\nநேற்று (14) இந்த அதிகாரிகள் நாமல் குமாரவின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.\nதலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல்களை வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அவரின் வறகாபொல வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிசேட விசாரணைப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தலைமையிலான குழுவொன்றே அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகள���ன் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/25/tamil-people-condemned-hatton-national-bank/", "date_download": "2019-01-19T03:14:46Z", "digest": "sha1:OX6NKAEFJUN4KENJWJVHXR4JORXPF6ZO", "length": 43631, "nlines": 481, "source_domain": "world.tamilnews.com", "title": "Tamil people condemned Hatton National Bank, mullivaikal remember day", "raw_content": "\nதமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nதமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்\nகிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கிக்கு எதிராக தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nஅத்துடன், ஹற்றன் நஷனல் வங்கியில் உள்ள தமது கணக்குகளை மூடி வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nகடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.\nஇதற்கு கடும் எதிர்ப்பினை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் வெளியிட்டதனை அடுத்து, கிளிநொச்சியில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் வங்கி ஊழியர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.\nஇதனையடுத்து வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nஹற்றன் நஷனல் வங்கியின் கொழும்புத் தலைமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமது வங்கிக் கணக்குகளையும் மூடி வருகின்றனர்.\nதமிழர்களின் பணத்தைச் சுரண்டிக்கொண்டு செல்கின்ற அந்த வங்கி தமிழ் மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுக்க மறுப்பது ���ொடர்பாகவும் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த ஊழியர்கள் இருவரையும் மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் இல்லை என்றால் அனைத்து தமிழர்களும் தமது கணக்குகளை மூடி வங்கியின் செயற்பாட்டை முடக்குவது எனவும் தமிழ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nசுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா\nநாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை: இந்தியா- நெதர்லாந்து வலியுறுத்தல்\nசற்று முன்பு நடிகர் தனுஷின் தம்பி மரணம் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவ���்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக��கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்���ானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nசற்று முன்பு நடிகர் தனுஷின் தம்பி மரணம் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/11/10182253/1050065/Ini-Avane-movie-review.vpf", "date_download": "2019-01-19T02:07:22Z", "digest": "sha1:JOL3G733ANUCA7B4ORCWWIIE2OOTIHRY", "length": 18053, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ini Avane movie review || இனி அவனே", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nபதிவு: நவம்பர் 10, 2016 18:22\nமாற்றம்: நவம்பர் 10, 2016 18:23\nஇசை சூர்யா எஸ் எஸ்\nநாயகன் சந்தோஸும் ஆஷ்லீலாவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதன்படி, இருவரும் கிளம்பி ஊட்டிக்கு வருகிறார்கள். ஊட்டியில் இவர்களுக்கு பவானி ரெட்டி அடைக்கலம் கொடுக்கிறாள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவும் முடிவெடுக்கிறாள்.\nபவானி ரெட்டி அந்த ஊரில் மிகப்பெரிய புள்ளியின் தங்கை. ஊட்டியில் தனிமையில் வசித்து வரும் அவளது வீட்டிலேயே காதலர்கள் தங்குகிறார்கள். இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க ஜாதகம் பார்க்கிறார்கள். ஜாதகத்தில் இப்போதைக்கு திருமணம் செய்ய யோகம் இல்லை என்றும் ஒரு வாரம் கழித்து திருமணம் செய்துவைக்கும்படியும் ஜோசியர் சொல்லவே, திருமணம் தள்ளிப் போகிறது.\nஇந்நிலையில், நாயகன் பவானி ரெட்டியிடம் விளையாட்டாக சிரித்து பேசுகிறான். அவளது அழகையும் வர்ணிக்கிறான். ஒருகட்டத்தில், பவானி ரெட்டிக்கு சந்தோஸ் மீது காதல் பிறக்கிறது. அவனை எப்படியாவது அடைய துடிக்கிறாள். அதற்காக சந்தோஸ் - ஆஷ்லீலாவின் காதலை பிரிக்க நினைக்கிறாள்.\nஇறுதியில், அவர்களின் காதலை பிரித்து பவானி ரெட்டி நாயகனை கரம் பிடித்தாளா இல்லையா\nநாயகன் சந்தோஸ் ஏற்கெனவே பரிச்சயமான முகம்தான். நிராயுதம் படத்தின் ஹீரோவாக நடித்த இவர், இப்படத்தில் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறு சிறு சேட்டைகள் செய்வது, பவானி ரெட்டியிடம் சில்மிஷம் செய்வது என ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஆஷ்லீலா கதாநாயகனுடன் ஒட்டிக் கொண்டே வருகிறார். இவரது கதாபாத்திரத்திற்கு பெரிய வலு இல்லாவிட்டாலும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அளவாக வெளிப்படுத்தியிருக்கிறார். பவானி ரெட்டிக்கு இப்படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆரம்பத்தில் நல்லவராகவும் பின்னர் வில்லியாகவும் இவரது கதாபாத்திரத்தின் பளு அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.\nபடத்தில் திருநங்கையாக நடித்திருப்பவரும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. பெற்றோரை விட்டு ஊரைவிட்டு ஓடிச் செல்லும் காதலர்கள் படும் அவஸ்தைகளை இந்த படத்தில் வேறு கோணத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சம்பத்ராஜ். கதைப்படி படம் நன்றாக இருந்தா���ும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாதது படத்தை ரசிக்க விடாமல் செய்கிறது. மேலும், திருநங்கைகளை மரியாதைப்படுத்தும் வகையில் இப்படத்தில் சில காட்சிகளை வைத்திருப்பது சிறப்பு.\nசூர்யாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்விதமாக இருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சேகரின் ஒளிப்பதிவில் ஊட்டியை அழகாக காண்பித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே நகர்வதால் இவரது கேமராவுக்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிகிறது.\nமொத்ததில் ‘இனி அவனே’ காதல் போட்டி.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905928", "date_download": "2019-01-19T02:06:21Z", "digest": "sha1:HYF6VA7BZH6Q4EGAU5JFGVNTNBBX3UM4", "length": 9843, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள், மாணவர���கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை, ஜன. 10: பொதுவேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.18,000 நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை வட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி முன்னிலை வகித்தனர்.\nமாணவர்கள் ஆர்ப்பாட்டம்: தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் ச���்க மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி துவக்கி வைத்தார். பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது. காலதாமதமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு வேலைக்கு 33 பாடப்பிரிவுகள் தகுதியில்லை என்று அறிவித்ததை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வகுப்புகளை புறக்கணித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nகும்பகோணம்: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து 190 பேர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nமயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை\n26 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n100 நாள் வேலை திட்ட ஊதியத்தை கல்வி கடனில் வரவு வைக்கும் வங்கி விவசாய தொழிலாளர்கள் அவதி\nகள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு சாலையின் குறுக்கே கருப்பு கொடி வேட்டங்குடி மக்கள் ஆவேசம்\nகாணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்\nசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஜன்னல் அமைக்காவிட்டால் போராட்டம் மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு\nசத்துணவு பணியாளர் சங்க கூட்டம்\nதுக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nதஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் 24ம் தேதி துவக்கம்\n× RELATED அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/161724", "date_download": "2019-01-19T03:19:46Z", "digest": "sha1:ZXSYC7DAUR2RH6KNXBQJJAMWSCQLAQVD", "length": 5617, "nlines": 74, "source_domain": "www.viduppu.com", "title": "அட நம்ம ரம்பாவோட மூனாவது பையனா இது- பச்ச குழந்தையை பாருங்க - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பார���ங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nஅட நம்ம ரம்பாவோட மூனாவது பையனா இது- பச்ச குழந்தையை பாருங்க\nஒரு காலத்துல ரம்பா னாலே பசங்களுக்கு அவ்வளவு கிரேஸ். அந்தம்மா படம் நாலே அப்படி பிச்சிட்டு ஓடும், இதுல ரம்பா சும்மா பெரிய ஹீல்ஸ் போட்டு டான்ஸ் ஆடும் பாருங்க பாக்க டக்கரா இருக்கும்.\nஅதுலயும் விஜய் ரம்பா இடுப்புல இருக்கிற மச்சத்த பாத்து லவ் பண்ண படம் லாம் அசத்தலா இருக்கும்.\nரம்பாவுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பொண் குழந்தைகள் இருக்காங்க.\nஅவங்க பத்தாதுனு மூனாவதா கர்ப்பமான ரம்பா ஆண் குழந்தை பெத்திருக்காங்க. அந்த குட்டி பையன் போட்டோ கூட ரீசன்டா தான் வெளியாசு.\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/106854-homemade-kashayam-for-monsoon-diseases.html", "date_download": "2019-01-19T01:51:14Z", "digest": "sha1:QEB3HUEQ37JNG5JVBJZB62PKLXLYQKK4", "length": 25767, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "மழைக்கால நோய்களைத் தடுக்கும் 6 கஷாயங்கள்! நீங்களே தயாரிக்கலாம் | homemade kashayam for monsoon diseases", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:21 (05/11/2017)\nமழைக்கால நோய்களைத் தடுக்கும் 6 கஷாயங்கள்\nகனமழை வெளுத்து வாங்குகிறது. தெருக்கள் குளங்களாகிவிட்டன. கூடவே கழிவுநீரும் கலப்பதால் கொசுக்களும் கிருமிகளும் பெருகி, வைரஸ் காய்ச்சல்களும், வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் வரிசையாகப் படையெடுக்கத் தொடங்கிவிடும். ஏற்கெனவே டெங்கு வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஈரப்பதமான சூழல் மேலும் கிருமிகள் அதிவேகமாகப் பரவ ஏதுவாகிவிடும். விள��வு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.\nதொற்றுநோய்கள் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவகாலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களைச் செய்வார்கள். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருள்களை வைத்தே கஷாயம் செய்து அதன்மூலம் நோய்களை அண்டாமல் விரட்டி விடுவார்கள்.\nஅப்படியான சக்தியும் சத்தும் மிகுந்த பாரம்பர்யமான சில கஷாயங்களின் செய்முறைகளையும், பலன்களையும் விளக்குகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.\nசுக்கு - மல்லி கஷாயம்\nசுக்கு - 10 கிராம்,\nமல்லி - 20 கிராம்,\nசீரகம் - 5 கிராம்.\nசுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.\nமழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு மந்தமாவதைத் தடுக்கும்.\nஅறுகம்புல் - ஒரு கைப்பிடி,\nஅறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.\nமழைக்கால பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாகும்.\nசீரகம் - ஓமக் கஷாயம்\nஓமம் - 20 கிராம்,\nசோம்பு - 10 கிராம்,\nசீரகம் - 5 கிராம்,\nஉத்தாமணி (வேலிப்பருத்தி) இலை - சிறிதளவு\nஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையைப் போட்டு இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் தரும்.\nசுக்கு - 10 கிராம்,\nமிளகு - 10 கிராம்,\nகிராம்பு (லவங்கம்) - 5 கிராம்\nஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.\nதொண்டைக் கரகரப்பு, மார்புச் சளி, மூச்சிரைப்பு (wheezing ) ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.\nகற்பூர வள்ளி - வெற்றிலை கஷாயம்\nகற்பூரவள்ளி இலை- 4, வெற்றிலை - 4 , தூதுவளை இலை- 2 , சுக்கு, மிளகு - சிறிதளவு\nகற்பூரவள்ளி, வெற்றில���, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கஷாயத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.\nதலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நலன் பலனளிக்கும்.\nசுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்தப் பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)\nஇந்தப் பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.\nமழைக்காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்தக் கஷாயம் உதவும்.\nமேற்கண்ட கஷாயங்களை 15 வயதுக்குட்பட்டவர்கள் 30 மி.லியும், பெரியவர்கள் 60 மி.லியும், காலை, மாலை இருவேளைக்கு மூன்று நாள்கள் குடிக்கலாம். சளி, காய்ச்சல் கண்டவர்கள் சுயமாக இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\" என்கிறார் அவர்.\nசென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99398/", "date_download": "2019-01-19T02:03:21Z", "digest": "sha1:V74H5GPBCUJV2SPUMXPFCRDC27N7BH5A", "length": 14500, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு: – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nமீரூ கவனயீர்ப்பின் ஊடாக வெளிவரும் நடிகைகள்மீதான பாலியல் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் அறிவித்துள்ளார்.\nஅண்மையில் ஹிந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் முறைப்பாட்டை தெரிவித்தார். சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களையுட் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் முறைப்பாட்டை முன்வைத்தார்.\nஇதேவேளை சமூக வலைதளங்களில் ‘மீரூ’ ஹாஷ்டக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தமது பாலியல் முறைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றனர். இத��்போது, இந்திய மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் ஊடகவியலாளர் ஒருவர் பாலியல் முறைப்பாடு தெரிவித்தார்.\nதென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வெளியிட்டார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடந்த இசை நிகழ்ச்சி என பல இடங்களில் தனக்கு வைரமுத்து பாலியல் துன்பறுத்தல் கொடுத்ததாக கூறினார்.\nஅத்துடன் இன்னமும் பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார் சின்மயி. சின்மயிக்கு நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, ஆன்ட்ரியா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சித்தார்த் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி. போன்றோரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டனர்.\nஇதுபற்றி நடிகர் சங்க பொதுச்செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். திரையுலகில் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு என்ன தீர்வு காணப்போகிறீர்கள் என்ற கேள்வியை பலரும் முன் வைத்தனர். பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறியிருக்கும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழ் திரையுலகில் மீரூ விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரை கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாகவும் இளைய கலைஞர்கள் முதல் மூத்த கலைஞர்கள் வரை முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் குழுவில் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது பிரதிநிதிகள் தலா ஒருவர் இடம் பெறுவார்கள் என்றும் விஷால் தெரிவித்தார்.\nமுன்னதாக, ‘மீ ரூ’வில் வரும் பாலியல் முறைப்பாடுகளை விசாரணை செய்ய இந்திய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil அறிவிப்பு கவிஞர் வைரமுத்து தனுஸ்ரீ தத்தா நடிகர் சங்கம் நடிகைகள் பாடகி சின்மயி பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே ��கிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nதுருக்கியில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து – குழந்தைகள் உட்பட 19 பேர் பலி\n44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/asst-commandant-recruitment-2018/", "date_download": "2019-01-19T02:28:39Z", "digest": "sha1:4B267OMSGVRYUDDDPKXJQWSAVAT2DFBT", "length": 6805, "nlines": 62, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் போஸ்ட் வேணுமா? – AanthaiReporter.Com", "raw_content": "\nமத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் போஸ்ட் வேணுமா\nராணுவப் படைகளுக்கு துணையாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.,), சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (சி.ஆர்.பி.எப்.,), சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோ – திபெத் பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி.,), சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) என்ற ஐந்து மத்திய காவல் படைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பிரத்யேகமான பணிகளை செய்து வருகின்றன. இந்த படைகளில் காலியாக உள்ள, 398 அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு, யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகாலியிட விபரம்: பி.எஸ்.எப்.,பில் 60, சி.ஆர்.பி.எப்.,பில் 179, சி.ஐ.எஸ்.எப்.,பில் 84, ஐ.டி.பி.பி.,யில் 46, எஸ்.எஸ்.பி., யில் 29ம் காலியி டங்கள் உள்ளன.\nவயது: 2018 ஆக., 1 அடிப்படையில் 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: பல்வேறு நிலைகளைக் கொண்டதாக தேர்ச்சி முறை இருக்கும். இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு போன்ற நிலைகள் இருக்கும்.\nதேர்வு மையங்கள் : சென்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் தேர்வு நடத்தப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\nகடைசி நாள் : 2018 மே 21.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrev“தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்” ; ஆர்.கே.செல்வமணி வேதனை..\nNextஅகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின��� வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tn-2-results-2018-have-been-declared-today/", "date_download": "2019-01-19T02:13:08Z", "digest": "sha1:XUK4WP2JZXWI32ORW4CZE26PK3PXNAPK", "length": 10932, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழக +2 ரிசல்ட் வெளியானது! வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதமிழக +2 ரிசல்ட் வெளியானது வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்\nதமிழக பள்ளிகளில் நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப் பட்டுள்ளது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி ப்ளஸ் 2 தேர்வு தொடங்கியது. இதை 8 லட்சத்து 66,934 மாணவர்கள் எழுதினர். ஏப்ரல் 6-ம் தேதி தேர்வுகள் நிறைவடைந்தன. தொடர்ந்து, விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து, தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.\nஅதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதம் ஆகும். மாணவர்கள் 87.7 சதவீதமும், மாணவிகள் 94.1 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 1 சதவீதம் மொத்த தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 92.1 சதவீதமாக இருந்தது.\nமாவட்ட அளவில் 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடமும், 96.2 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடமும் பிடித்துள்ளது. மொத்தம் 1,907 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nபாடவாரியான தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை, தமிழ் பாடத்தில் 96.85 சதவீதம் பேரும், ஆங்கிலம் பாடத்தில் 96.97 சதவீதம் பேரும், இயற்பியல் பாடத்தில் 96.4 சதவீதம் பேரும், வேதியல் பாடத்தில் 95 சதவீதம் பேரும், உயிரியல் பாடத்தில் 96.3 சதவீதம் பேரும், கணிதம் பாடத்தில் 96.1 சதவீதம் பேரும், தாவரவியல் பாடத்தில் 93.9 சதவீதம் பேரும், விலங்கியல் பாடத்தில் 91.9 சதவீதம் பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 96.1 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில் 90.3 சதவீதம் பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 91.0 சதவீதம் பேரும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும், வரலாறு பாடத்தில் 89.19 சதவீதம் பேரும், பொருளாதாரம் படத்தில் 90.94 சதவீதம் பேரும், அரசியல் அறிவியல் பாடத்தில் 89.57 சதவீதம் பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 91.02 சதவீதம் பேரும், இந்திய கலாசாரம் பாடத்தில் 96.08 சதவீதம் பேரும், உயிரி வேதியல் பாடத்தில் 98.53 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅதேபோல், 1180 மதிப்பென்களுக்கு மேல் 231 பேரும், 1151-1180 மதிப்பென்கள் வரை 4,847 பேரும், 1126-1150 மதிப்பென்கள் வரை 8,510 பேரும், 1101-1125 மதிப்பெண்கள் வரை 11,739 பேரும், 1001-1100 மதிப்பெண்கள் வரை 71,368 பேரும் பெற்றுள்ளனர்.\nதேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம். தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். அதேபோல், மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevஆட்சி எனக்குதான் : இல்லையில்லை ஆட்சி எனக்கே- பாஜக + காங்கிரஸ் மல்லுக்கட்டு\nNextபெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்���ு வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905929", "date_download": "2019-01-19T02:00:17Z", "digest": "sha1:ES6OMEEU7LAQLUZ76XSA4FRCVIISFY5F", "length": 13669, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்குடியில் இருந்து பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு தினசரி ரயில் இயக்காததால் பயணிகள் அவதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்குடியில் இருந்து பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு தினசரி ரயில் இயக்காததால் பயணிகள் அவதி\nபேராவூரணி, ஜன.10: காரைக்குடியிலிருந்து பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு இயக்கப்படும் ரயிலை தினசரி இயக்க வேண்டுமென பொதுமக்களும் ரயில்வே பயனாளிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.தென்னக ரயில்வே துறையில் காரைக்குடி- பேராவூரணி வழி மயிலாடுதுறை வரைய���லான ரயில்பாதை தவிர மற்ற எல்லா தடங்களும் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காரைக்குடி-அறந்தாங்கி- பேராவூரணி-பட்டுக்கோட்டை-திருத்துறைப்பூண்டி-திருவாரூர் வழி மயிலாடுதுறை ரயில்பாதையை மற்ற இடங்களைப்போல அகல ரயில்பாதையாக மாற்ற வேண்டுமென்ற பொதுமக்கள், வர்த்தகர்கள், சமூக நல அமைப்புகள், ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காரைக்குடி-அறந்தாங்கி-பேராவூரணி வழி பட்டுக்கோட்டை வரையிலான 71 கி.மீ தொலைவிலான அகல ரயில்பாதை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டது. இப்பாதையில் சிறிய மற்றும் பெரிய ரயில்வே பாலங்கள் 44 இடங்களில் அமைந்துள்ளது.\nஇதனுடைய ஒப்பந்தப்புள்ளி பாதை அமைப்பு, பாலம் கட்டுதல், கட்டிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளாக தனித்தனியாக விடப்பட்டது. இதையடுத்து கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் இப்பாதையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜனவரி 2012ம் ஆண்டு பழைய ரயில்பாதை பிரிக்கப்பட்டு, 2013ம் ஆண்டு இப்பாதைக்கான முதல் தொடக்க கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ரயில்பாதை பணிகள் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் பல்வேறு பணிகளுக்காக பேராவூரணியிலிருந்து சென்னைக்கு செல்லும் பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் ஆம்னி பஸ்களுக்காக கூடுதலான தொகை செலவிட வேண்டி உள்ளது. அதேபோல் காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்க செல்லும் மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே ரயில்வே அமைச்சகம் விரைந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.\nஇதையடுத்து முதல் கட்டமாக காரைக்குடி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் நாளொன்றுக்கு இருமுறை மட்டும் ரயில் சேவை மார்ச் மாதம் தொடங்கி இடையில் நிறுத்தப்பட்டும் நடைபெற்று வருகிறது. இதனை தினசரி 4 முறை இயக்க வேண்டும் என பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்கம், தென்னக ரயில்வே பொது மேலாளர், கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இ��ுகுறித்து ரயில்வே பயனாளிகள் சங்க நிர்வாகிகள் மெய்ஞானமூர்த்தி, பழனிவேல், கணேசன், கிருஷ்ணன், பாரதிநடராஜன் ஆகியோர் கூறியதாவது:\nபேராவூரணி பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த ரயில் சேவை அகல பாதை பணிகளால் தாமதமடைந்து வருகிறது. எனவே பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையேயான பணிகளை விரைந்து முடித்து, காரைக்குடி-சென்னை பயணிகள் ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும். தற்காலிக ஏற்பாடாக காரைக்குடியிலிருந்து பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு ஏற்கனவே இருந்தது போல, தினசரி சேவை தொடங்கி, ரயிலை 4 முறை இயக்க வேண்டும் எனக் கூறினர்.\nமயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை\n26 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n100 நாள் வேலை திட்ட ஊதியத்தை கல்வி கடனில் வரவு வைக்கும் வங்கி விவசாய தொழிலாளர்கள் அவதி\nகள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு சாலையின் குறுக்கே கருப்பு கொடி வேட்டங்குடி மக்கள் ஆவேசம்\nகாணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்\nசோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஜன்னல் அமைக்காவிட்டால் போராட்டம் மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு\nசத்துணவு பணியாளர் சங்க கூட்டம்\nதுக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி\nதஞ்சை மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம் 24ம் தேதி துவக்கம்\n× RELATED காரைக்குடியில் இருந்து பேராவூரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/ISO_3166-2", "date_download": "2019-01-19T02:31:42Z", "digest": "sha1:DJVAQWN5DOOYST5SM76MYB4AYDU66XSP", "length": 21632, "nlines": 642, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐ. எசு. ஓ.3166-2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ISO 3166-2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஐ. எசு. ஓ.3166-2என்பது ஐ.எசு.ஓ 3166இன் ஓர் அங்கமாகும். ஐ. எசு. ஓ. 3166-1 இல் குறியிடப்பட்டுள்ள உலகின் அனைத்து நாடுகளின் பிரதான உட்கோட்டங்களை (மாநிலங்கள்,ஆட்சிப்பகுதிகள்) அடையாளப் படுத்த பயன்படுத்தப்படும் சுருக்கக் குறிகளை பட்டியலிடும் சர்வதேச சீர்தர மொழிக் குறியீடுகளின் தொகுதியாகும���. இதன் அலுவல்முறையான தலைப்பு:நாடுகளின் மற்றும் அவற்றின் உட்கோட்டங்களின் பெயர்களை அடையாளப்படுத்தும் சுருக்கக் குறிகள்;பகுதி 2:நாட்டு உட்கோட்டங்கள் குறிகள்.இவை 1998ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டன.\nஐ.எசு.ஓ 3166-2 வின் நோக்கம் அனைத்து நாடுகளின் நிர்வாக கோட்டங்களையும் சுருக்கமான மற்றும் தனித்துவமான எண்ணெழுத்துகளால் உலக சீர்தரமாக குறிக்கப்பட்டு முழு பெயரையும் பல குழப்பங்களுடன் குறிப்பதை தவிர்ப்பதே யாகும். ஒவ்வொரு ஐ.எசு.ஓ 3166-2 குறியும் கிடைக்கோடு பிரிக்க இரு பகுதிகளைக் கொண்டுள்ளன:\nமுதல் பகுதி நாட்டின் ஐ. எசு. ஓ 3166-1 ஆல்பா-2 குறி\nஇரண்டாம் பகுதி மூன்று எண்ணிக்கைக்குள் உள்ள எண் அல்லது எழுத்து கொண்ட குறித்தொடர்;இவை அந்நாட்டில் ஏற்கனவே பின்பற்றப்படும் குறியீடாக இருக்கலாம்,அல்லது அந்நாடு கொடுத்த தரவுகளாக இருக்கலாம் அல்லது ஐ.எசு.ஓ 3166 பராமரிப்பு குழுமம் வடிவமைத்தவையாக இருக்கலாம்.\nஇவ்வகையான முழுமையான ஐ.எசு.ஓ 3166-2 குறி ஒவ்வொன்றும் உலகின் எந்தவொரு நிலப்பகுதியையும் குழப்பம் எதுவும் இன்றி துல்லியமாக டையாளப்படுத்தும்.தற்போது 4200 குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.[1]\nசில நாடுகளுக்கு, இரு நிலைகள் அல்லது மேலும் குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பொதுவாக உயர்நிலை உட்கோட்டங்களுக்கு ஐ.எசு.ஓ.3166-1 ஆல்பா-2 குறிகள் இன்றி வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் தனியாக அவற்றினால் உலக அளவில் தனித்துவத்தை உறுதி செய்யவியலாது. இருப்பினும் ஆல்பா - 2 குறிகளுடன் அவை முழுமை பெறுகின்றன.[2]\n3 ஐ.எசு.ஓ 3166-1இல் சேர்க்கப்பட்டுள்ள உட்கோட்டங்கள்\nநாடுகள் வாரியாக ஒவ்வொரு நாட்டின் முழுமையான ஐ.எசு.ஓ 3166-2 குறிகள் பட்டியலுக்கு, பார்க்க ISO 3166-1.\nஒவ்வொரு நாட்டின் ஐ.எசு.ஓ 3166-2 குறியீட்டின் வடிவமும் வெவ்வேறானது.அவை எழுத்துக்கள் மட்டும் கொண்டிருக்கலாம், எண்கள் மட்டும் கொண்டிருக்கலாம் அல்லது இரண்டும் கலந்தும் கொண்டிருக்கலாம்;தவிர அவற்றின் நீளமும் ஒரே அளவினதாக இருக்கலாம் அல்லது மாறும் நீளம் கொண்டதாக இருக்கலாம்.கீழே காணும் பட்டியலில் ஒவ்வொரு நாட்டின் ஐ.எசு.ஓ 3166-2 குறியீடுகளும் அவற்றின் வடிவத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.(வரையறுக்கப்படாத நாடுகள் விடப்பட்டுள்ளன):\n1 அல்லது 3 வரியுருக்கள் MZ MN ML\n1, 2, அல்லது 3 வரியுருக்கள் EG CG, PY\nகுறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள குறிகள் அந்த நாட்டின் அடிமட்ட ஆட்சிப்பகுதிக்கானது,அதாவது,சீர்தரத்தின் ஐ.எசு.ஓ 3166-1 ஆல்பா-2 குறிகள் முன்னொட்டு கொண்டவை ஆகும்.\nஐ.எசு.ஓ 3166-1இல் சேர்க்கப்பட்டுள்ள உட்கோட்டங்கள்[தொகு]\nகீழ்வரும் நாடுகளுக்கு, ஐ.எசு.ஓ 3166-2வில் காணும் உட்கோட்டங்களுக்கு, ஐ.எசு.ஒ 3166-1 கீழ் தனிநாட்டிற்கான குறிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. (பெரும்பாலானவை சார்பு மண்டலம்|சார்பு நிலப்பகுதிகளாக அந்நாடுகளில் உள்ளன).\nஐ.எசு.ஓ 3166-1 (ஆல்பா-2)வில் சேர்க்கப்பட்ட உட்கோட்டங்கள்\n↑ தைவான் சீன மக்கள் குடியரசின் கீழுள்ள பகுதியாக இல்லாதிருப்பினும், ஐக்கிய நாடுகள் அதனை சீனாவின் பகுதியாகக் கருதுவதால்,தைவான் சீனாவின் உட்கோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஐ.எசு.ஒ 3166-1இல் தைவான் ஐ.நாவின் அரசியல் நிலைப்படி சீனாவின் மாநிலமாக பட்டியலிடப்பட்டுள்ளது.\n↑ 2.0 2.1 Svalbard மற்றும் Jan Mayen இரண்டிற்கும் கூட்டாக ஐ.எசு.ஓ 3166-1இல் நாட்டுக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nஐ.எசு.ஓ 3166-2 இரு பதிப்புகளைக் கண்டுள்ளது. முதலாவது பதிப்பு (ஐ.எசு.ஓ 3166-2:1998) திசம்பர் 12,1998 அன்றும் இரண்டாம் பதிப்பு(ISO 3166-2:2007)திசம்பர் 13,2007 அன்றும் வெளியிடப்பட்டன.\nஇரு பதிப்புகளிடையே ஐ.எசு.ஓ 3166/பராமரிப்பு பேராணையம் திருத்தங்களை செய்திமடல்கள் மூலம் குறியீட்டுப்பட்டியலை இற்றைப்படுத்துகிறது.[3] பெரும்பாலானவை பெயரின் எழுத்துக்கோர்வை திருத்தங்கள், உட்கோட்டங்களின் சேர்க்கையும் விலக்கலும்,நிர்வாக அமைப்பில் மாறுதல்கள் என்பனவாகும்.\nசெய்திமடல் இற்றைப்படுத்தல் -ஐஎசுஓ 3166-2 (ஐஎசுஓ 3166-2:1998)\n2ம் பதிப்பு 2007-12-13 இந்த மாற்றங்கள் ஐஎசுஓ 3166-2 இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டாலும்,செய்திமடல் எதுவும் வெளியிடப்படவில்லை:[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13030051/Money-on-the-face-of-the-chili-pepper-theft-of-the.vpf", "date_download": "2019-01-19T03:05:05Z", "digest": "sha1:BMWLSDUIOO4DQQNYPOMK2JBAGHWXIYUZ", "length": 12898, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Money on the face of the chili pepper, theft of the laptop || முகத்தில் மிளகாய்பொடி தூவி தொழில் அதிபரிடம் பணம், மடிக்கணினி திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்க���ூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுகத்தில் மிளகாய்பொடி தூவி தொழில் அதிபரிடம் பணம், மடிக்கணினி திருட்டு + \"||\" + Money on the face of the chili pepper, theft of the laptop\nமுகத்தில் மிளகாய்பொடி தூவி தொழில் அதிபரிடம் பணம், மடிக்கணினி திருட்டு\nமத்திகிரி அருகே முகத்தில் மிளகாய் பொடி தூவி தொழில் அதிபரிடம் பணம், மடிக்கணினி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகர்நாடக மாநிலம் பெங்களூரு காந்திநகரை சேர்ந்தவர் ரோகித்கோயல் (வயது 42). தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக காரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரிக்கு வந்தார்.\nமத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளி என்ற இடத்தில் வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் காரை வழிமறித்தார். இதனால் ரோகித்கோயல் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அந்த மர்ம ஆசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ரோகித்கோயலின் முகத்தில் தூவினார்.\nஇதனால் அவர் அலறி துடித்தார். இதைத் தொடர்ந்து அந்த நபர் காரில் இருந்த ரூ.3 லட்சம், மடிக்கணினி, 3 செல்போன்கள் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ரோகித்கோயல் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் அதிபரிடம் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. குளச்சல் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுளச்சல் அருகே ராணுவவீரர் வீட்டில் 2½ பவுன் நகை– பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n2. திருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள்-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nதிருச்சி உறையூரில் 3 வீடுகளில் 18 பவுன் நகைகள், பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. அலுவலக பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு நாணயங்களையும் மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்\nஅறந்தாங்கியில் ஏஜென்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1½ லட்சத்தையும், மூட்டைகளில் வைத்திருந்த நாணயங்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.\n4. பொள்ளாச்சியில் துணிகரம் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை\nபொள்ளாச்சியில் வீடு புகுந்து 19 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n5. மதுக்கடை ஷட்டரை உடைத்து ரூ.1¾ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு\nதிருமக்கோட்டை அருகே மதுக்கடை ஷட்டரை உடைத்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி கடையில் இருந்த ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/161527", "date_download": "2019-01-19T03:23:28Z", "digest": "sha1:4OV4E5EIPHNHVZWKQTNSFW7P65N6E2MO", "length": 6624, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "சிட்டிசன் படத்தின் பிரபல நடிகைக்கு நடுரோட்டில் நேர்ந்த பரிதாபம்! - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nசிட்டிசன் படத்தின் பிரபல நடிகைக்கு நடுரோட்டில் நேர்ந்த பரிதாபம்\nஅஜித் நடித்த சிட்டிசன் படம் எவ்வளவு பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்றது என்பது உங்களுக்கு நன்றாகவே நினைவிருக்கும். அஜித் பல வேடங்களில் இதில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வசுந்த்ரா தாஸ். கமல்ஹாசன் நடித்த ஹேராம் படத்தின் மூலம் அறிமுகமானார்.\nபெங்களூரில் இவர் நேற்று தன்னுடைய காரில் உறவினர் வீட்டுக்கு சென்றார். காரை அவரே ஓட்டிச்சென்றாராம். ராஜாஜி நகர் என்ற இடத்தில் கார் சிக்னலில் நின்றுள்ளது. பின்னால் இருந்த ஒருவர் ஹார்ன் அடித்து தனக்கு வழிவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் வசுந்த்ரா வழிவிடவில்லையாம்.\nஇந்த கோபத்தில் அந்த நபர் நடிகையின் காரை பின்னாலேயே விரட்டி சென்றுள்ளார். மல்லேஸ்வரம் பகுதியில் அவரை வழிமறித்து தகராறு செய்ததோடு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, கையை பிடித்து இழுத்து அடிக்க முயன்றதோடு சலசலப்பானதால் தப்பி ஓடிவிட்டாராம்.\nஉடனே வசுந்த்ரா மல்லேஸ்வரம் போலிசில் புகார் அளித்துள்ளார். போலிசார் அந்த நபரை தேடி வருகிறார்களாம்.\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/141191-priya-bhavani-sankar-exclusive-interview.html", "date_download": "2019-01-19T01:54:32Z", "digest": "sha1:ZVIV3NOFGJQ4I5H5SX463XKPMELNCN7A", "length": 19015, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "காதல்... முதல் திருட்டு... சீரியல்... - ப்ரியா பவானி சங்கர் ஷேரிங்க்ஸ்! | priya bhavani sankar exclusive interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:10 (31/10/2018)\nகாதல்... முதல் திருட்டு... சீரியல்... - ப்ரியா பவானி சங்கர் ஷேரிங்க்ஸ்\n“ஜீ தமிழ், பொதிகை, ஜெயா டிவினு சில மீடியா சேனல்களில் வேலை பார்த்துட்டே காலேஜ் படிச்சு முடிச்சிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். பிறகு பெங்களூருவில் இன்ஃபோசிஸ்ல வேலை. கொஞ்சநாள் மட்டுமே அங்க இருந்தவர்க்கு, 'மீடியாதான் எனக்கான இடம்'னு போகப்போகத்தான் தெரிய வந்திருக்கு. உடனே வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னை வந்து என்டிடி, தி ஹிந்து தமிழில் கொஞ்ச நாள்கள் வேலைப் பார்த்து இருக்கிறார். பிறகுதான் புதிய தலைமுறை நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராகி பலரின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார்.\nசெய்தி வாசிப்பாளரா இருக்கும்போதே நிறைய நாடகங்கள்ல நடிக்கும் வாய்ப்புகள் வர அதை தவிர்த்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் நம்ம முயற்சி பண்ணிதான் பார்ப்போமேனு விஜய் டிவி-யின் கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் கதையைக் கேட்டிருக்கிறார். அது இந்தியில் பிரபலமான ஒரு சீரியலோட ரீமேக். அந்த இந்தி சீரியலை பார்த்த பிரியாவுக்கு பிடித்துப்போகவே சீரியலில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். தான் நடித்த சீரியல், நாடகங்களை வீட்டில் எல்லோர்கூடவும் உட்கார்ந்து பார்க்கவே மாட்டாராம் இவர். கலகலனு சினிமா வாய்ப்புகள் பற்றி பேசியிருக்கும் ப்ரியாபவானி சங்கர் 'எட்டு தோட்டாக்கள்' பட இயக்குநர் கணேஷ், 'குருதி ஆட்டம்' படக் கதையை முதலில் இவர்கிட்ட சொன்னப்போ அதைத் தவிர்த்திருக்கிறார். அதற்கான காரணத்தையும், முதல் முறையாகத் திருடிய அனுபவம். சைட் அடித்த அனுபவம் எனப் பழைய ஃப்ளாஷ் பேக் காட்சிகளை நமக்காக ரீவைண்ட் பண்ணி நமக்கான சினிமா விகடன் யூடியூப் சேனலில் சொல்லியிருக்கிறார். நாளை வெளியாகும் இந்த வீடியோவை மிஸ் செய்யாமல் பார்த்து மகிழுங்கள். அதைவிட முக்கியமா உடனே சினிமா விகடன் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.\nஅஜய்யை மீட்க போலீஸ் சொன்ன பொய் - கடத்தப்பட்ட 7 மணி நேரத்தில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/ayushman-bharat-national-health-protection-mission/", "date_download": "2019-01-19T02:20:01Z", "digest": "sha1:FDIHRYQVYTLTTTM2S3WZP33PPZSUAJOI", "length": 8951, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "”ஆயுஷ்மான் பாரத்”- தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்! – AanthaiReporter.Com", "raw_content": "\n”ஆயுஷ்மான் பாரத்”- தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்\nநம் இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதம் மக்களிடம் மட்டுமே தற்போது சுகாதாரக் காப்பீடு உள்ளது. மிச்சமுள்ள 86 சதவீத மக்கள் மருத்துவச் செலவுகள் மற்றும் இதர சுகாதாரச் சேவைகளுக்குக் கையில் இருக்கும் பணத்தைதான் செலவு செய்கின்றனர். உடல்நலன் தொடர் பான செலவினங்களினால் கடனிலும் ஆழ்ந்த வறுமையிலும் வாடும் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. உடல்நலத்திற்காக கைச்செலவு செய்யும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய 50 நாடுகளில் இந்தியா 6-வது இடத்தை பிடித்திருப் பதாக 2017, மே 8 அன்று வெளியான இண்டியாஸ்பென்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇதை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு உலகின் பெரிய ஏழை மற்றும் நடுத்தர ம���்க ளுக்கான “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” செப்டம்பரில் இருந்து துவக்குகிறது. இதன் மூலம் 40 கோடி முதல் 50 கோடி கோடி குடும்பங்கள் பயன் பெறுவர். இது 40% இந்திய மக்கள் தொகையை கவர் செய்யும். இந்த தேசிய காப்பீடு மூலம் முன்பணம் அல்லது முற்றிலும் பணம் இல்லாமல் 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். அதுபோக அரசு காப்பீடு என உங்கள் காப்பீடு பணத்தை இஷ்டத்துக்கு பில் செய்ய முடியாது. அரசு நிர்ணயக்க போகும் பாக்கேஜ் ரேட்களை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்ய பட்டிருக் கிறது. 1354 பாக்கேஜ்கள் திட்ட வடிவம் ரெடி. இந்த பாக்கெஜ் விலைகள் Central Government Health Scheme (CGHS). விட குறைவானது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,350 வியாதி களுக்கு சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் கட்டணம், பரிசோதனை கட்டணம், மருந்துகளுக்கான செலவு ஆகியவைகளும் அடங்கும்.\nஇது முற்றிலும் மத்திய மற்றும் மாநில அரசு மருத்துவ செலவுகளை ஏற்று கொள்ளூம். தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் இது இப்போதைக்கு வேலிட். கேரளா, கர்னாடகா, பஞ்சாப், டெல்லி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இதை இன்னும் ஏற்று கொள்ளாத காரணம் செலவை இரணடு அரசும் ஏற்று கொள்ள வேண்டிய நிலை வருவதால் இதன் மூலம் தன் மாநில மக்களுக்கு எவ்வளவு நல்லது நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஒடிசா மாநிலம் முற்றிலுமாக இந்த திட்டம் தேவையில்லை என புறக்கணித்து விட்டது.\nநீங்கள் இதில் இணைய வேண்டுமானால் இந்த சுட்டியை க்ளிக் செய்து இந்த் திட்டத்திற்க்கு தகுதியானவரா என்று பார்க்கலாம் –\nஉங்கள் மருத்துவமனையை இந்த திட்டத்தில் இணைக்க –\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்ன���ர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/first-sensational-web-series-in-tamil-based-on-the-experience-of-a-sex-worker/", "date_download": "2019-01-19T01:48:58Z", "digest": "sha1:JEZEKSXSQUVDNMPFM6DYUYAF6Z7VZVH2", "length": 8344, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..! – AanthaiReporter.Com", "raw_content": "\nவெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..\nசினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் ‘மல்லி’ என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘அப்பு மூவிஸ்’ நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ‘அப்பு மூவிஸ்’ எனும் யுடியூப் சேனலை தொடங்கி, தமிழ் சினிமாவின் வியாபாரம் பற்றிய தகவல்களை இயக்குனர் கேபிள் சங்கர் மூலம் அளித்திருந்தனர். இந்த சேனலின் கிரியேட்டிவ் ஹெட் – கேபிள் சங்கர். அதுமட்டுமில்லாமல் ஜோதிடம், ஸ்டாண்டப் காமெடி, ஷாட் பிலிம்ஸ், சமையல் நிகழ்ச்சிகள் என பலவிதமான\nவீடியோக்களை அளித்திருந்தனர். தற்போது முதன் முறையாக ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற இந்த வெப் சீரிஸை தயாரிக்கின்றனர்.\nஇந்த வெப் சீரிஸிற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரவீன் பாஸ்கர் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். திலக் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.\n’பெண் என்பவள் கடவுள் வரைந்ததிலேயே அழகான ஓவியம்’, ‘செக்ஸ் என்பது கலை’ மற்றும் ‘தைரியமான … சொல்லப்படாத கதை’ என அடுத்தடுத்து இதன் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், நேற்று வெளியான டிரைலரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் ‘எ ஸ்டோரி’ (A Story) வெப் சீரிஸ் ‘அப்பு மூவிஸ்’ யுடியூப் சேனலில் வெளியாகவிருக்கிறது.\nNextதமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை – பாரதிராஜா தலைமையில் புது அமைப்பு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/pm-modi-remembers-dr-jayachandran-in-maan-ki-baat/", "date_download": "2019-01-19T02:39:22Z", "digest": "sha1:OE57YEDK7ERMHW5HCEXKESWSMRP6RJOQ", "length": 13158, "nlines": 64, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பிரதமர் மோடியின் மான் கீ பாத் உரையில் சென்னை டாக்டருக்கு புகழஞ்சலி! – AanthaiReporter.Com", "raw_content": "\nபிரதமர் மோடியின் மான் கீ பாத் உரையில் சென்னை டாக்டருக்கு புகழஞ்சலி\nபிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையன்று, அகில இந்திய வானொலி யில், மான் -கீ -பாத் (மனதின் வார்த்தைகள்) என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 51 -வது முறையாக அவரது உரை ஒலி பரப்பானது.\nஅதன்படி மோடியின் இன்றைய ரேடியோ உரையில் மோடி, “நாட்டு மக்களுக்கு வணக்கம். 2018-ம் ஆண்டு முடியப் போகிறது. நாம் விரைவில் 2019-ம் ஆண்டை எதிர் கொள்ளவுள்ளோம். அனைவருக் கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்திய நாட்டு மக்களின் கூட்டு முயற்சியால், நாம் இந்த ஆண்டு பெற்றது ஏராளம். 2018-ம் ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் நல்ல விஷயங்களை நிரப்பி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒற்றுமையின் சிலையும், உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்க ளுக்கும் மின்சாரம் சென்று அடைந்துள்ளது. எளிதாகத் தொழில் செய்யும் நாடுகளில் குறித்த தரவரிசையில் நம்நாடு முன்னேறி இருக்கிறது. ஸ்வச் பாரத் திட்டம் வெற்றி அடைந்து 95 சதவீத மக்களை நோக்கிச் சென்றுள்ளது.\nஇந்தியாவில் சிக்கிம் முதல் விமான நிலையத்தையும், வாரணாசியில் கங்கை நதிக்கரையில் புதிய போக்குவரத்தையும் தொடங்கி வைத்தோம். ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய வீரர்கள், வீராங்கனை கள் அதிகமான பதக்கங்களை வென்றுள்ளார்கள்.\nஇந்த முன்னேற்றம் 2019 ஆம் ஆண்டும் தொடரும் என்று நம்புகிறேன். வரும் ஆண்டு நம்முடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை மேற்கொள்ள நாம் உறுதி எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நம் நாட்டை, சமூகத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நம் பங்களிப்பு இருக்க வேண்டும்.\nஎன் மக்களே, இந்த வருடம் டிசம்பர் மாதம் ஒரு மிகச் சிறந்த மற்றும் அற்புதமான மனிதரை நம் நாடு இழந்துள்ளது. டிசம்பர் 19-ம் தேதி மருத்துவர் ஜெயசந்திரன் சென்னையில் காலமானார். ‘மக்கள் மருத்துவர்’ என்றுதான் அவர் அழைக்கப்படுவர். மக்கள் மனதில் அவருக்கு எப்போதும் ஒரு தனி இடம் உள்ளது.\nமிகவும் ஏழ்மையான மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ததன் மூலம்தான் அவர் வெளியில் அறியப்பட்டார். ஜெயசந்திரன் எந்த நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தயாராக இருப்பார் என சிலர் என்னிடம் கூறியுள்ளனர். வயதான நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று சிகிச்சையளிப்பார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.\nஅதேபோல் டிசம்பர் 25-ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுலகிட்டி நரசம்மாவும் காலமானார். நரசம்மா ஒரு மருத்துவச்சி. அவர் மகப்பேறு பார்ப்பதில் மிகவும் திறமையானவர். கர்நாடகாவில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கும் சென்று இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகப்பேறு சேவை செய்துள்ளார். இதற்காக இந்த வருடம் தொடக்கத்தில் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்\nஇந்த வருடம் தூய்மை இந்தியா திட்டத்துக்கான பிரசாரம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள���ளது என்பதைப் பெருமையாக தெரிவிக்கிறேன். இந்த வருடம் மட்டும் சுமார் மூன்று லட்சம் பேர் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்பட்டுள்ளனர். நம் நாட்டில் பல மதத்தினர் பல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். அனைவரும் தங்கள் விழாவின் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்போதுதான் நம் நாட்டில் எவ்வளவு விழாக்கள் கொண்டாடப்படுகிறது என்பதும் நம்முடைய கலாச்சாரமும் வெளியில் தெரியும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நேர்மறை விஷயங்களை பரப்ப முயல்வோம். நமது நாட்டின் நாயகர்களைப் பற்றி எடுத்துரைப்போம்” என்றார்.\nபிரதம மோடியில் இந்த உரையை கேட்க வசதியாக, உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கட்சி நிர்வாகம் சார்பில் ரேடியோக்கள் இலவசமாக வழங்கப்பட்டன.\nகருத்துகளை பகிர்வது, பாடல்கள் கேட்பது, விடியோ பதிவுகளை பார்ப்பது, புகைப்படம் எடுத்து கொள்வது என எல்லாமே இன்று மொபைல்ஃபோன் என்று ஆகிவிட்ட நிலையில், பிரதமரின் வானொலி உரையை கேட்க பாஜக தொண்டர்களுக்கு ரேடியோ வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevபதஞ்சலி தயாரிப்பின் மூலம் வரும் லாபத்தில் ஒரு பங்கு உள்ளூர் ஜனங்களுக்கு கொடுத்தே ஆகோணும்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/10/apple-steve-jobs-rest-in-peace-ipod.html", "date_download": "2019-01-19T02:54:57Z", "digest": "sha1:BEMFAAXVKG7TOOBKAB6443UCCJWRAITF", "length": 10009, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் > ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்.\n> ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்.\nMedia 1st 12:49 PM தொழில்நுட்பம்\nஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்து பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். அவரு‌க்கு வயது 56.\n‌நீ‌ண்ட நா‌ட்களாக பு‌ற்றுநோயா‌ல் அ‌வ‌தி‌ப்ப‌ட்டு வ‌ந்த அவ‌ர் நே‌ற்‌று இற‌ந்ததாக அ‌ந்த ‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.\nஸ்டீவ் ஜாப்ஸும் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணினியை கலிபோர்னியாவின் புறநகர் பகுதியில் 1976 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி உருவாக்கினர்.\nஅதன்பின்னர் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13025330/Women-blocking-the-bank-customer-service-center.vpf", "date_download": "2019-01-19T02:56:45Z", "digest": "sha1:ZG7SGBBO3QCOLZUWAKZYJDOJ3RDU65LR", "length": 10513, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women blocking the bank customer service center || மோசடி புகார் எதிரொலி: வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை முற்றுகையிட்ட பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோசடி புகார் எதிரொலி: வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை முற்றுகையிட்ட பெண்கள் + \"||\" + Women blocking the bank customer service center\nமோசடி புகார் எதிரொலி: வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை முற்றுகையிட்ட பெண்கள்\nமோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.\nபோடி அருகே சில்லமரத்துப்பட்டி கிராமத்தில், தேசி��� மயமாக்கப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை அப்பகுதி மக்கள் பெற்று வந்தனர்.\nஇந்த சேவை மையத்தை நடத்தி வந்த அம்மாபட்டியை சேர்ந்த ஒருவர், உதவித்தொகை மற்றும் சம்பளம் வாங்க வருபவர்களிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மொத்தமாக பணம் தருவதாக கூறினார். இதனை நம்பிய 400-க்கும் மேற்பட்டோர், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.100 முதல் ரூ.500 வரை செலுத்தி வந்தனர். இதுவரை சுமார் ரூ.5 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே அந்த சேவை மையத்தை மூடி விட்டு, பணம் வசூலித்த அந்த நபர் வெளியூர் சென்று விட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று திறந்திருந்த சேவை மையத்தில் வேறு நபர் ஒருவர் இருந்தார். அங்கு சென்ற பெண்கள், சேவை மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்கள���ப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14015156/State-buscar-face-confrontation-2-dead-2-injured.vpf", "date_download": "2019-01-19T03:00:40Z", "digest": "sha1:BVLA7BKWYLURPQ6USRHGLNVT535ULEZM", "length": 15799, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "State bus-car face confrontation; 2 dead, 2 injured || அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 2 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 2 பேர் படுகாயம் + \"||\" + State bus-car face confrontation; 2 dead, 2 injured\nஅரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 2 பேர் படுகாயம்\nநமணசமுத்திரத்தில் அரசு பஸ், கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல்வாகித். இவர் திருச்சி பாலக்கரை பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது மகன்கள் ஜியாவுதீன் (28), தாலிப்அலீம் (30), மருமகள் பவுசியாபானு (30), பவுசியாபானுவின் மகன் முகமது அன்சர் (8) ஆகிய 4 பேரும் ஒரு காரில் திருச்சி பாலக்கரையில் இருந்து புதுக்கோட்டை வழியாக தொண்டிக்கு சென்று கொண்டிருந்தனர்.\nபுதுக்கோட்டை அருகே உள்ள நமணசமுத்திரம் போலீஸ் நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ராமேசுவரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. முன் பகுதி சேதமடைந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஜியாவுதீன், பவுசியாபானு ஆகிய 2 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தாலிப்அலீம், முகமது அன்சர் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் படுகாய மடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கி கொண்டதால் போலீசாரால் இறந்த 2 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை.\nஇதுகுறித்து போலீசார் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சாந்தா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் மானாமதுரை பழைய தபால் நிலைய தெருவை சேர்ந்த சண்முகராஜா (44) மீது நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் வந்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஸ்சின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.\n1. இலங்கை ரோந்து கப்பல் மோதி பலியான ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது பொன்.ராதாகிருஷ்ணன்- கலெக்டர் அஞ்சலி\nஇலங்கை ரோந்து கப்பல் மோதியதில் கடலில் விழுந்து இறந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\n2. விளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து சாவு ஆஸ்பத்திரி சூறை–பரபரப்பு\nவிளாத்திகுளம் அருகே துக்க வீட்டுக்கு சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடினர்.\n3. பனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் பரிதாப சாவு வாலிபர் கைது\nபனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\n4. கன்னியாகுமரியில் விடுதியில் வி‌ஷ மாத்திரை தின்ற கள்ளக்காதல் ஜோடி; பெண் சாவு வாலிபருக்கு தீவிர சிகிச்சை\nகன்னியாகுமரியில் உள்ள விடுதியில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷ மாத்திரை தின்றது. இதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n5. மின்கம்பத்தை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு\nநாகையில் மின்கம்பத்தை சரி செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/11171814/1021427/DMK-Chief-MK-Stalin-Meet-with-Apsara.vpf", "date_download": "2019-01-19T02:03:30Z", "digest": "sha1:U52NU64MEGLZEIGDK6ZDV2KEUFDBHEQQ", "length": 10023, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் அப்சரா சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் அப்சரா சந்திப்பு\nஅகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்ட அப்சரா ரெட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nஅகில இந்திய மகிளா காங்கிரஸ் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்ட அப்சரா ரெட்டி, தி மு க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்சரா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதி��்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி மகா கூட்டணி இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக காங்கிரஸ் கூட்டணி, மகா கூட்டணி இல்லை எனவும், அது துண்டுகளின் கலவை என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.\nகிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்\nதமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nதிமுக தலைவரை சந்தித்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள்\nதிமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டன் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.\n\"ஏழைகளுக்காக பிறந்து, ஏழைகளுக்காக வாழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.\"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nகொடநாடு விவகாரம் ஜோடிக்கப்பட்டது என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்தித்து தவிடு பொடியாக்குவேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135451-accused-shocking-statement-to-chennai-police.html?artfrm=read_please", "date_download": "2019-01-19T01:49:50Z", "digest": "sha1:DLD5KP6XFMAW5U47ECRBTZSYW4KYBMD2", "length": 15243, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (01/01/1970)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n'இந்திய�� மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-01-19T02:20:59Z", "digest": "sha1:CDSP42XLAX6WYE5GLFDJCBWTF6X7OXF3", "length": 6228, "nlines": 158, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (40) + -\nஓவியம் (15) + -\nவாசுகன், பி (5) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுத்தை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவேட்டை (1) + -\nவாசுகன், பி (5) + -\nஅருந்ததி (4) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nநூலக நிறுவனம் (5) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரில���க் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=2172&sr=posts", "date_download": "2019-01-19T01:45:58Z", "digest": "sha1:TPO3DX7MULTN5TYLHHPVIFQ67FKH77JK", "length": 2533, "nlines": 72, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\nForum: உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36323/", "date_download": "2019-01-19T01:42:54Z", "digest": "sha1:XYXDRWLWRBBQ432MPWDAOCK3D25RYWWY", "length": 12841, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜீவ் கொலை – குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை – தமிழக அரசின் உத்தரவு ஏற்புடையதா?: உச்ச நீதிமன்றில் விசாரணை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் கொலை – குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை – தமிழக அரசின் உத்தரவு ஏற்புடையதா: உச்ச நீதிமன்றில் விசாரணை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்ததுடன், 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் எனவும் தீர்பளித்தது.\nஇதனைத் தொடர்ந்து, 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உச்ச நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்தது. இதில் உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடைவிதித்தது.\nஇந்தவழக்கில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவ��ப்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு செல்லுமா என்பது குறித்த கேள்வியை விசாரிக்க நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.\nஇந்நிலையில் நேற்று ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் சார்பில் சட்டத்தரணி ராமசுப்பிரமணியன் உச்ச நீதிமன்றில் நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு முன்னிலையாகி, பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை குற்றவாளிகள் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். அவர்கள் தொடர்பான இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதால் அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரஞ்ஜன் கோகாய் இந்த வழக்கு வருகிற 14-ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டார்.\nTagsஉச்ச நீதிமன்றம் கொலை வழக்கு சாந்தன் ஜெயக்குமார் நளினி பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முருகன் ரவிச்சந்திரன் ராபர்ட் பயாஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள நிலத்தடி நீருக்கும், மண்ணின் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும்:-\nஆளுமைகளைக் காணுதல் – அனுபவங்களைப் பகிர்தல் – ஆற்றல்களை கொண்டாடுதல் – க.மோகனதாசன்:-\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு வ��ளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63753", "date_download": "2019-01-19T02:53:16Z", "digest": "sha1:WPNFIPXDJGMOCM7727M4R3IXZZGTIZF4", "length": 8237, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "டிரம்ப், கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறும்போது, ஏன் மற்ற நாடுகளால் முடியாது?: நேபாளம் கேள்வி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nடிரம்ப், கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறும்போது, ஏன் மற்ற நாடுகளால் முடியாது\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 16:51\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பு நடைபெறும்போது, ஏன் மற்ற நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெறக்கூடாது என சார்க் மாநாடு குறித்து நேபாளம் கருத்து தெரிவித்துள்ளது.\n2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சார்க் உச்சி மாநாடு நடைபெறுவதாக இருந���தது. ஆனால் அந்த ஆண்டு, இந்தியா ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். ஆகையால், அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து, வங்கதேசம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் அதை புறக்கணித்தன. ஆகையால், அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.\nஇந்த ஆண்டின் உச்சி மாநாட்டை பாகிஸ்தான்தான் நடத்தவேண்டும். பயங்கரவாதம், அத்துமீறி தாக்குதல் என பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில்,நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து கருத்து வெளியிட்டார். இதில் பேசிய அவர்,”கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. பேச்சுவார்த்தைதான் பிரச்சனைக்கான சரியான தீர்வு என்று அவர்கள் எண்ணியதாலேயே அந்த சந்திப்பு நடைபெற்றது” என்று குறிப்பிட்டார்.\n”அந்த இரு பெரும் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும்போது, ஏன் மற்ற நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசக்கூடாது” என்று இந்தியா -பாகிஸ்தான் இடையிலான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.\n“பிராந்திய பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமென்றால், தனியாக எதுவும் செய்யமுடியாது. இருதரப்பினரும் ஒன்றிணைந்து முயற்சிகள் எடுத்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும்” என்று கியாவாலி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-siddarth-vijay-sethupathi-21-01-1625427.htm", "date_download": "2019-01-19T02:35:59Z", "digest": "sha1:XPGL3QURCKLI2N3OHIXEVFESIZIQ5DCT", "length": 9409, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சேதுபதி ஒரு பச்சோந்தி: சித்தார்த் - Siddarthvijay SethupathiVijay Sethupathi - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் சேதுபதி ஒரு பச்சோந்தி: சித்தார்த்\nவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கியிருக்கிறார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.\nஇதில் சி��்தார்த் பேசும்போது, ‘விஜய் சேதுபதியை எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறப்பாக நடிக்கிறார். அவரோட வெற்றியை பார்த்து வயிற்றெரிச்சலாக இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த ‘பீட்சா’ படத்தில் இருந்து அவரோட ரசிகனாகி விட்டேன்.\nஅடுத்து வெளிவந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை பார்த்து அசந்து விட்டேன். இந்த படத்தை இயக்கிய அருண்குமாருக்கு போன் செய்து, படம் சூப்பராக இருக்கிறது.\nஉங்களுடைய அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அவர் விஜய் சேதுபதியை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் என்றார்.\nஎன்னுடைய நண்பர் கார்த்திக் சுப்புராஜிடம் உன்னுடைய கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினேன். அதற்கு கார்த்திக்கும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கப் போகிறேன் என்று கூறினார்.\nஅடுத்ததாக ‘சூதுகவ்வும்’ படத்தை இயக்கிய நலன் குமாரசாமியிடம் கேட்டேன். அவரும் விஜய் சேதுபதி என்றார். எல்லோரும் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுத்தால் எங்களை வைத்து யார் படம் பண்ணுவாங்க.’ என்றார்.\n“விஜய் சேதுபதியிடம் திறமை இருப்பதால் அவரை வைத்தே தொடர்ந்து இயக்குனர் படம் இயக்க ஆசைப்படுகிறார்கள். ஓரிரு படங்கள் எங்களை போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கினால் நாங்களும் பிழைத்துக் கொள்வோம்.\nவிஜய்சேதுபதி நடிப்பில் ஒரு பச்சோந்தி. எந்த கதையாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு அப்படியே மாறி விடுகிறார். அந்த கதைக்கு நான் மட்டுமே பொருத்தமாக இருப்பேன் என்கிற அளவுக்கு முழுமையாக மாறி நடிக்கிறார்” என்றார் சித்தார்த்.\n▪ கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ வட சென்னை கதையில் விஜய்சேதுபதி\n▪ அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்\n▪ கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந���தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172086?shared=email&msg=fail", "date_download": "2019-01-19T01:59:27Z", "digest": "sha1:GB2M5LZOABVXDN5WJ6L5UN2DJUT2MIGL", "length": 7006, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "வீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள் – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜனவரி 11, 2019\nவீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள்\nதிருவனந்தபுரம் : ஜனவரி 2 ம் தேதியன்று கள்ளத்தனமாக சபரிமலை சென்ற 2 பெண்களும் தற்போது தொடர் எதிர்ப்பு காரணமாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.\nகம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து (40), கனகதுர்கா (39) என்ற 2 பெண்கள் ஜன.,2 அன்று கள்ளத்தனமாக சபரிமலைக்கு சென்றனர். இதனால் அவர்களுக்கு தொடர் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.\nஇதன் காரணமாக அவர்கள் இருவரும் கொச்சிக்கு வெளியே ரகசிய இடத்தில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வருவதால் போலீசார் தங்களை ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளதாக மீடியாக்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அடுத்த வாரம் வீட்டுக்கு செல்வோம் என நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமிகவும் ஆபத்தான விஷயம் என்பதால் திரும்பிச் சென்றுவிடும்படி போலீசார், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எங்களிடம் கூறினர். அப்போது எங்களுக்கு எந்த பயமும் இல்லை. கோயிலுக்கு செல்வதே நோக்கமாக இருந்தது. நாங்கள் சென்றதால் பல போராட்டங்கள் நடந்ததை அறிவோம். கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டியது பா.ஜ., அரசின் கடமை. நாங்கள் போலீசாரையும், கேரள அரசையும், எங்களின் கேரள ஜனநாயக சமுதாய அமைப்பையும் நம்புகிறோம். அவர்கள் அடுத்த வாரம் எங்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என நம்புகிறோம் என்றனர்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ���ென்ற 2…\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த…\nகேரளாவின் அகஸ்தியகூடம் மலையில் ஏறிய முதல்…\n5 பாக். ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற…\nபிஷப் மீதான வழக்கு : கன்னியாஸ்திரிகளுக்கு…\n10% இடஒதுக்கீட்டுக்கு 8 லட்சம் வருமான…\nசங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு: நிலமும், சுத்த…\nவறண்ட ஏரிகள் – கழிவு நீரிலிருந்து…\nபுதுக்கோட்டையில் அடங்க மறுத்த காளைகளை அடக்கிய…\nஉலகத்தமிழ் மின்நூலகம்: 85 வயது முதியவரின்…\nவீட்டில் ஒருவருக்கு அரசு வேலை :…\nதமிழக மீனவர்கள் 20 பேர் கைது\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று: வீட்டிலேயே தொழில்…\nதிருச்சபைகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் –…\nமேகதாது அணை கட்ட அனுமதி அளித்த…\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில்…\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறப்பு\nராம் ரஹீம் சாமியார் பத்திரிகையாளர் கொலை…\nயானையிடம் சிக்கி பிணமான ஐயப்ப பக்தர்..…\nபயங்கரவாதிகளால் மக்களுக்கு பாதிப்பு: ராணுவ தளபதி\nதமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும்…\nஷா ஃபைசல்: தொடரும் காஷ்மீர் கொலைகளை…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nசபரிமலைக்கு பெண்களை வரவழைக்க பினராயி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-19T02:30:06Z", "digest": "sha1:3GYUG4SYZWPFXYJXWNGHJBOHNESVDTTA", "length": 11767, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான்ஸ்டன் பவளத்தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்: \"த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்\"\nஉயர் புள்ளி (Sand Island)\nஜான்ஸ்டன் பவளத்தீவு (Johnston Atoll) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளிலிருந்து ஏறத்தாழ 1400 கிமீ(750 கடல்வழி மைல்கள்) தொலைவில் 50-square-mile (130 km2) பரப்பு கொண்ட பவளப்பாறையாகும்.[1] இந்த பவளப்பாறை திட்டை மையப்படுத்தி நான்கு தீவுகள் அமைந்துள்ளன. இவற்றில் இரண்டு இயற்கையான ஜான்ஸ்டன் தீவு மற்றும் மணல் தீவு, பவளப்பாறை அகழ்தல் மூலம் விரிவாக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு தீவு (அகௌ)மற்றும் மிழக்குத் தீவு (இகினா) இரண்டும் முற்றிலும் பவளப்பாறை அகழ்வினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.[1]\nஜான்ஸ்டன் ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட ஆட்சிப்பகுதியாகும். 1958-1975 காலப்பிரிவில் இங்கு பல அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் இங்கு அமெரிக்காவின் வேதியியல் ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டது. தற்போது அவை அழிக்கப்பட்டு இராணுவ பொறுப்பிலிருந்து உள்துறை பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Johnston Atoll என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2016, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/an-earth-quack-hits-andaman-nicobar-islands-magnitude-5-2-306825.html", "date_download": "2019-01-19T02:33:52Z", "digest": "sha1:GNFXSSPPSM7NYVURAICMSTDRG73L7Q3W", "length": 11426, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி! | An earth quack hits in Andaman nicobar islands, magnitude 5.2 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி\nபோர்ட்பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று மாலை 5 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானது.\nஇதனால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. இந்த நிலநடுக்கம் தீவு முழுவதும் உணரப்பட்டது.\nஇதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. கடந்த 2004ஆம் ஆண்டு 9.1 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகி பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandaman nicobar islands earthquake அந்தமான் நிலநடுக்கம் நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/5342-56aa1801c.html", "date_download": "2019-01-19T01:43:29Z", "digest": "sha1:2JE5M6MEENARA4ELHW2NNK7XAKS3FV3Y", "length": 2944, "nlines": 44, "source_domain": "ultrabookindia.info", "title": "வர்த்தக பார்வை பைனரி விருப்பங்கள்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபைனரி விருப்பத்தை ரோபோ டெமோ\nஅந்நிய செலாவணி வர்த்தகர்கள் instagram\nவர்த்தக பார்வை பைனரி விர��ப்பங்கள் -\nநா ன் ஒரு வர் த் தக என் று அனை வரு க் கு ம் அதே பி ரச் சி னை களை. தமி ழக தலை நகர்.\nIq option இரு ம வி ரு ப் பங் கள் ரே ா பா ட் கள் - தா னி யங் கு வர் த் தக. இரா ணு வத் தை.\nஇலங் கை வர் த் தக. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. சி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக.\nஅது போ ன் ற எது வு ம் ஒரு நி தி கரு வி, ஒரு. Licencia a nombre de: வர் த் தக நி லை யம் ஒன் றி ல் தீ பரவல்.\nவர்த்தக பார்வை பைனரி விருப்பங்கள். Ottima l' idea della traduzione.\nபை னரி வி ரு ப் பங் கள் வர் த் தக ஆன் லை ன் மற் று ம் பெ ரி ய பணம். பை னரி வி ரு ப் பங் கள் என் ன\nபாக்ஸ்ஃபோர்க்ஸ் ஃபாரெக்ஸ் சமாதான இராணுவம்\nவர்த்தக பள்ளி விருப்பங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-08/investigation/142321-discuss-about-mineral-sands-robbery-issue.html", "date_download": "2019-01-19T02:22:03Z", "digest": "sha1:K7BM5ZJNHZCZDZYS4G4N6DTIBO26T3WI", "length": 21047, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "தாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்! | Discuss about Mineral Sands Robbery issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஜூனியர் விகடன் - 08 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\nமுதலில் மேற்கு... இப்போது தெற்கு - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்\nஅமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்\nபுற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\nதாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\nஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்ளாடும் தமிழகம்\nநிதி கொடுக்கும் எம்.எல்.ஏ... வாங்க மறுக்கும் அதிகாரிகள்\nகாவிரியில் பதுங்கிய கர்நாடகா... காரணம் என்ன\n“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்\nதிருச்சிக்கு பொறுப்பு இருக்கு... சேலத்துக்கு இல்லையா\n‘ஸ்மார்ட் சிட்டி’க்காக ஊருக்கு வெளியே போகும் மார்க்கெட்\n” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்\nதாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்\n‘தமிழகத்தின் தென் மண்டலக் கடற்கரையில் தாதுமணல் கொள்ளை’ என்ற குற்றச்சாட்டு குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடி விசாரணையில் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து பல்வேறு பகீர் தகவல்கள் ஆவணங்களாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அதைப் பற்றிய கட்டுரையின் கடந்த இதழ் தொடர்ச்சி இதோ...\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2017 ஜனவரியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்யபிரதா சாஹு மேற்பார்வையில் சிறப்புக் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்தது. பல்வேறு மத்திய, மாநில அரசுத்துறைகளின் அதிகாரிகள் இதில் நியமிக்கப்பட்டனர். முதற்கட்டமாக, இரண்டாம் நிலை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டன. இக்குழுக்கள் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், 2017 மே மற்றும் ஜூன் மாதங்களில் முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சாஹு தலைமையில் நேரடியாக சிறப்புக்குழு மூலம் சூப்பர் செக் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, 220 (177+43) தாதுமணல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை ஹைதராபாத்தில் உள்ள அணுக்கனிம இயக்ககத்துக்கு, வேதியியல் மற்றும் கனிமப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அக்டோபர் இறுதியில் முதற்கட்ட அறிக்கைகளும் தயாராகின.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபுற்று��ோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\nஜூனியர் விகடன் டீம் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121857-the-reasons-behind-the-appointment-of-surappa-as-vice-chancellor.html", "date_download": "2019-01-19T02:57:37Z", "digest": "sha1:7NF6VDL5MLUCO6QCZTWJAMD4DWBDQFGD", "length": 30431, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "சூரப்பா நியமனம்... அரசாங்கத்தின் ஆதரவும்... அரசியல்வாதிகளின் எதிர்ப்பும்! | The reasons behind the appointment of Surappa as vice chancellor!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:22 (11/04/2018)\nசூரப்பா நியமனம்... அரசாங்கத்தின் ஆதரவும்... அரசியல்வாதிகளின் எதிர்ப்பும்\nமாநில அரசின் பலவீனமே சூரப்பா நியமனத்துக்குக் காரணம் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதமிழகத்தில், சமீபகாலமாகப் பிரச்னைகள்தான் வளர்ச்சியடைந்திருக்கின்றன என்று சொன்னால், அது மிகையாகாது. காவிரி, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், துணைவேந்தர் சூரப்பா நியமனம் உள்ளிட்ட பிரச்னைகளே அதற்கு உதாரணம்.\nஉச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ள சூழலில், காவிரி விவகாரத்துக்கு இணையான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா நியமன விவகாரம். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணைவேந்தராக நியமித்தது, தமிழக அரசியல��� களத்தில் சூறாவளிப் புயலைக் கிளப்பி உள்ளது.\n“துணைவேந்தராகச் சூரப்பா நியமனம் செய்யப்பட்டதில், தமிழகத்தின் தன்மானம் காற்றில் பறக்கிறது” என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே தமிழக அமைச்சர்கள் சிலர் சூரப்பா நியமனத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n“ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டே துணைவேந்தரை நியமித்துள்ளார். இதில், மாநில அரசுக்குச் சம்பந்தமில்லை. அரசு அதில் தலையிட முடியாது” என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். “துணைவேந்தர் நியமனத்தில் அரசாங்கத்துக்கு நேரடி சம்பந்தம் இல்லை. தேடல் குழுவில் ஓர் உறுப்பினரை நியமிக்கிறோம். அவ்வளவுதான். அவர்கள் மூன்று பேரைக் கவர்னரிடம் பரிந்துரை செய்கிறார்கள். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் யாரை துணைவேந்தராக நியமிக்கலாம் என்பது பற்றி ஆளுநர்தான் முடிவெடுக்கிறார். இதில், அரசாங்கத்துக்குத் துளியும் தொடர்பில்லை. அரசாங்கத்தைக் கலந்தாலோசிப்பதுமில்லை; அரசாங்கத்துக்குத் தெரிவிப்பதுமில்லை. ஆனால், தமிழகத்திலிருந்து துணைவேந்தர் தேர்ந்தெடுக்கப்படாதது உண்மையிலேயே வருத்தம்தான்” என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\n“அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் நியமனம் செய்திருப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை. தமிழக அரசிடம் அவர் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும்” என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், “கமிட்டியின் அடிப்படையில் துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநரின் அதிகாரத்துக்குட்பட்டது. இந்த அதிகாரத்தை மத்திய அரசு ஆளுநருக்கு அளித்துள்ளது. இந்தியாவில் சிறந்துவிளங்கும் கல்வியாளர்கள், பல மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம். அதுபோலத்தான், அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆளுநரால் துணைவேந்தராகச் சூரப்பா நியமிக்கப��பட்டுள்ளார்” என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சூரப்பா நியமிக்கப்பட்டது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இந்தத் துணைவேந்தர் நியமனம் விதிகளின்படி நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றது. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம். தேவையின்றிச் சேற்றை வாரி இறைக்க வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசூரப்பா நியமனத்தில் அமைச்சர்களின் கருத்துகள் குறித்தும், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் அரசியல் விமர்சகர்களிடம் கருத்து கேட்டோம்...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “பொதுவாகத் துணைவேந்தர் நியமிக்கப்படும்போது அரசும், ஆளுநரும் இணைந்து ஓர் இணக்கமான முறையில்தான் செயல்படுவார்கள். ஆனால், இந்தமுறை என்ன நடந்தது என்று தெரியவில்லை. கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா மிகத் திறமையானவராகக்கூட இருக்கலாம். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒரு துணைவேந்தரை நியமனம் செய்யக்கூடிய அளவுக்கு, தமிழகத்தில் தகுதிவாய்ந்த பேராசிரியர் ஒருவர்கூட இல்லையா என்பதுதான் கேள்வி ஒரு துணைவேந்தர் என்பவர் திறமைவாய்ந்தவராக, நேர்மையானவராக, ஊழலற்றவராக இருக்க வேண்டும்.\nஅப்படிப்பட்டவரை நியமனம் செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்கு, ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதுபோன்ற திறமையானவர் வேறு எவரும் கிடைக்கவில்லையா என்பதுதான் கேள்வி. இதற்கு ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. மாநில அரசு பலவீனமாக இருப்பதே இதற்குக் காரணம். மாநில அரசு சுதந்திரமாக, சுயேச்சையாகச் செயல்பட முடியாத, பலவீனமான ஓர் அரசாங்கமாக இருக்கிறது. இதன் காரணமாக, மத்திய அரசு தன் விருப்பங்களை எல்லாம் ஆளுநர் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சூரப்பா நியமனம் ஓர் உதாரணம்” என்றார் மிகத் தெளிவாக.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, \"சூரப்பா மிகத் திறமையானவரா, இல்லையா என்பது இப்போதைய கேள்வியல்ல... தமிழகத்தைச் சேர்ந்தவர் யாரும் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு தகுதியானவர் ���ல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. ஒட்டுமொத்தமாக மாநில அரசு பலவீனம் அடைந்திருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன” என்றார்.\nதமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு, மத்திய பி.ஜே.பி. அரசுக்கு அடிபணிந்து, பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய சூழ்நிலையில், காவிரி விவகாரத்தில் யாரும் எதிர்பாராதவகையில் தன்னெழுச்சிப் போராட்டங்கள் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது, சூரப்பா நியமனத்தின் மூலம் அரசின் பலவீனம் வெட்டவெளிச்சமாகி இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.\n``கர்நாடகா தண்ணீர் தரவில்லை என்றால் காவிரி மேலாண்மை வாரியம் பயன் தருமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145546-people-welfare-schemes-are-not-implement-in-namakkal.html", "date_download": "2019-01-19T01:55:04Z", "digest": "sha1:7WZJSSAP2PWLTZYP2TN55XPFEUVT3AGJ", "length": 18568, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "‘5 ஆண்டு' குடிநீர் தொட்டி, ஆக்ரமிக்கப்பட்ட மயானம்! - கலெக்டரிடம் புகார் வாசித்த நாமக்கல் மக்கள் | People Welfare schemes are not implement in Namakkal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (25/12/2018)\n‘5 ஆண்டு' குடிநீர் தொட்டி, ஆக்ரமிக்கப்பட்ட மயானம் - கலெக்டரிடம் புகார் வாசித்த நாமக்கல் மக்கள்\nமயானம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி மத்துருட்டு ஊராட்சியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு நம்மிடம் பேசிய பொதுமக்களில் சிலர், ``நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மத்துருட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கணவாய்மேடு பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் மின்கம்பம் நடப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக தெருவிளக்கு போடவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வீதியில் நடப்பதற்கே முடியவில்லை. அதுவும் எங்கள் கிராமம் மலைப்பகுதியையொட்டி இருப்பதால், விஷ ஜந்துகள் தெருவுக்குள் வருகின்றன. ஒரு சிறுவன் பாம்பு கடித்து இறந்து விட்டான். எனவே, உடனடியாக எங்கள் பகுதிக்கு தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.\nமேலும், எங்கள் பகுதியில் குடிநீர்த் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடாமல் கிடப்பில் போட்டு வைத்து உள்ளனர். இ���னால் நாங்கள் குடிநீர் எடுப்பதற்கு சிரமம் அடைந்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தி வரும் மயானம் நான்கு புறமும் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றனர்.\n' - ஃபேஸ்புக்கைச் சோதித்த 2018 டைம்லைன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/11/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:03:36Z", "digest": "sha1:L6OZ6LM3MRBVEPSHHP52OPMLIOU2QYIM", "length": 18839, "nlines": 309, "source_domain": "lankamuslim.org", "title": "‘இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் ‘ | Lankamuslim.org", "raw_content": "\n‘இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் ‘\nசட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகிய இருவரும் இரண்டாவது சட்டவிரோத சதிக்காக தற்போது கூடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் சட்டவிரோதமாக பிரதமரை நியமித்து, அமைச்சரவை ஒன்றை உருவாக்கிய மைத்திரி- மஹிந்த அமைப்பு தற்போது, நாட்டின் அரசமைப்புக்கு முற்றாக மீறும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயற்சிக்கின்றனர்.\nசில வேளைகளில் இன்று இரவு கூட நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். தவறான அரசியல் முடிவுகளை எடுத்து, அதன்மூலம் நாட்டை அழிக்க முயற்சிப்பதன் ஊடாக 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது தனக்கு ஏற்படவுள்ள அவமானத்தை தவிர்ப்பதற்காக இப்போது 2ஆவது சட்டவிரோத அரசியல் சதித்திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.\nஎனவே கட்சி, நிறம் பேதம் பாராமல் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nநவம்பர் 7, 2018 இல் 6:31 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லுங்கள் என்றே கூறுகிறோம்\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிற��்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« அக் டிசம்பர் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/career-in-digital-marketing-003596.html", "date_download": "2019-01-19T02:47:49Z", "digest": "sha1:ICTU3XBLD6WDDNT2RFMOVEKT5FEOOHG4", "length": 25142, "nlines": 164, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஃபார்மல்ஸுக்கு பாய் பாய் சொல்ல விரும்புகிறீர்களா? உங்களுக்கான துறைதான் டிஜிட்டல் மார்கெட்டிங்! | Career in Digital Marketing - Tamil Careerindia", "raw_content": "\n» ஃபார்மல்ஸுக்கு பாய் பாய் சொல்ல விரும்புகிறீர்களா உங்களுக்கான துறைதான் டிஜிட்டல் மார்கெட்டிங்\nஃபார்மல்ஸுக்கு பாய் பாய் சொல்ல விரும்புகிறீர்களா உங்களுக்கான துறைதான் டிஜிட்டல் மார்கெட்டிங்\nபொதுவாக இணையத்தில் உலாவும்போது, சில வேடிக்கையான மீம்ஸ், எரிச்சலூட்டும் விளம்பரம், சில வைரஸ் வீடியோக்கள், சில அற்புதமான வலைப்பதிவுகள், மொபைல் ஆப் போன்றவற்றை நீங்கள் காணலாம்.\nஇதைப்பார்க்கும் போது இதே போல் நீங்களும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா இதற்கு உங்கள் பதில் ஆம் என்றால் உங்களுக்கான துறைதான் டிஜிட்டல் மார்கெட்டிங்.\nவிளம்பரம் என்பது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் முயற்சிகளில் மிக முக்கியமானது. தொழிலின் அஸ்திவாரம் என்றே சொல்லலாம்.\nதொழில் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது இந்த விளம்பரங்கள்தான். அதை எப்படி இணையத்தில் செய்வது என்பதை கற்றுத்தருவதுதான் டிஜிட்டல் மார்கெட்டிங்.\nதற்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி: டிஜிட்டல் மார்கெட்டிங் செய்வதின் நோக்கம் என்ன இதன் மூலம் எப்படி வருமானம் பெறுவது இதன் மூலம் எப்படி வருமானம் பெறுவது இந்தப் பதிவை முழுமையாக படித்து முடித்த மறு நிமிடம் டிஜிட்டல் மார்கெட்டிங் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியா கிடைக்கும்.\n2020 ஆம் ஆண்டிற்குள் இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஆன்லைன் நிர்வாகத்திற்கு மாறும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.\nதொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவதால், அதற்கேற்றார் போல் தொழில்முறைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே தொடர்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nசமீபத்திய ஆராய்ச்சியின் படி, டிஜிட்டல் பொருளாதாரம் பாரம்பரிய வர்த்தகத்தை விட 10 மடங்கு வேகமாக வளர்ந்து வருகிறது.\nஇதனால் ஆன்லைன் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இரு மடங்கு ��திகரிக்க வாய்ப்பு உள்ளது.\nஇதற்கேற்றார் போல் புரோகிராமிங், எழுத்தாளர், மார்க்கெட்டிங் என பல்வேறு தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முக்கிய பணிகள்:\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் மிகவும் உயர்ந்த நிலை இதுதான் என கூறலாம்.\nமார்க்கெட்டிங் மேனேஜராக குறைந்த பட்சம் 5-7 ஆண்டுகள் அனுபவம் தேவை.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் மேலாளர், இயக்குநர், ஒட்டுமொத்த மார்க்கெட்டிங் மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வதோடு, வெப்சைட் டெவலப்மெண்ட் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவர்.\nவெப் டெவலப்பர் & வெப் டிசைனர்:\nஅற்புதமான இணையதளங்களை நம் கண்முன்னே காட்டும் பொறுப்பு இவர்களின் பணி. வெப் டெவலப்பர் & வெப் டிசைனர் ஆகிய இரண்டு பணிகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. இருந்தாலும் இரண்டும் இணைந்தால்தான் பயனர்களை கவர்ந்திழுக்கும் வெப்சைட் நமக்கு கிடைக்கும்.\nபொதுவாக வெப் வெப் டெவலப்பர் பணிக்கு ஜாவா ஸ்கிரிப்ட், ஜே-கொரி, ஹச்டிஎம்எல், சிஎஸ்எஸ் போன்ற பணிகளில் அனுபவம் தேவை.\nவெப் டிசைனருக்கு போட்டோசாப், டிரிம்வியூவர், இன்டிசைன் போன்ற டிசைனிங் துறையில் அனுபவமும் விரும்பந்தக்கது.\nசோஷியல் மீடியா எக்ஸிகியூட்டிவ் & சோஷியல் மீடியா மேனேஜர்:\nசமூக ஊடகத்தில் வேலை என்றால் கேக்கவா வேண்டும். அதேசமயம் ட்வீட் மற்றும் ஃபேஸ்புக்கில் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் அதுவே நம் வேலைக்கு வினையாகிவிடும்.\nஇவர்கள் எழுத்தாளர் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்ச்சியாக இணைப்பில் இருப்பார்கள். ட்ரெண்டிங் செய்திகள் என்ன தரமான கன்டென்ட் அல்லது வீடியோவை எப்படி உருவாக்குவது.\nசமூக சமூக வலை தளங்களில் வைலராகும் விஷயங்களை கவனிப்பது, அதை எவ்வாறு நிர்வாகத்திற்கு ஏற்ற முறையில் பயன்படுத்துவது போன்றவை இவர்களின் பணி.\nஇதற்கு சமூக வலைதளங்களை பற்றிய ஆழ்ந்த அறிவும். சுயமாக சிந்திக்கும் திறனும் அவசியம் தேவை.\nஒரு சரியாக வடிவமைக்கப்பட்ட வெப்சைட் மட்டும் எந்தவிதத்திலும் வருமானத்தை வாரிக் கொடுக்காது. \"நல்ல கத்திரிக்காய்க்கு விளம்பரம் தேவையில்லை என்பது பழைய பழமொழி\" தற்போது ரேஷன் கார்டில் உள்ள பெயருக்கு ஒரு தளம் என்ற நிலை உருவாகி வருகிறது.\nநமது சேவையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ��ணியை சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் எனப்படும் (எஸ்சிஓ) நிர்வாகிகள் திறம்பட செய்கின்றனர்.\nகூகிள் தேடலில் வெப்சைட் முதல் இடம் பிடிப்பதில் இருந்து எந்த வகையான வார்த்தைகள் மூலமாக யூசர்கள் வெப்சைட்டிற்குள் வருகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது, அது தொடர்பான கீவேர்டுகளை பயன்படுத்த ஆவண செய்வது வரை இவர்களின் பணிதான்.\nஎளிதாக கூறவேண்டுமானால் 'எஸ்சிஓ இன்றி அமையாது வெப்சைட்' .\nபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பல நேரங்களில் பயனுள்ள, சில நேரங்களில் எரிச்சலூட்டும் விளம்பரங்களை காணமுடிகிறதா. அதை உருவாக்குவது தான் இவர்கள் பணி.\nஒரு விற்பனை பொருளை மக்களிடம் கொண்டு செல்ல, கலை நுணுக்கத்துடன் விளம்பரங்கள் அமைத்தால் மட்டுமே இன்று தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது எழுதப்படாத நியதி.\nசர்ச் இன்ஜின் மார்க்கெட்டிங் (எஸ்இஎம்) நிபுணர் இதற்கு ஏற்றார் போல் நிறுவனத்திற்காக தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் வகையில் நிறைய லீட்களை உருவாக்குகின்றனர்.\nகீவேர்டுகளை வடிவமைப்பது, விளம்பர குழுக்களை நிர்வாகிப்பது, இது தொடர்பான அறிக்கைகளை உருவாக்குதல், விளம்பர மற்றும் கிராபிக்ஸ் போன்ற செயல்திட்டங்களை நிர்வாகிப்பது இவர்களின் பணி.\nஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பம், முனைப்புப் போன்றவற்றை ஏற்படுத்துவதுதான் விளம்பரங்களின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் முக்கிய பங்காற்றுவது கன்டென்ட்.\nஇணையத்தில் ஏற்கனவே வலம் வரும் கன்டென்ட்டைவிட சிறந்ததை எழுதலாம் என்று நீங்கள் நினைத்தால், இது உங்களுக்கான வேலைதான்.\nபெஸ்ட் கன்டென்ட் ரெடி பண்ணுவது அதை எஸ்சிஓ மூலமாக மார்க்கெட்டிங் செய்வது இவர்களின் பணி. இதற்கு சுயமாக சிந்திக்கும் திறனோடு, படைப்பாற்றல், ஆங்கில மொழி அறிவு மிக அவசியம்.\nடிஜிட்டல் மார்க்கெட்டில் துறையில் பல பதவிகளில் உள்ளன, அவை பெரும்பாலும் நிறுவனம், அவற்றின் தேவைகளை சார்ந்து அமையும். அவற்றில் சில:\nடிஜிட்டல் ஏஜென்சி அக்கெளன்ட் டிரைக்டர்\nநீங்கள் மிகவும் எதிர்பார்த்த கேள்விகளுக்கு பதில் இதோ...\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர்: ரூ.4-10 லட்சம்\nபிபிசி,எஸ்இஎம் நிபுணர்- ரூ.3-5 லட்சம்\nவெப் டெவலப்பர் & வெப் டிசைனர்: ரூ.3.5-7 லட்சம்\nசோஷியல் மீடியா மேனேஜர்: ரூ.3.5-7 லட்சம்\nகன்டென்ட் ரைட்டர்: ரூ.2.5-5 லட்சம்\nஇதற்���ு எந்தவிதமான படிப்பும் தேவையில்லை விருப்பம் மட்டுமே போதுமானது. இருந்த போதிலும் ஏராளமான வாய்ப்புகள் மிகுந்த இத்துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்கள், ‘டிஜிட்டடில் மார்க்கெட்டிங்' தொழில்முறை படிப்பினை மேற்கொள்வதன் மூலம், துறை சார்ந்த அறிவுத்திறன்களையும் மற்றும் மார்க்கெட்டிங் யுத்திகளையும் மெருகேற்றிக் கொள்ளலாம்.\nஉலகம் முழுவதும் ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்வேறு வகையான தனியார் பயிற்சி நிறுவனங்கள் சான்றிதழில் இருந்து பட்டப்படிப்பு வரை வழங்குகின்றன.\nஇந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் - மார்க்கெட்டிங் அண்ட் அனலட்டிக்ஸ் பார் இ-காமர்ஸ்\nஐ.ஐ.எம்.,பெங்களூரு - டிஜிட்டல் மார்க்கெட்டிங் பார் பிசினஸ் குரோத்,\nஐ.ஐ.எம்., கேலிக்கெட்- இ-காமர்ஸ் அண்ட் இன்டர்நெட் மார்க்கெட்டிங்\nஇன்றைய டிஜிட்டல் உலகில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் என்ன படித்தோம் என்பது வேலையை தீர்மானிப்பது இல்லை. என்ன கற்றுக்கொண்டோம் என்பதே தீர்மானிக்கிறது. இத்துறையை பொறுத்தமட்டில் வானமே எல்லை.\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் மாணவர்களுக்கு புதிய படிப்பு: ஸ்டாபோர்டுஷையர் பல்கலை. அறிமுகம்..\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்கு��ன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/12090436/1021478/VAOs-Strike-in-Erode-Tehsildar-office.vpf", "date_download": "2019-01-19T01:43:41Z", "digest": "sha1:NKM35QUFQPMIZX3ACNPJRGE3EZWRRA7J", "length": 9107, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சமாதா என்பவரை சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ஈஸ்வர மூர்த்தி தரக்குறைவாக திட்டியதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் இரவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து\nஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்\nஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.\nதுறவறம் பூண்ட 31 வயது இளம் பெண்\nஈரோட்டு இந்திராநகரில் வசிக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற 31 வயது இளம்பெண் துறவறம் பூண்டார்.\nகுடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்\nஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பா��ியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/164265", "date_download": "2019-01-19T03:23:59Z", "digest": "sha1:6KIPKJFN3JROADAX6EKMOZEK6OIADTXW", "length": 5383, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "நீ பேட்ட நடி, கேட்ட நடி, ரஜினியை கிழித்து தொங்கவிட்ட சீமான் - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு த��நீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nநீ பேட்ட நடி, கேட்ட நடி, ரஜினியை கிழித்து தொங்கவிட்ட சீமான்\nசீமான் புரட்சிகரமாக பல கருத்துக்களை பேசுபவர். இவர் இந்த தேர்ந்தலில் வெற்றி பெற தீவிரமாக வேலை செய்து வருகின்றனார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினியை இவர் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.\nஇவர் கூறுகையில் ‘நீ பேட்ட நடி, கேட்ட நடி, நீ நடிக்கும் படத்திற்கு நாங்கள் எந்த விமர்சனமும் தெரிவிப்பது இல்லை.\nஆனால் அரசியலில் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது, ஒன்றும் தெரியாத நீங்கள் அரசியலுக்கு வராதீர்கள்’ என்று பேசியுள்ளார்.\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/trailer-after-movie-release/", "date_download": "2019-01-19T02:52:40Z", "digest": "sha1:4CCAVKNLMTD474TW4UBXFOJDDKKWWOJZ", "length": 6700, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai பட ரிலீசுக்குப்பின் டிரைலர் - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nவிஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nஇப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘சண்டக்கோழி 2�� படத்தின் டிரைலரும் இன்று வெளியாகி இருக்கிறது.\nஇந்த டிரைலரும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரே நாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்திருக்கிறார் விஷால்.\nIrumbuthirai Lingusamy Sandakozhi 2 Trailer vishal இரும்புத்திரை சண்டக்கோழி 2 டிரைலர் லிங்குசாமி விஷால்\n2018 ல் வெளியான 260 ற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் தட்டி சென்ற டாப் 10 படங்கள்…\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:50:23Z", "digest": "sha1:IZPV5PXZOZPJDK5H6AACUL5GSDEUXS5I", "length": 17441, "nlines": 144, "source_domain": "theekkathir.in", "title": "காவிரி மேற்பார்வை ஆணையம் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்:துரோகத்திற்கு துணைபோகிறது எடப்பாடி அரசு…! கே.பாலகிருஷ்ணன் கடும் தாக்கு…! – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / புதுக்கோட்டை / காவிரி மேற்பார்வை ஆணையம் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்:துரோகத்திற்கு துணைபோகிறது எடப்பாடி அரசு…\nகாவிரி மேற்பார்வை ஆணையம் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்:துரோகத்திற்கு துணைபோகிறது எடப்பாடி அரசு…\nகாவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கி தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது மத்திய அரசு. துரோகத்திற்கு துணைபோன எடப்பாடி அரசு வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.\nபுதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியது: காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதிலாக அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கி எதிர்பார்த்த மாதிரியே மத்திய அரசு தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. இது வன்மையான ��ண்டனத்திற்கு உரியது. காவிரி மேலாண்மை வாரியம் என்பது காவிரி நீரை பங்கிட்டுக்கொடுக்கும் உரிமையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் அமைப்பு. நடுவர் மன்றம் உத்தரவுப்படி நான்கு மாநிலங்களுக்குமான தண்ணீரை அதுவே வினியோகம் செய்யும். ஆனால் மத்திய அரசு அமைத்துள்ள மேற்பார்வை ஆணையத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.\nநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதமே மாநிலங்களுக்கு இடையில் எவ்வளவு தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பானது மட்டுமே. நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமே தீர்ப்பின் இறுதித்தீர்ப்பில் சாராம்சம். மற்றபடி நடுவர் மன்றம் வரையறுத்துள்ள காவிரி மேலாண்மை வாரியம் அப்படிபே அமலாகும் என்றே தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறவில்லை என திசைதிருப்புகிறார். அவர் வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும். படித்துவிட்டு எங்களோடு நேரடியாக விவாதத்திற்கு வரட்டும். பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம்.\nபாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் அரசியல் ரீதியாக எந்த லாபமும் வரப்போவதில்லை. கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்துகொண்டால் அங்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பலனடையலாம் என்பதுதான் மோடி அரசின் கணக்கு. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு அது அனைத்துப் பகுதி மக்களுக்குமான அரசாக இருக்க வேண்டும். மோடி அரசு அப்பட்டமான வாக்கு அரசியல் செய்கிறது. காவிரி மேற்பார்வை ஆணையம் என்பது முழுக்க முழுக்க கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசை எதிர்த்து ஆக்கப்பூர்வமான எந்தப் போராட்டத்தையும் எடப்பாடி அரசு நடத்தவில்லை. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் மேலாண்மை வாரியம்\nஉட்பட நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்திய அரசு பதில்சொல்ல வேண்டிய நிலை வரும். இந்த சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவே நாட்டில் இதரக் கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் அவையில் கொண்டுவரவிடாமல் நாடாளுமன்றத்தை கடந்த 15 நாட்களாக அதிமுக முடக்கி வருகிறது. மோடி அரசு எழுதிக்கொடுத்த நாடகத்தை அப்படியே எடப்பாடி அரசு நிறைவேற்றி வருகிறது.\nதமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்ச���களும் ஒருங்கிணைந்து பிரதமரை சந்திக்க வேண்டும். சந்திக்க மறுத்தால் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும். ஆனால், மத்திய அரசின் பினாமியாகச் செயல்படும் எடப்பாடி அரசு இதைச் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்பில் டெல்டா மாவட்டங்களில் வருகின்ற ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கு திட்டமிட்டு வருகிறோம். மத்திய அரசு\nஇப்படி ஒரு அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கியுள்ள நிலையில் உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து போராட்டத்தை மிகத் தீவிரமாக நடத்துவதற்குத் திட்டமிடுவோம். இந்த நேரத்தில் தமிழக மக்கள் சும்மா இருந்தால் வரும் தலைமுறையினரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.\nஅறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து, அரசின் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து அறநிலையத்துறையில் வைப்பு நிதியாக சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் அங்கு குடியிருப்பவர்களும் பாதுகாக்கப்படுவர். கோவிலுக்கும் நிதி சேரும்.\nஎடப்பாடி அரசின் ஓராண்டு அரசு என்பது கானல் நீரைப்போன்றது. எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது. ஒரு கோடியே 3 லட்சம் குடும்ப\nஅட்டைதாரர்களின் இலவச ரேசன் அரிசியை பறிக்கும் திட்டம் உள்ளிட்ட தமிழக நலன்களை மத்திய அரசு பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எடப்பாடி அரசு வாய்மூடி மவுனியாகவே இருக்கிறது. மொத்தத்தில் இந்த ஆட்சி என்பது தமிழகத்திற்கு ஒரு விபத்தாகவே அமைந்துவிட்டது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனதுபேட்டியில் குறிப்பிட்டார்.\nபேட்டியின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nகாவிரி மேற்பார்வை ஆணையம் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம்:துரோகத்திற்கு துணைபோகிறது எடப்பாடி அரசு...\nபுதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்திய விவகாரம் – சிஆர்பிஎப் காவலர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படும்:இரா.முத்தரசன்…\nகட்டுக்கதையை அம்பலப்படுத்திய சந்திரகிரகணப் பொங்கல் விழா…\nநெடுவாசல் போராட்டக்களம் திணறியது புதுக்கோட்டை.\nபுதுக்கோட்டை : ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை 100 கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/area/", "date_download": "2019-01-19T02:37:32Z", "digest": "sha1:FH6KRIAYXYPK4RQEKMKRYTCBBJQY3232", "length": 5688, "nlines": 115, "source_domain": "www.mrchenews.com", "title": "தொகுதி | Mr.Che Tamil News", "raw_content": "\nரஃபேல் விவகாரம்: காங்கிரசை கண்டித்து 19ம் தேதி பாஜக போராட்டம்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்.கட்சி பொய் பரப்புரை மேற்கொள்வதாக கூறி பாஜக குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து ரஃபேல் விவகாரத்தில் காங்கிரசை கண்டித்து மாவட்ட வாரியாக 19ம் தேதி பாஜக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.\nமேகதாது விவரம் – தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை : திருச்சி சிவா\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சிவா, மேகதாது விவரத்தில் தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.\n”குட்கா ஊழல் வழக்கு” – சி.பி.ஐ. விசாரணை\nகுட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக சி.பி.ஐ விசாரணை நடந்தது. விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் ரமணாவும் தொடர்புடையவர் என்று தெரியவந்தது. இதுகுறித்து அமைச்சர் ரமணா ஆஜர் ஆனார்.\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T02:05:21Z", "digest": "sha1:IQYTVLULRH6WHAQS4UAJO4CTUPUW3WRR", "length": 1647, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " அமைதிச்சாரல்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஉங்க கூட கொஞ்சம் பேசணும்\nமஹாராஷ்ட்ராவில் 23-பெப்ரவரியிலிருந்தும், தமிழ் நாட்டில் மார்ச் ஒன்னாம் தேதியிலிருந்தும் பரீட்சை சீசன் ஆரம்பிக்கவுள்ளது.மொதல்ல பன்னிரண்டாம் வகுப்புக்கான பரீட்சைகளும்,அப்புறம் பத்தாம் வகுப்புக்கான பரீட்சைகளும் அதை தொடர்ந்து entrance exam களும் வரிசை கட்டி வரப்போகுது. (எங்க வீட்டிலும் திருவிழா உண்டு).அட்வைஸ் கேட்டுக்கேட்டு காது புளிச்சுபோயிருக்கும்.. ஸோ.. நோ அட்வைஸ்....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF(%E0%AE%AA%E0%AF%8D)%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-01-19T02:30:37Z", "digest": "sha1:ILLJ4LGD2YXWJR6LKNBJ3NOJ3ELRTKXX", "length": 1706, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " சந்தி(ப்)பிழை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசின்ன விஷயங்களை பெரிசு படுத்தறது எப்படி (MACRO Photography)\nமேக்ரோ அப்படிங்கிற ஒரு ஐட்டம் சின்ன பசங்க வைச்சிருக்க கேமரால கூட இருக்கே, அந்த பூ போட்ட பொத்தானை அமுக்கிட்டு படம் எடுக்கறதுல என்ன பெருசா சொல்ல வந்திட்டான்னு நினைச்சீங்கன்னா நீங்க கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு(blog) இது.SLR கேமராக்கள்ல மேக்ரோ’ன்னு அந்த சின்ன பூ போட்ட பட்டன் இருக்காது. கொஞ்சம் விசாரிச்சு பாத்தீங்கன்னா, அதுக்கு தனியா லென்ஸ் இருக்காம்லன்னு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/category/news/breaking-news/", "date_download": "2019-01-19T02:25:34Z", "digest": "sha1:FXSCV52I3SVYRVQWM2CIDUFUKQW2F2XL", "length": 27644, "nlines": 185, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Breaking News Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\n30 30Shares வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ...\nமுஸ்லிம்கள் சர்வசேத்துடன் சேர்ந்து சதி செய்தனர் : இப்தார் நிகழ்வில் கோத்தபாய குற்றச்சாட்டு\n6 6Shares கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ...\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\n101 101Shares உயிரிழந்த சிறுமி ஒருவருக்கு இறுதி கிரியைகள் செய்து கொண்டிருக்கும் போது, இரண்டு முறை சிறுமி உயிர்பெற்ற பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (dead girl resurrection jaffna) சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமி கடுமையான காய்ச்சல் ...\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\n6 6Shares கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.(dhananjaya de silva murder victims escaped) இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் ...\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n2.6K 2.6KShares கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo) தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் ...\nஇஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் : ஏறாவூரில் அதிரடித் தீர்மானம்\n7 7Shares பெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத் தடைவிதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.(Eravur) அத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் ...\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\n11 11Shares புனித ரமழான் மாதத்தில் நேற்று இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.(two muslim boys killed dehiwala) தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸ{ப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் ...\nகண்டி-ஹட்டன் வீதியில் கொடூரம் : 24 வயதுடைய இளைஞன் பரிதாபமாக பலி\n44 44Shares ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். (kandy hatton road accident one dead) ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் வறக்காவ பகுதியில், எதிரே வந்த தனியார் பஸ் ...\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\n5 5Shares பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.(ranil maithree fight TNL issue) 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள ...\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n27 27Shares திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பதிவாகியுள்ளது.(trincomalee kinniya wife committed suicide) கிண்ணியா பைசல் நகரை அண்மித்த கூபா ...\nமங்களவிற்கு ஐ.தே.க.வில் புதிய பதவி\n7 7Shares ஊடகத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.(Mangala Samaraweera appointed UNP Vice Chairman) ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை திருகோணமலை “ஹபாயா” விவகாரம்\nகண்டி கலவரம் : முஸ்லிம் இளைஞன் கொலைக்கும் இந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு : அதிரடி விசாரணை ஆரம்பம்\n38 38Shares (kandy riots boy killed woman arrested) கண்டி மாவட்டமெங்கும் பரவிய இனவாத வன்முறைகளின் போது பல்லேகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெங்கல்ல – மஸ்ஜிதுல் லாபிரூன் பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தி இதுவரை காலமும் மர்மமாக இருந்த வந்த பெண் ஒருவரை நொச்சியாகம பொலிஸார் ...\nகிழக்கு மாகாண ஆளுனரின��� மனைவியையும், மகளையும் கைது செய்ய அதிரடி உத்தரவு\n3 3Shares (Colombo Magistrate ordered arrest Eastern Province Governor wife daughter) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமகேயின் மனைவி மற்றும் மகளை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு விவகாரமொன்றில் தொடர்ச்சியாக நீதிமன்றில் சமூகமளிக்காமை காரணமாகவே இந்த ...\nயாழில் பரபரப்பு – மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு, தடயவியல் பிரிவு தீவிர விசாரணை\n10 10Shares (girl student uniform recovered jaffna) யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவரது சீருடை, கழுத்துபட்டி, செருப்பு, உள்ளாடை ...\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்களை துண்டிக்க நடவடிக்கை\n(Cable TV connections disconnect action Jaffna) யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரிவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்து கட்டளை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப் பத்திரம் ...\nமின்சார வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி : வவுனியாவில் அதிர்ச்சி\n9 9Shares(father son die vavuniya electric shock) வவுனியா உலுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி தந்தை மற்றும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் ...\nதமிழ் பெண்ணை மிரட்டிய சிங்கள ஊழியர்; யாழ். புகையிரதத்தில் பதற்றம்\n118 118Shares (Sinhala train employee Sexual harassment Tamil girl) புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் பெரும்பான்மையின ஊழியர் ஒருவர், தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் யாழ். நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்தச் சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு க��ட்டையில் ...\nபால்மா விலை 50 ரூபாவால் அதிகரிப்பு\n6 6Shares (milk powder price increase) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாவாலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குழந்தைகளுக்கான பால்மா விலைகளில் ...\nஇராஜாங்க, பிரதி அமைச்சர்களின் மாற்றம் நாளை\n(ranjith madduma bandara) இன்றைய அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, நாளை(02) இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் மாற்றம் நடைபெறும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். More Tamil News சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் ...\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n371 371Shares(Cabinet reshuffle today) உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் தெற்கு அரசியலில் ஏற்பட்ட குளறுபடிகளையடுத்து தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தேசிய ...\nரவிக்கு சுற்றுலா, விஜயதாஸவுக்கு உயர்கல்வி\n4 4Shares (Wijeyadasa Higher Education Ministry Ravi Tourism Ministry ) முன்னாள் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு புதிய அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு உயர்கல்வி அமைச்சும், ரவி கருணாநாயக்கவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை மறுசீரமைப்பு ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீ���்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/82/", "date_download": "2019-01-19T02:07:13Z", "digest": "sha1:DCYICPACPF3DPIW72UCV33GZKTYYPZZS", "length": 14461, "nlines": 105, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியா – Page 82 – AanthaiReporter.Com", "raw_content": "\nஆணுறை வழங்கும் இயந்திரங்களில் 90 சத மிஷின்களை காணோமாம்\nமத்திய அரசு மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இது வரை ஸ்பெக்ட்ரம் முதல் நிலக்கரி வரை பல்வேறு துறைகளில் ஊழல் மற்றும் இழப்பீடு நடந்து வருவதாக மத்திய தணிக்கை குழு தெரிவித்து வந்துள்ளது. இந்த பிரச்னை பார்லிமெண்டில் புயலை ஏற்படுத்தும். இதற்கு பதில் அளிக்க முடியாமல் பிர�...\n : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்\nஉலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியாவால் லண்டன் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை , உலக பதக்க பட்டியலில் 41வது இடத்தை பிடிக்கதான் முடிந்தது. இந்த விரக்க்த்தியினால் தானோ எண்ணவோ. இந்தியாவை எப்படியும் உலக ஊழல் பட்டியளிலாவது முன்னுக்கு கொண்டு வந்தே தீருவது என நம்மை ஆள்பவர்கள் கங...\n10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச மொபைல் போன், கம்ப்யூட்டர்: மத்திய அரசு பரிசீலனை\nமத்தியில் மீண்டும் ஆட்சி‌யை கைப்பற்றும் விதத்தில் காங்கிரஸ் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊ...\nஇந்தியாவை உலுக்கப் போகும் இன்னொர��� ஊழல் :தோரியம் கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி:\nஇந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக�...\nரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான் – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு\nவளர்ந்த நாடுகளின் போக்கால்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாகவும் வருங்காலத்தில், இந்தியாவில் இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மானிய குறைப்பு, வரி சீர்திருத்தம் போன்றவை முன்னிலும் அதிகமாகவே அமல்படுத்தப்படும் என்றும் ஜி–20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவ�...\nஇந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீட்டிப்பு\nகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் இந்திய ஒலிம்பிக் கழகத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும் என்பது விதிமுறை. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், இதனை ஏற்றுக் கொள்வதாக கூறிய இந்திய ஒலிம்பிக் கழகம், அதில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல...\nஇன்னும் மூணு வருஷத்திற்கு நான் குஜராத் முதல்வர்தான் – மோடி அதிரடிப் பேச்சு\nபிரதமராக வேண்டும் என தான் கனவு காணவில்லை என்றும், அவ்வாறு மற்றவர்களால் இது சித்தரிக்கப்படுகிறது என்றும், குஜராத் மக்களுக்காக அதிகம் செய்ய வேண்டியுள்ளது , வரும் 2017 வரை குஜராத்துக்காவே உழைப்பேன் என்றும் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி திடீரெனக் கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு பொது�...\nகுருகுல பள்ளிகளில் 793 குழந்தைகள் மர்ம மரணம் :மும்பை ‌ஹைகோர்ட் வேதனை:\nகடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் உள்ள குருகுல பள்ளிகளில் படித்த சுமார் 793 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக மும்பை ஹைகோர்ட் வேதனையுடன் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் பாம்பு கடித்தும், தேள் கடித்தும், காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ள�...\nசிறையில் சிறப்பு உணவு-கட்டில், மெத்தையுடன் ’பந்தா’வாக இருக்கும் ஆஸ்ராம் பாபு\nபாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, விசேஷமாக சமைக்கப்பட்ட உணவு வகைகளை சிறை காவலர்கள் பவ்யத்துடன் பரிமாறுகின்றனர். அவர் உறங்குவதற்கு கட்டில், மெத்தையும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் உறுதி செய்கிறது. குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் ...\nஎம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கும் தீர்ப்பு.:மத்திய அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி..\nதண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனேயே பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இருப்பினும் கிரிமினல் வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ....\nசிறுமி பலாத்கார புகார்: சாமியார் அஸ்ராம் பாபுக்கு 14 நாள் காவல்\nசிறுமியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அசராம் பாபுவை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை காவலில் வைக்க ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பூஜை செய�...\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilunity.com/2018/02/13/jallikattu-tamil-movie-and-the-harvard-tamil-chair-signed-an-agreement/", "date_download": "2019-01-19T01:52:42Z", "digest": "sha1:6Q3DXOCWMLRVRDDAV4TDZIFLREVR6VLJ", "length": 12494, "nlines": 182, "source_domain": "www.tamilunity.com", "title": "JALLIKATTU Tamil MOVIE AND THE HARVARD TAMIL CHAIR signed an agreement | Tamilunity | Entertainment source", "raw_content": "\nவீரத்தின் அடையாளமும், விவேகத்தின் அடையாளமும் கைக்குலுக்கினால்…\nநிஜம்தான். தமிழர்களது வீரத்தின் அடையாளமாக, தொன்றுதொட்டு குறிப்பிடப்படுவதில் ஜல்லிக்கட்டும் ஒன்று. தமிழ் மண்ணான இம்மாநிலத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடப்பதைத் தடுக்கும் முயற்சிக்கு எதிராக, தமிழ் இளைஞர்களிடம் கடந்த ஆண்டு ஏற்பட்ட எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ என்ற பெயரிலேயே திரைப்படமாக்கியது – அஹிம்சா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்புக் குழு.\nஅதேபோல, இன்று விவேகம் என, சொல்லப்படும் அறிவின் அடையாளமாக நிற்கும் பல்கலைக்கழகங்களில் – உலகப் புகழ் பெற்றது ஹார்ட்வேர்ட் அதில் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், அதன் வளர்ச்சிக்கும் துணை நிற்க தனி இருக்கை அமைக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.\nதமிழோடு தொடர்பு என்பதால் மட்டுமின்றி, தமிழின் சிறப்பு, தமிழர்களின் வீரம் உள்ளிட்ட பலவற்றையும் உலக அளவில் பறைசாற்றத் துடிக்கும் இந்த இரண்டு குழுக்களும் இப்போது கைக் கோர்த்துள்ளன.\nஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கான தனி இருக்கை அமைவதில் சர்வதேச அளவில் உள்ள பல தமிழ் ஆர்வலர்கள் தீவிரப் பங்காற்றி வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த தமிழ் இருக்கை அமைவதற்கான நிதி திரட்டும் பணியில், அதற்கான பொருளாளர் பொறுப்பு வகிக்கும் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரின் குமார் குமரப்பனை அஹிம்சா புரொடக்ஷன்ஸ் குழு அண்மையில் சந்தித்தது. அதோடு, தமிழ் இருக்கை அமைய முக்கிய பங்காளர்களாக நிதியுதவி அளித்துள்ள விஜய் ஜானகிராமன் மற்றும் சுந்தரேசன் சம்மந்தன் ஆகியோரையும் ‘அஹிம்சா’ குழு சந்தித்தது. இதையொட்டி, ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றைத் திரையிட்டு, அதில் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை ஹார்வேர்ட்டில் அமைய உள்ள தனி தமிழ் இருக்கைக்கான நிதியாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.\nஅண்மையில் இது தொடர்பாக சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த கூட்டத்தில் – அஹிம்சா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகும் ‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ திரைப்படக் குழுவினர் – இயக்குனர் சந்தோஷ் கோபால், தயாரரிப்பாளர் நிருபமா, இணை தயாரிப்பாளர்கள் ஜெயபால் நடேசன், குரு சரவணன் மற்றும் கணபதி முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, இதற்கான முறையான ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.\nசென்னை மெரினா போராட்டம் மட்டுமின்றி, உலகின் பல மூலைகளிலும் அகிம்சை வழியில் நடந்த பல்வேறு போராட்டக் களங்களையும் இந்த படம் காட்சிப்படுத்துவது கவனிக்கத்தக்கது.\nஇந்த திரைப்படத்தின் முதல் திரை இசை வெளியீடு, அண்மையில்தான் நடந்தது. தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம் போன்றவற்றின் முன்னேறிய நிலைக்கு சாட்சிகள் பலவற்றைச் சுமந்து நின்று தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூலம், அண்மையில் வெளியுலகுக்கு வந்த தளம் – கீழடியில்தான் இந்த முதல் வெளியீடு நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த திரைப்படம் மற்றும் இது தொடர்பான மேலும் பல தகவல்களுக்கு தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_18.html", "date_download": "2019-01-19T02:08:55Z", "digest": "sha1:HNQHBZALSDL65XRMRC6CDO2NSQ5XHAQO", "length": 6596, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா\nபதிந்தவர்: தம்பியன் 12 July 2017\n“தமிழர்களுக்கு ஒரு தீர்வும், விடிவும் கிடைக்கின்ற போது, அது முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான விடுதலையாகவும், விடிவுமாக அமையும். தமிழர்களின் உரிமைக்காக மட்டும் நாங்கள் குரல் கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் எமது போராட்டங்கள் நடந்திருக்கின்றன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதந்தை செல்வாவின் காலத்திலிருந்து தமிழ் மக்களோடு பல போராட்டங்களில் பங்களிப்பு செய்து வந்த முஸ்லிம்கள், தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமைகளுக்காக இடம்பெற்ற ஜனநாயக, ஆயுதப் போராட்டங்களிலும் அர்ப்பணிப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமின் 50 வருட கால ஊடகப் பணியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 'பொன்விழாக்காணும் சலீம்' எனும் தலைப்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/career-as-fashion-designer-003600.html", "date_download": "2019-01-19T02:23:10Z", "digest": "sha1:C3TXTUTQZYK7FKS3VBQ3VLTE67IDRQSG", "length": 17592, "nlines": 159, "source_domain": "tamil.careerindia.com", "title": "எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க விருப்பமா? சாதிக்கலாம் ஃபேஷன் டெக்னாலஜி துறையில்... | Career as Fashion Designer - Tamil Careerindia", "raw_content": "\n» எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க விருப்பமா சாதிக்கலாம் ஃபேஷன் டெக்னாலஜி துறையில்...\nஎண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க விருப்பமா சாதிக்கலாம் ஃபேஷன் டெக்னாலஜி துறையில்...\nஇப்போ எல்லாமே ஃபேஷன்தான், நகைக்கு ஏற்ற உடை, உடைக்கு ஏற்ற ஷூ என மாறி வரும் நவீன உலகத்தில் நமக்கென்று ஒரு தனி ஸ்டைல், வேண்டும் என நினைப்பவர்களா நீங்கள் அப்போ உங்களுக்கான துறைதான் ஃபேஷன் டிசைனிங்.\nதரமான சிந்தனை, தெளிவான சந்தை நிலவரம், க்ரியேட்டிவிட்டி, ஆர்வம், தேடல், மக்களின் மனநிலை போன்றவற்றை துல்லியமாக அறிய முடிந்தால் இத்துறையில் சாதிப்பது மிக எளிது.\nபொதுவாக ஃபேஷன் டிசைனர்கள் லேட்டஸ்ட் ட்ரெண்ட், அட்ராக்டிவ் மாடல், மார்கெட் நிலவரம், சீஷன், மாறிவரும் மக்களின் மனநிலை போன்றவைகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nடிசைனிங் படிப்புகள் மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் பற்றி பலருக்கும் தெரிவதே இல்லை. அதனால்தான், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு படை எடுக்கிறார்கள்.\nஃபேஷன் டிசைனர் வேலை என்ன\nஜீன்ஸ், ஜாக்கெட்டுகள், குழந்தைகள் உடை, ஆண், பெண் நைட்வேர், விளையாட்டு உடை என எதை எடுத்தாலும் ஆடை தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஃபேஷன் டிசைனர்தான்.\nஇவர்களின் பணியானது புதிய மாடல், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தன் சிந்தையில் தோன்றும் புதிய யோசனைகளுக்கு பேப்பரில் வடிவம் கொடுத்தல். தொடர்ந்து இதை மாடல்களுக்கு அணிவித்து அதன் சாதக பாதகங்களை அறிவது, எதேனும் குறைகள் இருப்பின் அதை சரிசெய்து பின், முழு வடிவமைப்பையும் முடித்து பின்னர் இறுதியாக துணியாக வடிவமைப்பது.\nநிறங்களின் வேறுபாடு குறித்த ஆழ்ந்த அறிவு.\nமுப் பரிமாணங்களில் சிந்திக்கும் திறன்.\nகற்பனைகளை மனக்கண்ணில் காட்சிப்படுத்தும் திறன்.\nவாடிக்கையாளர்களின் மன ஓட்டங்களை புரிந்துகொள்ளும் திறன்.\nஉள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஃபேஷன் துறை மாணவர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.\nசில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில்.\nஅரசு மற்றம் அரசு சார்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்களில் பணியாற்றலாம்.\nபேஷன் ஷே புரோகிராம் நடத்துதல். பேஷன் பப்ளிஷ்சர்.\nபடிப்பை முடித்து செல்பவர்கள் ஆரம்பகட்டத்தில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50, ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். அனுபத்தின் அடிப்படையில் சம்பள விகிதம் மாறுபடும்.\nஇந்தத்துறையை பொறுத்தமட்டில் ரூ.1.69 லட்சம் முதல் ரூ.7.67 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.\nவழிமுறை ஒன்று: +2 நுழைவுத்தேர்வு டிகிரி (ஃபேஷன் டிசைன் 4 ஆண்டு) ஃபேஷன்டிசைனர்\nவழிமுறை இரண்டு: +2 டிகிரி,டிப்ளமோ நுழைவுத்தேர்வு போஸ்ட் கிரஜிவேட் ஃபேஷன்டிசைனர்\nஏபிஜே இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (ஏஐடி புதுதில்லி)\nஇன்டெர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி,நேவி மும்பை,\nடபுள்யுஎல்சி கலோஜ் ஆப் இந்தியா, மும்பை\nஅகாடமி ஆப் ஃப���ஷன் ஸ்டடிஸ்\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (என்ஐடி அகமதாபாத்)\nமத்திய அரசின் நிஃப்ட் (NIFT - National Institute of Fashion Technology), ஃபேஷன் படிப்புக்கான முதன்மைக் கல்வி நிறுவனம்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.டெக்., ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்ஸி., ஃபேஷன் டெக்னாலஜி படிக்கலாம்.\nஇதைத்தவிர, பேர்ள், டிரீம்ஸோன் உள்ளிட்ட கல்லூரிகளிலும் ஃபேஷன் படிப்புகள் வழங்குகின்றன.\nஇளங்கலையில் எந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களும் எம்.டெஸ் (மாஸ்டர் ஆஃப் டிசைன் ஸ்பேஸ்), எம்.எஃப்.எம் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் மேனேஜ்மென்ட்) ஆகிய இரண்டு ஆண்டு முதுநிலைப் படிப்புகளில் சேரலாம்.\nபி.இ., பி.டெக்., படித்தவர்கள் எம்.எஃப்.டெக் (மாஸ்டர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி) உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம். முதுநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகளும் உண்டு.\nவெளிநாட்டிலும் பல்வேறு வகையான படிப்புகள் நடத்தப்படுகின்றன.\nவெளிநாட்டில் உள்ள மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களின் பட்டியல்:\nகென்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டி, கென்ட்\nமூர் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ், பிலடெல்பியா\nரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆப் டிசைன், புரொவிடன்ஸ்,\nஸ்கூல் ஆப் தி ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிகாகோ, சிகாகோ\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nகால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/07-actress-jeevitha-police-arrest-servant-robbery.html", "date_download": "2019-01-19T02:03:26Z", "digest": "sha1:UVBJP44CWTWH2GMNPVE6VXW6CJ5HBDAB", "length": 10669, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை ஜீவிதா ராஜசேகர் வீட்டில் திருடியவர் கைது! | Police arrests actress Jeevitha's sevant | நடிகை ஜீவிதா ராஜசேகர் வீட்டில் திருடியவர் கைது! - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநடிகை ஜீவிதா ராஜசேகர் வீட்டில் திருடியவர் கைது\nநடிகை ஜீவிதா- ராஜசேகர் வீட்டில் திருடிய வேலைக்காரர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த தங்கம் வெள்ளி சிலைகளும் மீட்கப்பட்டன.\nஹைதராபாத்தில் உள்ள நடிகர் ராஜசேகர் வீட்டில் நாகராஜு (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரிடம் தனது வீட்டை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு கடந்த 2-ந் தேதி ராஜசேகர் தனது மனைவி நடிகை ஜீவிதாவுடன் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தார்.\nஇதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட நாகராஜு, வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் சாமி சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டார்.\nஅந்த நகைகளை, நேற்று முன்தினம் ஸ்ரீகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்க முயன்றபோது, போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மீட்டனர்.\nபின்னர் இவை ஜீவிதாவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nவிஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துறை உயர் அதிகாரி: மகிழ்ச்சி #Viswasam\nநாம தான் அவசரப்பட்டு ரஜினியை 'நாற்காலி'யில் உட்கார வெச்சிட்டோம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-ll-never-forget-may-28th-soundarya-rajinikanth-053874.html", "date_download": "2019-01-19T02:44:01Z", "digest": "sha1:HPIQCWKOXX65WH6YEN64X7FTL3XFTQNX", "length": 13043, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மே 28ம் தேதியை என்னால் மறக்கவே முடியாது, அன்று தான் அப்பாவை...: சவுந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம் | I’ll never forget May 28th: Soundarya Rajinikanth - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமே 28ம் தேதியை என்னால் மறக்கவே முடியாது, அன்று தான் அப்பாவை...: சவுந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்\n7 வருடங்களுக்கு முன் இதே நாள் ரஜினிக்கு நேர்ந்தது என்ன\nசென்னை: மே 28ம் தேதியை மறக்கவே முடியாது என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nபா. ரஞ்சித் இயக்கத்தில�� ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள காலா படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிட்பட்டது.\nட்ரெய்லர் தொடர்பான தனுஷின் ட்வீட்டை பார்த்த சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது.\n28.5.2011 என்ன ஒரு நள்... நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அந்த நாளில் தான் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றோம்...கடவுளின் அருளால் அவர் சில நாட்களிலேயே குணமடைந்து திரும்பி வந்தோம். உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி... 7 ஆண்டுகள் கழித்து இது உங்களின் அன்புக்காக என்று ட்வீட்டியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.\nபாபாஜி , போகர் ,சித்தர்கள் ஆசி பெற்று மீண்டு வந்திருக்கிறார் சித்தர் பக்தர்களுக்கு அழிவில்லை\nசித்தர் பக்தரான ரஜினிக்கு அழிவே இல்லை என்று ஒருவர் சவுந்தர்யாவுக்கு பதில் அளித்துள்ளார்.\nஉங்களால் மட்டும் அல்ல எங்களாலும் அந்த நாளை மறக்கவே முடியாது என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅம்மா, உங்க அப்பா நலமுடன் வரட்டும் பரவாயில்லை. தமிழக முதல்வர் பதவிக்கு லாயக்கு அற்றவர் என்பதை அவருக்கு எடுத்துக்கூறுங்கள். நோட்டா கூட கிடைக்காது. காலா, கையா வுக்குத்தான் லாயக்கு...\nஉங்களின் அப்பா தமிழக முதல்வர் ஆக லாயக்கில்லாதவர் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nயப்பா பேட்ட, தூக்குதுரை ஓரமாப் போங்க: 'அல்வா' தான் ஆல்டைம் பொங்கல் வின்னர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/join-with-fight-forces-india-rahul-indians-bahrain-307857.html", "date_download": "2019-01-19T02:42:43Z", "digest": "sha1:PLF2IWRAHYFATPKWW62SE3GAK3H5HYZF", "length": 16050, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் அசாதாரண சூழல்...போராடும் சக்திகளுடன் இணையுங்கள்: பஹ்ரைனில் இந்தியர்களிடம் ராகுல் காந்தி | Join with fight forces in India, Rahul to Indians in Bahrain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்தியாவில் அசாதாரண சூழல்...போராடும் சக்திகளுடன் இணையுங்கள்: பஹ்ரைனில் இந்தியர்களிடம் ராகுல் காந்தி\nமனாமா: இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; வெறுப்பரசியலுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் நீங்களும் இணையுங்கள் என்று பஹ்ரைன் வாழ் இந்தியர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.\nகாங்கிரஸ் தலைவரான பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு பயணமாக பஹ்ரைன் சென்றுள்ளார் ராகுல் காந்தி. பஹ்ரைன் அரசு விருந்தினராக சென்றுள்ள ராகுல் காந்தி அந்நாட்டு பட்டத்து இளவரசரை சந்தித்தார்.\nபின்னர் பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அம்மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது:\nஉங்களது நாட்டில் மிகவும் தீவிரமான பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை உங்களிடம் சொல்ல வந்துள்ளேன். அதேநேரத்தில் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வில் நீங்களும் பங்கு வகிக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிடுகிறேன்.\nகடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவானதாக இருக்கிறது., வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குதலில் கவனம் செலுத்தாமல் வெறுப்பு அரசியலையும் பிரிவினையையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.\nவேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு போராடுகிறோம்; ஜாதி மத பேதங்கள் இல்லாமல் மக்களை ஒருங்கிணைப்பதில் சவால்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டிய அரசாங்கமானது, வேலைவாய்ப்புகளை இழப்போமா என்கிற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது; சமூகங்களிடையேயான வெறுப்பு அரசியலை வளர்த்துக் கொண்டிருக்கிறது.\nஇந்திய இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் வாழ்கின்றனர். இந்திய அரசின் நடவடிக்கைகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.\nஇந்தியாவில் ஒருவர் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறார்கள். இது குறித்து நீங்களும் போராட வேண்டும்,\nஇந்தியாவில் பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தலித்துகள் தாக்கப்படுகின்றனர்.\nசிறுபான்மையினர் அடித்தே கொல்லப்படுகின்றனர். முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மர்மமான முறையில் மரணமடைகின்றனர். இந்தியாவில் ஒரு அசாதாரண நிலையே நிலவுகிறது.\nஇத்தகைய நிலைமைக்கு எதிராக போராடுகிற சக்திகளுக்கு உங்களது ஆதரவைத் தாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன். உங்களது திறமை, பொறுமை, தேசப்பற்றுதான் இன்று இந்தியாவுக்கு தேவை.\nநாடுகளை நீங்கள் எப்படியெல்லாம் உருவாக்கி இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு காட்டியிருக்கிறீர்கள். இந்தியாவை மறுசீரமைக்க எங்களுக்கு நீங்கள் உதவுங்கள்.\nஇவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress rahul gandhi bahrain crown prince indians இந்தியர்கள் காங்கிரஸ் ராகுல் காந்தி பஹ்ரைன் இளவரசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-opposing-3-years-prison-triple-talaq-bill-306781.html", "date_download": "2019-01-19T03:27:21Z", "digest": "sha1:VHG7IDCHNVW2HPPDQDJLCWF4R2NP6RNS", "length": 20683, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "முத்தலாக் தடைச்சட்டம்: 3 ஆண்டுகள் சிறைதண்டனை உள்நோக்கம் கொண்டது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு! | Stalin opposing for 3 years prison in triple talaq bill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்��ள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமுத்தலாக் தடைச்சட்டம்: 3 ஆண்டுகள் சிறைதண்டனை உள்நோக்கம் கொண்டது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜகவை விளாசிய அதிமுக எம்.பி- வீடியோ\nசென்னை: முத்தலாக் தடைச்சட்டத்தில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பிரிவை சேர்த்திருப்பது உள்நோக்கம் கொண்டது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகடும் எதிர்ப்புகளுக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்சபாவில் நேற்று முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில் முத்தலாக் தடைச்சட்டம் குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n‘முத்தலாக்' சட்டவிரோதம் என்று அறிவிக்கும் வகையில், ‘முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்ட மசோதா'வை அவசர அவசரமாக கொண்டுவந்து, மத்திய பா.ஜ.க. அரசு மக்களவையில் நிறைவேற்றி இருப்பதுடன், அதில் ‘மூன்று வருட சிறைத்தண்டனை' என்ற கடுமையான பிரிவைச் சேர்த்து இருப்பதில் இருந்து, இஸ்லாமிய பெண்களின் நலனில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே நியாயமான அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, சட்டம் இயற்றுவதில் காட்டியிருக்கும் இந்த அவசரம் உள்நோக்கம் நிரம்பியதாக இருக்கிறது. குறிப்பாக, \"முத்தலாக் முறையை ரத்து செய்ய பாராளுமன்றம் சட்டம் கொண்டு வரலாம்\", என்றுதான் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே தவிர, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத���தக்கது.\n\"இஸ்லாமிய பெண்களின் தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்\", என்பதில், பெண் விடுதலைக்காகவும், பெண்ணுரிமைகளுக்காகவும் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடிவரும் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் ஆர்வமும், அக்கறையும் உண்டு. அதேசமயத்தில், ஷரியத் சட்டத்திற்கு உள்ளும், ஒரு மதத்தின் சம்பிரதாயங்களுக்குள்ளும் அரசாங்கம் மூக்கை நுழைத்து, இப்படியொரு மசோதாவை அவசரமாக கொண்டு வரும் பின்னணியில்தான் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.\n\"இஸ்லாமியப் பெண்களுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்\", என்பது மட்டுமே மத்திய பா.ஜ.க. அரசின் நோக்கமாக இருந்திருந்தால், உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்ட கடந்த நான்கு மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகளுடனும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடமும் மத்திய சட்ட அமைச்சகம் பரந்து விரிந்த கலந்தாலோசனையை நடத்தி இருக்கலாம். அப்படியொரு ஆலோசனை நடத்துவதற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு மனமில்லையென்றால், இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி, அதில் பங்கேற்றுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்கும் வழிமுறைகளையும் கடைப்பிடித்து இருக்கலாம்.\nஇப்படி எவ்வித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் விட்டதோடு மட்டுமல்லாமல், \"நாங்கள் அது மாதிரி எந்த இஸ்லாமிய அமைப்புகளிடமும் கருத்துக் கேட்கவும் இல்லை. பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு இந்த மசோதாவை அனுப்ப வேண்டியதும் இல்லை\", என்று மத்திய சட்ட அமைச்சர் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று இந்த மசோதா விவாதத்தின் போது கூறியிருப்பது வியப்பை மட்டுமல்ல, சட்டம் இயற்றுதலில், மக்களவையில் உள்ள பெரும்பான்மையை எதேச்சதிகாரமாக பயன்படுத்தவே மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு விரும்புகிறது என்பது புலனாகிறது. இது ஆரோக்கியமான பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எந்தவகையிலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்காது.\nஇஸ்லாமிய மக்களின் மதரீதியான சட்டத்திற்குள் புகுந்து ஒரு மசோதாவை கொண்டு வரும் முன்பு, ‘நாட்டு ஒற்றுமை, ஒருமைப்பாடு, இஸ்லாமிய பெண்களின் நலன்' போன்றவற்றை மனதில் வைத்து, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு பா.ஜ.க. அரசு அனுப்பியிருக்க வேண்டும��. அதுமட்டுமின்றி, ‘மூன்று வருட சிறை தண்டனை' அனுபவிக்க வேண்டிய ‘கிரிமினல்' நடவடிக்கையாக இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருப்பது தேவையற்றது.\nபாராளுமன்ற நிலைக்குழுவிற்கும் அனுப்பாமல், கடுமையான சிறை தண்டனைக்கும் வழி வகுக்கும் இந்த மசோதா இஸ்லாமிய பெண்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைதானா என்பதை, பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் \"மகளிர் இட ஒதுக்கீடு\" மசோதா நிறைவேற்றுவதை கிடப்பில் போட்டு வைத்திருக்கும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, நாட்டின் பன்முகத்தன்மை, ஒருமைப்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு, முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்ட மசோதாவை இனியாவது பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.''\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntriple talaq bill passes lok sabha voice vote stalin முத்தலாக் சட்டம் நிறைவேற்றம் லோக்சபா ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/2579-2ac00464614c.html", "date_download": "2019-01-19T02:08:57Z", "digest": "sha1:AUBUQWQZBQHTJZHDOKXU5MYN2J7CVB7G", "length": 2666, "nlines": 42, "source_domain": "ultrabookindia.info", "title": "நான் அந்நிய செலாவணி தரகர்கள் கட்டுப்படுத்தப்படும்", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nநல்ல அந்நிய வர்த்தக அமைப்புகள்\nநான் அந்நிய செலாவணி தரகர்கள் கட்டுப்படுத்தப்படும் - தரகர\nஅந் நி ய செ லா வணி சமி க் ஞை luxurygold instaforex ஒரு ங் கி ணை ந் த வர் த் தக. நா ணயத் தி ல் நா ணய வர் த் தக தரகர் கள்.\nOptionsxpress shortable பங் கு கள் ; பை னரி வி ரு ப் பம் இணை ப் பு நெ ட் வொ ர் க். அந் நி ய செ லா வணி செ ய் தி.\nநான் அந்நிய செலாவணி தரகர்கள் கட்டுப்படுத்தப்படும். தரகர் கள்.\nவர் த் தக வி ரு ப் பங் கள் pdf எளி தா க அந் நி ய செ லா வணி கி ளை யண் ட் எல் லை. அந் நி ய செ லா வணி இல் லை.\nகு றி யீ டு நா ன். தரகர் : hy.\nஅந் நி ய செ லா வணி தரகர் மு தலீ டு sp z o o. நா ன் எப் படி ஒரு அந் நி ய செ லா வணி.\nவர்த்தக அமைப்பு கருத்துக்கள் கருத்துக்களம்\nஅனுபவம் வர்த்தக forex di monex\nஇடுப்புகளில் அந்நிய செலாவணி சராசரி தினசரி வரம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/141237-chennai-rjs-get-to-gether-and-makes-fun.html", "date_download": "2019-01-19T03:11:04Z", "digest": "sha1:KKFRSDRPZEFZ7I2SANGJS6OWWLO4JJLK", "length": 16526, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்ஜே-க்கள் சங்கமம்! - செம என்டர்டெயின்மென்ட் | Chennai RJ's get to gether and makes Fun", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:39 (01/11/2018)\nபரபரப்பாக இருக்கும் சென்னையின் காலைப் பொழுதில், காற்றின் மொழி வழியே பலரது மனதில் குடியிருக்கும் சென்னை ரேடியோக்களின் ஆர்ஜே-க்கள் ஒன்றாகச் சங்கமித்தால் செம என்டர்டெயின்மென்ட்தான்.\nசூரியன் எஃப்.எம் பிளேடு சங்கர், ரேடியோ மிர்ச்சி ஷா - விஜய், ஹலோ எஃப்.எம் பாலாஜி, ஃபீவர் எஃப்.எம் சிந்து ஆகிய ஐவர் கூட்டணி சந்தித்தபோது நடந்த கலாட்டா, ஜாலி, கேலிகளின் அட்ராசிட்டி டீம் மீட் உங்கள் சினிமா விகடனில்.\nஇன்று (1.11.2018) மாலை 5 மணிக்கு ஆர்ஜே-க்களின் ஜாலி மீட் சினிமா விகடன் யூடியூபில். பேட்டியை மிஸ் செய்யாமல் பார்க்க சினிமா விகடன் யூடியூப் சேனலை உடனே சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க ஃப்ரெண்ட்ஸ்\n'mirchi' shivarj balajiஆர்.ஜே.பாலாஜி'மிர்ச்சி ' சிவா\nபுத்தகப் பைகளிலும் ரத்தக் கறை; அழிவின் விளிம்பை நோக்கி ஏமன் - சவுதிக்கு கடிவாளம் போடுமா அமெரிக்கா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - த��்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amurugapoopathy?f%5B0%5D=mods_subject_temporal_all_ms%3A%222014%22", "date_download": "2019-01-19T02:15:29Z", "digest": "sha1:VPERVAQHFMDQ6K7GI64KKWG7QDXRCIOK", "length": 2111, "nlines": 52, "source_domain": "aavanaham.org", "title": "லெ. முருகபூபதி சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nநீர்கொழும்பு (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nலெ. முருகபூபதி வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23493/", "date_download": "2019-01-19T02:10:14Z", "digest": "sha1:DHINMTX7V27YZ3K2ATBAYYZ65FGGDXIU", "length": 11312, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு2 – நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு மரணதண்டனை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு மரணதண்டனை\nசிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் , கல்லால் அடித்து கொலை செய்த குற்றசாட்டில் குற்றவாளிக்கு, மரணதண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.\nஅது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று இன்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. குறித்த வழக்கில் நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த கந்தையா ஜெகதீஸ்வரன் என்பவரே குற்றவாளியாக காணப்பட்டு உள்ளார்.\nகுற்றவாளிக்கு மேல் நீதிபதி, பாலியல் குற்றசாட்டுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்��னையும் , 25 ஆயிரம் தண்டபணமும் அதனை கட்டதவறின் ஒரு வருட கடூழிய சிறைதண்டனையும், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 இலட்ச ரூபாய் நஷ்டஈடும் அதனை கட்ட தவறின் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.\nTagsகுற்றவாளி நெடுந்தீவு சிறுமி படுகொலை மரணதண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nசீன உதவியுடன் அமைக்கப்படும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivabalanblog.blogspot.com/2006/09/", "date_download": "2019-01-19T03:11:44Z", "digest": "sha1:6LPJBCETGTM2TCKXHPNBP7HJR6LPL4JO", "length": 32516, "nlines": 225, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: September 2006", "raw_content": "\nவடிவேலு காமடி - படம்: வெற்றிக் கொடி கட்டு\nஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செய்து வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nஒரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ஐ நீக்க வேண்டும் என பிரபல ஆங்கில எழுத்தாளர் விக்ரம் சேத், அருந்ததி ராய், பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.\nதேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் கூடுதல் செயலர் சுஜாதா ராவ், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇந்தியாவில் 24 லட்சம் ஓரினப் பிரியர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 8 சதவீதத்தினரை மட்டுமே அரசால் அடையாளம் காண முடிந்துள்ளது. தண்டனைச் சட்டத்திலிருந்து ஓரினச்சேர்க்கையை நீக்கி விட்டால் ஓரினப் பிரியர்களை அடையாளம் காண்பது எளிது. இதனால் எய்ட்ஸ் நோய் பரவலை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் சுஜாதா ராவ்.\nபழம்பெரும் நடிகை பத்மினி மரணம்\nசென்னை : நாட்டியப் பேரொளி என திரையுலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட பழம் பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். இவரது மகன் ஆனந்த் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.\nஅமெரிக்காவில் இருந்த நடிகை பத்மினி, கடந்த மாதம் அங்கிருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., நடித்த நாடோடி மன்னன் படம் மீண்டும் திரையிடப்பட்டதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில், பத்மினி கலந்து கொண்டார். நேற்று முன்தினம் சென்னையில் தமிழ் திரையுலம் சார்பில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் வசித்து வந்த பத்மினி நேற்று காலையில் மாரடைப்பு காரணமாக கல்யாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி இரவு 10.10 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.\nவேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு \nஇக்கவிதையை எழுதியது திரு.கோவி.கண்ணன். அவர்கள்.\nஇக்கவிதையை அவரின் சம்மத்ததுடன் இங்கே கொடுத்துள்ளேன்.\nஇக்கவித்தையை அவருடைய வலைதளத்திலேயே படிக்க\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nஇது ஒரு மீள் பதிவு...\nஅமெரிக்க தேசிய நூலக காங்கிரஸ்க்காக திரு.வைரமுத்து அவர்கள் தனது கவிதைகளை தானே வாசித்து ஒலி நாடாவாக பதிவு செய்துள்ளார். அவற்றில் சில வற்றை இங்கே கொடுத்துள்ளேன்..\nகவிஞர் வைரமுத்துவின் \"தண்ணீர் தேசம்\"\n// உன் உடம்பு என்பதே\nஉன் அழகுதேகம் என்பது 65\n70 சதம் தண்ணீர் - யானை.\n65 சதம் தண்ணீர் - மனிதன்.\nஎன் அமுதமே. உன் உடம்பில்\nஓடுவது 7.2 லிட்டர் உப்புத்\n// வாழ்நாளில் 66,000 லிட்டர்\n35 ஆயிரம் கிலோ உணவு -\nதந்தை பெரியார் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்\nகி.பி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 தேதி தந்தை பெரியார் பிறந்தார்.\n நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள். - தந்தை பெரியார்\nஏலோ ஏலோ காதல் வந்தால்...\nஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ\nகாலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ\nகண்ணும் கண்ணும் ஏலோ ஏலோ\nஉரச உரச ஏலோ ஏலோ\nமயக்கம் என்ன ஏலோ ஏலோ\nஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ\nகாலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ\nகாதல் தென்றல் வருடும் போது கண்கள் சிவந்தேனே\nபச்சைநீரில் குளிக்கும் போது பற்றி எரிந்தேனே\nபதில் ஒன்று சொன்னால் பணக்காரியாவேன்\nதொண்டை குளிக்குள்ளே சிக்கிக் கொண்ட முள்ளாய்\nஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ\nகாலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ\nகாற்றை மிதித்து வானத்திலேறி மேகம் உடைப்பேனே\nநிலவை மெல்ல உருட்டி வந்து நிலத்தில் பதிப்பேனே\nஅதிகாலை பூவாய் அழகாக ஆனேன்\nஅலைபோல நான் தான் அடங்காமல் போனேன்\nஅச்சம் மடம் நானம் அத்தனையும் காணம்\nஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ\nகாலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ\n\"பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்...\"\nதினா தொலைக்காட்சி தொடர்களில் இசை அமைக்க ஆரம்பித்து பிறகு திரைப் படங்களில் இசை அமைக்ககிறார்.\nநல்ல நல்ல பாடல்களை தந்துள்ளார் இந்த வளர்ந்துவரும் இசை அமைப்பாளர்.\nடாக்டர் அம்பேத்கரின் சிந்தனைத் துளிகள்..\n1. நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும்.\n2. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.\n3. ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.\n4. சமூகம்' இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைக��ைக் கொண்டதாகும்.\n5. வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும்.\n6. இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ளவர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக கருதப்பட்டது. இதை மீறி கல்வி கற்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது\n7. கல்வி சாதியை ஒழித்து விடுமா இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை' இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை' இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். மேல் சாதியில் இருக்கும் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒருவர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில்,படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.\n8. தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்��ப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.\n9. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும், புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே உணர்வோடு ஏன் கொண்டாடுவதில்லை. புத்தருடைய காலத்தில்,1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில், அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது.\n10. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nசூர்யா ஜோதிகா திருமணம் சென்னையில் நடந்தது\nநடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவுக்கு சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. ( 11-09-06). திருமணத்திற்கு முதல்வர் கருணாநிதி வந்திருந்தார். உறவினர்களும் நடிகர் நடிகைகளும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்\nFedEX Cast Away - சும்மா பொழுது போக்க..\nசூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் நாளை வெளியாகிறது..\nசரி வந்ததும் வந்தீக கிழே நகைச்சுவைப் படங்கள் இருக்கிறது பார்த்து இரசித்துவிட்டு போங்க..\nமுதலைகள் \"ஸ்டீவ் இர்வின்\" மரனம்\nஇவரை பல சேனல்களில் முதலைகளுடன் கண்டு களித்திருப்பீர்கள். அவர் இன்று(04-09-06) கடலில் விச மீன் தாக்கி உயிரிழந்தார்..\nபிறந்த இடம்: விக்டொரியா, ஆஸ்திரேலியா\nஇவர் பல ஊடகங்களிக் வந்துள்ளார். நான் இரசிக்கும் சில நிகழ்ச்சிகளில் இவரதும் ஒன்று..\nஇவரைப் பற்றி அறிய \" இங்கே \" செல்லுங்கள்..\nமத்திய அரசு அதிகாரி பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 2லட்சம் பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும் வெறும் 6000 பேர் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபிற்படுத்தப்பட்டோரை புறக்கணிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதை ஏற்று 1993ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மத்திய அரசில் உள்ள மொத்த பதவிகளில் 30லட்சத்து 58ஆயிரத்து 506 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு என நிர்ணயிக்கப்பட்டன.\nஏ பிரிவு அதிகாரி பணியிடங்களில் 80ஆயிரத்து 11 பணியிடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி 13 ஆண்டுகள் ஆன பிறகு கூட அத்தனை பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. ஏ பிரிவு அதிகாரிகளாக 3090 பேர் தான் இப்போது பணிபுரிகின்றனர்.\nஇதே போல பி பிரிவு அதிகாரிகளாக 1லட்சத்து 39ஆயிரத்து 409 பணியிடங்கள் வழங்கிய போதிலும் 3123 பேர் தான் வேலை பார்க்கின்றனர்.\nஇதே போல சி பிரிவில் 20லட்சத்து 49ஆயிரத்து 970 பணியிடங்கள் ஒதுக்கியிருந்தாலும் அதில் பணிபுரிவது 1லட்சத்து 6 ஆயிரத்து 309 தான்.\nடி பிரிவில் 8லட்சத்து 2 ஆயிரத்து 116 பணியிடங்களில் 26,158 பேர் தான் பணிபுரிகின்றனர்.\n4 பிரிவுகளிலும் சேர்ந்து ஒரு லட்சத்து 38ஆயிரத்து 670 பிற்படுத்தப்பட்டோர்கள் தான் உள்ளனர்.\nஅதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு என 27 சதவீதம் ஒதுக்கப்பட்டும் வெறும் 3.9 சதவீதம் பேர் தான் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர்.\nOFFICE CARTOONS - சும்மா டைம் பாஸ்\nதினமலர் - கலைஞர் கருணாநிதி.\nஅக்டோபர்-PIT புகைப் பட போட்டிக்காக..\nவடவழி - வடவள்ளி - கரிகாற் சோழன்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஎங்க வீட்டு அருகே உள்ள பூங்கா\nகருணாநிதியின் தலையையும் நாக்கையும் வெட்டிக் கொண்டு...\nஇதெல்லாம் ரொம்ப அநியாயம் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/not-confused-rajinikanth-muthaiah-muralitharan-talks-frankly", "date_download": "2019-01-19T02:56:27Z", "digest": "sha1:AG3LHAWLFIFNY7Q4RW5H7ZBHJRQNL65I", "length": 14487, "nlines": 146, "source_domain": "www.cauverynews.tv", "title": " ரஜினி போல குழப்பத்தில் நான் இல்லை... முத்தையா முரளிதரன் பளீர் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsaravind's blogரஜினி போல குழப்பத்தில் நான் இல்லை... முத்தையா முரளிதரன் பளீர்\nரஜினி போல குழப்பத்தில் நான் இல்லை... முத்தையா முரளிதரன் பளீர்\nரஜினிகாந்த் போல அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பம் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஹட்டன் மண்டல கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய முரளிதரன், ”தோட்டத் தொழிலாளர்களின் தினசரி அடிப்படை ஊதியம் ரூ. 1,000-ஆக இருக���க வேண்டும் என்பதால் தற்போதைய சம்பளம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. தொழிலாளர்கள் சூழ்நிலையை கருத்தில் கொள்ளவும், ஊதியங்களை அதிகரிக்கவும் அரசியல்வாதிகள் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்களை வலியுறுத்தினார். ரூ. 20,000 வைத்து ஒரு குடும்பத்தை இன்றைய காலக்கட்டத்தில் நம்மால் வாழ்வது கடினம். கணவன் மனைவி இருவரும் பணிக்கு சென்றால் மட்டுமே ஒரு குடும்பத்தை நடத்த முடியும்.\nஅனைவருக்கும் வருமானத்தை உயர்த்த வேண்டும். இதை பற்றி பேசினால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள். ரஜினிகாந்த் இந்தியாவில் கூறுவது போல வருவேன் வரமாட்டேன் என்று குழப்பத்தில் நான் இல்லை. நான் அரசியலுக்கு வரவே மாட்டேன். நான் செய்வது அரசியல் இல்லை. சேவை தான் செய்கிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது. மக்களுடைய தேவைகளை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன்” இவ்வாறு அவர் கூறினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி ரபேல் விமானத்தின் விலை 41.42% உயர்ந்தது ஏன்\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nசபரிமலையில் நாளை நடை அடைப்பு\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகாரம் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_76.html", "date_download": "2019-01-19T01:48:49Z", "digest": "sha1:34SHP4WQAKUESIFLQG7SFMR3RVSRJQ3L", "length": 5009, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 03 December 2018\nநாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், இன்று திங்கட்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், “இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த வாரத்துக்குள் இறுதித் தீர்மானமொன்று வழங்கப்படவில்லையாயின், மாற்று வழி தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதியுடனான இறுதித் சந்திப்பு இன்று; ஐ.தே.மு. அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/19/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-01-19T01:47:28Z", "digest": "sha1:PDJPIPY34RRONRGGFQW6RM6FOGNE625Q", "length": 21360, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "இனவாதம் முஸ்லிம் அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் மீது மட்டும் பாய்கிறதா ? | Lankamuslim.org", "raw_content": "\nஇனவாதம் முஸ்லிம் அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் மீது மட்டும் பாய்கிறதா \nஇபலோகம பிரதேச சபையின் பிரதேச செயலாளர் சஜீதா பானு மீதான இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. வரலாற்றுப் புகழ்மிக்க விஜிதபுர தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக பொய்க் குற்றம் சாட்டியே இந்த இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஅனுராதபுரம் இபலோகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைப்பதற்காக பிரதேச செயலாளர் சாஜிதா பானு அனுமதியளித்த 10 ஏக்கர் நிலப்பரப்புக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட துப்பரவாக்கல் வேலைகளின் போதே தொல்பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இருந்த போதிலும், பிரதேச செயலாளர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தினால் இந்தத் தவறை சாஜிதா பானுவின் மீது திணிப்பதற்கு இனவாத பௌத்த அமைப்புக்களும், அவர்களின் ஊதுகுழல்களான ஊடகங்களும் பெரும் முயற்சி செய்து வருகின்றன.\nபுராதனச் சின்னங்களை சேதமாக்கிய குற்றத்துக்கு உரியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தொல்பொருள் ���ிணைக்களப் பணிப்பாளருக்கு வேண்டுகோள் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். அது போல பல பௌத்த அமைப்புக்கள் இதற்கெதிராக உயர்மட்ட அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றன.\nஇந்நிலையில் பிரதேச செயலாளர் இபலோகம் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து பலுகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து அனுராதபுர கச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொல்பொருட்களை சேதமாக்கியதாக இவர் குற்றஞ்சாட்டப்படுவாரானால் இவருக்கு பிணை கிடைக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. இதற்கெதிராக உயர்நீதி மன்றத்தில் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.\nஇதற்கு முன்னரும் முஸ்லிம்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கினார் என்று குற்றஞ்சாட்டி பொத்துவில் நீதிபதி அப்துல் வாஹிதுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களே இடமாற்றப்பட்டனர்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« 20 ஆவது திருத்தும் : நிறைவேற்று அதிகாரம் முஸ்லிமக்ளுக்கு பயன்படுமா \nதம்புள்ள ரஜமகா விகாரை திருத்தப் பணிகளை தொடர விஜயதாச பணிப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஏப் ஜூன் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-regional-conference-erode-against-rajini-307734.html", "date_download": "2019-01-19T02:19:36Z", "digest": "sha1:SQ5EAX5S4XX44VE7NSRGY33SJC3MZEWR", "length": 13542, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி - பெரியார் மண்ணில் 2 நாட்கள் மாநாடு நடத்தும் திமுக | DMK regional conference in Erode against Rajini - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி - பெரியார் மண்ணில் 2 நாட்கள் மாநாடு நடத்தும் திமுக\nசென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி தரும் விதமாக வரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் திமுகவின் மண்டல மாநாடு நடைபெற உள்ளது.\nதிராவிடர் இயக்க அரசியல் மட்டுமே கொடிகட்டிப் பறக்கும் தமிழகத்தில் இந்துத்துவா அரசியலை காலூன்ற வைக்க ரஜினிகாந்த் மூலமாக பாஜக திட்டமிடுகிறது என்பது பொதுவான விமர்சனம்.\nதிமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்த போதே அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், ஆன்மீக அரசியலுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.\nஇந்த நிலையில் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் திமுகவின் மண்டல மாநாடு நடைபெறும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையான ஒரு திராவிடர் இயக்க மாநாடாக, ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு சரியான பதிலடி தரும் மாநாடாக இது அமைய இருக்கிறதாம்.\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அட்டாக் கொடுப்பதற்காகவே பெரியார் பிறந்த ஈரோட்டை திமுக தலைமை தேர்வு செய்திருக்கிறது. திமுகவின் இந்த விறுவிறு வியூகம் அக்கட்சி தொண்டர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது. இதற்காக இப்போதே தயாராகி விட்டனர் ஈரோடு திமுகவினர்.\n30 ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவித்���ிருக்கிறார் ரஜினிகாந்த். இன்னமும் தனிக்கட்சியின் பெயரை அறிவிக்காவிட்டாலும் தாம் முன்வைக்கப் போவது ஆன்மீக அரசியல் என கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.\nஉண்மை... உழைப்பு...உயர்வு... என்ற கொள்கையோடு ஆன்மீக அரசியல் பாதையில் பயணம் செய்ய உள்ளார் ரஜினிகாந்த். ரஜினியின் பாதை அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பலமுனைகளில் இருந்தும் தாக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுக, திமுக, சீமான் என பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் ரஜினி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk rajini stalin திமுக ரஜினி ஸ்டாலின் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-01-19T03:05:22Z", "digest": "sha1:CT3F45BKEYBVPQKUS4ON3G4REB42UQBP", "length": 22720, "nlines": 229, "source_domain": "tamilandvedas.com", "title": "வேத கால முனிவர்களின் ஆயுள்! (Post No.4464) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேத கால முனிவர்களின் ஆயுள்\nவேத கால இலக்கியங்களில் இருந்து முனிவர்களின் ஆயுள் பற்றி நாம் சில சுவையான விஷயங்களை அறிகிறோம்.\nபொதுவாக மனிதனுக்கு வேதம் நிர்ணயித்த ஆண்டு நூறு வயது. இதை பிராமனர்களும் தினமும் சந்தியாவந்தனம் செய்யும்போது உறுதிப்படுத்துகின்றனர்.\nபரத்வாஜர் வேதம் கற்ற கதையில் அவர் நீண்டகாலம், அதாவது நாலாவது முறை பிரம்மச்சாரியாக வாழ்ந்தார் என்று வருகிறது.\nமநுவும் கிருத யுகத்தில் மனிதர்கள் 400 ஆண்டுக்காலமும், திரேதா யுகத்தில் 300 ஆண்டுக்காலமும், துவாபர யுகத்தில் 200 ஆண்டுக்கலமும், கலியுகத்தில் 100 ஆண்டுகளும் வாழ்வர் என்று இயம்புகிறார் (மநு- 1-83)\nஇவ்வாறு சொல்லும்போது இதை அதிகபட்சம் என்று கொள்ளவேண்டும். அப்போது வாழ்ந்த எல்லோரும் இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்ததாக எண்ணுவது தவறு என்பது எனது கருத்து.\nபஸ்யேம சரதஸ்சதம்/ நூறாண்டுக் காலம் வாழ்க\nபிராமணர்கள் தினமும் காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளில் சந்தியாவந்தனம் செய்வர். அதில் மதிய நேரத்தில் அவர்கள் சொல்லும் மந்திரம் அற்புதமானது:-\nசூரிய தேவனை நூறாண்டுக் காலம் காண்போமாக\n(அவ்வாறே) நூறாண்டுக் காலம் வாழ்வோமாக\nநூறாண்டுக் காலம் உற்றார் உறவினருன் கூடிக்குலவுவோமாக\nநூறாண்டுக் காலம் புகழுடன் விளங்குவோமாக\nநூறாண்டுக் காலம் இனியதைக் கேட்போமாக\nநூறாண்டுக் காலம் இனியதைப் பேசுவோமாக\nநூறாண்டுக் காலம் தீமைகளால் வெல்லப்படாமல் வாழ்வோமாக\nபெரியவர்களை வணங்கும்போது அவர்கள் ‘தீர்காயுஸ்மான் பவ:’ என்று ஆசீர்வதிப்பர். இதன் பொருள் ‘நீ நீண்ட ஆயுளுடன் இருப்பாயாக’; அப்படிச் சொல்லும்போதே நோய் நொடியில்லாமல் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வாயாக என்பதே அர்த்தம்.\nவேத கால இந்துக்கள் எப்போது பார்த்தாலும் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தனர்.\nதீர்க தமஸ் என்ற முனிவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக ரிக்வேதமும் சாங்காயன ஆரண்யகமும் மொழியும்.\n90 முதல் 100 வயது வரை உள்ள காலத்தை அதர்வவேதமும் பஞ்சவிம்ச பிராம ணமும் தசமி என்ற சொல்லால் குறித்தன. ரிக்வேதம் இதை ‘தசம யுக’ என்று சொல்லிற்று.\nநூறாண்டுக்காலம் வாழ்வோமாக என்பது ரிக் வேதத்திலேயே கணப்படுவதால் (1-89-9; 10-18-10) இவர்கள் ஆதிகாலத்திலேயே ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் ‘கறார்’ ஆன பேர்வழிகள் என்பதும் நாகரீகத்தின் உச்சகட்டத்தை எட்டியவர்கள் என்பதும் புலப்படும்.\nதீர்கதமஸ் 100 ஆண்டு வாழ்ந்தார்\nமஹீதாச ஐதரேயர் 116 ஆண்டு வாழ்ந்தார்.\nஇந்துக்கள் 130 ஆண்டுகள் கூட வாழ்ந்தனர் என்று ஒனெசிக்ரிடஸ் (Onesicritus) சொல்கிறார். இவர் அலெக்ஸாண்டருடன் வந்தவர். 2300 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய புத்தகத்தில் 130 ஆண்டுகள் வாழ்ந்த இந்துக்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்\nபுத்த ஜாதகக் கதைகளும் 120 ஆண்டுகள் வாழும் விருப்பத்தைக் குறிப்பிடும்.\nநமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராசார்யார் 100 ஆண்டுகளும் திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் 150 ஆண்டுகளும் வாழ்ந்தனர்.\nகாசியில் வாழ்ந்த த்ரைலிங்க சுவாமிகள் (1607-1887) 280 ஆண்டுகளுக்கு உயிர்வாழ்ந்தார். இவரை ‘காசியின் நடமாடும் சிவபெருமான்’ என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் புகழ்வார்.\nஇதைக் காணும்போது உலகிலேயே அதிக காலம் வாழ்ந்த ஒருவர் இந்துதான் என்று தோன்றுகிறது\nரிக்வேதம் (10-62-2), அதர்வ வேதம் (1-22-2) முதலிய நூல்களில் ‘தீர்காயுத்வம்’ (நீண்ட ஆயுள்) என்பதைக் காணலாம்.\nஅதர்வ வேதத்தில் நீண்ட ஆயுளுக்கான மந்திரங்கள் தனியாகவே உள்ளன.\nயாரேனும் வேத வேள்விகளைச் செய்தால் அவர்களுக்கு,\n‘சர்வம் ஆயுர் இதி’ என்ற பலனை பிராமண நூல்கள் திரும்பத் திரும்ப இயம்புகின்றன. இதன் பொருள் – ‘அவர்களுக்கு பூரண ஆயுள்’ என்பதாகும்.\nநீண்ட ஆயுள் பற்றிய முந்தைய கட்டுரைகள்\nநூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம்நாம் வாழ்வோமாக. (நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க). 13).பஹிஸ்ஸரதி நிஸ்வாஸே விஸ்வாச: க: ப்ரவர்ததே – மஹாபாரதம். வெளியே போன மூச்சு திரும்பிவரும் என்று எப்படி நம்புவது\nநூறு வயதானவர்களின் | Tamil and Vedas\n8 Sep 2016 – … மேலும் வேத மந்திரங்களில் நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது. வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும். வாழ்க நூற்றாண்டு …\n(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com;. “பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த … கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் …\nநீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை …\n12 Sep 2017 – ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த யஜுர் வேதத்தில்நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க, மகிழ்ச்சியுடன் வாழ்க என்று பெரிய மந்திரமே உள்ளது. (பஸ்யேம சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் சரதம், நந்தாம சரதஸ்சதம், மோதாம சரதஸ்சதம், ப்ரப்ரவாம சரதஸ்சதம்).\nநீண்ட நாள் வாழும் பிராணி எது\nபிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். கண்ணதாசன் இதை ஒரு சினிமாப் பாடலில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்: “ நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க” என்று. நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் …\nபோஜனப் பிரியன் | Tamil and Vedas\nஅதை சினிமா பாட்டிலும் நூறாண்டுக் காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க என்று மொழிபெயர்த்துள்ளனர். சூரியனைப் பாதுகாப்பாகப் பார்க்க பிராமணச் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே கற்றுத் தருவர். சூரியனை நோக்கிச் சொல்லப்படும் இந்த துதி: பஸ்யேம சரதஸ் சதம்: …\nபிராமணர் தர்மம் | Tamil and Vedas\n… என்று சொல்லி எல்லோருக்கும் மஞ்சள் அட்சதை போட்டு மங்களம் பாடினர். (ஸ்வஸ்தி பிரஜாப்ய பரி பாலயந்தாம்………….). நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க என்ற சினிமாப் பாட்டு வேத மந்திரத்தின் மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் முன்னரே காtடிவிட்டேன்.\n14 Jan 2017 – இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம். சைவ சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் “வாழ்கஅந்தணர் வானவர் ஆனினம்” (அந்தணர் முதலான எல்லாஜாதியினரும், பசு முதலான எல்லாப் பிராணிகளும்வாழ்க) … நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்).\nபரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் …\nபரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் திருத்துவது எப்படி\nPosted in அறிவியல், சமயம். தமிழ்\nTagged பஸ்யேம சரதஸ் சதம், முனிவர்களின் ஆயுள்\nசிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும் (Post No.4463)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/blog-post_27.html", "date_download": "2019-01-19T02:34:05Z", "digest": "sha1:KKTZL6TXOJD3URGWAPPVAROCE5J3HV22", "length": 18810, "nlines": 372, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வினாயகா மிஷன் தகிடுதத்தம்", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவினாயகா மிஷன் சேலத்தில் பொறியியல், மற்றும் பிற கல்லூரிகளை நடத்தி வருகிறது. சென்னையிலும்கூட அறுபடை வீடு என்ற பெயரில் ஒரு பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கொன்றில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் இந்த நிர்வாகத்���ைக் கடுமையாகச் சாடியிருந்தார்கள்.\nநான் என் ஆங்கிலப் பதிவில் AICTE விவகாரம் பற்றி எழுதியதைப் படித்துவிட்டு ஜம்மு காஷ்மீரிலிருந்து ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு சில விவரங்களை கொடுத்தார்.\nவினாயகா மிஷன் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் ஜம்முவில் தொலைதூரக் கல்வி வகுப்புகள் நடத்தி அங்குள்ள மாணவர்களுக்கு பொறியியல் பட்டம் கொடுப்பதாகச் சொல்லியுள்ளனராம்.\nஅதாவது பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அத்துடன் வினாயகா மிஷன் வகுப்புகளில் தங்கள் பாலிடெக்னிக் படிப்பின்போதே படிக்கலாமாம். நேரடி வகுப்புகள் கிடையாது. பிராக்டிகல்ஸ் கிடையாது. மூன்று வருடப் பாடத்தை 1 - 1.5 வருடத்துக்குள் எழுதலாமாம். கடைசியில் டிகிரி சான்றிதழ் என்று ஒன்றைக் கொடுக்கிறார்கள். இதைச் செயல்படுத்தும் அதிகாரம் இவர்களுக்கு நிச்சயம் கிடையாது - AICTE க்கு இதுபற்றிய தகவல்கள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\nஜம்முவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த வகுப்புகளில் படிக்கிறார்களாம்.\nவினாயகா மிஷன் கல்லூரிகள் பற்றி உங்களிடம் தகவல் ஏதும் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.\nவினாயகா மிஷன் கல்லூரிகள் சில:\nவினாயகா மிஷன் மீதான AICTE கருத்து:\nவினாயகா மிஷன் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து:\nஎன்னுடன் பணிபுரியும் ஒருவர் சேலம் விநாயகா மிஷனில் MBA தொலைதூரக்கல்வியில் சேர்ந்திருக்கிறார். நீங்கள் சொல்லும் அதே வகுப்புகள் இல்லை பிராஜக்ட்டுகள் இல்லை. ஆனால் ஒரு வருடத்தில் பட்டம் தந்துவிடுவார்களாம். கட்டணமும் கம்மி அது Deemed University என்பதால் MBA தரலாமாம். வெளிநாடுகளுக்கு இன்டர்வியூக்கு அப்ளை செய்யும் போது இதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள் என்றார் நண்பர்.\nஉரிமையாளர் இன்றைய எம்.எல்.ஏவோ பழைய எம்.எல்.ஏவோ, அது நல்லா தெரியும். சேலம்காரர்களை விசாரித்தால்\nஇந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் விநாயகா மிஷன் மாணவர்கள் aicte approoval வாங்க கோரி போராட்டம் நடத்தியது பற்றி வந்துள்ளது .ஏற்கனவே சத்தியபாமா,எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப்பல்கலைகளில் போராட்டம் நடைபெற்றது.நிகர் நிலைப்பல்கலை ஆக்குவதே யாருக்கும் கட்டுப்படாமல் கொள்ளை அடிக்க தானே ,தரம் இல்லாத கல்வி நிலையத்துகு நிகர் நிலைப் பல்கலை அந்தஸ்து தந்தவர்களை தான் உதைகனும்\nனன்பரெ அவர் முன்னல் ��ிலை திருட்டு வலக்கில் கைதனவர் என்பது சலெம் மக்கலுக்கு தெரியும்..விசாரிது பாருஅன்ஙல்..அவருடன் கைதன் கனெஷன் எட்டு என்ன ஆனர் என்பதியும் விசரியுஙல்\nபாண்டிச்சேரியில் அறுபடைவீடு என்ற பெயரில் ஒரு மருத்துவக்கல்லூரி வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன்\nகாரைகாலில் விநாயகா மிஷனின் மருத்துவ கல்லூரி ஒன்று உள்ளது.\nபாண்டியில் அறுபடை வீடு மருத்துவ கல்லூரியை அவர்க்கள் சொந்தமானது என கேள்விபட்டேன்.\nஉரிமையாளர் இன்றைய எம்.எல்.ஏவோ பழைய எம்.எல்.ஏவோ கிடையாது சன்முகசுந்தரம் தாரமஙலம் சிலை திருட்டு வழக்கில் சம்மந்த பட்டவர் தரமஙலம் காவல் நிலையதில் அவர் மீது முதல் குற்றபத்திரிக்கை (FIR)தாக்கல் செய்து உள்ள்னர்( 25 year back) பிறகு அவ்வழக்கு என்ன ஆனது என தெரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63758", "date_download": "2019-01-19T02:55:36Z", "digest": "sha1:RTN7VPP32HHYX77K36OGVLSEQRKUEAHI", "length": 6854, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்கள் எரித்தால் நடவடிக்கை - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nபோகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்கள் எரித்தால் நடவடிக்கை - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 17:23\nபோகிப் பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது.\nசென்னையில் போகி பண்டிகையன்று டயர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்படுவதைத் தடுக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார்.\nஅப்போது கல்லூரி மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த வாகனங்கள் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கையேடுகள், விளம்பரப் பலகைகள், அறிவிப்புகள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்த ஷம்பு கல்லோலிகர் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nபோகிப் பண்டிகையன்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்தைச் சேர்ந்த 30 குழுக்கள் காவல்துறையுடன் சேர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:32:49Z", "digest": "sha1:7ESUWSWV5KUV6HFGTLT2SJSKLH2Q2KMR", "length": 8376, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆபாச படம் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த நபருக்கு சிறை\nபாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய்க்கு மகன் செய்த கொடூரம்\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆபாச படம் பார்த்து விட்டு பெற்ற தாய் என்றும் பாராமல் அவருக்கு பாலிய...\nவிமானத்தில் ஆடைகளை களைந்து ஆபாச படம் பார்த்த மாணவர் கைது\nமலேசியாவில் இருந்து பங்களாதேஷ் சென்ற மலின்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த பங்களாதேஷ் மாணவர் அநாகரிகமாக ஆடைகளை களைந்துவிட்...\nகைபேசியில் ஆபாச படம் வைத்திருந்த இருவர் கைது : மடுவில் சம்பவம் \nமட்டக்களப்பு பெண்கள் எனும் ஒரு பெயரில் அண்மைக்காலமாக பல ஆபாச படங்களை வெளியாகியிருந்ததாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅடிக்கடி அந்த படம் பார்ப்பவர்களா நீங்கள் \nஇலங்கை, இந்­தியா நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆபாச படம் பார்ப்­பதில் எந்­த­வித கட்­டுப்­பாடும் இல்­லாமல் இருப்­பதால் ஏரா...\n17 வயது மாணவியின் ஆபாசப்படம் வாட்ஸ் அப்பில் ; மாணவி எடுத்த முடிவு\nவாட்ஸ் அப்பில் ஆபாச படத்தினை வெளியிட்ட காரணத்தினால் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளமை இந்தியாவில்...\nஆபாச படத்தால் உயிரிழந்த 8 மாத குழந்தை\nபொள்ளாச்சி அருகே ஆபாச படம் பார்த்த இளைஞன் ஒருவன் தன்னுடைய காம பசிக்கு 8 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொடூரமாக அடித்து...\nமாணவனுக்கு ஆபாச படங்ளை காட்டிய நபர் கைது.\nபாடசாலை மாணவனுக்கு தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய நபர் ஒருவரை கம்பளை பொலிஸார் நேற்று மாலை 4.30 மணியளவில் கைது செய்த...\nதங்கையை உறவுக்கு அழைத்த சகோதரன். ஆபாச படம் பார்த்தபோது நடந்த விபரீதம்\nகோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே கையடக்கதொலைபேசியில் ஆபாச படம் பார்த்த அண்ணனை, தங்கை தட்டிக்கேட்டதால் கோபமடைந்த அண்ணன்...\nவரவேற்பறையில் ஆபாச வீடியோ : அதிர்ச்சியான தம்பதிகள் (வீடியோ இணைப்பு)\nமருத்துவரை பார்ப்பதற்காக, ஒரு தம்பதியினர் வைத்தியசாலை வரவேற்பறையில் காத்திருந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/24-cinema-financier-arrested-giving-fake-documents.html", "date_download": "2019-01-19T01:51:44Z", "digest": "sha1:KNWZOXWSRJJMARVECCH6H6J5SPT5UD7N", "length": 10133, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உத்தரவாதத்துக்கு போலி ஆவணம் கொடுத்த சினிமா பைனான்ஸியர் கைது! | Cinema financier arrested for giving fake documents | போலி ஆவணம் கொடுத்த சினிமா பைனான்ஸியர் கைது! - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉத்தரவாதத்துக்கு போலி ஆவணம் கொடுத்த சினிமா பைனான்ஸியர் கைது\nசென்னை: கடன் உத்தரவாதத்துக்காக போலி ஆவணங்கள் கொடுத்த சினிமா பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.\nகோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் சீனிவாசன். தொழில் அதிபர். இவர் சென்னையில் தொழில் தொடங்குவதற்காக வங்கி ஒன்றில் ரூ.10 கோடி கடன் கேட்டிருந்தார். இதற்காக வளசரவாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்ற சினிமா பைனான்சியர் உத்தரவாதம் கொடுத்தார்.\nஇதற்காக கணேஷ் ரூ.59 லட்சம் கமிஷனை பெற்றுள்ளார். வங்கி அதிகாரிகள் உத்தரவாதம் தொடர்பான ஆவணங்களைச் சரி பார்த்தபோதுதான் அவை போலியானவை என்பது தெரிய வந்தது.\nஇது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம் வெற்றிக்கு 'இது, இது'வும் ஒரு காரணம் #Viswasam\nஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வ���டியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/15/mumbai.html", "date_download": "2019-01-19T01:52:57Z", "digest": "sha1:F5GUMFVZGKNVH73IMAN4RPU35KHDTB3X", "length": 16066, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | scuffle in maharashtra assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nமகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனை, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மறியல் போராட்டம்; காங். உறுப்பினர்களுடன் கைகலப்பு\nஎதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட்ட நிான்கு க்கியக் கோக்கைகளுக்குத் தீர்வு காண்பதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு மெத்தனமாக இருந்ததாகக் கூறி மகாராஷ்டிர மாநல சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் புதன்கிழமை தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களுக்கும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் இடையே நிடந்த மோதல் கைகலப்பில் டிந்தது.\nம்பை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு ஆசிம் ஆஸ்மியைக் கைது செய்ய வேண்டும், பருத்தி மற்றும் வெங்காய உற்பத்தியாளர்களுக்குய கட்டணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேக்கு வழங்கப்படும�� பாதுகாப்பைக் குறைக்கக் கூடாது ஆகிய கோக்கைகள் குறித்து அரசு மெளனம் சாதிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சியினர் சட்டசபை வளாகத்தில் மறியல் போராட்டத்தில் இறங்கின.\nசட்டசபைக்குள் நுழைவதற்கான வழிகள் அனைத்தையும் அவர்கள் பூட்டி விட்டனர். இதனால் தல்வர், துணை தல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை ஊழியர்கள், பத்திகையாளர்கள் ஆகியோர் உள்ளே நுழைவதற்குத் தடை ஏற்பட்டது.\nதல்வர் விலாஸ்ராவ் தேஷ்க், துணை தல்வர் பூஜ்பால் ஆகியோர் உள்ளே நுழைய யன்றபோது அவர்களை சிவசேனை, பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏக்கள் தடுத்தனர். பல எம்.எல்.ஏக்கள் உள்ளே நுழைய யன்று, டியாமல் திரும்பிச் சென்றனர். அப்போது, பழங்குடியினர் நிலத்துறை அமைச்சர் மதுகர் பிச்சாத், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வித் துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல் ஆகியோர் அங்கு வந்தனர். உள்ளே நுழைவதற்கு அனுமதிக்குமாறு கோனர். ஆனால் அவர்களை அனுமதிக்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் மறுத்தனர். இதில் சிவசேனை எம்.எல்.சி. திவாகர் ரவோத்தை, அமைச்சர் வால்சே தாக்கியதாகத் தெகிறது.\nஅப்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அங்கு நன்று கொண்டு, யாரையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தார். இதையடுத்து சிவசேனை, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்த நலையில் 11 மணியளவில் பேரவைக் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து சென்றனர். சபை கூடியதும், அங்கும் இதே பிரச்சினை வெடித்தது. சிவசேனை, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சபைக்குள் வரவில்லை. இந்த நலையில், சட்டசபைக்கு வெளியே என்ன நிடந்தது என்பது குறித்து பாட்டீல் விளக்க ற்பட்டார். இது ஜனநிாயகப் படுகொலை. பா.ஜ.க., சிவசேனை உறுப்பினர்களை சட்டசபையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோனார்.\nமகாராஷ்டிர மாநலத்திற்கும், நிாட்டின் மானத்திற்கும் இது பெய அடி என்று குறிப்பிட்ட அவர், சிவசேனை, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் குண்டர்களைப் போன்று நிடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினார். பாட்டீல் கருத்துக்கு ஆதரவாக பல ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பேசினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களது பதவியை பறிக்க வேண்டும் என்று கூறினர். ��தையடுத்து பத்து நமிடத்திற்கு அமளியாக இருந்தது. இதனால், அவையை நிடத்திக் கொண்டிருந்த துணை சபாநிாயகர் சட்டசபையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/25/harry-markle-wedding-porn-sites-downfall-latest-gossip/", "date_download": "2019-01-19T03:12:10Z", "digest": "sha1:GU5EIIVXBQDQHCPBAY3EKC2OWZPS4LLF", "length": 42741, "nlines": 471, "source_domain": "world.tamilnews.com", "title": "Harry Markle Wedding Porn Sites downfall latest gossip,Royal wedding", "raw_content": "\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nபிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுவந்தது.\nஹாரி மற்றும் மெகன் திருமணத்தால் சில ஆபாச இணைய தளங்களுக்கு வரும் வாடிக்கயாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தால் குறைந்துள்ளது .இது உலக அளவில் 10 சதவீதத்தாலும் இங்கிலாந்தில் மட்டும் 21 சதவீதத்தாலும் குறைந்துள்ளது .\nஸ்காட்லாந்து ஹாரி, மெகன் திருமணத்தை பார்க்கும் ஆவலால் ஆபாச இணைய தள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 6 சதவீதமும், ஸ்காட்லாந்தில் 15 சதவீதமும், வடக்கு அயர்லாந்தில் 14 சதவீதமும் குறைந்திருக்கிறது. ராஜ குடும்பத்து திருமணத்தால் 22 நாடுகளில் போர்ன்ஹப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதமும், 10 நாடுகளில் 15 சதவீதமும் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்�� அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nநிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து\n10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்\nமனைவியை பிள்ளைகளின் எதிரே கொலை செய்த கணவன் : கண்டியில் பதறவைக்கும் சம்பவம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nஇளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்���ுவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி ���கோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\nசொந்த தம்பியை 15 வருடங்கள் காதலித்து மணமுடித்த அக்கா\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nகஞ்சா வளர்க்கலாம் கட்டுப்பாடின்றி புகைக்கலாம் கனடாவில் கஞ்சாவுக்கு இனிமேல் தடையில்லை.\nபுத்தகமாகிறது பிரியங்கா சோப்ரா வாழ்க்கை\nCinema Gossip, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஇளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்\nமுள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_115104894915456693.html", "date_download": "2019-01-19T03:04:23Z", "digest": "sha1:5DJLI2VGXI7RLYJLNJE4JDN2HGAWDHJW", "length": 11396, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\n\"தேர்தல் வாக்குறுதிப்படி அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்காக வங்கிகளுக்கு மாநில அரசு இன்னமும் பணம் செலுத்தவில்லை. ரூ. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்று அறிவித்தார்கள். அதை வங்கிகளுக்குச் செலுத்தினால்தானே புதிய கடன்கள் கொடுக்க முடியும் சட்டப் பேரவையில் இது பற்றிக் கேட்டபோது, கடன் தொகையைச் செலுத்த ஆற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக ரூ. 106 கோடிதான் செலுத்தி உள்ளனர். ஆனால் குறைந்தது ரூ. 1,000 கோடி அல்லது ரூ. 1,200 கோடி தேவை\" என்கிறார் ஜெயலலிதா.\nமுந்தைய பதிவு: கடன் தள்ளுபடி - தவறான செயல்\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் விவசாயம் கடன் தள்ளுபடி\nசிரில் அலெக்ஸ் பதிவில் பார்த்தேன் பாஷா இந்தியாவின் சிறந்த தமிஷ் வலைப்பதிவு என தேர்வு பெற்றதை.மேலும் பல சாதிக்க வாழ்த்துகள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/sarkar/", "date_download": "2019-01-19T03:03:25Z", "digest": "sha1:PXOJ6I2DAMZZECPMTVA753CWHACOKZQJ", "length": 8342, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Sarkar – Chennaionline", "raw_content": "\nவிஜய்க்கு மீண்டும் வில்லனாகும் டேனியல் பாலாஜி\n‘சர்கார்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்க இருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக\nவசூல் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – சர்கார் பட குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரபாண்டி மதுரை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நவம்பர் 6-ந்தேதி தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த\nகேரள நீதிமன்றத்தில் விஜய் மீது புது வழக்கு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது. விஜய் சிகரெட் பிடிக்கும்\nவிஜயின் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது\nஅரசியல் சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடித்துள்ள சர்கார் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். மெர்சல் படத்தை\nசர்கார் கொண்டாட்டத்திலும் மிக்ஸி, கிரைண்டர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்’. படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும்\nஅதிமுக-வினர் போராட்டம் எதிரொலி – முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக\nவிஜய்க்கு ஆதரவு தெரிவித்த ரஜினி\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் கொண்டு இருப்பதாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியுள்ளன. மேலும், குறிப்பிட்ட\nஅதிவேகத்தில் ரூ.100 கோடியை வசூல் செய்த ‘சர்கார்’\nவிஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/cancer", "date_download": "2019-01-19T03:22:43Z", "digest": "sha1:X32ETKRY4IHI4CH7RXTYLLBFWWKCBVSO", "length": 7679, "nlines": 86, "source_domain": "doctor.ndtv.com", "title": "cancer|புற்றுநோய்-NDTV Tamil", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nவாய் புற���று நோய் இருக்கிறதா என்பதை சுய பரிசோதனை செய்து, தடுப்பது எப்படி\nவாய்ப்புற்றுநோய் வாயின் உட்புறத்தில், உதடுகளில், நாக்கு, கன்னங்களில் , நாக்கின் அடிப் பகுதியில் , வாய் மேலண்ணம், பற்களின் மத்தியில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது\nமார்பகப் புற்றுநோயை எப்படி கண்டுப் பிடிப்பது\nபுற்றுநோய் வராமல் தடுப்பதும், ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதும் அவசியம்\nபுற்று நோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு\nஅமெரிக்க இந்தியர் அதித்தி தாஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்\n மார்பக புற்றுநோய் உள்ள அனைருக்கும் கீமோதெரபி அவசியமில்லை\nவருடத்திற்கு 85,000 பெண்கள் கீமோதெரபியை தவிர்கலாம்.\nபல்பசையில் இருக்கும் பொருளினால் ஏற்படும் குடல் புற்று நோய்\nபல் பசை, சோப்பு போன்ற பொருட்களில் இருக்கும் ட்ரைக்ளோசன், புற்றுநோய் மற்றும் பெருங்குடல் வீக்கம் உண்டாக்குகிறது.எலிகளின் மேல் சோதனை செய்த இந்த ஆய்வு 'சயின்ஸ் ட்ரான்ஸ்லஷனல் மெடிசின்' பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.\n- காலாவதியான ‘சன்ஸ்கிரீன்’ புற்றுநோயை உண்டாக்கலாம்\nநிறுவனங்கள் மக்களுக்குக் கேடு விளைவிக்காதப் பொருள்களைத் தயாரித்து வழங்கினாலே பல தோல் தொடர்பான வியாதிகளில் இருந்து மீளலாம்\n‘நுரையீரல் புற்றுநோயை தவிர்க்க 7 வழிகள்'\nபுகைப்பிடிப்பவர்கள் மற்றும் புகைப்பவருக்கு அருகில் இருப்பவர்களும் நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்\nமருந்து மாத்திரைகளையும் தாண்டி...புற்றுநோய்க்கான சிகிச்சை\nமருந்து, மாத்திரைகளான சிகிச்சைகள் மட்டுமின்றி புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் மாறுபட்டதாக உள்ளன. புற்றுநோய்க்கான சிகிச்சை ஒரு முழுமையானதாக இருக்க வேண்டும்.யோகா, மூச்சுப்பயிற்சி என செய்வதிலிருந்து மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பயிற்சிகள் வரையில் புற்றுநோய்க்கான சிகிச்சை முறை என்பது முற்றிலும் வேறு.\nபெருங்குடல் புற்றுநோய்: அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபெருங்குடலின் மேல் உள்ள உயிரணுக்கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்தால், பெருங்குடல் புற்றுநோய் உண்டாகும்\nஇரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…\nஉடல் எடையைக் கு���ைக்க 6 டிப்ஸ்\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சிகள்\nநோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை \nசரும அழகை மெருகேற்றும் முட்டை\nஇந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்\nபுரத உணவால் உடல் எடை குறையுமா\nஉடல் எடையை குறைக்க 5 வகை ஹெர்பல் டீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-01-19T03:08:36Z", "digest": "sha1:UL6WCPPWKHUZBE6TGRMMLBWICVK3KJWQ", "length": 18242, "nlines": 260, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 9, நாமக்கல் கவிஞர் பாடல்கள் (Post No4514) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 9, நாமக்கல் கவிஞர் பாடல்கள் (Post No4514)\nபாரதி போற்றி ஆயிரம் – 9\nபாடல்கள் 52 முதல் 61\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nபாடல்கள் 52 முதல் 61\nஅச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்\nஅடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டைப்\nபச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்\nபாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று,\n‘நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை\nதுச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத்\nதூண்டியது பாரதியின் சொல்லே யாகும்.\nபடித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்\nபாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்\nதுடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித்\nதுளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி,\n‘எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை\nஅடித்துரைத்தே ஆவேசம் கொள்வா னென்றால்\nஅப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்\nபுத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப்\nபுத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச்\nசக்தியளி மிகவிளங்கும் சொற்க ளாலே\nதாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி\nஎத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி\nபக்தியோடும் அறப்போரில் முனைந்து நிற்கப்\nபண்ணினது பாரதியின் பாட்டே யாகும்.\nஎத்தாலும் பணந்தேடி இன்பம் நாடி\nஉண்டுடுத்தே இறப்பதனை இகழ்ந்து தள்ளிப்\nபித்தாகித் தான்பிறந்த பரத நாட்டின்\nபிணிவீட்டல் ஒன்றினுக்கே பாடிப் பாடி\nமுத்தாதி மணிகளெனும் சொற்க ளோடு\nமுப்பழத்தில் சுவைகூட்டி முனிவி லாது\nசத்தான வீரத்தின் சாறும் சேர்த்துக்\nகவிசமைத்த பாரதியின் தகைமை என்னே\nநடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி\nநரைத்திறந்து மறைந்திடும்நா வலர்போ லன்றி\nவெடித்தெழுந்த பக்தியோடு பரத நாட்டின்\nவிடுதலைக்குப் பாடுவதே வெறியாய்க் கொண்டான்\nஇடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளோடும்\nஇளங்கதிரும் முழுமதியும் இணைந்தா லென்னப்\nபொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப்\nபுகழ்புரியும் பாரதியின் புலமை தானே.\n‘மேனாட்டுப் புதுமொழிகள் வளர்ந்து நாளும்\nமிகக்கொழுத்துப் பளபளத்து மேன்மை மேவ\nதாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ\nதலைவணங்கி உடல்சுகித்தீர் தவத்தால் மிக்க\nவானாட்டுத் தேவர்களும் அறிந்தி டாத\nவளமிகுத்துச் செழுசெழுத்து வாழ்ந்த நாட்டை\nவறுமைதரும் அடிமையினில் வைத்தீ ரென்று\nபாநாட்டிப் பலவழியிற் பாடிப் பாடிப்\nபடித்தவுடன் பதைபதைக்க வீர மூட்டும்\nபாரதியின் பாடல்களின் பண்தான் என்னே\n“பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்துப்\nவேலொழுகும் போர்களத்தில் வெல்வா யன்றேல்\nவெம்படையை மருமத்தில் வாங்கென்’ றேவும்\nசீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச்\nதாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா வோதித்\nதட்டியெழப் பாரதிதான் கவிசெய் தானே\n‘அருமகனைத் தேர்க்காலில் அரைத்த வேந்தும்\nபழியஞ்சித் தன்கையை அரிந்த கோனும்\nதருமமிலை கோவலனைக் கொன்ற தென்று\nதானறிந்த அக்கணமே சவமாய் வீழ்ந்த\nபெருமையுள்ள திறல்வேந்தர் பின்னே வந்தீர்\nபித்தடிமைக் குற்றேவல் பிழைத்தீர்’ என்றே\nஉருகிமனம் விரிந்துயரும் கவிக களாலே\nஉணர்வளித்த பாரதியின் உரைதான் என்னே\nபாரிமுதற் சடையப்ப வள்ள லென்று\nபாவலர்கள் நாவிலுறை பலபேர் வாழ்ந்து\nசீரிலகும் தமிழ்மொழியின் இனிய ஓசை\nதிசையனைத்தும் போயலிக்கச் செய்த நாட்டில்\nஊறியநற் சுவையழுகும் கவிக ளாலே\nஊக்கமிகத் தமிழ்நாட்டிற் குணர்வைத் தந்த\nபாரதியார் மிகக்கொடிய வறுமை மேவப்\nபார்த்திருந்த தமிழுருற்ற பழிதான் என்னே\nநாமக்கல் கவிஞர்: நாமக்கல் கவிஞர் என்று நாடறிந்த கவிஞரின் இயற்பெயர் வெ.ராமலிங்கம் பிள்ளை (தோற்றம் 19-10-1888 மறைவு 24-8-1972. பழைய சேலம் மாவட்டத்தில் மோகனூரில் பிறந்தவர். சிறந்த காந்தியவாதி. 1932இல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். ஏராளமான நூல்களை இயற்றியவர். இவரது கவிதைகள் எளிமையாகவும் சுவையாகவும் பொருள் தெளிவுடனும் இருக்கும். ஆரிய-திராவிட வாதம் பொய் என்று நிறுவிய மாபெரும் தமிழர்.\nகுறிப்ப��� : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged நாமக்கல் கவிஞர், பாரதி போற்றி ஆயிரம் – 9\nகண்ணதாசனின் கதறலும், அருணகிரிநாதரின்…………….(Post No.4515)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28/", "date_download": "2019-01-19T02:31:36Z", "digest": "sha1:DWKRBI2GDXM7XRZI4BLTUNESSKZ6Y6ME", "length": 13076, "nlines": 167, "source_domain": "tamilandvedas.com", "title": "சிவாகமங்கள் 28 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிவாகமங்கள்- என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nசிவாகமங்கள் 28; என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு\nசிவாகமங்கள் 28. சிவ வழிபாட்டை நியமத்திற்குத் தகவும், ஆங்காங்குள்ள தொன்மத்திற்குத் தகவும் உரியவர்கள் இதைக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான ஆலயங்களில் நடத்தி வருகிறார்கள்.\nவிக்கிபீடியா மற்றும் இதர சைவ இணைய தளங்களில் இவற்றைப் பற்றி முழுவதுமாக அறியலாம்.\n28 சைவ ஆகமங்களின் பட்டியல் இது:\nஇதில் பகுத்தறிவுவாதிகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை.\nஎல்லா பிராமணர்களும் பூஜையைச் செய்து விட முடியாது.அலங்காரங்களைச் செய்ய முடியாது. தெய்வ உருவங்களைத் தொட்டு விட முடியாது.சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள்,சிவாலயங்களில் உரிய சிவாசாரியார் என்று ஒரு வரைமுறை உண்டு.\nஅவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்.\nசில ஆலயங்களில் பிராமணர்கள் பூஜை செய்ய முடியாது.\nபாரம்பரியத்திற்குத் தக்கபடி யார் பூஜை செய்ய வேண்டுமோ அவர்களே செய்வார்கள்.\nஆக இது தான் உண்மை.\nஇந்தச் சடங்கைச் செய்யக் கூடாது, அந்தச் சடங்கை செய்யக் கூடாது என்று முழங்கும் பகுத்தறிவுவாதிகள் தாங்களே சடங்குகளில் எப்படிக் கட்டுண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்.\nஇவர்களின் தலைவர் சமாதிக்கு எதற்கு ஊதுபத்தி செருப்பை ஏன் வெளியில் கழட்டிப் போட வேண்டும் செருப்பை ஏன் வெளியில் கழட்டிப் போட வேண்டும்\nஆஸ்பத்திரிகளில் சர்ஜன்கள் ஏன் பச்சை உடை அணிய வேண்டும்\nஏதோ நினைத்த சட்டையை ஏன் போடக் கூடாது\nவக்கீல்களுக்கு எதற்குக் கறுப்பு கோட்டு.\nநீதிபதிகளுக்கு (அயல்நாட்டில்) எதற்கு விக்\nஇந்தப் பட்டியல் முடிவற்ற ஒன்று.\nபகுத்தறிவுச் செல்வங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன\nபள்ளி மாணவன் கூட சற்று யோசித்தால் இவர்களின் கலாட்டா நோக்கத்தைப் புரிந்து கொள்வான்.\nதிருஞானசம்பந்தரை இழிவு படுத்து. சிறிது நாள் ஆனால் ஆண்டாளை இழிவுபடுத்து.\nஇதன் மூலம் தாங்கள் பொதுவாழ்க்கையில் பரபரப்பாக இருப்பதை உறுதி செய்வது தான் இவர்களின் நோக்கம்\nஆமாம், இதே அளவு சடங்குகள், ஏன் இன்னும் அதிகமாகக் கூட சடங்குள் கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் உள்ளனவே.\nபகுத்தறிகவு மனித குலம் அனைத்திற்கும் பொதுவானது தானா,அல்லது ஹிந்து மதம், கோவில்களுக்கும் மட்டுமான ஒன்றா\nகிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியரிடம் கொஞ்சம் பகுத்தறிவை இவர்கள் சொல்லட்டுமே. இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது இவர்கள் அவர்களைச் சீண்டவில்லையே\nஇந்த போலி பகுத்தறிவுவாதிகளை ஒவ்வொருவரும் சமயம் கிடைத்த போதெல்லாம் தோலுரித்துக் காட்ட வேண்டும்.\nஅது ஒன்றே நல்ல வழி\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged சிவாகமங்கள் 28, பகுத்தறிவுவாதி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அர��ணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-19T01:44:54Z", "digest": "sha1:4PJJDNRBPJOQ2WCLJARSRMUEFC7J57M7", "length": 13260, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "வடக்கில் அரச பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது", "raw_content": "\nமுகப்பு News Local News வடக்கில் அரச பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது\nவடக்கில் அரச பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது\nவடக்கில் அரச பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது\nவட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது இதனால் யாழ் குடாநாட்டில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்\nவட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரான உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி சுரேந்தர் ஆகிய இருவரையும் வடக்கிலிருந்து இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை வடபிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் முன்னெடுத்துள்ளனர்\nஇதனால் இன்று யாழ் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை காரைநகர் மற்றும் கோண்டாவில் ஆகிய மூன்று அரச பேருந்து சாலைகளின் பேருந்து சேவைகள் எதுவும் இன்று இடம்பெறாததுடன் உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான அரச சேவைகளும் யாழில் தடைப்பட்டுள்ளது\nஇவ்விடயத்தினை தீர்த்து வைக்கும் பொருட்டு இன்றையதினம் இலங்கை போக்குவரத்து சபையின் உயரதிகாரிகளுக்கும் போராட்டத்தை மேற்கொண்டுவரும் ஊழியர்களிற்குமிடையில் வவுனியால் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளநிலையில் வட பிராந்திய ஊழியர்கள் இன்று வவுனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று இரண்டாவது நாளாகவும் பஸ் போக்குவரத்துசேவை இடம்பெறாத காரணத்தினால் யாழ் குடாநாட்டில் அரச சேவையை நம்பியுள்ள பொதுமக்கள் பெரிதும் சிரமங்களுக்கு எதிர் கொண்டுள்ளனர்.\nயாழில் MJR இன் 102வது பிறந்த தின கொண்டாட்டம்\nவடக்கு ஆளுனரைச் சந்தித்த விக்கி\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி – பொலிஸ் அதிகாரி கைது\nபேட்ட வெளிநாட்டு வசூல் மட்டும் இத்தனை கோடியா\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சணங்களை பெற்றுள்ளது. பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய...\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில் பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா\nவிஸ்வாசம் படம் தமிழ் நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் கிராமத்து ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் எப்போதும் திரையரங்குகளில் கூட்டமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில்...\nவிஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் ...\nபாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,...\n”இந்த இடத்துல ஹீரோ நா இல்ல” விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இதோ\nஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி வில்லனாக நடித்தும் வெற்றி பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தற்போது இவர் நடிப்பதை தாண்டி முதன்முதலாக சன்டிவியில்...\nவெறும் 8 நாட்களிளே சர்கார் வசூலை முறியடித்ததா விஸ்வாசம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஉடலுறவுக்கு மறுத்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்- மொனறாகலையில் சம்பவம்\nதொடர்ந்து உயிர்பலி வாங்கு��் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nபிப்ரவரி-14 இந்த ராசிக்காரங்களுக்கு லவ் செட் ஆகப்போகுதாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/csk-team-arrives-in-chennai.html", "date_download": "2019-01-19T02:57:12Z", "digest": "sha1:3YX72YTH46G4XMFZ4VLFVPSXYOBISLJM", "length": 4800, "nlines": 55, "source_domain": "www.behindwoods.com", "title": "CSK team arrives in Chennai. | Sports News", "raw_content": "\nகாயங்களுக்கு ஆறுதலாக.. இந்த ஐபிஎல் கோப்பையை மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்\nஎல்லைக்கோட்டை முதலில் தொடுவது யார்.. பிராவோவுடன் போட்டிபோட்ட தோனி\n'தோனி இந்தியாவின் பிரதமரானால்'.. பிரபல இயக்குநர் ஆசை\nஷேன் வாட்சனுக்கு 'புதுப்பெயர்' சூட்டிய தோனி\n'சாதிக்க வயது தடையல்ல'.. விமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த கூல் தோனி\n'ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி'.. வெற்றிக்குப்பின் முதன்முறையாக பேசிய தோனி\n'அடுத்த வருடம் கடும் போட்டியாளராக இருப்போம்'.. சென்னையை வாழ்த்திய ஹைதராபாத்\nவாரிசுகளுடன் 'வெற்றியை' கொண்டாடிய சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.. வீடியோ உள்ளே\n'குருதியில் மஞ்சளேந்தி கோப்பை வென்றோம்'.. சென்னையை வாழ்த்திய பிரபலம்\nசன்ரைசர்சை 4-வது முறையாக வீழ்த்தி.. 3-வது முறையாக கோப்பை வென்றது கிங்ஸ்\n'பெஸ்ட் பவுலிங் யூனி'ட்டுக்கு எதிராக 'சதமடித்த' வாட்சன்\nஐபிஎல் 2018: வெற்றிபெறும் அணிக்கு 'பரிசுத்தொகை' எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-01-19T02:48:07Z", "digest": "sha1:ISWYE2SFCF4BHXC4WFA4MXHHGYOI6ASR", "length": 5821, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "விஜய் ஹசாரே டிராபி: திரிபுராவை வீழ்த்தியது தமிழகம் | Mr.Che Tamil News", "raw_content": "\nவிஜய் ஹசாரே டிராபி: திரிபுராவை வீழ்த்தியது தமிழகம்\nசென்னை: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தியது. ஐஐடி கெம்பிளாஸ்ட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த திரிபுரா அணி 46.4 ஓவரில் 196 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் பட்டேல் அதிகபட்சமாக 60 ரன் (72 பந்து, 11 பவுண்டரி), நினத் கடம் 31, பிரவிஷ் ஷெட்டி 20, அபிஜித் சர்கார் 24, ராணா தத்தா 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தமிழக பந்துவீச்சில் டேவிட்சன் 3, ரகில் ஷா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி தலா 2, முகமது 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஅடுத்து 50 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 31.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. ஜெகதீசன் 40, முரளி விஜய் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக சதம் விளாசிய அபினவ் முகுந்த் 131 ரன் (100 பந்து, 13 பவுண்டரி, 6 சிக்சர்), இந்திரஜித் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. சி பிரிவில் ஹரியானா (22), ஜார்க்கண்ட் (22), தமிழகம் (20), சர்வீசஸ் (20), குஜராத் (18) அணிகள் முதல் 5 இடங்களில் உள்ளன.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2011/05/home-documentary.html", "date_download": "2019-01-19T02:04:10Z", "digest": "sha1:6DDVKH3ARAY6QXTQLRZUAP6ZX6OOIX2U", "length": 10836, "nlines": 86, "source_domain": "www.007sathish.com", "title": "வர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary -|- 007Sathish", "raw_content": "\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய முதல் ஆவணபடமாகிய இந்த படத்தை Luc Besson, என்ற தயாரிப்பாளர் உதவியால் எடுத்து இருக்கிறார். இதற்கு பின்னணி குரல் கொடுத்து இருப்பவர் Glenn Close. இந்த படம் 54 நாடுகளில் 120 இடங்களில் 217 நாட்கள் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது. இந்த படத்தில் சிறப்பம்சமே முழுக்க முழுக்க டாப் ஏங்களில் படம் பிடிக்கப்பட்டது தான். அதாவது முழு படமும் நீங்கள் ஹெலிகாப்டரில் இருந்தோ அல்லது சிறிய விமானத்தில் இருந்தோ பார்ப்பது போன்றே இருக்கும். ஒரு முறை கூட பூமியில் உள்ள நிலத்தை தொட்டு ஒரு காட்சிகள் கூட இருக்காது. தரையில் இருந்து 50-100-200 அடி உயரத்தில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு உங்களுக்கு மிகுந்த வித்தியாசமான உணர்வ��� தரும். கடந்த 2 லட்சம் வருடங்களில் நம்முடைய பூமி பந்து எவ்வளவு மாறியிருக்கிறது என்றும் இனி எப்படியெல்ல வீணாய் போக போகிறது அல்லது நாம் எப்படி அதையெல்லாம் மீறி நம்முடைய வளங்களை காபாற்றபோகிறோம் என்பது போன்ற விமர்சனங்கள் கருத்துகளை முன் வைக்கிறது இந்த ஆவண படம்.\nஇந்த படத்தில் இதுவரை மக்கள் பார்க்காத இடங்களை தேடி அழகான இயற்கை காட்சிகளை கண்முன்னர் நிறுத்தியிருகிரார்கள். நிச்சயம் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்து இருகிறார்கள் என்பது இந்த படத்தை பார்த்தாலே தெரியும். இதற்கு முன்னர் கூட நேஷனல் ஜாக்ராபிக் சேனல் எடுத்த \"Planet Earth\" பார்த்து விக்கித்து போயிருந்தேன். இப்போது இந்த \"Home\" என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது. இப்படியெல்லாம் நம்முடைய பூமியில் இடங்கள் இருகிறதா என்று உங்களுக்கு ஆச்சர்யத்தை தரும் இந்த 120 நிமிட படம். கட்டாயம் பாருங்கள். என்னை போல ஆச்சர்யத்தால் வார்த்தைகளற்று வர்ணிக்க முடியாமல் போனால், உங்கள் கருத்துகளையாவது சொல்லிவிட்டு போங்கள். இந்த வீடியோவை EMBED செய்ய முடியவில்லை. அதன் லிங்க் கீழே.\nஇந்த பதிவை தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். இந்த காட்சிகளை அவர்களும் ரசிக்க வையுங்கள். நான் பெற்ற இன்பத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டது போல....\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nசில கேள்விகள் சில விளக்கங்கள்\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentar...\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் ��வற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23403", "date_download": "2019-01-19T02:51:12Z", "digest": "sha1:NUSLYLMCSTSRJ5NTAV2QWSOAVCIMOZQU", "length": 12555, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தன : துணை முதல்வரானார் ஓ.பி.எஸ். | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தன : துணை முதல்வரானார் ஓ.பி.எஸ்.\nஅ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தன : துணை முதல்வரானார் ஓ.பி.எஸ்.\nதமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. வின் இரு அணிகள் இணைந்து கொண்டன. அணிகள் இணைந்தைமைக்கான அறிவிப்பை ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nஅ.தி.மு.க. வின் இரண்டு அணிகள் இணைந்ததையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் துணை முதல்வரானார் ஓ.பன்ன��ர்செல்வம்.\nதொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nநீண்ட போராட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் அ.தி.மு.க. தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இல்லம், அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் இல்லம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் ஆகியன பரபரப்பாக இருந்துவந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டனர்.\nஇதையடுத்து ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.\nஅதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அங்கு தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை கொடுக்கப்படவுள்ளது. அதேபோல, மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.\nஇந்நிலையில், புதிதாக தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துக்கள் தமிழகம் இன்னும் புதிய உயர்வை தொடும் என நம்புகிறேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபன்னீர்செல்வம் கட்சி ஆளுநர் பதவியுற்பு ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி\nபஸ் விபத்தில் 18 பேர் பலி - எத்தியோப்பியாவில் சம்பவம்\nஎத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்\n2019-01-18 11:50:04 குடைசாய்ந்தது விபத்து பயணிகள்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-01-18 10:56:45 பிரித்தானியா இளவரசர் பிலிப்\nகார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலி ; கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.\n2019-01-18 10:46:19 கொலம்பியா பலி குண்டு வெடிப்பு\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தனது தாயின் உடலை, மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது\n2019-01-18 09:43:03 ஒடிசா சைக்கிள் இளைஞர்\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைத்த டிரம்ப் மகள் \nஉலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர் தனியார் உட்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2019-01-17 12:20:07 உலக வங்கி ஜிம் யாங் கிம் இந்திரா நூயி\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/259", "date_download": "2019-01-19T02:32:18Z", "digest": "sha1:BSKCNPGM2B5NJIIUROCBOCNG5ACPWRGV", "length": 9992, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டு.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமட்டு.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு\nமட்டு.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு\nதற்போதைய வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.\nஇதற்கமைய ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு நுளம்பு வலைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.\nறெயின்கோ நிறுவனத்தினடம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த நுளம்பு வலைகள் வழங்கப்பட்டன.\nஇந்த வைபவத்தில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் பிரான்சிஸ் அல்மேரா மற்றும் றெயின்கோ நிறுவனத்தின் வடக்கு, கிழக்கு மத்திய மாகாணங்களுக்கான பிராந்திய விநியோக முகாமையாளர் எம்.சுல்பி,றெயின்கோ நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிரதான விநியோகஸ்தர் எம்.அஹ்னாப், வடக்கு கிழக்கு விற்பனை முகாமையாளர் ஏ.றிஸ்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nவெள்ளப்பெருக்கு நுளம்பு வலைகள் மட்டக்களப்பு றெயின்கோ வைத்தியசாலை\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும�� மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33204", "date_download": "2019-01-19T02:37:31Z", "digest": "sha1:LHUGBBD3GQAWQK3PMMTDIQVQABTIGVFO", "length": 24283, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "நான் ஓய்வுபெற மாட்டேன் : செய்துமுடிக்க பல கடமைகள் உள்ளன - ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nநான் ஓய்வுபெற மாட்டேன் : செய்துமுடிக்க பல கடமைகள் உள்ளன - ஜனாதிபதி\nநான் ஓய்வுபெற மாட்டேன் : செய்துமுடிக்க பல கடமைகள் உள்ளன - ஜனா���ிபதி\nஎனது ஓய்வு குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். 2020ஆம் ஆண்டுடன் நான் இளைபாறப்போகிறேனா என பலர் கேட்கின்றனர். ஆனால் 2020 ஆம் ஆண்டு ஆண்டுடன் நான் ஓய்வுபெற மாட்டேன். செய்துமுடிக்க இன்னும் பல கடமைகள் எனக்கு உள்ளன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nதேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பது சாம்பலின் கீழ் உள்ள நெருப்பை போன்றது. தேசிய பிரச்சினைகளை தீர்க்க எவருக்கும் தேவை இருப்பதாக தெரியவில்லை. எனினும் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மக்கள் கைகளில் மீண்டும் துப்பாக்கி ஏந்தாத நிலைமையை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றது. தொழிலாளர் தினத்தை தேசிய ஒற்றுமையாக்குக என்ற தொனிப்பொருளில் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தும் வகையில் கிழக்கில் நடத்தபட்ட இந்த மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.\nஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்\nதொழிலாளர் உரிமைகளை பெற்றுக்கொள்ளவும், வரப்பிரசாதங்களை உறுதியாக பெற்றுக்கொள்ளவுமே இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே பெற்றுக்கொடுத்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் நாம் பல வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம். நாட்டில் தேசிய ஒற்றுமையினை ஏற்படுத்துவதில் தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியமாக உள்ளது.\nநாடு மிககொடூரமான யுத்தமொன்றினை எதிர்கொண்டதுடன் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேர்ந்தது. சகல இனத் தலைவர்களும் மரணத்தை தழுவ நேர்ந்தது. எமது இராணுவத்தில் பலர் உயிர் இழந்தனர். புலிகளின் பலர் உயிர் இழந்தனர். இந்த நிலைமை இனியொருபோதும் இடம்பெறக் கூடாது. கடந்தகால அனுபவங்களை பாடமாக கொண்டு சரியான பாதையில் பயணிக்க வேண்டும். இதில் தொழில் சங்கங்கள், அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் நெருங்குகின்றன. யுத்தத்தின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய பல விடயங்களை இந்த மூன்று ஆண்டுகளில் நாம் முன்னெடுத்துள்ளோம்.\nசந்தேகம் ,பயம் ,நம்பிக்��ையில்லாத சூழலை நீக்கி இன்று அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். நாங்கள் நல்லிணக்கத்தை பலப்படுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகளை சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்களிடம் ஜனநாயக உணர்வுகள் உள்ளதா என்ற கேள்வியை கேட்க வேண்டும்.\nமீண்டும் இந்த நாட்டில் ஒரு யுத்தம் இடம்பெறுவதை தடுக்கும் தெளிவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க எம்மால் இன்னும் முடியாது போயுள்ளது. யுத்தத்தினாலோ, துப்பாக்கி மூலமாகவோ பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஜனநாயக ரீதியில் அமைதியாக தீர்வு காண வேண்டும். இன்றைய யுகத்தில் அதுவே தீர்வுக்கான சிறந்த வழிமுறையாகும். இதில் அரசியல் கட்சிகள் நேர்மையாக செயற்பட வேண்டும். நேர்மையை செயற்பாட்டின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும்.\nஅதிகாரத்தை கைப்பற்ற பலர் பல்வேறு காரணிகளை கூறுகின்றனர். அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பலர் கனவு காண்கின்றனர். ஆனால் தேசிய பிரச்சினையை தீர்க்க எத்தனை பேருக்கு அக்கறையும் உணர்வு பூர்வமான தேவையும் உள்ளன என்பதே எனது கேள்வியாகும். இந்த பிரச்சினைகள் சாம்பலின் கீழ் உள்ள நெருப்பை போன்றது. வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மக்கள் கைகளில் மீண்டும் துப்பாக்கி ஏந்தாத நிலைமையை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் எவரும் இது குறித்து சிந்திக்கவில்லை.\nஎனினும் நாம் எமது குறுகிய ஆட்சிக் காலத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைபடுத்தியுள்ளோம். சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் அவற்றை சரிசெய்ய வேண்டும். உண்மையான சமாதானம் ஒன்றினை உருவாக்க சகல அரசியல் கட்சிகளும் நேர்மையாக செயற்பட வேண்டும். அர்ப்பணிப்பும் எடுத்துக்காட்டும் இருக்க வேண்டும். அதிகாரத்தில் இல்லாதவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை கூறு முடியும். ஆனால் பிரச்சினையின் சிக்கல்கள் என்ன என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஆகவே தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க சகலரும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் முன்வர வேண்டும். பொது மக்களின் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க கடந்த மூன்று ஆண்டுகள் பெருமளவு பணியாற்றியுள்ளோம். இந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிய முடிகின்றது. எமது நாட்டில் வறட்சி ஒன்று உள்ளது. இந்த வறட்சி இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளது. உலகத்தில் பல இடங்களில் மக்கள் இயற்கையுடன் இணைந்து போராட வேண்டிய நிலைமை உள்ளது. ஆகவே அனைவரும் புரிந்துணர்வு அனுபவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். வேலைத்திட்டம் இல்லாத சிலர் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.\n2020 ஆம் ஆண்டுடன் நான் இளைபாறப்போகிறேனா என பலர் கேட்கின்றனர். சமூக வலைப்பதிவு தளங்களில் இந்தக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.\n2020 ஆம் ஆண்டு ஆண்டுடன் நான் ஓய்வுபெற மாட்டேன். செய்துமுடிக்க எனக்கு இன்னும் பல கடமைகள் உள்ளன. இந்த நாட்டில் நேர்மையான தலைவர்கள் எத்தனை பேர் உள்ளனர் களவாடாத,கொலை கொள்ளைகளில் ஈடுபடாத எத்தனை பேர் அரசியலில் உள்ளனர் களவாடாத,கொலை கொள்ளைகளில் ஈடுபடாத எத்தனை பேர் அரசியலில் உள்ளனர் இந்த கேள்வி என்னிடம் உள்ளது. ஆகவே நாம் தூய்மையான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் . இதில் கள்ளர்கள், கொலையாளிகள், ஊழல் வாதிகள் எவரும் தேவையில்லை. மக்களை ஆதரிக்கும் அரசியல் தலைவர்களே வேண்டும். 2020ஆம் ஆண்டு புதிய ஆட்சியினை அமைக்க சிலர் கனவு காண்கின்றனர். எமது அணியிலும் சிலர் அவ்வாறு கூறுகின்றனர். அதற்கு பொருத்தமான சகலரும் எம்முடன் இணையுங்கள். தேசிய ஒற்றுமையை எங்கு உருவாக்க முடியுமோ நாம் அங்கு இருப்போம் . இந்த நாட்டில் வறுமை எங்கும் இல்லாத சூழல் உருவாக்க வேண்டுமோ அங்கு நாமும் இணைந்து செயற்படுவோம். இளைஞர்களுக்கு நல்ல வேலைத்திட்டம் எங்கு உள்ளதோ அங்கு நாம் இருப்போம். படித்த கற்ற சமூகம் எங்கு உள்ளதோ அங்கு நாம் இருப்போம்.\nஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து நேர்மையாக செயற்பட வேண்டும். பலர் கற்பனை கதைகளை கூற முடியும். பல்வேறு கனவுகளை காண முடியும். ஆனால் அவர்களுக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தெரியாது. மக்களின் மனசாட்சிகளை தெரிந்துகொள்ள வேண்டும். நாம் அரசியலில் பலவீனம் அடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் நாம் பலவீனமடையவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 7ஆசனங்களுடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, மூன்று துண்டங்களாக பிளவுபட்ட வரலாறுகள் உள்ளன. ஏனைய கட்சிகளுக்கும் இவ்வாறான வரலாறுகள் உள்ளன.\nஆனால் நாம் மீண்டெழுவோம். முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட கட்சியாக மாற்றுவோம். ஜனநாயக கட்சியாக மாற்றுவோம். அதன் மூலம் பலப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்றினை நாம் உருவாக்குவோம். ஆகவே இதற்காக அனைவரும் எம்முடன் ஒன்றிணைத்து எம்மை ஆதரியுங்கள். இந்த அரசாங்கத்தில் எதிர்வரும் காலத்தில் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன். மக்களின் பிரச்சினைகளுக்கான உறுதியான தீர்வுகளை நாம் பெற்றுத் தருவோம் என்றார்.\nமேதினம் ஓய்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செங்கலடி\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nஇலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ் மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகிறோம்.\n2019-01-18 22:02:18 சீன மொழி சீன தூதுவர் மனோ கணேசன்\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்ற��� இன்று மாலை மரணமடைந்துள்ளார்.\n2019-01-18 21:51:22 வவுனியா சிறைக் கைதி மரணம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7?page=3", "date_download": "2019-01-19T02:31:10Z", "digest": "sha1:MCJZGEBSN542NRHT3MMPLMDAV2ZOO34X", "length": 8767, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மஹிந்த ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபதவி விலகினார் மஹிந்த ராஜபக்ஷ : ஐ.தே.க. எம்.பி.க்கள் தகவல்\nஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கி...\nமஹிந்த, அமைச்சரவைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஜனவரியில்\nமஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜ...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகி அடுத்த வருட ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரமானதும் நேர்மையா...\nஎவராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது : தில்ஷான்\n“இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையினால் யாரும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது\" என்ற...\nவெற்றிக்காக ஆயுதத்தை மாற்றிய மஹிந்த : வைரலான புகைப்படங்கள்\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்த காலக் கட்டத்தில் கிரக பலன்கள் , மந்திர தந்திரங்கள் மீது நம்பிக்கை கொண்டு பல விடயங்...\nஇலங்கையின் அரசியல் நெருக்கடியில் வெற்றியாளர் எவருமில்லை. நெருக்கடி உருவாக காரணமாயிருந்த நடவடிக்கைகளை எடுத்த ஜனாதிபதி மைத...\nஇலங்கை அரசியல் நெருக்கடியில் மத்தியஸ்த முயற்சிக்கு யாருமில்லை\nநான்கு பௌத்த உயர் பீடங்களினதும் மகாநாயக்கர்கள் மத்தியஸ்தத்துக்கு பொருத்தமானவர்களாக நோக்கப்படுகின்ற போதிலும், அவர்கள் அத...\nமஹிந்தவிற்கு பெரும்பான்மையில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார் ஜனாதிபதி\n“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மையில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். டிசம்பர் மாதம் 5ஆம் திகதி...\nமுக்கிய மனு விசாரணை : மேன் முறையீட்டு மன்றில் பொலிஸார் குவிப்பு : பொலிஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை\nஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அன...\nநம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட அன்றே மஹிந்தவிற்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் : ஜே.வி.பி\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தினத்திலிருந்தே அவருக்கான நிதி ஒதுக...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%B2%E0%AF%81%20%C2%AD%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:58:40Z", "digest": "sha1:GFETJ4OBOEPGT3YKEAFYHTU2FBOCTOXA", "length": 3723, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாது­லு ­வாவே சோபித தேரர் | Virakesari.lk", "raw_content": "\nஇ.போ.ச நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல்:இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின்கருத்திற்கு கடும் கண்டனம்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கை���்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: மாது­லு ­வாவே சோபித தேரர்\nபூரண அரச மரியாதையுடன் சோபித தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று\nமறைந்த சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு ­வாவ...\nஇ.போ.ச நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல்:இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/tv/06/161561", "date_download": "2019-01-19T03:20:43Z", "digest": "sha1:BGSWKE56EV5CQTXXV6VMUKECPHLZYO5X", "length": 6791, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "எனக்கே இப்புடி பண்ணிட்டாங்களே! பிரபல நடிகை திரிஷாவுக்கு வந்த தர்ம சங்கடம் - அய்யயோ இப்படியா செய்வது - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\n பிரபல நடிகை திரிஷாவுக்கு வந்த தர்ம சங்கடம் - அய்யயோ இப்படியா செய்வது\nநடிகை திரிஷாவில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். அநேக நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்து விட்டார் சூப்பர் ஸ்டாரை தவிர. தற்போது கார்த்திக் சுப்புராஜ் படம் மூலம் அதுவும் நிறைவேற போகிறது.\nசீனியர் நடிகையாகிவிட்டதால் கதைகள் மிகவும் தேர்ந்தெடுத்து தனக்கு முக்கியத்துவம் இருக்கும்படியாக தான் நடித்து வருகிறார். பேய் படங்கள், திகில் படங்களில் நடித்து பார்த்தார். அது செட்டாகவில்லை.\nஇந்நிலையில் அண்மையில் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம் அவருக்கும் நல்ல வரவேற்பை கொடுத்தது. அவர் அணிந்தது போன்ற மஞ்சள் சுடிதார் தீபாவளி சேல்ஸ்க்கு வந்திடுச்சி என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\nபடம் கடந்தமாதன் தான் வெளியானது. இந்நிலையில் முக்கிய தமிழ் சானல் ஒன்று இப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக டிவி ஒளிபரப்பவுள்ளது.\nஇதனை கண்டு அதிர்ச்சியான அவர் 96 திரைப்படம் தீபாவளியன்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாவது வருத்தம் அளிக்கிறது ட்விட்டரில் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithai?start=90", "date_download": "2019-01-19T03:15:43Z", "digest": "sha1:D4EBURFUPFUAVANONTODYEBGT7LWQOEU", "length": 4912, "nlines": 68, "source_domain": "kavithai.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nபொதுவான நவீன கால கவிதைகள்,\nமற்றும் பல வகையான கவிதைகள்\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகண்ட நாள் முதல்\t எழுத்தாளர்: அன்புடன் நிலா\t படிப்புகள்: 1456\n\t எழுத்தாளர்: பொத்துவில் அஸ்மின்\t படிப்புகள்: 1238\nகால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்\t எழுத்தாளர்: ருத்ரா\t படிப்புகள்: 1299\nகனவுகள்\t எழுத்தாளர்: இரா.அரிகரசுதன்\t படிப்புகள்: 1467\nகாதலின் கடைசி ஸ்டேஷன் எழுத்தாளர்: வையவன் படிப்புகள்: 1386\n\t எழுத்தாளர்: கா.ந.கல்யாணசுந்தரம்\t படிப்புகள்: 1491\n\t எழுத்தாளர்: காயத்ரி பாலாஜி\t படிப்புகள்: 1306\nமரங்களின் மொழி எழுத்தாளர்: வையவன்\t படிப்புகள்: 1300\nஉன்னை அலங்கரிக்கிறது என் மரணம்\t எழுத்தாளர்: கவிதை வீதி சௌந்தர்\t படிப்புகள்: 1294\nசூட்சும நெறிகளை அறியவேண்டும்\t எழுத்தாளர்: கா.ந.கல்யாணசுந்தரம்\t படிப்புகள்: 1163\nபக்கம் 10 / 76\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இ��்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist?start=10", "date_download": "2019-01-19T01:47:49Z", "digest": "sha1:3YOPASTFTG3SP6ZDWFCHQGMM7PSNWCFZ", "length": 4857, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு\t எழுத்தாளர்: பரணர்\t படிப்புகள்: 1932\nசிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை\t எழுத்தாளர்: சத்திநாதனார்\t படிப்புகள்: 1455\nபுள்ளும் மாவும் புலம்பொடு வதிய எழுத்தாளர்: நன்னாகையார்\t படிப்புகள்: 1605\nமாரி ஆம்ப லன்ன கொக்கின்\t எழுத்தாளர்: குன்றியனார்\t படிப்புகள்: 1479\nயானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல் எழுத்தாளர்: இளங்கீரனார்\t படிப்புகள்: 1557\nபெருநன் றாற்றிற் பேணாரும் உளரே எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 1319\nநெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி எழுத்தாளர்: பொன்னாகனார்\t படிப்புகள்: 1084\nஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச் எழுத்தாளர்: மாதீர்த்தனார்\t படிப்புகள்: 1123\nகௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்\t எழுத்தாளர்: ஆலத்தூர் கிழார்\t படிப்புகள்: 1254\nமென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்\t எழுத்தாளர்: தீன்மதி நாகனார்\t படிப்புகள்: 1166\nபக்கம் 2 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/08/blog-post_5907.html", "date_download": "2019-01-19T02:30:07Z", "digest": "sha1:ADJ74W4QM2GVJKJCS223D3AKXMRXDKOL", "length": 30503, "nlines": 357, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆன்-லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை - தினமணி", "raw_content": "\nநூல் இருபது – கார்கடல் – 26\nதில்லி அப்பளம் திங்கத்தான் சென்னை புத்தகக் காட்சியா \nசென்னை புத்தகக் கண்காட்சி 2019 – பதிப்பாளர்கள் கவனிக்கவும்\nஒரு நாள் கழிவது எப்படி\nஸையத் முஸஃபர் அலி: பாரதப் புராணங்களின் புவியியல் – புத்தகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஆன்-லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை - தினமணி\nவை. ராமச்சந்திரன் என்பவர் எழுதியிருக்கிறார். தங்கம் விலை ஏறுவதால் மக்கள் எல்லாம் கலங்கிப்போயிருக்கிறார்களாம். கல்யாணம் என்று மட்டும் இல்லாமல் பல்வேறு குடும்ப விழாக்களிலும் தங்க நகை செய்துபோடவேண்டுமாமா. ஆனால் இப்போது விலை ஏற்றத்தால் அதனைச் செய்யமுடியாமல் ஏழைகள் தடுமாறுகிறார்களாம். காரணம்\nகுறைந்த அளவில் ‘மார்ஜின்’ பணம் செலுத்தி, அதிக அளவில் தங்கம் வாங்கும் வசதி ஆன்-லைனில் உள்ளது. அதாவது, ஒருவர் 100 கிராம் தங்கம் கடையில் வாங்க வேண்டுமானால், தங்கத்தின் அன்றைய விலைக்கு ஏற்ப மொத்தப் பணத்தையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்க முடியும். ஆனால், ஆன்-லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு ‘மார்ஜின்’ பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம். இது ஆன்-லைன் வர்த்தகத்தில் மட்டுமே சாத்தியம்.\nஆன்-லைனில் தங்கம் வாங்குவோர் அவர்களது தேவையைத் தாண்டி பல கோடி ரூபாய்க்கு ஆன்-லைன் மூலம் தங்கத்தை வாங்கி விற்கின்றனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாகி தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்கிறது.\nதங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இந்தியாவில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தங்க யூனிட்டுகளை மியூச்சுவல் ஃபண்ட்போல யூனிட் யூனிட்டாக (ஒரு கிராம் = ஒரு யூனிட்) வாங்கி வைத்துக்கொள்ளலாம். வேண்டியபோது விற்கலாம். இது டீமாட்டட் தங்கம். நீங்கள் ஒரு கிராம் வாங்கினால் அது உங்கள் வீட்டுக்கு வராது. மாறாக எங்கோ எதோ பாதுகாப்பான கோடவுனில் தங்கம் இருக்கும்; அதை நீங்கள்தான் வாங்கி இருக்கிறீர்கள் என்பதற்கான பத்திரம் மட்��ும் உங்கள் பெயரில் டிஜிட்டலாக இருக்கும். இங்கே அடியில் இருப்பது நிஜமான தங்கம். முழுப் பணத்தையும் கொடுத்தால்தான் ஒவ்வொரு கிராமையும் வாங்கமுடியும். இதனை பங்குச்சந்தைகளில் வாங்கலாம். கிட்டத்தட்ட 12 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதனை இந்திய பங்குச்சந்தைகளில் (மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை) அளிக்கிறார்கள்.\nஇது மிகவும் வசதியானது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் சாதாரண ஏழைகூட இதனைச் செய்யலாம். என்ன வசதி கழுத்தில் போட்டுப் பார்க்கமுடியாதே தவிர, தேயாது. தொலையாது. செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. விற்கும்போது சேட்டு உரசிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. 100% சுத்தமான தங்கம். அதற்கான அன்றைய சந்தை விலை உங்களுக்குக் கிடைத்துவிடும். இன்ஷூர் செய்யவேண்டாம். வங்கி லாக்கர் தேடி ஓடவேண்டிய அவசியம் இல்லை.\nஅடுத்தது தங்க ஃபியூச்சர்ஸ் (Gold Futures). அனைத்துவித கம்மாடிட்டிகளும் (பண்டங்கள்) அவற்றின் எதிர்கால விலைகளும் MCX எனப்படும் Multi Commodity Exchange-ல் விற்பனைக்கு வருகிறது. இவற்றுக்கு அடியில் உண்மையான தங்கம் என்பது இல்லை. எதிர்காலத்தில் தங்கம் இன்ன விலைக்கு இருக்கலாம் (அதனால்தான் அதன் பெயர் ஃபியூச்சர்ஸ்) என்று சில வியாபாரிகள் தங்களுக்குள் பேரம் பேசிக்கொள்கிறார்கள். அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. சிலர் விலை அதிகமாகும் என்றும் சிலர் நீங்கள் சொல்லும் அளவுக்கு அதிகமாகப் போகாது என்றும் பேசி முடிவு செய்துகொள்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல அவர்களுக்குள் ‘பெட்’ கட்டிக்கொள்கிறார்கள். தோற்றால் தோற்றவர் ஜெயித்தவருக்குப் பணம் தரவேண்டும். இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்னை இது வெறும் சூதாட்டமல்ல. இதில் கொஞ்சம் தேவையும் அவசியமும் சேர்ந்தே இருக்கிறது. தன் கையில் நிறையத் தங்கம் வைத்திருப்பவர் அதன் விலை சடாரெனச் சரிந்துவிட்டால் அதனைச் சரிக்கட்ட விலைக்கு எதிர்த்திசையில் போட்டு வைத்துக்கொள்ளும் ஃபியூச்சர் உபயோகமானது. அதற்குள் இங்கு நாம் புகவேண்டாம்.\nஇந்த ஆன்லைன் வர்த்தகத்தால் தங்கம் விலை எந்தவிதத்திலும் உயரவோ தாழவோ செய்யும் என்று நான் நம்பவில்லை. இது ஒரு ஜீரோ சம் கேம். இதில் யார் பணம் பெறுகிறார்களோ, அதே அளவுக்கு யாரோ தோற்கிறார்கள். இருவருமே ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பேரம் பேச���பவர்கள். அது நாமல்ல. நாம் கையில் இருக்கும் உபரிப் பணத்தை உண்மையான தங்கமாக (என்னைக் கேட்டால் டீமாட் தங்கமாக) வாங்கி வைத்துக்கொள்வோம். பலனடைவோம்.\nஐயோ, ஏழைகள் வயிற்றில் அடிக்கிறார்களே என்று காரணமே இல்லாமல் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது. ஏன் ஒரு பொருளின் விலை ஏறுகிறது அதன் சப்ளை குறைவு. டிமாண்ட் ஜாஸ்தி. இப்போது பங்குச்சந்தைகள் கொஞ்சம் டகால்டியாக மேலும் கீழுமாக யோயோவாய்ப் போய்க்கொண்டிருப்பதால், சேஃப்டி என்பதைக் கருத்தில் கொண்டு பலரும் தங்கத்தில் உண்மையான முதலீட்டைச் செய்கிறார்கள் (ஊக பேர வணிகம் அல்ல அதன் சப்ளை குறைவு. டிமாண்ட் ஜாஸ்தி. இப்போது பங்குச்சந்தைகள் கொஞ்சம் டகால்டியாக மேலும் கீழுமாக யோயோவாய்ப் போய்க்கொண்டிருப்பதால், சேஃப்டி என்பதைக் கருத்தில் கொண்டு பலரும் தங்கத்தில் உண்மையான முதலீட்டைச் செய்கிறார்கள் (ஊக பேர வணிகம் அல்ல) என்பதால் தங்கத்தின் விலை சரசரவென ஏறுகிறது. நாளை பங்குச்சந்தைகள் சீராகிவிட்டால் தங்கத்தில் போட்ட பணத்தை எடுத்து பங்கில் போடுவார்கள். தங்கம் கொஞ்சம் சரியும்.\nஅவ்வளவுதான். இதற்காக ஆன்-லைன் வர்த்தகத்தை ஏன் நிறுத்தவேண்டும்\nஅவ்வப்போது வெள்ளையன் கோஷ்டிகள், உணவுப்பொருள் தொடர்பான ஆன்-லைன் வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லிப் போராடுவார்கள். அதுபோலத்தான் இதுவும். ஆன்-லைன் வர்த்தகத்தில், என் ஆன்-லைன் ஃபியூச்சர்ஸில்கூட, பிரச்னை ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்தப் பொருளுக்கும் சும்மா விலையை ஏற்றிவிட முடியாது. ஒன்று அதற்கு நிஜமாகவே கிராக்கி அதிகமாக இருக்கவேண்டும். இரண்டு, வேண்டிய அளவைவிடக் குறைவாக அதன் உற்பத்தி இருக்கவேண்டும். இல்லாமல் விலையைத் தொடர்ந்து ஏற்றுவது சாத்தியமே அல்ல.\n//ஒன்று தங்க யூனிட்டுகளை மியூச்சுவல் ஃபண்ட்போல யூனிட் யூனிட்டாக (ஒரு கிராம் = ஒரு யூனிட்) வாங்கி வைத்துக்கொள்ளலாம். வேண்டியபோது விற்கலாம். இது டீமாட்டட் தங்கம். நீங்கள் ஒரு கிராம் வாங்கினால் அது உங்கள் வீட்டுக்கு வராது. மாறாக எங்கோ எதோ பாதுகாப்பான கோடவுனில் தங்கம் இருக்கும்; அதை நீங்கள்தான் வாங்கி இருக்கிறீர்கள் என்பதற்கான பத்திரம் மட்டும் உங்கள் பெயரில் டிஜிட்டலாக இருக்கும். இங்கே அடியில் இருப்பது நிஜமான தங்கம். முழுப் பணத்தையும் கொடுத்தால்தான் ஒவ்வொரு கிர��மையும் வாங்கமுடியும். //\nஆன்-லைனில் 100 கிராம் தங்கத்தின் விலையில் 10 சதவீத அளவு ‘மார்ஜின்’ பணம் செலுத்தினாலேயே 100 கிராம் தங்கத்தை வாங்கி விடலாம்.\nஉங்கள் கருத்து ஓரளவுக்கு உண்மை. Commodities Futures வர்த்தகத்தினால் நிஜ மார்க்கெட்டில் விலை ஏறும்/இறங்கும் என்பதுவும் உண்மை. அமெரிக்காவில், பெட்ரோலியம் பொருட்கள் விலை ஏற்றம் பெரும்பாலும் Commodities Futures வர்த்தகத்தினால் ஏற்படுவதுதான். அதனால்தான், ஒபாமா கூட அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்கிறார். (http://www.nytimes.com/2011/05/25/business/global/25oil.html\nஆனால், தங்கம் விலை இந்த மாதிரி தகிடுதத்தங்களால் ஏறுகிறதா அல்லது உண்மையிலேயே தேவை அதிகரித்துள்ளதா, என்பது எனக்குத் தெரியவில்லை.\nதக்க நேரத்தில் சரியான பதிவு.\nஆன்லைன் வர்த்தகத்தை குறைகூறுவது ஆதாரமற்றது. இன்றைய உலக வணிக சந்தை பற்றிய அடிப்படையறிவு இல்லாதவர்களால் மட்டுமே குறை சொல்ல முடியும். ஒருவர் 10% மார்ஜின் பணத்தில் தங்கம் வாங்கும்போது, அதே 10% மார்ஜின் பணத்தில் ஒருவர் அதை விற்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளவும். அசல் ஜீரோ சம் கேம்தான். இதனால், செயற்கை விலையேற்றம் எல்லாம் கிடையாது.\nபிறகு ஏன் தங்கம் ஏறுகிறது.. உலக நாடுகளிலிருந்து, பெரும் பண முதலைகள் வரை, கஷ்ட காலத்தில் அவர்களிடம் உள்ள உபரிப்பணம் மற்றும் உலக அளவில் செய்துள்ள முதலீடுகளை கரைத்து அவற்றை தங்கத்தில் பார்க் செய்கின்றனர். எப்பொழுதெல்லாம் ஓவர் கஷ்டகாலமோ அப்போதெல்லாம் தங்கம் ஏறும்.. கடந்த இரு வார ஏற்றத்திற்கு காரணம் கீழ்காண்பவை..\n1. அமெரிக்கா அதன் கடன்வாங்கும் சீலீங்கை மேலும் உயர்த்தி இன்னும் கடன் வாங்க போகிறது.. இதை முதலீட்டாளர்கள் நெகடிவ்வாக பார்க்க, உலக பங்கு சந்தைகளில் அடி. ஏனெனில் அதிக கடனில், அமெரிக்க எகானமி இன்னும் கீழே போகும்.\n2. மேற்கண்ட முடிவை அமெரிக்கா எடுத்தவுடன், s&p ரேட்டிங் நிறுவனம் முதன்முறையாக அமெரிக்காவின் கடன் நம்பகதன்மை (credit rating) ரேட்டிங்கை குறைத்து விட்டது. 1917 ல் இருந்து அமெரிக்கா வைத்திருந்த AAA ரேட்டிங்கை இழந்து AA+ ரேட்டிங்கை பெற்றுள்ளது.\n3. ரேட்டிங் டவுன்க்ரேடுக்கு பிறகு அனைத்து அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள் 10% முதல் 20% வரை சரிவை சந்தித்துள்ளன. இங்கிருந்து வெளியேறிய பணத்தின் சிறு பகுதி தங்கத்துக்கு சென்றாலே போதும் தங்கத்தின் விலை தாறுமாறாக ஏற.\n4. க்ரீஸ் நாட்டை போலவே, நிறைய ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் உள்ளது. மேலும், அமெரிக்காவை தொடர்ந்து மேலும் சில வளர்ந்த நாடுகளின் கடன் நம்பகதன்மை (credit rating) ரேட்டிங் குறைக்கபடலாம் என எதிர் பார்க்க படிகிறது. உலக சந்தைகள் அனைத்தும் நிறைய தடுமாற்றங்களுடன் ஸ்திரதன்மை இல்லாத நிலையில் உள்ளது. அதானால், இப்போதைக்கு தங்கத்தின் தேவை அதிகமாகுமே ஒழிய குறையாது.\nநரேன் இங்கு பின்னூட்டமிட்டால் பொருத்தமாக இருக்கும்:)\nதங்கத்தின் விலையேற்றத்தை ராகின் மிக சரியாக அனுகியிருக்கிறார்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்\nஆன்-லைன் வர்த்தகத்தால் அடங்க மறுக்கும் தங்க விலை -...\nஏழைகளை வஞ்சிக்கும் மசோதா - தினமணி\nரஜினியின் பன்ச்தந்திரம் - வெள்ளி மாலை 6.00 மணிக்கு...\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் வீம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/38890/", "date_download": "2019-01-19T02:01:06Z", "digest": "sha1:THUVPZ5VCK4CQB4CYJRBWTRQBTZSYOAM", "length": 9771, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்கும் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nகூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்கும் – ஜனாதிபதி\nகூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் தற்போதைய கூட்டு அரசாங்கம் ஆட்சியை முன்னெடுக்கும் என உள்நாட்டு பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅனைத்து அரசியல் கட்சிகளிலும் காலத்திற்கு காலம் பிளவுகள் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அது கால ஓட்டத்துடன் மாற்றமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணைகளின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagspresident Srilanka ஆட்சியை முன்னெடுக்கும் கூட்டு அரசாங்கம் ஜனாதிபதி தொடர்ந்தும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nயப்பானிய அரசின் 400 மில்லியனில் மண்டக்கல்லாறு பாலம் நிர்மாணம்.\nஎட்கா குறித்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஒக்ரோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2011/11/", "date_download": "2019-01-19T02:35:41Z", "digest": "sha1:MCYGWRCZLIMBS6Z5QR6FYG5UO6HAGY3R", "length": 22954, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "நவம்பர் | 2011 | Lankamuslim.org", "raw_content": "\nவரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப் பட்டுள்ளது\n2012 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மேலதிக 91 வாக்குகளால் இன்று மாலை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் பெறப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகியன எதிராக வாக்களித்துள்ளன.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதெஹிவளை கல்வல வீதி மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்\nஇணைப்பு-2: தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள சிறுவர் மதரஸா ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவந்த கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமோசமான காலநிலை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு\nநாட்டின் பல பிரதேசங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், 15 பேர் வரையில் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் நாடு முழுவதும் 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 74 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதியின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு தின வாழ்த்து\nபலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு தினமான நேற்று 29 எனது அரசாங்கத்தினதும் இலங்கை மக்களினதும் சார்பில் பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்துக்கும் அவர்களது சுதந்திரத்துக்கான உரிமை உள்ளிட்ட மறுக்கப்பட முடியாத உரிமைகளை வெற்றி கொள்வதற்கும் ஆதரவு தெரி விக்கிறோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎம் .சி .ஜிப்ரி: முன்னால் அமைச்சர் எம் .ஏ.அப்துல் மஜீத் நேற்று மாலை வபாத்தானார். சம்மாந்துறை பிரதேச��்தில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நீண்ட கால அரசியல் பிரதிநிதியாக செயல்பட்ட இவர்சுகயீனமுற்றிருந்த நிலையில் சம்பாந்துறை அன்வார் இஸ்மாயில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஐக்கிய தேசிய கட்சியினர் ஆர்பாட்டம்\nஐக்கிய தேசிய கட்சியினர் நேற்று அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடத்தினர். எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, விக்ரமபாகு கருணாரட்ன, குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமன்னிப்பு மட்டும் போதாது :பாகிஸ்தான் இராணுவம்\nபாகிஸ்தானில் “நேட்டோ படை தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்’ என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் இராணுவம் மறுத்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஉலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல��� Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« அக் டிசம்பர் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-become-a-geophysicist-003654.html", "date_download": "2019-01-19T01:54:41Z", "digest": "sha1:L5EQIHTTICWHV4JP75GCDSQ5VW3IY3DZ", "length": 18367, "nlines": 162, "source_domain": "tamil.careerindia.com", "title": "குறைந்த செலவில் 'மண்ணை' ஆளும் சிறந்த படிப்பு! | how to become a geophysicist? - Tamil Careerindia", "raw_content": "\n» குறைந்த செலவில் 'மண்ணை' ஆளும் சிறந்த படிப்பு\nகுறைந்த செலவில் 'மண்ணை' ஆளும் சிறந்த படிப்பு\nபூமியில் உள்ள காந்த, மின், மற்றும் நில அதிர்வு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படும் படிப்பே புவி இயற்பியல். இந்த வகையான பட��ப்பை படிப்பவர்கள் பெரும்பாலான நேரங்களை வெளியில் செலவிட வேண்டியிருக்கும்.\nசிலர் கம்யூட்டரில் கண்டுபிடிப்புகள் குறித்து கணக்கிடுவது, இது தொடர்பான வரைபடங்களை உருவாக்குவது, மதிப்பீடு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வர். மற்றும் சிலர் எண்ணெய், இரும்பு, தாமிரம் மற்றும் பல கனிமங்களின் பரிணாம வளர்ச்சியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபடுவர்.\nஇந்தவகையான படிப்புகளை படிப்பதன் மூலம் இயற்கை வளங்களை கையாளுதல், பாதுகாத்தல், இயற்கை சீற்றங்களை முன்பே அறிதல் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். எப்போதும் வேலைவாய்ப்பு மிகுந்த இத்துறையில் உள்ள கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து பார்க்கலாம்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental Protection)\nபுவி இயற்பியல் களப்பணி (Geophysical Survey)\nபுவி வெப்ப ஆற்றல் (Geothermal Energy)\nநிலநடுக்கப் பொறியியல் (Earthquake Engineering)\nபாய்ம இயக்கவியல் (Fluid Dynamics)\nகனிம இயற்பியல் (Mineral Physics)\nமேற்கண்ட பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் பிஎஸ்சி, பிடெக், பிஎஸ், எம்எஸ்சி, பிஎச்டி, எம்டெக், எம்எஸ், டிபில், டிஎஸ்சி போன்ற பிரிவுகளில் பட்டம், ஆராய்ச்சி, பட்டயப்படிப்புகளை பயில முடியும்.\nமனோன்மணியம் சுந்தரனார் யுனிவர்சிட்டி, திருநெல்வேலி.\nடாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் யுனிவர்சிட்டி, ஆந்திரா.\nஇண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மும்பை, கோரக்பூர், ரூர்கி\nபனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி, வாரணாசி\nநேஷனல் ஜியோபிசிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஹைதராபாத்\nஇண்டியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ், தன்பாத்\nஇந்தத்துறையில் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உலகம் மழுவதும் சில ஆராய்ச்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.\nதி பிரிட்டிஷ் ஜியோபிசிக்கல் சொசைட்டி, இங்கிலாந்து\nஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா, அமெரிக்கா\nதி கனடியன் சொசைட்டி ஃபார் ஜியோபிசிக்ஸ், கனடா\nஅமெரிக்கன் ஜியோபிசிக்கல் யூனியன், அமெரிக்கா\nஆஸ்திரேலியன் சொசைட்டி ஜியோபிசிசிஸ்ட், ஆஸ்திரேலியா\nபிரிட்டிஷ் ஜியோபிசிக்கல் அசோசியேஷன், இங்கிலாந்து\nசௌத் ஆப்பிரிக்கன் ஜியோபிசிக்கல் அசோசியேஷன், ஜாம்பியா\nசொசைட்டி ஆஃப் பெட்ரோலியம் ஜியோபிசிசிஸ்ட், இந்தியா\nஇரானியன் ஜியோபிசிக்கல் சொசைட்டி, ஈரான்\nஜியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் நியூசிலாந்து, நியூசிலாந்து\nஇத்துறையில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.\nஇன்ஸ்பையர் ஃபெல்லோஷிப், டி.எஸ்.டி, புதுதில்லி\nயங் சயின்டிஸ்ட் அவார்டு, டி.எஸ்.டி, புதுதில்லி\nஃபெல்லோஷிப் ஃபார் ஓ.பி.சி, யு.ஜி.சி, புதுதில்லி\nராஜிவ்காந்தி ஃபெல்லோஷிப், யு.ஜி.சி, புதுதில்லி\nஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, சி.எஸ்.ஐ.ஆர், புதுதில்லி\nமௌலானா ஆசாத் ஃபெல்லோஷிப் ஃபார் மைனாரிட்டி, யு.ஜி.சி, புதுதில்லி\nஇந்திராகாந்தி ஃபெல்லோஷிப், யு.ஜி.சி, புதுதில்லி\nகேட் (GATE) ஃபெல்லோஷிப், இந்திய அரசு\nஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஐ.சி.ஏ.ஆர், புதுதில்லி\nஸ்காலர்ஷிப் ஃபார் ஹையர் எஜுகேஷன், டி.எஸ்.டி, புதுதில்லி\nவேலைவாய்ப்புகளை வழங்கும் அரசு நிறுவனங்கள்:\nமினிஸ்ட்ரி ஆஃப் கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்ட்டிலைசர்ஸ்\nமினிஸ்ட்ரி ஆஃப் மைன்ஸ் சயின்சஸ்\nமினிஸ்ட்ரி ஆஃப் நியூ அண்டு ரிநியூவெபிள் எனர்ஜி\nமினிஸ்ட்ரி ஆஃப் பெட்ரோலியம் அண்டு நேச்சுரல்கேஸ்\nமினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி\nமினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டீல் அண்டு டெக்னாலஜி\nஇந்தத்துறையில் வெற்றிகரமாக படிப்பை முடிக்கும் பட்சத்தில் அரசாங்க வேலை முதல் பல்வேறு வகையான முண்ணனி நிறுவனங்களில் ஆசிரியர் வேலை வரை கைநிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nஇந்த வகையான படிப்பை முடிக்கும் பட்சத்தில் சயின்டிஸ்ட், ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் சயின்டிஸ்ட், ரிசர்ச்சர், எக்ஸ்ப்ளோரர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் ஆபீசர், பேராசிரியர், குவாலிட்டி இன்ஸ்பெக்டர், சீனியர் ரிசர்ச்சர் போன்ற பணியிடங்களில் பணியமர்த்தப் படுவார்கள்.\nஆரம்பக்கட்டத்தில் ரூ 35,000 முதல் பெறலாம். அனுபவம் பெற,பெற சம்பள விகிதமும் அதற்கேற்றார் போல் கூடும், தோராயமாக ரூ.50,000 முதல் ரூ.2,25,000 வரை பெறலாம். வெளிநாடுகளில் இத்தகைய படிப்பு முடித்தவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதுடன் கைநிறைய ஊதியம் வழங்குகிறது.\nஇந்த பூமி சுற்றும் வரை இந்த வகையான படிப்பிற்கு வேலை வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும், இதைப்பயில அடிப்படை தகுதி ஆராய்ச்சி எண்ணம் இருத்தல் வேண்டும். மற்றும் உயிரினங்கள் மீதும், கனிமவளங்கள்,கண்டுபிடிப்புகள் மீதும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற துறை.\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 : வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு..\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/these-8-men-are-as-rich-as-half-the-world-006838.html", "date_download": "2019-01-19T01:43:20Z", "digest": "sha1:HMGBU7R34D63HFYD6KKMYTPLWPONGYL5", "length": 34812, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் சொத்து இந்த 8 பேர்களிடம் உள்ளது...! யார் இவர்கள்..? | These 8 men are as rich as half of the world - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் சொத்து இந்த 8 பேர்களிடம் உள்ளது...\nஉலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் சொத்து இந்த 8 பேர்களிடம் உள்ளது...\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\n42,000 கோடி ரூபாய்க்கு அதிபதி சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஇந்தியாவின் டாப் 10 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் பட்டியல்..\nஉலகின் 25 பணக்கார நாடுகள்.. முதல் இடத்தில் அமெரிக்கா இல்லை..அப்போ இந்தியா\nமாதம் 11,250 ரூபாய் முதலீடு செய்து 5 வருடத்தில் 10 லட்சம் சம்பாதிப்பது எப்படி\n2018-ம் ஆண்டின் இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்\nமுகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பணக்காரர்களாக்கிய ராசி எது தெரியுமா\nஉலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுமார் 7.5 பில்லியன் என்று இருக்கும் நிலையில் இந்த மக்கள் தொகையின் பாதி அளவுக்கு உள்ள மக்களிடம் உள்ள பணத்திற்குச் சரிசமமாக எட்டே எட்டுப் பேர்களிடம் உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஇந்த எட்டுப் பேர்களில் பெரும்பாலும் டெக்னாலஜி துறையைச் சேர்ந்தவர்கள், ஆறு அமெரிக்கர்கள், ஒரு ஐரோப்பியர், ஒரு மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த எட்டு பேர்களின் அறக்கட்டளைகள் உலகின் பல மனிதர்களைக் காப்பாற்றுகிறது என்பது மட்டும் ஒரு ஆறுதல்.\nஅநீதிக்குப் போராடும் தனியார் அமைப்பான ஆக்ஸ்ஃபாம் என்ற அமைப்புச் சமீபத்தில் நடத்தியுள்ள ஆய்வில் இந்த எட்டு பேர் தான் உலகின் மிகப் பெரிய கோடீசுவரர்கள் என்பதை உறுதி செய்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது.\nசுமார் 3.6 பில்லியன் மக்களிடம் உள்ள தொகை $409 பில்லியன் என்றும் இந்த எட்டுப் பேர்களிடம் உள்ள தொகை $426 பில்லியன் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எட்டு பேர் யார் யார் என்பதைத் தற்போது பார்ப்போம்.\nமைக்ரோசாப்ட் நிறுவனர். சொத்து மதிப்பு $75 பில்லியன்\nபில்கேட்ஸ் என்ற பெயரை உச்சரிக்காதவர்கள் உலகில் மிகவும் குறைவு. ஒவ்வொரு வீட்டிலும் தற்போது கம்ப்யூட்டர் இயங்கி வருகிறது என்றால் அதற்கு இந்த ஒரு மனிதரே காரணம்.\nஇவருடைய மைக்ரோசாப்ட் தான் உலகில் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1970களில் மிகச்சிறிய அளவில் ஆரம்பித்த மைக்ரோசாப்ட் இன்று உலகின்\nநம்பர் ஒன் நிறுவனமாக ஆலமரம் போல் வளர்ந்து உள்ளது. கடந்த பல வருடங்களாக உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் பட்டியலில் உள்ளார். பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் தொடங்கியுள்ள அறக்கட்டளை மில்லியன் கணக்கான டாலர் உலகில் வறுமையில் வாடும் மக்களைச் சென்றடைந்துள்ளது.\nஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த இண்டிடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். சொத்து மதிப்பு $67 பில்லியன்\nகடந்த 1975ஆம் ஆண்டுத் தனது முதல் ஃபேஷன் ஸ்டோர் ஆன ஜாரா ஃபேஷன் ஷாப் என்பதைத் தொடங்கினார் இந்த ஓர்டேகா. இன்று ஐரோப்பிய கண்டத்தின் முதல் கோடீஸ்வரர் இவர்தான்.\nஇவருடைய ஓர்டேகா இண்டிடெக்ஸ் குரூப் உலகம் முழுவதும் சுமார் 7000 ஃபேஷன் ஷா���்களாக விரிவு அடைந்துள்ளது. இவர் இந்த அளவுக்குப் புகழ் அடையக் காரணம் இவருடைய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் தரமானதாக இருக்கும் என்பதே. ஜாரா மற்றும் இண்டிடெக்ஸ் நிறுவனங்களில் இவருடைய பங்குத்தொகை மட்டும் 59 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பங்கின் மொத்த மதிப்பு சுமார் 97 பில்லியன் யூரோ என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய தொழிபதிபர் மற்றும் பங்கு வர்த்தக மன்னன். சொத்து மதிப்பு $60.8 பில்லியன்.\nஉலக அளவில் வெற்றிகரமான பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபடுபவர் என்று கூறினால் அது வாரன் பஃபெட் ஒருவரே. 'தி ஓரக்கள் ஆஃப் ஒமாஹா' என்ற இவருடைய நிறுவனம் கொடுக்கும் ஆலோசனையின் பேரில் அமெரிக்காவினர் மட்டுமின்றி உலகில் உள்ள பலர் முதலீடு செய்துள்ளனர். டீன் ஏஜ் வயது இந்தத் தொழிலை தொடங்கிய வாரன், தனது நாற்பதாவது வயதிலேயே மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார்.\nதற்போது 86 வயதை அடைந்துள்ள பஃபெட், இன்றும் உலகின் பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். குறிப்பாக டெக்னாலஜி நிறுவனங்கள் இவருடைய ஆலோசனையின் பேரில்தான் வெற்றிகரமாக இயங்குகிறது. மிகுந்த மனித நேயம் கொண்ட இவர் தனது சொத்துக்களில் பெரும்பகுதியை வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்காகச் செலவு செய்பவர்.\nகடந்த 2006ஆம் ஆண்டில் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அவர்களின் அறக்கட்டளைக்கு மிகப்பெரிய தொகையை வழங்கியவர்.\nமெக்சிகோவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர். சொத்து மதிப்பு $50 பில்லியன் டெலிமெக்ஸ், அமெரிக்கா மோவில், சாம்சங் மெக்சிகோ மற்றும் குரூபோ கார்சோ ஆகிய நிறுவனங்களின் சேர்மன் மற்றும் சி.இ.ஓ, ஆக இருந்து வரும் கார்லஸ், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையில் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராகத் தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் சற்று கீழிறங்கிய நேரத்தில் இவர் நம்பர் ஒன் இடத்தில் இருந்து இறங்கினார்.\nமேலும் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அவர்களின் மெக்சிகோவுக்கு எதிரான கொள்கை இவரது பங்கு மதிப்பைப் பெரிதும் கீழிறக்கச் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற செய்தி வெளியானவுடன் இவருடைய சொத்து மதிப்பு $5 அளவுக்குக் குறைந்தது என்றால் யூகித்துக் கொள்ளுங்கள். இவரும் பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு மிகப்பெரிய தொகையைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் சேர்மன். சொத்து மதிப்பு $45.2 பில்லியன்\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. பொதுமக்கள் வாங்க விரும்பும் பொருளை வீட்டில் இருந்தே வாங்கலாம் என்ற ஐடியாவை உலகிற்கு முதன்முதலில் அறிமுகம் செய்தவர் இந்தப் பெஜாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் ஷாப்பிங்கில் இவரது ஐடியா ஒரு பெரிய புரட்சியையே ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையில்லை.\nமுதன்முதலில் புத்தகங்களை மட்டுமே ஆன்லைன் மூலம் ஆர்டர்களைப் பெற்று வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று சப்ளை செய்தவர் பின்னர்க் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருட்களை அதிகரித்து இன்று அமேசானில் கிடைக்காத பொருளே இல்லை என்ற நிலையைக் கொண்டு வந்துவிட்டது. அமேசான் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் பெஜாஸ் கையில் 17% பங்குகள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனத்தில் கிடைத்த லாபத்தை வைத்துப் பல நிறுவனங்களை இவர் விலைக்கு வாங்கினார்.\nகடந்த 2000ஆம் ஆண்டில் புளு ஒரிஜின் என்ற விமான நிறுவனத்தை வாங்கிய பெஜாஸ், அதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்குச் சலுகை விலையில் உலகைச் சுற்றி காட்டினார்.\nஅதுமட்டுமின்றி ஸ்பேஸ் ஹோட்டல், தீம் பார்க்குகள் என இவருடைய சொத்துக்கள் விரிவடைந்து கொண்டே போகின்றன.\nசேர்மன் மற்றும் இணை நிறுவனர் ஃபேஸ்புக். சொத்து மதிப்பு $44.6 பில்லியன்\nஉலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இன்று உலகின் மூன்றாவது மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. சீனா, இந்தியாவின் மக்கள் தொகையை அடுத்து அதிக நபர்கள் இருப்பது ஃபேஸ்புக்கில்தான் என்பதைக் குறிப்பதற்காகவே இவ்வாறு அழைக்கப்படுகிறது.\nகடந்த 2004 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மார்க், தன்னுடைய கல்லூரி நண்பர்களை இணைப்பதற்காகத் தொடங்கிய ஃபேஸ்புக், இன்று உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக விளங்குகிறது. கடந்த 2012ஆம் ஆண்டுப் பேஸ்புக் பங்குகள் வெளியானது. 32 வயதான மார்க் மற்றும் அவரது மனைவியிடம் மட்டும் ஃபேஸ்பு��் நிறுவனத்தின் 99% பங்குகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டது.\nஓரக்கிள் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இணை நிறுவனர். சொத்து மதிப்பு $43.6 பில்லியன்\nஅமெரிக்காவின் மிக இளவயது புரோக்கிராமராகக் கடந்த 1970களில் இருந்த லேரி அவர்களுக்குக் கிடைத்த முதல் மிகப்பெரிய வாடிக்கையாளர் CIA. இதற்காக இவர் செய்து கொடுத்த புரொஜ்க்ட் பெயர்தான் ஓரக்கிள். இந்தப் புரொஜக்ட்டின் மிகப்பெரிய வெற்றிக் காரணமாக 1977ஆம் ஆண்டில் இதே பெயரை தனது நிறுவனத்திற்காக மாற்றினார். இதற்கு முன்னர் இவருடைய நிறுவனம் எல்லிசன் அசோசியேட்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவருடைய நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குச் சாப்ட்வேர் மற்றும் டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறது. இவருடைய நிறுவனம் தற்போது நிறுவனங்களின் டேட்டாக்களைக் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளிலேயே பகிர்ந்து கொள்ளும் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற முறையில் கவனம் செலுத்தி வருகிறது. இவருடைய ஓரக்கிள் நிறுவனத்தில் இவருடைய பங்கு மதிப்பு மட்டுமே 27% என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் நியூயார்க் மேயர். சொத்து மதிப்பு $40 பில்லியன். கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பொருளாதார ஆலோசனை நிறுவனமான புளூபெர்க் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். உலக அளவில் பொருளாதார ஆலோசனை, மாஸ் மீடியா, சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆகியவை இவருடைய வாடிக்கையாளர்கள்.\nஇவர் தனது புளும்பெர்க் நிறுவனத்தின் 88 சதவீத பங்குதாரராக உள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு அரசியலில் குதித்த இவர் நியூயார்க் நகரின் மேயராக மூன்று முறை பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த 2008 மற்றும் 2012ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளராகவும் பரிசீலிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோர��க்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13033156/Karnataka-assembly-electionPeaceful-voting-in-Mysore.vpf", "date_download": "2019-01-19T03:03:50Z", "digest": "sha1:TVTZVR26F6J6L7KL5KMKM5EYXX3GIBDM", "length": 15734, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka assembly election: Peaceful voting in Mysore || கர்நாடக சட்டசபை தேர்தல்: மைசூருவில் அமைதியான ஓட்டுப்பதிவு அதிகபட்சமாக பிரியப்பட்டணாவில் 81 சதவீதம் வாக்கு பதிவானது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடக சட்டசபை தேர்தல்: மைசூருவில் அமைதியான ஓட்டுப்பதிவு அதிகபட்சமாக பிரியப்பட்டணாவில் 81 சதவீதம் வாக்கு பதிவானது + \"||\" + Karnataka assembly election: Peaceful voting in Mysore\nகர்நாடக சட்டசபை தேர்தல்: மைசூருவில் அமைதியான ஓட்டுப்பதிவு அதிகபட்சமாக பிரியப்பட்டணாவில் 81 சதவீதம் வாக்கு பதிவானது\nகர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூருவில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக பிரியப்பட்டணாவில் 81 சதவீதம் வாக்கு பதிவானது.\nகர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூருவில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக பிரியப்பட்டணாவில் 81 சதவீதம் வாக்கு பதிவானது.\nகர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மைசூரு மாவட்டத்தில் நேற்று அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6 மணி வரை நடந்தது. மைசூரு மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மைசூரு நகரை தவிர மற்ற பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.\nமைசூரு நகரில் உள்ள வாக்குச்சாவடிகள் பெரும்பாலானவை வெறிச்சோடியே காணப்பட்டது. இதன்காரணமாக மற்ற பகுதிகளை காட்டிலும் மைசூரு நகரில் வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்திருந்தது. மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண்களுக்காக ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.\nகிருஷ்ணராஜா தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரண்மனை பின்புறம் உள்ள சமஸ்கிருத பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் 40 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அந்த கோளாறு சரி செய்யப்பட்டு காலை 7.40 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.\nமைசூருவில் ஒருசில இடங்களில் வாக்காளர்கள் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தாலும், வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் சிலர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாக்குச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அவர்கள் ஓட்டுப்போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nமைசூரு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக பிரியப்பட்டணா தொகுதியில் 81.20 சதவீதமும், குறைந்தபட்சமாக நரசிம்மராஜா தொகுதியில் 46.84 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.\nமுதல்-மந்திரி சித்தராமையா நேற்று மதியம் 1 மணிக்கு வருணா தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான சித்தராமனஉண்டிக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கு உள்ள சித்தராமேஸ்வரர் கோவிலில் சித்தராமையா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அந்தப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது மனைவி பார்வதி, மகன் யதீந்திரா ஆகியோருடன் சென்று வாக்களித்தார். பின்னர் சித்தராமனஉண்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்தார். அப்போது சித்தராமையா தனது உறவினர்கள், நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தார்.\nஇதேபோல, மைசூரு இளவரசர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி ஆகியோர் கிருஷ்ணராஜா தொகுதிக்குட்பட்ட கில்லேமொகல்லாவில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த 148-வது எண் வாக்குச்சாவடியில் சுமார் அரை மணிநேரம் வரிசையில் காத்து நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.\nமேலும் சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திரசுவாமி, கிருஷ்ணராஜா தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வ���க்களித்தார். இதேபோல, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கும் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/12005724/Vijay-Hazare-Cup-Cricket-4th-defeat-in-Tamil-Nadu.vpf", "date_download": "2019-01-19T03:08:43Z", "digest": "sha1:3MVF2OESWPETWIEPRW7HFLE6TEQHSCIW", "length": 15015, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Hazare Cup Cricket 4th defeat in Tamil Nadu || விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 4-வது தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 4-வது தோல்வி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி நேற்று 4-வது தோல்வியை சந்தித்தது.\nவிஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் தமிழக அணி நேற்று ஆந்திராவை எதிர்கொண்டது. சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா 6 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்தது. ஸ்ரீகர் பரத் (88 ரன்), சுமந்த் (62 ரன்), ரிக்கி புய் (52 ரன்) அரைசதம் அடித��தனர்.\nதொடர்ந்து ஆடிய தமிழக அணி 48.5 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆந்திரா 29 ரன்கள் வித்தியாசத்தில் 4-வது வெற்றியை பெற்றது. தமிழக அணியில் அதிகபட்சமாக கோசிக் 56 ரன்களும், கவுசிக் காந்தி 44 ரன்களும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 40 ரன்களும் எடுத்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணிக்கு இது 4-வது தோல்வியாகும். ஏற்கனவே கால்இறுதி வாய்ப்பை இழந்து விட்ட தமிழக அணி கடைசி லீக்கில் ராஜஸ்தானை நாளை மறுதினம் சந்திக்கிறது.\nபெங்களூருவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பஞ்சாப்-கர்நாடகா அணிகள் மோதின. மழையால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. சுப்மான் கில் 123 ரன்களும் (122 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் யுவராஜ்சிங் 36 ரன்களும் (28 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். சுப்மான்கில், ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடர்நாயகன் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து களம் இறங்கிய கர்நாடக அணியால் 42 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றியை ருசித்தது. கர்நாடகா விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் 107 ரன்கள் (91 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தும் பலன் இல்லை.\n‘டி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி நிர்ணயித்த 330 ரன்கள் இலக்கை சவுராஷ்டிரா அணி 48.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுராஷ்டிரா வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் (7 பவுண்டரி, 4 சிக்சருடன் 113 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.\n1. இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nசிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை சேர்த்துள்ளது.\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.\n3. வீழ்வோம் என்று நினைத்தாயோ...\nசென்னையில் பெய்ய வேண்டிய மழை சிட்னியில் பெய்து தொலைத்து விட்டது. இந்தியா ஆஸ்திரேலியாவின் மென்னியைப் பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் மழை ஆட்டத்தின் மென்னியையே பிடித்து விட்டது.\n4. வங்காளதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஆட சுமித்துக்கு தடை\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது.\n5. என்னுடைய சதம் வெற்றிக்கு பங்களிப்பு செய்யவில்லை அது பற்றி பேசி பயனில்லை - வீராட் கோலி\nஎன்னுடைய சதம் வெற்றிக்கு பங்களிப்பு செய்யவில்லை எனும் போது அது குறித்து நான் பேச விரும்பவில்லை என வீராட் கோலி கூறினார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு\n2. கடைசி ஒரு நாள் போட்டியில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை - யுஸ்வேந்திர சாஹல், டோனி கலக்கல்\n3. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்தியா வெல்லுமா கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\n4. ‘தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனை’ ஷிகர் தவான் பேட்டி\n5. பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: பாண்ட்யாவும், ராகுலும் மனிதர்கள் தானே -சவுரவ் கங்குலி ஆதரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/sarkarteaser-shatters-all-records-to-touch-more-views-in-short-duration/", "date_download": "2019-01-19T02:57:38Z", "digest": "sha1:77CN6T3VMK6DILUIRC7WF6G2QXXDQBPM", "length": 6504, "nlines": 100, "source_domain": "www.mrchenews.com", "title": "தெறிக்கவிட்ட ‘சர்கார்’ டீஸர் | Mr.Che Tamil News", "raw_content": "\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் டீசர் அதிகமானோரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.\nஏ.ஆர் முருதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது ‘சர்கார்’ திரைப்படம். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள���ு. தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ள சர்கார் திரைப்படத்தின், படப்பபிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. தற்போது, போஸ்ட் பிரொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அனைத்து பாடல்களையும் விவேக் எழுதியிருக்கிறார்.\nசர்கார் டீசருக்காக விஜய் ரசிகர்கள் மட்டுல்லாது, திரையுலகமே காத்திருந்தது என்று தான் கூறவேண்டும். காரணம், டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கையே. ஆம். சர்கார் டீசர் அக்.19-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சற்று நேரத்திலேயே, ரசிகர்கள் லட்சசக்கணக்கில் பார்த்திருந்தனர். அதாவது 10 நிமிடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது. தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேல், 35 நிமிடங்களுக்கு 30 லட்சத்திற்கும் மேல் என சர்கார் டீசர் பார்க்கப்பட்டது.\nதற்போது வரையில் அக்-20-ம் தேதி காலை 1030 மணி வரையில், ஏறத்தாழ 1.18 கோடி முறை சர்கார் டீசர் பார்க்கப்பட்டுள்ளது.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/12/25003010/1019368/Ezharai-Tamilnadu-Politics.vpf", "date_download": "2019-01-19T01:44:53Z", "digest": "sha1:UNONBXWWWL5R66EVCLYMAITHNX6N3KRL", "length": 4012, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 24.12.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொ��ுத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2018/05/23/sunrisers-hyderabad-team-player-wore-black-armbands/", "date_download": "2019-01-19T03:10:09Z", "digest": "sha1:BL44WRGALW3TIBNE7BIMLDMHMYVZM4NZ", "length": 43450, "nlines": 484, "source_domain": "world.tamilnews.com", "title": "sunrisers hyderabad team player wore black armbands | Cricket", "raw_content": "\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nஇந்த போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சென்னை அணி 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.\nஇந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் கறுப்பு நிற பட்டி ஒன்றினை தங்களது கைகளில் அணிந்து விளையாடியிருந்தனர்.\nஇதற்கான காரணம் என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்திருந்தனர்.\nகுறித்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே வீரர்கள் கறுப்பு பட்டியை அணிந்து விளையாடியுள்ளனர்.\nஹைதராபாத் அணியில் ரஷீட் கான் மற்றும் மொஹமட் நபி ஆகிய இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\n : அணி விபரம் வெளியானது…\nஉண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ் : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்\nதிரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்\nகனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…\nமென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு\nஅறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி : வீரர்களின் முழுவிபரம் இதோ\n5,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட விளையாட்டு சாதனங்களுக்கான புதிய நிறுவனம்\nதமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nசீக்கிய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வ��ரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 ப���ரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nசிரியாவில் பாரிய ப��தைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணு��்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசர்ச்சையை கிளப்பிய மகாராணியின் ஆடை அலங்காரம்\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nமசூதியையும் விட்டுவைக்காத கவர்ச்சி புயல் எமி ஜாக்சன் கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை கவர்ச்சி பிகினியில் கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை\nWORLD, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nபார்முலா ஒன் காரை ஓட்டி சவுதி பெண் வரலாற்று சாதனை\nWorld Head Line, World Top Story, உலக நடப்பு, செய்திகள், மத்திய கிழக்கு\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nட���ன்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமுதல் டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் தோல்வி\nசீக்கிய இனத்தவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்த ஹர்பஜன்\nதமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tnpsc-assistant-jailor-recruitment/", "date_download": "2019-01-19T01:55:29Z", "digest": "sha1:NIN5IYYQQEPIBKP5PACUC2PSEL43YD4Z", "length": 5729, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உதவி ஜெயிலர் வேலை செய்ய தயாரா? – AanthaiReporter.Com", "raw_content": "\nஉதவி ஜெயிலர் வேலை செய்ய தயாரா\nதமிழக அரசின் காலிப் பணியிடங் களை நிரப்பும் பணியை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் செய்கிறது. தற்போது உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.\nகாலியிடங்கள்: உதவி ஜெயிலர் ஆண்கள் பிரிவில் 16 இடங்களும், உதவி ஜெயிலர் பெண்கள் பிரிவில் 14 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஆண்கள் 168 செ.மீ., உயரமும், பெண்கள் 159 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும்.\nவயது: பொதுப்பிரிவினர் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு இல்லை.\nதேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 150.\nகடைசி நாள்: 2018 நவ., 7.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevஅமெரிக்க குடியுரிமை ஏஜென்சி மீது ஐடி செர்வ் அமைப்பு வழக்கு\nNextபிரயாக்ராஜ் என மாறியது அலகாபாத் – உ.பி. முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2010/08/", "date_download": "2019-01-19T02:02:01Z", "digest": "sha1:EVM6CYYV7IVPTWZLSJR7E4M4UVHGXFX5", "length": 14667, "nlines": 168, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "August | 2010 | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ���ழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\nமாற்றத்தை விரும்பினால் மாற்றமாய் இரு\nமேற்கூறியது மகாத்மா காந்தி பொன்மொழி.\nசென்னை ஊர்க்காவல் படையில் சேர ஒரு வாய்ப்பு, விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது – கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா அறிவிப்பு.\n*) தகுதி – அகவை 18 – 50குள் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.\n*) படி – இரவு ரோந்து பணி ரூபாய் 75, போக்குவரத்து பணி ரூபாய் 65, சிறப்பு பணி ரூபாய் 65, கவாத்து பணி ரூபாய் 27,\n*) ஊக்குவிப்பு – முதல்வர் பதக்கம், பிரதமர் பதக்கம், குடியரசு தலைவர் பதக்கம்.\n*) சலுகைகள் – காவல் துறையின் பணி இடங்களுக்கு முன்னுரிமை.\n*) இலவசம் – சீருடை, தொப்பி மற்றும் காலனி.\nதொடர்புக்கு – காவல் துறை உதவி ஆணையர் அலுவலகம், ஊர்க்காவல் படை தலைமையிடம், எப்-1 , சிந்தாதிரிப்பேட்டை காவல் வளாகம், சென்னை – 600002, தொ.எண்: +91 44 23452441, 23452442\nஇதை தேசிய ஊரக வேலைவாயிப்பை போல் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் வசிப்பிடத்தில் ஒழுக்கத்தை மேம்படுத்த இந்த பிரிவில் சேரலாம். இது ஒரு வேலையாக இல்லாமல் அனைவரும் பங்குகொள்ளும் சேவையாக இருக்கும் பட்சத்தில் கல்லூரி இளைஞர்களுக்கு ஏற்றது – சமூகத்தில் இணைய நல்ல வாய்பாக்கிகொள்ளலாம், சமூக புரிதலுக்கு உதவும்.\nகிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிச்சை அடைய – கிராமப்புற தொழில் வளர்ச்சி அவசியம்\nகண்ணால் கண்டதும் – காதால் கேட்டதும்; தீர விசாரிப்பது மெய்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு வள்ளுவர் கோட்டத்தில் நடந்த முங்கில் அடிப்படையிலான கை வினைபொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் கண்காட்சிக்கு சென்றுரிந்தேன் அங்கே கிடைத்த தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் – சற்று தாமதமே இருபினும் ‘தகவலும் ஒரு சொத்து’ பாருங்க 😉\n“வடிவமைத்தல் மற்றும் பொருட்கள் உற்பத்தி தேசிய மையம்” நடத்தும் “முங்கில் பொருட்கள் உற்பத்தி கல்வி கழகம், அகர்தலா, திருப்புரா” சில குறும் பட்டய படிப்புகளை (45 நாட்கள் & 90 நாட்கள்) நடத்துகிறது. உற்பத்தி மற்றும் அன்றி சந்தைபடுத்தும் முறைகள் ஏற்றுமதி வாய்ப்புகள் தேசிய அளவிலான உக்க திட்டங்களும் போன்றவையும் பரிமாரப்படுகிரதாம், இந்த படிப்புகள் இலவசமாக அளிக்கபடுகிறது என்பதுதான் சிறப்பு. கல்வி கட்டணம் மற்றுமே இலவசம் என்றும், உணவு மற்றும் இருப்பிடம் கற்போரை சார்ந்தது – இவை சார்ந்த உதவிகள் அளிக்கப்படும் என்றும் தகவல் தரப்பட்டது.\nஇது போன்ற திட்டங்கள் சுயதொழிலில் ஆர்வம் கொண்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை அதிகபடுத்தும் மற்றும் கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும். இத்திடங்களையும் கிராமப்புற மக்களையும் எப்படி இணைப்பது ஹ்ம்ம் சமுக நலனுக்காக இயங்கும் சில அமைப்புள்கள் இதில் இடுபடலாம். ஆர்வம் உள்ளவர்களை உக்கபடுத்தி பொருளுதவி (முழு/ பங்கிட்டு) செய்து அவர்களை வெற்றி பெற செய்யலாம்.\nஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரியவேண்டும் மற்றும் வடகிழக்கில் அமையபெற்றது போன்றவை தடைக்கற்களாக இருக்க வேண்டும் இருபினும் தடை கற்களையும் வெற்றி படிகளாக மாற்றி அமைக்கும் திறமை நம் இளைஞர் இடத்தில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1581193", "date_download": "2019-01-19T02:10:32Z", "digest": "sha1:ZG2FUVEJTGQCSUC4CVLXGGFBHGRAPVQA", "length": 13823, "nlines": 91, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆக்ஷன் கேரக்டரில் நடிக்க விருப்பம் - சொல்கிறார் நடிகை ஜெனுயா\nபதிவு செய்த நாள்: ஆக் 08,2016 11:02\nசின்னத்திரையில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது வெள்ளித் திரையில்\nதடம்பதித்து இளைஞர்களை சுண்டி இழுக்கும் பார்வையுடன் வலம் வருகிறார் நடிகை ஜெனுயா.\nதன்னைப்பற்றி மனம் திறக்கிறார் இங்கே...\n* பிறந்தது, வளர்ந்தது, படித்தது\nகாரைக்குடி அருகே திருப்புத்தூரில் பிறந்தேன். அழகப்பா பல்கலையில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, எம்.சி.ஏ., படித்துள்ளேன். வீட்டிற்கு மூத்த பெண். ஒரு தம்பி உள்ளார்.\n* நடிப்பில் ஆர்வம் எப்படி\nசிறுவயதில் வீட்டில் 'டிவி' பார்த்து 'டான்ஸ்' கற்றுக்கொண்டேன். பள்ளி விழாக்களில்\nநடனத்தில் முதலிடம் பிடித்து பரிசு பெற்றுள்ளேன். மற்ற மாணவிகளுக்கும் டான்ஸ் கற்றுத்தருவேன். அப்போது இருந்தே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பெற்றோரிடம் விருப்பத்தை தெரிவித்தேன். முதலில் மறுத்தவர்கள் எனது ஆர்வத்தை பார்த்து சம்மதித்தனர்.\n* இத்துறையில் நுழைந்தது எப்போது\nமூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து தனியார் 'டிவி'யில் 'வீடியோ ஜாக்கி' யாக பணி செய்தேன். அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், குறும்படங்களிலும் நடித்தேன். 'டப்பிங் ஆர்டிஸ்ட்டாக' விளம்பர படங்களுக்கு 'வாய்ஸ்' கொடுத்தேன். படப்பிடிப்பின்போது கேமரா முன் நிற்க பதட்டம் இருக்காது. ஆனால், அதற்கு முன் நடக்கும் தகுதித்தேர்வு தான் பதட்டமாக இருக்கும்.\n* நடித்த 'டிவி' தொடர் பற்றி...\nஅழகி தொடரில் ஷாலினி கேரக்டரில் நடித்தேன். திருமாங்கல்���ம், சிவசங்கரி, வாணி ராணி, பொன்னுாஞ்சல் தொடர்களில் நடித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. சீரியல் இயக்குனர் ராம்பாலாவின் சிங்காரதெரு என்ற 'லைவ்' தொடரில் முதல் டேக்கிலே பாராட்டு பெற்றேன்.\n* முதல் சினிமா வாய்ப்பு\nநடிகர் ராஜ்பிரசாத் நடித்த 'சதுரன்' படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தேன். தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் 'வாகா' படத்தில் 'ஹீரோ' விற்கு சகோதரியாக நடிக்கிறேன்.\n* பிடித்தது சினிமாவா, சீரியலா...\nஇரண்டையும் பிரித்து பார்ப்பது இல்லை. எந்த கேரக்டரையும் சாதாரணமாக எடுத்து கொள்ள மாட்டேன். அந்த கேரக்டராகவே மாறி நடிக்க வேண்டும் என கருதுவேன். பிச்சைக்காரி வேடம் கொடுத்தால் உண்மையான பிச்சைக்காரியாகவே நடிப்பேன். எனது நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையை எப்போதும் குறைத்தே மதிப்பிட மாட்டேன்.\n* சினிமாவில் யாருடன் நடிக்க ஆசை\nநடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என மிகுந்த ஆவலாக உள்ளேன். ஏற்கனவே, விஜயின் தந்தை சந்திரசேகர் இயக்கிய 'நையப்புடை' சினிமாவில் நடித்தேன். அதில் என் நடிப்பை பார்த்து அவர் பாராட்டினர். அப்போது அவர் விஜய் உடன் நடிக்க நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என கூறியதை பெரிய பாராட்டாக கருதுகிறேன். வெள்ளித்திரையிலும் தடம் பதிக்க உறுதி கொண்டுள்ளேன்.\n* ரோல் மாடல் யார்\nஎன் பெற்றோர்தான் எனக்கு ரோல் மாடல். ஏனென்றால் அவர்கள் தான் நல்லது, கெட்டது எது எனக்கூறி, நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய வலியுறுத்தினர்.\n* 'டிவி' சீரியல்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துகிறதா\nசீரியல்கள் நம் வாழ்க்கை நடைமுறைகளை வெளிப்படுத்துகின்றன. இன்பம், துன்பம்\nசேர்ந்ததுதான் வாழ்க்கை. அதில் துன்பமான கேரக்டரின்போது 'அழுகாச்சி' யாக நடிப்பதை மக்கள் ரசிப்பார்கள்.எதையும் 'பாஸிட்டிவாக' எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* எப்படிப்பட்ட கேரக்டர் பிடிக்கும்\nசினிமா, 'டிவி'யில் ஆக் ஷன் கேரக்டர் நடிக்க பிடிக்கும். வைஜெந்தி ஐ.பி.எஸ். படம் போன்ற ஆக் ஷன் படத்தில் நடிக்க ஆசை. சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி படப்பிடிப்பு நேரத்திற்கு முன்னதாக சென்றுவிடுவேன். அங்குள்ள எல்லோரிடமும் சகஜமாக பேசுவேன். எனவே அவர்களும் என்னை வீட்டில் ஒருவராக நினைத்துப் பழகுவர்....\nஐ.டி. கொஞ்சம் டவுனாத்தான் இருக்கு .... ஒத்துக்கிடுறேன் .... ஆனா எம்.ச���.ஏ. படிச்சுப்புட்டு நடிகை ஆவுறது கரப்பான் பூச்சி -ய நசுக்கிப் போட எம்.பி.பி.எஸ். படிச்சா மாறி கீது வாத்தியாரே .....\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1651582", "date_download": "2019-01-19T02:28:03Z", "digest": "sha1:V44HUBX72OIH4VNLREVWS6ZUL3JPLPBN", "length": 10662, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "என் ஹீரோ நவரச நாயகன் - நடிகை பிரியா ஆனந்த் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஎன் ஹீரோ நவரச நாயகன் - நடிகை பிரியா ஆனந்த்\nமாற்றம் செய்த நாள்: நவ 30,2016 11:00\nஇவள் அழகை பிரதிபலிப்பதால் விண்மீன்களும் வெளிச்சமாகும். பொறாமை தாங்காத நட்சத்திரங்கள் பொழுது விடிவதற்குள் தற்கொலை செய்து கொள்ளும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என இந்திய மொழிகளெல்லாம் இவர் குரல்கேட்டு கவித��� பாடும்... இப்படி 'வாமனன்' மூலம் ரசிகர்கள் மனதை 'வாட' வைத்த வைரச்சிலை பிரியா ஆனந்த். தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தார், இதோ:\n* பிரியா ஆனந்த் பற்றி\nபிறந்தது சென்னை. வளர்ந்தது ஐதராபாத், அமெரிக்கா. பிசினஸ் கம்யூனிகேஷன் அன்ட் ஜர்னலிசம் படிச்சிருக்கேன்.\nஎனக்கு திரைப்பட இயக்குனர் ஆகணும்னு தான் ஆசை. இயக்குனர் சங்கர் சாரோட பெரிய ரசிகை, நான். அவர்கிட்ட உதவி இயக்குனரா சேரலாம்னு இருந்தேன். அதுக்கு முன்னாடியே படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\n* இப்போ என்னென்ன படங்கள்ல நடிச்சுட்டு இருக்கீங்க...\nதமிழில் முத்துராமலிங்கம், கன்னடத்தில் ராஜகுமாரா, மலையாளத்தில் எல்ரா, தெலுங்கு, ஹிந்தின்னு வரிசையா படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்.\n* எந்த மாதிரி கேரக்டரில் நடிக்க விருப்பம்\nஇந்த கேரக்டர் தான் நடிப்பேன், இதுல நடிக்க மாட்டேன்னு இல்லீங்க. நல்ல கதைகள் வந்தால் எல்லா கேரக்டரிலும் நடிப்பேன்.\n* யாரோட நடிக்க உங்களுக்கு இஷ்டம்\nஸ்ரீதேவி மேடம், நவரச நாயகன் கார்த்திக் சார் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை.\n* ஹீரோயினா மக்கள் மனசுல இடம் பிடிக்க...\nமக்களுக்கு பிடிச்ச மாதிரி நல்ல அழகான ஹீரோயினா இருந்தாலே போதும். அழகு மட்டும் இல்ல... திறமை, நடிப்பும் வேணும்.\n* ஷூட்டிங் இல்லாத நேரங்கள்ல...\nபேமிலி, பிரெண்ட்சோட இருப்பேன். என் செல்லக்குட்டி நாய் இருக்கு. அதோட விளையாடுவேன். நிறைய புதுசு புதுசா கத்துக்கணும்னு நினைப்பேன். அதனால ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்.\n* நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியமா...\nஒரே மாதிரி நடித்தால் மக்களுக்கு போர் அடிச்சிடும். நடிப்ப வளர்த்துக்கிட்டு எல்லா கேரக்டர்லயும் நடிக்கணும். கவர்ச்சி தேவைன்னு இல்ல. விருப்பப்பட்டால் நடிக்கலாம்.\n* பிரியா யாரோட ரசிகை\nநவரச நாயகன் கார்த்திக் சார், அப்புறம் என்னோட பாட்டிக்கும்.\n* தினமும் சினிமாவுக்கு நிறைய ஹீரோயின்ஸ் வர்றாங்களே...\nவரட்டும்.. வரட்டும். போட்டி இருந்தாத்தான் நம்மளோட திறமையை வளர்த்துக்க முடியும்.\n* கடவுள் நம்பிக்கை இருக்கா\nகடவுள் நம்பிக்கை இருக்கு. நான் இவ்ளோ துாரம் வந்ததுக்கு காரணம் கூட கடவுளா தான் இருக்கும்.\nபெண்கள் வெளியே வந்து அவங்களுக்கு பிடிச்சத பண்ணனும். பெத்தவங்க, 'நீ ஒரு பெண், அதனால நீ இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்'னு கட்டாயப்படுத்த கூடாது.\nம���தல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகோஷம் பள்ளிகளில் தேவையில்லை...உள்ளேன் ஐயா\nதெரு வியாபாரியை ஒருங்கிணைப்பதில்...சங்கடத்தில் சங்கம்\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி. துவங்குகிறது\nஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டண கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/magadheera-dub-into-tamil.html", "date_download": "2019-01-19T02:00:15Z", "digest": "sha1:JLISMFD22KB7CJDDVT43O6KXNYHRKFW6", "length": 11020, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழில் மகாதீரா! | Magadheera to dub into Tamil, தமிழில் மகாதீரா! - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதெலுங்கில் பிளாக் பஸ்டர் படமான மகாதீரா, தமிழில் டப் செய்யப்படுகிறது.\nசிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா - காஜல் அகர்வால் நடிக்க ராஜமவுலி இயக்கிய இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரித்தது.\nஆந்திரத்தில் திரையிட்ட இடமெல்லாம் வசூலை வாரிக் குவித்தது இந்த ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர்.\nஇந்தப் படத்தை தமிழில் ரீமேக்க நான் நீ என பலரும் போட்டியிட்டனர். ஒரு கட்டத்தில் கலைப்புலி தாணு, இந்தப் படத்தை அஜீத்தை வைத்துத் தயாரிப்பதாக பேட்டி கூடக் கொடுத்தார்.\nஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்தை அப்படியே டப் செய்து தமிழில் வெளியிடப்போவதாக கீதா ஆர்ட்ஸ் அறிவித்துள்ளது. ஜூன் அல்லது ஜூலையில் இந்தப் படம் வெளியாகும் என்று இந்நிறுவனத்தின் அல்லு சிரீஷ் கூறியுள்ளார்.\nஇந்தப் படத்தை தமிழாக்கி வெளியிடுவதற்காகவே சென்னையில் தங்கவிருப்பதாகவ��ம், இதற்காக தங்களின் பழைய வீட்டைப் புதுப்பித்து குடிவரவிருப்பதாகவும் அல்லு சிரீஷ் தெரிவித்துள்ளார்.\nமகாதீரா தெலுங்கில் 25 வாரங்களைத் தாண்டி ஓடிய படம். அந்தப் படம் தமிழில் வெற்றி பெற்றால் ராம்சரண் தேஜாவை நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஅதான் கல்யாணம் ஆகிடுச்சுல, அந்த மூன்றையும் செய்யக் கூடாது: கணவருக்கு தீபிகா தடா\nஇத்தனை வருசத்துக்கு அப்புறம் நயனுக்கு கிடைச்சது, 2வது படத்திலேயே ரைசாவுக்கு கிடைச்சிருச்சே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/01/08121854/1021062/France-Petrol-Diesel-Police.vpf", "date_download": "2019-01-19T02:46:27Z", "digest": "sha1:KLMGTN53BSGDP76UUEF6P4QSEEWRPXGW", "length": 9850, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "போலீஸ்காரரை தாக்கிய தேசிய குத்துச் சண்டை வீரர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோலீஸ்காரரை தாக்கிய தேசிய குத்துச் சண்டை வீரர்\nபிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இரண்டு மாத காலமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இரண்டு மாத காலமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையேயான கலவரத்தின் போது, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக முன்னாள் தேசிய குத்துச் சண்டை வீரர் கிறிஸ்டோப், போலீசாரை தாக்கினார். இந்நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட அவர், நேற்று போலீஸில் சரணடைந்தார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகார்குண்டு தாக்குதல் - 21 பேர் உயிரிழப்பு : கொலம்பியா போலீஸ் பயிற்சி மையத்தில் பயங்கரம்\nகொலம்பியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் போகோடாவில் போலீஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது.\nட்ரம்ப் - கிம் ஜங் யுன் அடுத்த சந்திப்பு : பிப்ரவரி மாத இறுதியில் சந்திக்க முடிவு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜங் யுன் ஆகிய இருவரும் 2வது முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.\nஎதிர் கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு : நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி பணிகளை துவக்கினார்\nஇலங்கையின் கொழும்பு நகரில், மஹிந்தி ராஜபக்சே எதிர்க் கட்சித் தலைவராக தமது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபடம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம்...\nநெதர்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம் வெளியாகியுள்ளது.\nஒட்டகப் பந்தயம் - கால்பந்து வீரர் பங்கேற்பு\nகத்தார் நாட்டில் நடைபெற்ற ஒட்டகப் பந்தயத்தில், பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மார், தனது ஒட்டகத்துடன் கலந்து கொண்டார்.\nபிரான்ஸில் நாய்களுடன் பனிச்சறுக்கில் அசத்திய வீரர்கள்...\nபிரான்ஸில் நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டில் வீரர்கள் தங்கள் செல்ல பிராணிகளான நாய்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.\nஒரு கட்டுரையை ��ுறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15416.html", "date_download": "2019-01-19T03:17:59Z", "digest": "sha1:3PB3LNDIPGO6PXBPTOVFQTSJLRYM2OMU", "length": 12163, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (27.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும்.பிள்ளைகளின் தேவை களைப்பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில்புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nரிஷபம்: எதிர்ப்புகள் அடங் கும். பழைய நண்பர்களுடன்இனிமையான அனுபவங் களை பகிர்ந்து கொள்வீர் கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்றநிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். ெவற்றிக்கு வித்திடும் நாள்.\nகடகம்: கணவன்-மனை விக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். செலவு களை குறைக்க திட்டமிடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன்தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராதசெலவுகள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளா தீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். முயற்சிகள் சற்றுதாமதமாகும் நாள்.\nதுலாம்: எடுத்த வேலைகளைமுழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளா வீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிசெய்வீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களைநம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர் கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.\nதுலாம்: ராஜதந்திரமாக செயல் பட்டு காரியம் சாதிப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்குவது குறித்துயோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைகூடும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள் வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நேர்மறை சிந்தனைப் பிறக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல்குழம்புவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. புது முதலீடுகளை தவிர்க்கவும்.வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன்ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nகும்பம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டுஅதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்குசில ஆலோசனைகள் தருவீர்கள். அமோக மான நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/04/", "date_download": "2019-01-19T02:03:03Z", "digest": "sha1:AU33T7264K7INS3BPYGWCZPNK5RH5PAP", "length": 26564, "nlines": 277, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: April 2014", "raw_content": "\nதேர்தல் முடிந்துவிட்டது என்றதும் என் நண்பர் ஒருவர் மிக வருத்தமாய் இருந்தார். ஏன்ணே என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே அதுக்கு அடுத்த எலக்‌ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார். தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க அதுக்கு அடுத்த எலக்‌ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார். தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க என்று பேஸ்புக், ட்விட்டரில் பயமுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். இன்னொரு பக்கம் நான் இவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேனென்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களாவது பப்ளிக் சரி.. டிவி சேனல்களில் முக்கியமாய் அரசு தரப்பு சேனலில் ஊரில் இருக்குற முதல் ஓட்டு மாணவ மாணவிகளையெல்லாம் ஓட்டுச்சாவடியில் வழிமறித்து எங்களுக்கு இத்தனை நல்லது பண்ணியிருக்காங்க.. அத்தன நல்லது பண்ணியிருக்காங்க.. அதனால அவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டோம்னு பேட்டிக் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்சம் ஆக்வார்டாத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் நண்பர்கள் இரண்டு பேர் ஓட்டு எண்ணிக்கையன்று பெட்டு வச்சிருக்காங்க.. அதிமுக 30 சீட்டு வரும் ஒருத்தரும் வராது 25தான்னு. இதுல சிறப்பு என்னன்னா.. காலையிலேர்ந்து பார்ட்டியாம். ரிசல்டுக்கு ஏற்ப செலவை கொடுத்துப்பாங்களாம். ரெண்டுமே வரலைன்னா.. ஈக்குவல் ஷேராம்.. என்னையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. யார் ஜெயிச்சா என்ன நம்ம வேலைய பார்ப்போம்ங்கிற அரசியல்ஞானி மனநிலையோட காத்திருக்கேன்.\nநல்லாருக்கு, இல்லை மொக்கை என பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும், முதல் மூன்று நாட்களில் முப்பது கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது இப்படம். ஏற்கனவே சேத்தன் பகத் எழுதிய நாவலை படித்து ரசித்தவன் என்கிற வகையிலும், படிக்கும் போதே இது சினிமா மெட்டீரியல் சரியா எடுத்தா செம்ம ரொம்மாண்டிக் கதையா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். எடுத்தே விட்டார்கள். ஆனால் ரொமாண்டிக்காக இருந்தா என்று கேட்டால் பதில் சொல்லத்தான் முடியவில்லை.\nகொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அடல்ட் கார்னர், தேர்தல்\nமின்சார தட்டுப்பாட்டுக்கு காரணம் யாரோ சதி செய்து அனல் மின் நிலையங்களை எல்லாம் பழுதடைய செய்துவிடுகிறார்கள் என்கிறார் முதலமைச்சர். இத்தனை நாள் இல்லாமல் இப்போது பவர் கட் தொடர்வது பற்றி எத்தனை நாள் தான் முந்தைய அரசை குறை சொல்வது என்று புரியாமல் இப்படி பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் கூறுவது. சரியா என்ற கேள்வி படித்த வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சியினால் தான் நாட்டுக்கும் உங்களுக்கும் நன்மை செய்ய முடியும் என்று வேறு ஆளாளுக்கு கோஷிக்கிறார்கள். மோடி வேறு தன் திருமண விஷயத்தை இத்தனை வருடங்கள் மறைத்து வந்திருக்கிறார். கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன் இருந்தா நல்லாருக்கும்னுதானே சொன்னேன் என்பது போல இத்தனை வருடங்களாய் தன் திருமணத்தை பற்றி சொல்லவில்லையெ தவிர திருமணமே ஆகவில்லை என்று எப்போது சொன்னேன் என்றும், அவரது சகோதரரோ..குடும்பத்துக்காக நடந்த சடங்கு அது என்று ஒரு பக்கம் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் ஆர்.எஸ்.எஸில் பிரம்மச்சாரிகளுக்கு மட்டுமே இடம் என்ற எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டிருக்கிறார். சரி.. என்னவோ போங்கப்பா.. இத்தனையும் எலக்‌ஷன் வரைக்கும்தான்.. அதுக்கு அப்புறம் எவன் என்ன சொன்னா என்ன..\nஅல்லு அர்ஜுன் படம் என்றாலே கொஞ்சம் ஹைப்பர் ஆக்டிவாய்த்தான் இருக்கும். படத்தின் பேர் வேறு ரேஸ் குர்ரம்.. பந்தயக் குதிரை. கேட்கணுமா ஓப்பனிங் சீன்லேயே குதிரையையெல்லாம் தாண்டி ஹைஸ்ப��டுல ஓடி வர்றாரு.\nகொத்து பரோட்டா - 07/04/14\nதேர்தல் நெருங்க.. நெருங்க.. எல்லா இடங்களிலும், அவரவர் ஆதரவு கட்சிகள்தான் பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்ற பேச்சுக்கள் சண்டைகளாய் மாறிக் கொண்டிருக்கிறது. யார் எவ்வளவு ஜெயிச்சா என்ன நாம இப்படியேத்தான் இருக்கப் போறோம்னு புலம்பிட்டிருக்கிறவங்க ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களுடய பேச்சும் சண்டையும் தான் மக்களின் மனநிலையை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கென்னவோ இவர்களின் பேச்சின் வழியாய் புரிவது தமிழ் நாட்டை பொறுத்த வரை முதலிடம் அதிமுகவும், இரண்டாவதாக ப.ஜ.க கூட்டணியும், மூன்றாவதாய் தான் திமுக வருமென்று தெரிகிறது. நாற்பதும் நமதே என்பதெல்லாம் எந்த கட்சிக்கும் உய்யலாலாதான். இங்கே யாரும் ஒழுங்கில்லை என்பதையும், பப்ளிக் மெமரி இஸ் ஷார்ட் என்ற ப்ளஸ் பாயிண்டை எல்லா அரசியல் வாதிகளும் தெளிவாய் உபயோகிக்கிறார்கள். இல்லாவிட்டால் எந்த தேசிய கட்சியுடனோ, அல்லது திராவிட கட்சிகளுடனோ கூட்டணி வைக்க மாட்டேன்னும், என் வீட்டுலேர்ந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா என்னை சாட்டையால அடிங்கன்னு சொன்ன ராமதாஸ். மின் வெட்டேயில்லை என்று மாறி மாறி கூறினாலும், தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு இருக்கத்தான் செய்கிறது என்பதையும், 2ஜி, அழகிரி, மாறன் குடும்ப அரசியல் எல்லாவற்றையும் மீறி தைரியமாய் நல்லாட்சி வழங்கிட என்று திமுகவும், குஜராத்தை தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் தெளிவான ஆட்சியைத் தராத, ஊழல் மற்றும் உட்கட்சி பூசலோடு குழப்பமாய் திரியும் ப.ஜ.க, எதிர்கால இந்தியாவை உலக அரங்கில் முன்னிறுத்துவோம் என்று இருந்த பத்து வருடங்களில் முன்னிறுத்தாத காங்கிரஸும் ஓட்டு கேட்க வருமா\nவிஜய்காந்தின் தேர்தல் பிரசார பேச்சு வீடியோவைப் போட்டு, கிண்டல் செய்து அவரின் புகழை கெடுப்பதாய் நினைத்து பேஸ்புக்கிலும், இணைய வெளியிலும், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன தான் கிண்டல் செய்தாலும், இன்றைய அரசியல் நிலையில் அவர் யாருடன் கூட்டணி என்ற ஆர்வமும், அவருடன் கூட்டணி சேர நான் நீ என போட்டி போட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். நல்ல பேச்சாளர்களை கொண்ட கட்சி தலைவர்களை முன் வைத்து அவர்களை தொடர்ந்து வெற்றி பெற வைத்து நாம் கண்டது தான் ��ன்ன மக்களே\nதமிழ் சினிமாவின் புதிய மாஸ் ஸ்டாராய் சிவகார்த்திகேயனை உருவாக்க ப்ரயத்தனப்பட்டிருக்கும் படம். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதற்கு சான்று தியேட்டர் வாசலில் நிற்கும் இளம் பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள். நல்ல படம் மொக்கை படம் என்பதை மீறி இந்த கூட்டம், இந்த வசூல் இதெல்லாம் நிச்சயம் தற்போதைய சினிமாவிற்கு தேவை.\nகோடையை குறிவைத்து வரிசையாய் டீசர்களும், ட்ரைலர்களும், பாடல் வெளியீடுகளுமாய் நடந்து கொண்டேயிருக்கிறது. தொட்டால் தொடரும் படத்தின் பாடல்களின் மிக்ஸிங் முடிந்துவிட்டது. பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகள் தொடங்கியாகிவிட்டது. சிஜியும், டி.ஐயும் நாளை முதல் ஆரம்பமாகிறது. விரைவில் தொட்டால் தொடரும் பாடல், மற்றும் டீசர், ட்ரைலர் வெளியீடு உங்கள் பார்வைக்கு\nபடிப்பதும் படம் பார்பதும் தொட்டால் தொடரும் வேலையின் காரணமாய் குறைந்து விட்டது. புத்தக கண்காட்சியின் போது வாங்கிய புத்தகங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்ட் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் மீறி வாத்தியாரின் ஒர் நாவலை எத்தேசையாய் படிக்க ஆரம்பித்தேன். கல்லாஸ்... எழுதி 33 வருஷம் ஆனாலும் இன்னும் ப்ரெஷ்ஷாவே இருக்காரு. வாத்யார் வாத்யார்தான்.\nLabels: கொத்து பரோட்டா, தேர்தல்., தொட்டால் தொடரும், மான் கராதே\nதொட்டால் தொடரும் - ஒர் ஜாலி இண்டர்வியூ\nLabels: தொட்டால் தொடரும், ஜாலி இண்டர்வியூ\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அட...\nகொத்து பரோட்டா - 07/04/14\nதொட்டால் தொடரும் - ஒர் ஜாலி இண்டர்வியூ\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆர��்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10670", "date_download": "2019-01-19T02:24:47Z", "digest": "sha1:SLXI3ZBKAU5W2EET7G62GG676Q7PCPGU", "length": 19162, "nlines": 149, "source_domain": "www.namathueelanadu.com", "title": "கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இதுவரையில் பெற்றுகொடுத்தது என்ன? | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இதுவரையில் பெற்றுகொடுத்தது என்ன\nகூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இதுவரையில் பெற்றுகொடுத்தது என்ன\nமைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய ஆதரவினால் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியி ன் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.இதன்போது மேலும் கூறுகையில்,\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் யாழிலும் அதன் தலைவர் சம்பந்தன் மட்டகளப்பிலும் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக புதிய அரசியல் சாசனம் உருவாக வேண்டுமானால் இந்த அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்க ���ேண்டும் என கூறியுள்ளார்கள்.\nநாம் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களது பிரச்சனைகளில் தேசிய இனப் பிரச்சனை என்ற ஒன்றும், யுத்தத்திற்கு பின்னரான பிரச்சனைகள் என்றும் இரண்டு உள்ளது.\nஇதில் காணாமல் போனோர் பிரச்சனை, நில விடுவிப்பு, அரசியல் கைதிகளின் பிரச்சனை ஆகியன யுத்ததிற்கு பின்னரான பிரச்சனைகளாகும்.\nஆனால் கூட்டமைப்பு தற்போது இவை இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலந்து பேசுவது சரியான உத்தியல்ல.\nஇந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின், தலமைகள் இது பற்றி பேசினால் தம்மால் இனப் பிரச்சனைக்கான தீர்வு பற்றி பேச முடியாது என்கிறார்கள்.\nஉண்மையில் இப் புதிய அரசாங்கத்துடன் இணக்கி செயற்பட்டதனால் இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன \nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரியோசனமான தீர்வு காணப்பட்டதா காணி விடுவிப்பு இப் புதிய அரசால் எங்கு எத்தனை ஏக்கர் விடுவிக்கப்பட்டது \nவடக்கில் 60 ஆயிரம் ஏக்கர் கைகயகப்படுத்தப்பட்ட காணிகளில் எத்தனை ஏக்கர் விடுவிக்கப்பட்டது . இவ்வாறான நிலையில் ஜ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு மேலதிகமாக கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்து அதனூடாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எத்தனையை நடமுறைப்படுத்த முடிந்தது . இவ்வாறான நிலையில் ஜ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு மேலதிகமாக கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்து அதனூடாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எத்தனையை நடமுறைப்படுத்த முடிந்தது \nஇந்நிலையில் இவ் அரசாங்கத்தின் இறுதி கால கட்டத்திலும் இவ் அரசை காப்பாற்றவே இக் கூட்டமைப்பு முயல்கின்றது.\nமேலும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கம் தொடர்பில் அது அவ்வாறு நடக்காது என்றே சிங்கள தலைவர்கள் கூறுகின்றார்கள். அதேபோன்று சிறிலங்கா சுதந்திரகட்சியும்,\nஜக்கிய தேசிய கட்சியும் அதனை நிறைவேற்றுவதில் அக்கறையுடன் செயற்படவில்லை. அவர்கள் கால தாமதப்படுத்துவதன் நோக்கமே இது நிறைவேறாது என்பதற்காகவே.\nஎனவே இந் நேரத்திலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும் என்றார்.\nஆயுத போராட்டத்தை கொச்சைப்படுத்த சம்மந்தன், சுமந்திரனுக்கு அருகதை இ ல்லை.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆயுத போராட்டம் இடம்பெற்றிருக்க கூடாது என பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.\nமுன்னர் விடுதலைப் புலிகளது போராட்டத்தை ஆதரித்து பேசியவர் இப்போது அவரது சுருதி மாறியுள்ளது.\nதற்போது அரசாங்கத்துடன் பேசுவதாக இருந்தாலும் சரி ஜ.நா.மனிதவுரிமை பேரவையில் பேசுவதாக இருந்தாலும் சரி, சர்வதேசத்துடன் பேசுவதாக இருந்தாலும் சரி விடுதலைப் போரட்டத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் ஏறி நின்றே பேச முடியும்.\nபல்லாயிரம் இளைஞர்கள் இப் போரட்டதிற்காக தமது உயிரை தியாகம் செய்துள்ளார்கள். ஆகவே இவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்த இவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.\nமேலும் இரா.சம்பந்தன் போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு பனாங்கொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்ட போது இனிமேல் இப்படியான போரட்டங்களில் ஈடுபடமாட்டேன் என முதலாவதாக கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வந்தவர் இவர்.\nஆகவே இவர்களுக்கு அகிம்சை போராட்ட வரலாறும் இல்லை. ஆயுத போராட்டத்திற்கு அண்மையிலும் இவர்கள் வரவில்லை. இந்நிலையில் இப் போராட்டங்களை கொச்சைப்படுத்த இவர்களுக்கு உரிமை இல்லை என்றார்.\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக..\nதமிழ் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அரசியல் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா \nஜனாதிபதி மற்றும் பிரதமர் அத்தகைய நிலைக்கு வந்துள்ளார்களா என்பது அடுத்த கேள்வியாகும். இந்நிலையில் இவர்கள் இதனை சட்ட பிரச்சனையாக பார்க்கின்றார்களே தவிர அரசியல் பிலரச்சனையாக பார்க்கவில்லை.\nகுறிப்பாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரது கருத்துப்படி பார்க்கும் போது இவர்களும் தமிழ் அரசியல் கைதிகளது விடயத்தை சட்டப் பிரச்சனையாகவே பார்க்கின்றார்கள்.\nஅவ்வாறாயின் இவர்கள் அவர்களை அரசியல் கைதிகளாக பார்க்காது பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றார்கள்.\nஅவ்வாறு கூட்டமைப்பானது இவர்களை அரசியல் கைதிகளாகவே பார்க்குமாக இருந்தால் இவர்களது விடுதலை தொடர்பில் சட்ட பிரச்சனையாக பார்க்காது அதனை அரசியல் பிரச்சனையாக பார்த்து\nஅவர்களை விடுதலை செய்வது தொடர்பான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதனை விடுத்து இவர்கள் செயற்படுவார்களாயின் அது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமாக அமையாது என்றார்.\nPrevious articleயாழில் யுவதி ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல்\nNext articleவழக்கை இ���க்கப்பாட்டுடன் முடிக்க சுமந்திரன் மறுப்பு \nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/32947-one-terrorist-killed-in-kashmir-encounter.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T02:20:46Z", "digest": "sha1:UKXOI54Z773YZLTBSPTWNL44DNZ2MKRR", "length": 9482, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடர்கிறது | One Terrorist Killed in Kashmir encounter", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்��ி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகாஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடர்கிறது\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹாஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து வீரர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். மேலும் அந்த பயங்கரவாதி வைத்திருந்த துப்பாக்கி, கையெறி வெடிகுண்டு போன்றவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அந்தப் பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளார்களா என்று பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.\nவிஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா\nதரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் பெரும் இழப்பு: விவசாயிகள் வேதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nகென்யா ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி\nதலிபான் தீவிரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி\nகொடநாடு கொலை குறித்து குற்றம்சாட்டும் மேத்யூவ் சாமுவேல் யார்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் குற்றவாளி\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nகாதலியுடன் பழகியதால் ஆத்திரம்: மருமகனை கொன்று பால்கனியில் புதைத்தவர் கைது\nகாஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா: ப.சிதம்பரம் விமர்சனம்\nராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதிக்கும் காஷ்மீர் ஐ.ஏ.ஏஸ்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - ���குதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா\nதரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் பெரும் இழப்பு: விவசாயிகள் வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47897-youth-commits-suicide-records-selfie-video.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T01:47:59Z", "digest": "sha1:UMJNXVTD62CJQCZQCKP2AJIAMJR6DMQM", "length": 14214, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாமியார் வீட்டால் மனமுடைந்த இளைஞர்..! செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலம்..! | Youth commits suicide, records selfie video", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nமாமியார் வீட்டால் மனமுடைந்த இளைஞர்.. செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலம்..\nஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் மரண வாக்குமூலத்தை அவர் தனது மொபைலில் செல்ஃபி வீடியோவாக பதிவு செய்துள்ளார்.\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ண லன்கா கிராமத்தைச் சேர்ந்தவர் குருவா ரெட்டி. வயது 27. இவர் விஜயவாடா அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குருவா ரெட்டியின் சட்டை பையில் மொபைல் போனும், அவரின் அடையாள அட்டையும் இருந்துள்ளது. அத்தோடு மட்டுமில்லாமல் மொபைலில் செல்ஃபி வீடியோவாக தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார் குருவா ரெட்டி.\nஅதில், தனது மனைவி மற்றும் அவரின் உறவினர்களே தற்கொலைக்கு காரணம் என கூறியுள்ளார். மேலும் பெற்றோரை கடைசி வரை இருந்து கவனிக்க முடியாத காரணத்தினால் அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். “காயத்ரி, என்னை நீ ஏமாற்றிவிட்டாய். என் மீது பொய் வழக்கு போட்டு காவல்நிலையத்தில் உட்கார வைத்துவிட்டாய். உன் பெற்றோரும், உன் சகோதரும் தான் என் சாவிற்கு காரணம். என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. என்னால் இந்த மன உளைச்சலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தயவுசெய்து உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக உதவி ஆணையர் காஞ்சி ஸ்ரீநிவாஸ் கூறும்போது, “ குருவா ரெட்டியும், காயத்திரியும் 10-ஆம் வகுப்பு முதலே ஒன்றாக பழகியுள்ளனர். குருவா ரெட்டி 10-ம் வகுப்போடு தனது படிப்பை நிறுத்தி விட்ட நிலையில் காயத்ரி இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார். காயத்ரி படிப்பை முடிக்க குருவா ரெட்டி பண உதவியும் அளித்துள்ளார். இருவர் வீட்டின் சம்மதத்துன் கடந்த 5 வருடங்களுன் முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களாக காயத்திரியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வேறு ஒருவருடன் பழகுவதாக குருவா ரெட்டி சந்தேகம் அடைந்துள்ளார். இது குறித்து காயத்ரியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். அதனால் காயத்ரியும் அவரின் குடும்பத்தினரும் தூக்க மாத்திரை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் உயிர் பிழைத்தனர். இதனையடுத்து காயத்ரியின் குடும்பத்தினர் குருவா ரெட்டி மீது போலீசில் புகார் அளித்தனர். அதன்தொடர்ச்சியாக வழக்கமான விசாரணைக்காக குருவா ரெட்டிக்கு போலீசார��� சம்மன் அனுப்பினர்.”என்றார். இந்நிலையில்தால் செல்ஃபி வீடியோவில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்து விட்டு தற்கொலை செய்துள்ளார் குருவா ரெட்டி. இதுதொடர்பாக போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.\n10 நாட்களாக குகை இருளில் தவிக்கும் சிறுவர்கள்.. மீட்புப் பணியில் தொடரும் சிக்கல்..\nடெல்லி அதிகார போட்டி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\n’வாழ்த்து கூற முடியலையே’: ஹீரோ வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர் உயிரிழப்பு\nஒரு ஆண்டில் 100 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர்\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nமனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. \nசேயுடன் தண்ணீரில் குதித்த தாய் - காப்பாற்ற சென்றவர் பலியான சோகம்\nபோட்டோ ட்ரோல் ஆனதால் விரக்தி - நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி\nவிவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்\nRelated Tags : மாமியார் வீடு , செல்ஃபி வீடியோ , மரண வாக்குமூலம் , Selfie video , Suicide\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10 நாட்களாக குகை இருளில் தவிக்கும் சிறுவர்கள்.. மீட்புப் பணியில் தொடரும் சிக்கல்..\nடெல்லி அதிகார போட்டி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/35693-ariyalur-student-anitha-matter-summon-issued-to-tamilnadu-dgp-to-appear-dec-12-in-adi-dravidar-welfare-commission.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T03:03:17Z", "digest": "sha1:ZUAU53HDMNCCR6PPIKUZLYFXBZSIWJ2J", "length": 10215, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனிதா மரணம்: டிச.12-ல் ஆஜராக தமிழக டிஜிபிக்கு சம்மன் | Ariyalur student Anitha matter Summon issued to Tamilnadu DGP to appear Dec 12 in Adi dravidar welfare commission", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஅனிதா மரணம்: டிச.12-ல் ஆஜராக தமிழக டிஜிபிக்கு சம்மன்\nஅனிதா மரணம் குறித்து வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழக டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு காரணமாக, மருத்துவ கனவை பறிகொடுத்த மாணவி அனிதா கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மரணம் தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.\nஇந்நிலையில், அனிதா மரணம் குறித்து டிசம்பர் 12-ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க தமிழக டிஜிபிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்ட டிஎஸ்பி ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nதிருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணை தலைவர் முருகன் இந்த தகவலை தெரிவித்தார். மேலும், அனிதா மரணத்தில் காவல்துறை வழங்கிய விசாரணை அறிக்கை தங��களுக்கு முழு மனநிறைவை அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.\nபெற்ற தாயை வீட்டிற்குள் பூட்டி விட்டு வெளியூர் சென்ற மகன்\nவிதை வெங்காயம் விலை உயர்ந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமி அனிதாவுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் வீடு கட்டித் தந்த ஓபிஎஸ்\nகேரளாவில் 620 கி.மீ தூரம் வரை ‘வனிதா மதில்’அமைத்த பெண்கள்..\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படப்பிடிப்பு தொடங்கியது\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\n“குடும்ப பிரச்னையில் காவல்துறை மிரட்டுவதா”- நடிகை வனிதா புகார்\nநீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெற்ற தாயை வீட்டிற்குள் பூட்டி விட்டு வெளியூர் சென்ற மகன்\nவிதை வெங்காயம் விலை உயர்ந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Drinks+Murder?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T01:43:12Z", "digest": "sha1:GUS5NIK7SJPVQJRFZ5B5MICS6WZCCS7N", "length": 9468, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Drinks Murder", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை ���ொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகுடிக்க பணம்தர மறுத்த அண்ணனை கொலை செய்த தம்பி\nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nகோடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு\nநாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்\nஅரசு வழங்கிய பொங்கல் பணத்தை கேட்டு மனைவி வெட்டிக்கொலை\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nமூன்று மாத குழந்தையை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூர தந்தை\n“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\nஇன்ஜினியரிங் மாணவர் கடத்தி கொலை... நடந்தது என்ன..\nகுடிக்க பணம்தர மறுத்த அண்ணனை கொலை செய்த தம்பி\nமனைவியின் தகாத உறவால் விளைந்த விபரீதம்: ஒருவர் குத்திக் கொலை\nமெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் கொலை மிரட்டல் - வெளியான தகவல்கள்\nதாய், மகளை கொன்ற இளைஞர் - சரியாக பிடித்த மோப்பநாய்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nகோடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜை சிறையில் அடைக்க ந��திபதி மறுப்பு\nநாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்\nஅரசு வழங்கிய பொங்கல் பணத்தை கேட்டு மனைவி வெட்டிக்கொலை\nமுறை தவறிய உறவை கண்டித்த தாய் தீ வைத்து கொன்ற மகள்\nமூன்று மாத குழந்தையை கண்டந்துண்டமாக வெட்டிய கொடூர தந்தை\n“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\nஇன்ஜினியரிங் மாணவர் கடத்தி கொலை... நடந்தது என்ன..\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2013/11/", "date_download": "2019-01-19T02:23:27Z", "digest": "sha1:P4J2CQINN4FIER67AIIWCVMOCYE2Y5Y3", "length": 21536, "nlines": 321, "source_domain": "lankamuslim.org", "title": "நவம்பர் | 2013 | Lankamuslim.org", "raw_content": "\nஅங்கோலாவில் இதுவரை 78 மஸ்ஜித்துக்கள் மூடப்பட்டுள்ளன: ICA\nஏ.அப்துல்லாஹ்: ஆபிரிக்க நாடான அங்கோலாவில் இதுவரை 78 மஸ்ஜித்துக்கள் மூடப்பட்டுள்ளதாக ”அங்கோலா இஸ்லாமிய அமைப்பின் ”( The Islamic Community of Angola (ICA) ) தலைவர் டேவிட் ஜா தெரிவித்துள்ளார் . மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம்\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமரண விசாரணை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி\nஅஸ்ரப் ஏ சமத்: கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் 200 க்கும் மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள், மற்றும் சட்ட வைத்தியர்களுக்கான மரண விசாரணைகள் மற்றும் சட்டநுனுக்கங்கள் மருத்துவ அறிக்கை\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅக்குரணை: குடும்பஸ்தர் றியாத் வாகன விபத்தில் வபாத்\nஅஸ்லம் அலி : சவூதி அரேபியா றியாஹ் நகரில் ஒரு ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றிய மொஹமத் சாகீர் என்ற இலங்கை அக்குரணையை சேர்ந்த குடும்பஸ்தர் வாகனம் ஒன்றினால் மோதப் பட்டு வபாத்தாகியுள்ளார் . இவர் தனது கடமையை முடித்துவிட்டு\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிக்குகள் சமீபத்திய சமூகம் குறித்து தெளிவை பெற வேண்டியதோடு ஆங்கில மொழியையும் கற்க வேண்டும்\nதிறமையற்றவர்களை திறமையானவர்களாக மாற்றுவது கல்வியின் பொறுப்பாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திறமையான பிள்ளைகளை மட்டும் தேர்ந்தெடுத்து உள்வாங்கிக் கொள்வது சில\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிரிட்டிஷ் :சிறார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சிறுமிகள்\nஇங்கிலாந்தில் உள்ள சிறார்கள், ஏனைய சக சிறார்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகள் மிகவும் கணிசமாக அதிகரித்திருப்பதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. Video\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜக்கிய அரபு இராச்சியத்தின் வீடுகள் கையளிப்பு \nஅஸ்ரப் ஏ சமத்: ஜக்கிய அரபு இராச்சியம் (துபாய்) – வெல்லம்பிட்டியில் கோகிலவத்தையில் 16 வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளது. கொழும்பில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 16 குடும்பங்களுக்கே இவ வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபாராளுமன்றத்தை மலினப்படுத்தும் வகையில் TNA தொடர்ச்சியான செயல்படுகிறது\nபாராளுமன்றத்தை மலினப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான செயல். இதன் ஒரு நடவடிக்கையாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அக்கட்சி நிராகரித்து வருகிறது என தகவல் ஊடகத்துறை\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nமனிதனின் சிறப��பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« அக் டிசம்பர் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/sea/", "date_download": "2019-01-19T02:08:11Z", "digest": "sha1:JXZWBZD3D2ZOAEYH23KITJ7VPVBCO5PZ", "length": 4512, "nlines": 93, "source_domain": "www.mrchenews.com", "title": "இலங்கைக்கு கடத்த முயன்ற ரு. 4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் | Mr.Che Tamil News", "raw_content": "\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரு. 4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்\nதூத்துக்குடியின் தஸ்விஸ்புரத்தில் சிலர் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கடலோர பாதுகாப்புப் படை போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக, கடல் அட்டைகளை பதப்படுத்தி கொண்டிருந்த இருவரை அவர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிலோ கடல் அட்டைகளும் மற்றும் பதப்படுத்த பயன்படுத்திய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு 4 லட்ச ரூபாய் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2019-01-19T03:06:37Z", "digest": "sha1:KDK6TSGGGJ6XFTE6Q6MFMHGW3ILJVLUE", "length": 18269, "nlines": 110, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : கோலாலம்பூர் குதூகலம்", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nJune 5, 2013 புதன்கிழமை இரவு\nமெல்பேர்ண் சர்வதேச விமான நிலையம்\nயாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின் 1992ம் ஆண்டு உயர்தர பிரிவினரின் (SJC 92) 40வது பிறந்ததாள் கொண்டாட்டத்திற்கு, கோலாலம்பூர் நோக்கி பயணிக்கும் ஒஸ்ரேலிய படையணி அணித்திரள தொடங்கியது. சிட்னியிலிருந்து சிறப்பு விமானத்தில் சத்தி மாஸ்டர் வந்திறங்கவும் மெல்பேர்ண் குறூப் விமானநிலையத்தை அடையவும் கணக்காக இருந்தது. கன்பராவிலிருந்து பறந்துவந்த கணாவின் விமான\nசுணங்கி இறங்கியது. Air Asiaவில் Check-in முடித்துவிட்டு, விமான நிலையத்தின் McDonaldsல் Glenfiddchம் Cokeம் கலக்க, \"Cheers மச்சான்\", ஆட்டம் தொடங்கியது.\nஅதேநேரம் வெள்ளவத்தையிலிருந்து சிறப்பு Rosa மினிபஸ், கொழும்பாரையும் யாழ்ப்பாணிகளையும், லண்டன் கனடாவிலிருந்து வந்திருந்த சில புலம்பெயர் தமிழர்களையும் ஏற்றிக்கொண்டு கொட்டகேன ஊடாக கொழும்பு விமான நிலையம் நோக்கி புறப்படுவதாக Facebookல் status வந்தது. ஜந்து நாட்கள��ற்கு முன்னர் கனடாவிலிருந்து புறப்பட்ட ஷெல்டனோடு, மட்டக்களப்பு இறால் பொரியல், மன்னார் மரை வத்தல், புலோலியூர் புழுக்கொடியல், பலாலி பயிற்றம் பணியாரம், பருத்தித்துறை வடை எல்லாம் வாகனத்தின் பின்பக்கத்தில் ஏற்றப்பட்டன.\nமுதல் நாளிரவு, ரெக்கி பார்க்க அனுப்பப்பட்ட வேவு அணியின் சிறப்பு தளபதிகள் கேணல் ஆதியும் டிலாஷ் மாமாவும் கோலாலம்பூர் ஹோட்டல் இஸ்தானாவின் சுற்றுபுறங்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். ரமோ மட்டும் ஹோட்டலையும் அறைகளையும் படம்பிடித்து FBல் போட்டு, கடும் இங்கிலீஷில் ஏதோ எழுதினான், யாருக்கும் விளங்கவில்லை. டொரோன்டோ, சிக்காகோ, டுபாய், புரூணாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் மாவட்ட தாக்குதல் பிரிவுகள் விமானத்தில் ஏறிவிட்டோம் என்று தகவல் பரிமாறினார்கள்.\n1990 ஜூலை மாதம் கல்லூரி வளாகத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளை பெற வந்தபோது சந்தித்தது தான் நம்மில் பலர் ஒருவரை ஒருவர் கடைசியாக சந்தித்தது. திலீபனின் மூன்றாவது நினைவு நாளான 26 செப்டெம்பர் 1990ல் தளபதி பானு யாழ்ப்பண கோட்டையில் கொடியேற்றிய, மறுகிழமை, Open Pass உபயத்தில், எம்மில் பலர் கொம்படிவெளி தாண்டினோம்.\nகொழும்பில் பலர் அடைக்கலம் தேட, சிலர் டொரோன்டோ, லண்டன், பிரிஸ்பேர்ண், சிட்னி என்று பறந்தார்கள். உன்னதமான நோக்கத்திற்காக மறவர்களோடு இணைந்து எங்களின் சிவகுமரனும் (சேரலாதன்) களமாட, நாங்கள் குற்ற உணர்வுடன் தப்பியோடினோம். தாயக மீட்பிற்கான புனித போரில், எங்களின் நட்பும் ஆகுதியாகியது.\n2009ல் யுத்தம் முடிய, மீண்டும் நாங்கள் ஒன்றுகூட நல்ல பெடியன்கள் சிலர் எடுத்த இரு முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. பாடசாலை ஆசிரியர்களுக்கு பண உதவி செய்வது, யாழ் ஆஸ்பத்திரி புனருத்தாரணம் உட்பட உன்னத செயற்திட்டங்கள் அடங்கிய அவர்களின் நன்முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை.\n2012ல் இரு ஊத்தைவாளிகள் தங்களுக்குள் கதைத்து ஒரு ஸ்கெட்ச் போட்டாங்கள். தமிழிற்கு ஆடிமாதம் தொடங்க முதல், ஒரு சனிக்கிழமை, தெரிந்தெடுத்த பிற 15 ஊத்தைவாளிகளை தொலைபேசியில் தொடர்பெடுத்தார்கள்.\n\"மச்சான்.. எப்பிடிடா இருக்கிறாய்\" ஸ்கெட்ச் போட்ட ஊத்தைவாளி.\n\"ஏதோ இருக்கிறன் மச்சான்.. Life is going on\" மறுமுனை அலுத்து கொண்டது.\n\"டேய்.. அடுத்த வருஷம் ஜூன் 6ம் திகதி பம்பலடிக்க நாங்க மலேசியா போவோமா.. எங்கட 40 வேற வருது\" ஊத்தைவாளி தூண்டில் போட்டான்.\n\"Sounds great மச்சான்..எத்தனை நாள்.. என்ன ப்ரோக்ராம்\" மறுமுனையில் உற்சாகம் பீறிட தொடங்கியது.\n\"மூன்று நாள்.. ப்ரோகிராம்....போறம், சாப்பிடுறம், தண்ணியடிக்கிறம், பம்பலிடிக்கிறம், திரும்ப வாறம்\" ஊத்தைவாளி தாக்குதல் திட்டத்தை விபரித்தது.\n\"நான் வாறன்டா\" மறுமுனையில் உற்சாகம் உச்சக்கட்டத்தை அடைந்தது.\n\"மனிசிட்ட கேட்க தேவையில்லையோ..மச்சி\" ஊத்தைவாளி யதார்த்தத்தின் குரலாய்\n\"ஓ... ஓ...ஓமென்ன\" மனிசி என்ற ஒற்றைச்சொல்லை கேட்டதும், பீறிட்ட உற்சாகம் ஆடி அடங்க, மறுமுனை கிசுகிசுத்தது \"நான் எப்படியும் வருவன்டா.. அவவை நான் சமாளித்திடுவன்\" சரண் அடைவதற்கு சமாளிப்பு எனும் புதிய வரைவிலக்கணம் தந்தது மறுமுனை.\n\"சரி... அப்ப.. வெளிநாட்டுகாரன்களுக்கு கொஞ்சம் கூட தான் charge பண்ணோணும்.. அப்பதான் யாழ்ப்பாண பெடியளை குறைந்த செலவில் கூப்பிடலாம்....முதலில் ஒரு $100 Deposit.. தா.. PayPal விபரம் அனுப்புறன்.. நாளைக்கு அனுப்பு.. அப்ப தான் உன்ட பெயர் லிஸ்டில் வரும்.. கையில காசு வாயில தோசை..\" ஊத்தைவாளி புக்கிங்கை உறுதிப்படுத்தியது.\n\"காசு பிரச்சினையல்லையடா..எல்லாரும் வரோணும்.. எல்லாரையும் பார்த்து எவ்வளவு காலமாச்சடா...\" மறுமுனையில் உற்சாகம் உணர்ச்சி வசப்பட்டது.\n\"வருவாங்களடா.. 25 பேர் வந்தாலே.. வெற்றி தான்டா..\" ஊத்தைவாளி அடக்கி வாசித்தது.\n\"அதுசரி.. நீ உன்ட மனிசியிடம் permission வாங்கி விட்டீயா\" மறுமுனை ஊத்தைவாளியை மாவீரனாக்க பார்த்தது.\n\"இனித்தான் மச்சான்.. கால்ல கையில விழுந்தாவது வருவேன்டா.. சரி.. நகுவிற்கு கோல் அடிக்கோணும்.. நீ காசு அனுப்பு\" உணர்ச்சி வசப்பட்ட ஊத்தைவாளி, கதையை மாற்றி, தொடர்பை துண்டித்தது.\nஅந்த திங்கட்கிழமை 15 பேரிடமிருந்தும் $100 deposit கிடைக்க, உற்சாகமாக கோலாலம்பூர் கொண்டாட்ட விபரங்கள் ஈமெயிலூடாகவும் FB ஊடாகவும் அறிவிக்கப்பட்டன. கனடாவிற்கு நகுவும் லண்டனிற்கு ஜித்தும் இலங்கைக்கு அருளும் நிதிதிரட்டும் பொறுப்பை சுமக்க, எல்லோரும் எல்லாரையும் தொடர்பெடுத்து \"KLக்கு வாடா மச்சான்\" சொன்னாங்கள்.\nடொக்டர் ஜெய்மன் கிளுகிளுப்பான போஸ்டர் வடிவமைக்க, ரமோ எழுதிய இளமையான வரிகளிற்கு சிக்காகோ சிறி துள்ளலாக இசையமைத்து பாடல் வெளியிட, டொக்டர் கோபியின் கவிதையில் கண்ணீர் எட்டி பார்க்க, 53 இளைஞர்கள் களம் காண வீற��டன் கோலாலம்பூர் புறப்பட்டார்கள்.\nJune 6, 2013 வியாழக்கிழமை\nகோலாலம்பூர் இஸ்தானா ஹோட்டலை யாழ்ப்பாண தமிழும், அமெரிக்க, கனேடிய, லண்டன், ஒஸ்ரேலிய வாடையுடன் ஆங்கிலமும் பேசிய எங்கட பொடியள் ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினவனை இறுக்க கட்டிபிடித்து வரவேற்று நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார்கள். ரமோ கண்ணும் கருத்துமாக, எல்லோரையும் அவரவர்களிற்கு ஒதுக்கப்பட்ட அறைகளிற்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.\nஎந்தப் பக்கம் திரும்பினாலும் சிரிப்பும் மகிழ்ச்சியும் மடைதிறந்தோடியது. அநேகமானோர் வந்திறங்கிவிட, நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இஸ்தானாவின் அழகிய courtyardல் பின்னேரம் 4.00 மணிக்கு\nஆரம்பமானது. சாத்தான்களோடு ஒன்றாக படித்த பாவத்திற்கு விமோசனம் தேட தேவ ஊழியம் செய்யும், பார்வைவலு குறைந்த போதகர் ஸ்டீபன் அருளம்பலத்தின் உணர்வுபூர்வமான ஜெபம், கண்களை ஈரமாக்கியது. ஸ்டீபனை கொழும்பிலிருந்து அழைத்து வந்து அவனை பராமரித்ததில் அருள்மொழி பெரும்பங்கு வகித்தான்.\nஸ்டீபனின் ஜெபித்தை தொடர்ந்து, தேசத்திற்காய் இன்னுயிரை அர்ப்பணித்த சிவக்குமரன் (சேரலாதன்) மற்றும் உதயதாஸ் (புகழவன்), ஈபிகாரன்களின் துப்பாக்கிச்சுட்டில் பலியான கஜேந்திரன் (கொல்லர்), விபத்தில் பலியான நிஷாந்தன் (நீக்ரோ) ஆகியோரை நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தினோம். கல்லூரி கீதத்தை பார்த்து பாடி முடி முடிய, ஆதி தலைமையில் ஒன்றுகூடிய பத்துபேர் Hakka நடனமாடி, SJC 92ன் 40th Birthday Bashஐ அட்டகாசமாக ஆரம்பித்து வைத்தார்கள்.\nLabels: பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2018/12/mrksridharan.html", "date_download": "2019-01-19T02:15:07Z", "digest": "sha1:OLIEDGUCWN72ZMGA5FCNJV6C5YRHFPGP", "length": 8348, "nlines": 189, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள் - Mr.K.Sridharan", "raw_content": "\nதமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள் - Mr.K.Sridharan\nஇன்றைய வரலாற்றுப் பதிவில் தமிழக தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் தமிழக அகழ்வாய்வுப் பணிகள் பற்றிய தகவல்கள் கொண்ட விழியப் பதிவினை வெளியிடுகின்றோம். தொல்லியல் ஆய்வாளர் கி. ஸ்ரீதரன் அவர்கள் தமிழ்நாடு அரசு தொ���்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த விழியப் பதிவில் அவர் நம்முடன் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றார். அவற்றில்,\nதமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகள்\nதினப்படி 10 ரூபாய் என்ற சம்பளத்தில் கொற்கை பகுதியில் தாம் அகழ்வாய்வுப் பணியைத் தொடங்கிய அனுபவங்கள்\nகரூர் பகுதியில் அகழ்வாய்வு - மக்கள் வாழ்விடப் பகுதிகள், தமிழி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள்\nகரூர் நகரமே சேரர் தலைநகரமாக விளங்கிய வஞ்சி மாநகரம்\nகொடுமணம் ஆய்வுகள் - பெருங்கற்கால சின்னங்கள்\nஅரிக்கமேடு, மரக்காணம், தருமரி, அழகன்குளம் ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகளில் தமது செயல்பாடுகள் - அங்கு கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள்\nமணக்காணம் என கல்வெட்டில் குறிக்கப்படும் மரக்காணம்\nபட்டறைபெரும்புதூர் - அத்திரம்பாக்கத்திற்கும் பூண்டிக்கும் அருகில் உள்ள பகுதியில் அகழ்வாய்வு செய்த போது கண்டெடுக்கப்பட்ட உறைக்கிணறு பற்றிய தகவல்கள்\nகங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த மாளிகைமேடு - சோழர் மாளிகையின் அடித்தளம்\nஇராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இதுவரை விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்படவில்லை. இங்கு விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்பட வேண்டும்.\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nதமிழக தொல்லியல் ஆய்வுகள் - முனைவர்.நடன காசிநாதனுடன...\nநடமாடும் கண்காட்சிக் கூடம் -திரு.வீரராகவன் சேகரிப்...\nதமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணிகள் - Mr.K.Sr...\nபுனித ஜார்ஜ் கோட்டையின் கதை\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/flash-new-2018-19.html", "date_download": "2019-01-19T01:55:27Z", "digest": "sha1:Y6QGLH4GU7C4JKTAHBO4QFBID2RAVRKR", "length": 56567, "nlines": 1861, "source_domain": "www.kalviseithi.net", "title": "Live News : தமிழக பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள் ( Updated..) - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nLive News : தமிழக பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள் ( Updated..)\nதமிழக பட்ஜெட��� 2018-19 : முக்கிய அம்சங்கள்:\n* 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்\n* உயர்க்கல்வி துறைக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.4,620 கோடி ஒதுக்கீடு\n* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி நிதி ஒதுக்கீடு\n* இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.191.18 கோடி ஒதுக்கீடு\n* வரும் நிதியாண்டில் வணிக வரிகளின் கீழ் ரூ.86,858 கோடி வருவாய் ஈட்ட இலக்கு:\n* 2019 ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த அரசு திட்டம்\n* புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடி நிதி ஒதுக்கீடு\n* திருமண உதவி திட்டத்துக்கு ரூ.724 கோடி நிதி ஒதுக்கீடு\n* வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்\n* ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும்\n* வறுமை ஒழிப்புக்காக ரூ.519 கோடி நிதி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு\n* தமிழக பட்ஜெட்டில் இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ரூ.109. 42 கோடி ஒதுக்கீடு\n* அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்படும்\n* ரூ.420 கோடி செலவில், 20,000 பசுமை வீடுகள் கட்டப்படும்: துணை முதல்வர்\n* குறைந்த வருவாய் பிரிவினருக்கு 20,095 வீடுகள் கட்ட தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு\n* அம்பத்தூர் சிப்காட்டில் பன்னடுக்கு பணிமனை அமைக்கப்படும்\n* நீர்வள ஆதாரத்தை மேம்படுத்த ரூ.5,127 கோடி ஒதுக்கீடு\n* நடப்பாண்டில் ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு\n* நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ13,896.48 கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு\n* எரிசக்தி துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.13, 964 கோடி நிதி ஒதுக்கீடு\n* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 1,361.60 கோடி நிதி ஒதுக்கீடு\n* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் ரூ.50.80 கோடியில் நினைவு மண்டபம்\n* விவசாயம் மற்றும் இதர பயன்பாடுகளுக்கான மின்சார மானியத்துக்கு ரூ.7,537 கோடி ஒதுக்கீடு\n* கைத்தறி உதவி திட்டத்தை ரூ.40 கோடியில் அரசு செயல்படுத்தும்\n* விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும்:\n* ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் :\n* தாமிரபரணி ஆற்றுடன் நம்பியாற்றை இணைக்க கூடுதலாக ரூ.100.88 கோடி ஒதுக்கீடு\n* ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப��படும்\n* மீனவர்கள் 60 கடல் மைல் தொலைவு வரை தகவல் தொடர்பு பெறும் வசதி உருவாக்கப்படும்\n* 2018-19 ஆம் ஆண்டில் ரூ.8000 கோடிக்கு புதிய பயிர்க்கடன் வழங்கப்படும்\n* அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்த விரைவில் அனுமதி\n* சென்னை கிண்டியில் ரூ.20 கோடியில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்\n* பொன்னேரியில் பிளாஸ்டிக் தொழிற் பூங்கா அமைக்க சிறப்பு முயற்சி\n* மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு​\n* தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும் என அறிவிப்பு\n* ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ.70 கோடி செலவில் மீன் இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை:\n* நியாயவிலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு\n* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.11,073 கோடி நிதி ஒதுக்கப்படும்\n* பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லை\n* பார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்\n* ரூ. 48 கோடி செலவில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள்\n* பட்ஜெட்டில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு\n* வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிர்ணயம்\n* தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு\n* சுற்றுலாத்துறைக்கு ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு\n* வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம்\n* ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு\n* தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம்\n* ஓசூரில் மலர் வணிக வளாகம்\n* காவல்துறை நலன் மற்றும் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் ரூ.7,877.58 கோடி நிதி ஒதுக்கீடு\n* வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு\n* மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி\n* தமிழக அரசின் கடன் ரூ.3.55 லட்சம் கோடி\nதமிழக பட்ஜெட் 2018-19 :\nவரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.\nமுன்னதாக முதல்வர் பழனிசாமியும், நிதிநிலை அறிக்கையுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சட்டப்பேரவைக்குள் வந்துள்ளனர்.\nபட்ஜெட் கூட்டத் தொடரை அவைத் தலைவர் தனபால் தொடங்கி வைத்து, பட்ஜெட்டை தாக்கல் செ��்ய ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.\nஅறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ஏழாவது ஊதியக் குழு நடைமுறை, புதிய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட செலவினங்களைச் சமாளிக்க வருவாயைத் திரட்டுவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது.\nதுறை வாரியான மானியக் கோரிக்கைகள்: அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான நிதியைக் கோர பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக, தினந்தோறும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் பேரவையில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.\nஇது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 முதல் 25 நாள்களுக்கு நடைபெறும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பதிலுரை முடிக்கப்பட்ட பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம்.\nஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றிய பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nபட்ஜெட் கூட்டத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.\nஇலவசமாகவோ அல்லது நியாயமாக சமமானநிலையில் அனைவருக்கும் கிடைக்கப்பெறுதல்\nபட்ஜெட்ல் ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்குமா...\nதண்ணீர் வளத்துக்கு என்ன பண்ண போறங்கனு தெரியல, கிளீன் பண்ணுறதுக்கு கூட கேரளா கர்நாடகா கரன் கிட்ட கையேந்துற நிலைமை வராம இருந்தா சரி...........\nஇலவசமாகவோ அல்லது நியாயமாக சமமானநிலையில் அனைவருக்கும் கிடைக்கப்பெறுதல்\nதமிழ் நாடு ஊர்காவல் பணிநாட்கள் 1.9.2017 முன்னர் மாதம் 25 நாட்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்ச்சமயம் மாதம் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொள்ளை சயின் பறிப்பு மற்ற குற்றங்கள் அதிகமாக நடைப்பெற்றுக்கொண்டிஇருக்கிறது\nபணிநாட்கள் குறைத்தது வேதனையளிக்கிறது ஊர்காவல்படையினரை சமூகத்தில் பின்னுக்குதள்ளப்பட்ட���ள்ளது அதிகரிக்ப்படுமா அனைத்து மாவட்ட ஊர்காவல் படையினர் தமிழகஅரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்க���ும...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத...\nஇன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழ...\nஅரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளி...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஆக்டிவேட் செய்வது எப...\nமாணவர்கள் குறைந்த தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் ...\nஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்.\nம.பி. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு\n12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு...\nஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nஏற்கெனவே வருமானவரி கணக்கு தாக்கல் செய்த அரசு ஊழியர...\nபுதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில்பயிற்சி\nசர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ...\n'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இட...\nதமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதபாடத்...\nபுதி��� ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிற...\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nஅரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்க...\nஉதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்\n12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்...\nகூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\nஅரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவ...\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சே...\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ...\nசி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\nD.A :ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்தியரசு ஊழியர...\nமே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு பகுதிநேர ஆசிரியர...\nDSE -10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பின் , இனிஷியல் , ப...\nCBSE மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம்\nDSE - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த ...\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nமதிப்பீட்டை உயர்த்தும், 'ஸ்மார்ட் கார்டு'; வரும் க...\nஅனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாடுகள் முடங்கும் அப...\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரி...\nகேரளாவில் தொடரும் புரட்சி.... சான்றிதழில் ஜாதி, மத...\nஅங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு...\nபோட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி: கல்வி ...\nநலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்...\n'NEET' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு\nதேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்து...\nமுதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்\nPG TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு பின்...\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களும...\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில்...\nCBSE அறிவிப்பு :10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு ...\nஅனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் : அமைச்ச...\n+2 விடைத்தாள் திருத்தும் பணியின் போது உள்ளிருப்பு ...\nஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு...\nமருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்\nபள்ளிகளில் புதிய பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு 10 ந...\nபகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரிகளின் கோரிக்கை மாநாடு\nDEEO அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்.\nஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரைகூடுதலாக தேர்வு பணி ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் ...\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்\nவேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோ...\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்ப...\nவருமான வரித்துறை புது அறிவிப்பு\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nஅரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் 31 ந்தேதி சம்பளம் ...\nநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ...\nபிளஸ்-2 பொருளியல் வினாத் தாள் கசிவு\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்...\n10, 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிட...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில்ஒரே நேரத்தில் 4 போரா...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு\nமாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வே...\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kaththi-vijay-01-02-1514507.htm", "date_download": "2019-01-19T02:31:13Z", "digest": "sha1:ULVH5YSBND7XWPJKB7ENN24K2CTOTEC4", "length": 8027, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "\\'கத்தி\\' பின்னணி இசை வெளியீடு... - KaththiVijay - கத்தி | Tamilstar.com |", "raw_content": "\n'கத்தி' பின்னணி இசை வெளியீடு...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'கத்தி' திரைப்படம் வெற்றிகரமாக 100வது நாளைக் கடந்திருக்கிறது. 2014ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக 'கத்தி' யும் அமைந்துவிட்டது என படத்தைத் தயாரித்த நிறுவனம் சொல்லி வருகிறது.\nகடந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் 100 நாட்களைக் கடந்த படங்களாக 'கோலி சோடா, வேலையில்லா பட்டதாரி, கத்தி' ஆகிய படங்களே அமைந்தன. அதுவே ஒரு விதத்தில் மாபெரும் வெற்றிதான்.\nஇப்போதெல்லாம் 50 நாளைத் தாண்டினாலே வெற்றி விழா கொண்டாடிவிடலாம்.'கத்தி' படம் 100வது நாளைத் தொட்டுள்ள நிலையில் அந்தப் படத்தின் சில முக்கிய காட்சிகளுக்கான பின்னணி இசையை படத்தின் இசையமைப்பாளரான அ���ிருத் அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் 6 காட்சிகளுக்கான 12 நிமிடத்திற்கான பின்னணி இசை வெளியிடப்பட்டுள்ளது. 'கதிரேசன் வருகை, கத்தி டைட்டில் இசை, இன்டர்வியூ சண்டைக் காட்சி, தானூத்து கிராமம், கத்தி என்கிற கதிரேசன், காய்ன் சண்டைக் காட்சி தீம், ஆகிய 6 காட்சிகளுக்கான பின்னணி இசை வெளியிடப்பட்டுள்ளது.\n'கத்தி' படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அனிருத் தற்போதைய இளம் இசையமைப்பாளர்களில் மிக வேகமாக முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார். அடுத்து ஷங்கர் இயக்கப் போகும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்று செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன.\n▪ விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா\n▪ கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்\n▪ கத்தியுடன் இணையும் விஜய் 60\n▪ கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி\n▪ ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி\n▪ கத்தி சாதனையை முறியடித்த வேதாளம்\n▪ கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம் தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை\n▪ பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை\n▪ கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு\n▪ கத்தி படத்தின் கதை விவகாரம்: விஜய் மீதான வழக்கு 15–ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manithan-udhaya-nidhistalin-14-01-1625277.htm", "date_download": "2019-01-19T03:09:20Z", "digest": "sha1:FRXMF2AJMXDZ6FU5EIJI2CPN36Y4CVD5", "length": 6503, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜாலி எல்.எல்.பி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! - ManithanUdhaya Nidhistalin - மனிதன் | Tamilstar.com |", "raw_content": "\nஜாலி எல்.எல்.பி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nகெத்து படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், இந்தியில் வெற்றி பெற்ற ஜாலி எல்.எல்.பி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.\nஇயக்குனர் அகமது இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை உதயநிதி தன் சொந்த நிறுவனம் ஆன ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து வருகிறார்.\nஇந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்க்கு மனிதன் என தலைப்பை சூட்டியுள்ளனர். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிபெற்றபடமாகும். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறிக்கொண்டே போகிறது.\n▪ அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n▪ உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா\n▪ `பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்\n▪ மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்\n▪ ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்\n▪ முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா\n▪ தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்\n▪ அன்று அஜித்துக்கு நடந்த கொடுமை இன்று உதயநிதிக்கு நடக்கிறது\n▪ மனிதன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரம்\n▪ தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி: மனிதன் படம் சிக்கியது\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-karthi-26-02-1626180.htm", "date_download": "2019-01-19T02:38:05Z", "digest": "sha1:JBICQG7UAAUNFDK2OT575DXQXRUFIILQ", "length": 4985, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா இடத்தை பிடித்த கார்த்தி! - Suriyakarthikarthi - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா இடத்தை பிடித்த கார்த்தி\nகஷ்மோரா படத்தை தொடர்ந்து கார்த்த�� நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு முன்பாக ‘சதுரங்க வேட்டை’ புகழ் வினோத் குமார் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படத்தில் முதலில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவேண்டி இருந்ததாம் ஆனால் அவரது இடத்தை தற்போது அவர் தம்பி கார்த்தி பிடித்துள்ளார். சிறுத்தை படத்துக்கு பிறகு இப்படத்தில் கார்த்தி மீண்டும் போலீஸாக நடிப்பார் என கூறப்படுகிறது.\n▪ சூர்யாவிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன\n▪ சூர்யாவால் தூக்கத்தை தொலைத்த கார்த்தி\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/04/tnpsc-current-affairs-april-2018-quiz.html", "date_download": "2019-01-19T02:01:00Z", "digest": "sha1:FXHDLKWNTTML3BKJFTBLOTOO7AHTQKRQ", "length": 4526, "nlines": 95, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz April 2018 in Tamil - No 268 - Test yourself", "raw_content": "\n2018 மார்ச் 29-30 வரை, 114 வது சிந்து நதி நிரந்தர ஆணையக் கூட்டம் நடைபெற்ற இடம்\nசிந்து நதி நிரந்தர ஆணையம் (Permanent Indus Commission) அமைக்கப்பட்ட ஆண்டு\nஇந்தியா-பாகிஸ்தான் (1960) இடையேயான சிந்து நதி ஒப்பந்தம், எத்தனை நதிகளின் பயன்பாடு தொடர்பானது\nஉலகளவில் செல்பேசி உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்\nஉலகளவில் செல்பேசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு\n2018 ஏப்ரல் 2 அன்று தென் பசிபிக் கடலில் விழுந்த சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம்\n2018 ஏப்ரல் 1 முதல் \"மாநில நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு\" அளித்துள்ள மாநிலம்\n2018 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள \"மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து\" தொடர்பான திட்டம்\nஏழைப்பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியாக ரூ. 25,000 அளிக்கும் \"ரூபாஸ்ரீ' திட்டம்\" தொடங்கியுள்ள மாநிலம்\nமேற்கு வங்காளத்தில் 18 வயது வரை திருமணம் செய்து வைக்காமல், ஏழைப்பெண்களின் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:29:44Z", "digest": "sha1:GH4B2NUE67ATSUIHUXBSG6M3TXJGSLUL", "length": 11401, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest விவசாயம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதா ஆண்டுக்கு ரூ.8,000 மானியம் பெறலாம்.. தெலுங்கானா அரசு அதிரடி..\nஇந்தியாவில் முதன் முறையாகத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விவசாயிகளின் முதலீட்டிற்கு உதவக் கூடிய மானிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். விவசாயிகளின் சக...\nதமிழ்நாடு முழுவதும் இயக்கப் புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு..\nநெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18இல் கணிக்கப்பட்டதை விட டாஸ்ம...\nஇஎன்ஏஎம் (eNAM) வெப்சைட்டை பற்றி உங்களுக்குத் தெரியுமா \nவிவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஒரே மாதிரியான மற்றும் சரியான விலைகிடைக்க , மத்திய அரசு நாடு ...\nஆபரேசன் க்ரீன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. புதிய பாதையில் இந்தியா..\nமத்திய அரசுகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பம் துறையில் மட்டுமே அதி...\nமுகேஷ் அம்பானியின் அடுத்த இலக்கு விவசாயம்..\nயாரும் எதிர்பார்க்காத வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்து டெலிகாம் துறையை ஒட...\nபான் கார்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..\nஇந்தியாவில் அனைத்து விற்பனை மற்றும் மானியத்திற்கும் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் ...\nஅரிசி, உணவு தானிய உற்பத்தி 3% வரை சரிவடையும்.. மத்திய அரசு அறிவிப்பு..\n2017-18ஆம் ஆண்டில் இந்தியாவில் உணவு தானியங்களின் கோடைக்கால உற்பத்தி அளவு 2 சதவீதம் வரை குறையும் ...\nகடைசியில் விவசாயிகளுக்கும் வருமான வரி துறை நோட்டிஸ்..\nவருமான வரித்துறை விவசாயம் மூலமாக அதிகம் வருவாய் காட்டிய வரி தாக்கல் செய்யுனர்களுக்கு நோட்ட...\nவிவசாயத் துறையில் 11,000 கோடி முதலீடு செய்ய கோகோ கோலா முடிவு..\nஅமெரிக்கக் குளிர்பான நிறுவனமான கோகோ கோலா அடுத்த 5 வருடத்தில், இந்திய விவசாயத் துறையில் 1.7 பில...\n1 மணி நேரத்தில் ஜகா வாங்கிய மத்திய அ��சு.. அருண் ஜேட்லி மறுப்பு..\nடெல்லி: விவசாயம் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற திட்டத்த...\n2017ஆம் ஆண்டின் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டியில் விவசாயிக...\nபொறியாளராக 24 இலட்சம் சம்பாதித்தவர் இன்று விவசாயியாக 2 கோடி சம்பாதிக்கும் ஆச்சரியம் \nவசந்த் ராவ் காலே சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாநிலத்தில் உள்ள மெதாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/texas-teen-steals-mothers-bmw-and-takes-it-for-a-ride.html", "date_download": "2019-01-19T02:39:42Z", "digest": "sha1:U4ENUJ7JZ44UFRIP4W2FOE45M6CYRAWA", "length": 4680, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Texas - Teen steals mother's BMW and takes it for a ride | World News", "raw_content": "\nராகுல் டிராவிட் எல்லாம் அப்பவே அப்படி.. வைரல் வீடியோ\nஇந்த பூனைக்குட்டியை பாருங்க.. நிச்சயமா ஆபீசுக்கு ஒருத்தர் நினைவுக்கு வருவார்..வைரல் வீடியோ\n9 வயது சிறுமியுடன் பூனைக்குட்டி போல் உலாவரும் புலிக்குட்டி..வைரல் வீடியோ\n‘தடுக்கி விழுந்த தேவகவுடா’:68 வயதிலும் திறமாக ஓடும் வைரல் வீடியோ\n‘டக்குன்னு திரும்பி பார்த்தா டீ கடையில் ராகுல் காந்தி’: வைரல் வீடியோ\nயானை மீதிருந்து சரிந்து விழும் துணை சபாநாயகர்.. வைரல் வீடியோ\nஅரசு பேருந்தை இயக்கும் குரங்கு : டிரைவர் சஸ்பெண்ட்..வைரல் வீடியோ\nஇடி சத்தத்திற்கு பயந்து வளர்ப்பு நாய் ஒளியும் இடத்தை பாருங்கள்\n’4 மணி நேரம் நனைந்தபடி, அரசு பேருந்தை இயக்க வேண்டியுள்ளது’: ஓட்டுநரின் வைரல் வீடியோ\nஎஜமானி கேட்டதும், ‘ஐ லவ் யூ’ சொல்லும் குறும்பு நாய்.. வைரல் வீடியோ\nதிடீரென பாரில் புகுந்த குதிரையால் குடிமகன்கள் பதற்றம்.. வைரல் வீடியோ\nசெய்தி வாசித்துக்கொண்டே மேலே போகும் பெண்: வைரல் வீடியோ\n‘உங்கள் முதலாளியிடம் சொல்லுங்கள்’..மனதை உருக்கும் மழலையின் பேச்சு\nநாயை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு.. காப்பாற்றும் 3 சிறுவர்கள்.. பரவி வரும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15315.html", "date_download": "2019-01-19T03:16:21Z", "digest": "sha1:QWEZK6DYRFCQWT4EZBBKKWGFO64TXIDL", "length": 11856, "nlines": 108, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (04.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள்.புது நட்பு மலரும். வியாபாரத்தில் கமிஷன��, ஸ்டேஷனரிகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்லவரன் அமையும்.பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுப்\nபொருள் சேரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். உடல் நலம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில்\nவேலையாட்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். திட்ட மிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப் பது நல்லது. வாகனத்தை எடுக்கும் முன் எரிப���ருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை\nவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள்.சிறப்பான நாள்.\nமகரம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்கா தீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுமைத் தேவைப் படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.007sathish.com/2010/12/blog-post_14.html", "date_download": "2019-01-19T02:31:43Z", "digest": "sha1:NXOAD7OAA3OZWXHTOJNWH2PZZPMN2IQ6", "length": 11716, "nlines": 96, "source_domain": "www.007sathish.com", "title": "ஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி -|- 007Sathish", "raw_content": "\nஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி\nஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல்,\nகணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.\nஅசான்ச் 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஅசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்துள்ளது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அசான்ச், இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறியுள்ளார்.\nவிக்கிலீக்ஸ் (Wikileaks) அல்லது விக்கிகசிவுகள் எனப் பொருள்படும் இணையதளம். இது சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படுகின்றது. இந்த இணையத்தளம் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளிப்பைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் இந்த இணையத்தளம் நிறுவப்பட்டது. சுவீடனிலிருந்து இயங்கும் இந்த இணையதளத்தில் பங்களிப்பாளர்களின் விவரங்கள் அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் தனி செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவிய ஓராண்டுகளுக்குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானில் அமெரிக்க படையினரின் ஆவணங்களை வெளியிட்டு பரவலாக அறியப்பட்டது. தனது அறிக்கைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளது.\nநம்மள யாராவது பாலோ பண்ணுங்கப்பா..\nசீமான் - ஒரு பக்க செய்தி\nடிவிட்டர் - ஒரு பக்க வரலாறு\nஜூலியன் அசான்ச் - ஒரு பக்க செய்தி\n\"சினிமாவிற்கு வரவே மாட்டேன்\" - த்ரிஷாவின் பேட்டி வ...\nதமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரு ஜாம்பவான்கள்\nசேனல் 4 வெளியிட்ட இசைப்ரியாவின் மரண வீடியோ\nஇந்த மாதிரி பட்டியல் வெளியிட்டு ஹிட்ஸ் தேடனுமான்னு கூட யோசிச்சேன். ஆனா என்ன திட்டறத விட்டுட்டு இந்த பட்டியல பாருங்க. நம்ம தமிழ்நாடு எங்க போ...\nஉலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வள...\nகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன\nகண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள் இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஜானி ட்ரை ஙுயென் ஒரு பக்க வரலாறு\nஜானி ட்ரை ஙுயென், பின்ஹ் டுவொங் மாகாணம், தென்வியட்நாம். இவர் ஒரு தற்காப்புக் கலைஞர், திரைப்பட நடிகர், திரைப்பட சாகச கலைஞராகவும் அறியப்படுக...\nடிஜிட்டல் காமெரா எப்படி வேலை செய்கிறது\nடிஜிட்டல் கமெராக்களும் சாதாரண காமெராக்களும் ஒரே விதமான செயல்பாட்டில் தொடங்குகிறது. பொத்தானை அழுத்தும் போது முன்னே இருக்கும் மூடி (shutte...\nவிராட் கோலி ஒரு பக்க வரலாறு\nவிராட் கோலி மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த பத்தொன்பது அகவைக்குக் கீழானவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்று வெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=7212", "date_download": "2019-01-19T02:08:29Z", "digest": "sha1:KCRH5UDX4XSIQNXARGR7XA5MEBKF464K", "length": 9912, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார்? எவர்? எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர்\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே\nவீட்டில் வைத்து கண் முன்னே எனது மூன்று பிள்ளைகளையும் ‘ஆமிக்காரங்களே’ பிடித்து கொண்டு போனார்கள். அவர்களோடு 30,40 பேரை கொண்டு போனார்கள். என் பிள்ளை போகும் போது கடைசியா ‘அம்மா..’என்று கத்தியது. இப்பவும் காதில கேட்குது..\nகண்முன்னே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள தன் மூன்று பிள்ளைகளையும் தேடி, கடந்த ஒரு வருடமாக வீதியில் கண்ணீரும் கம்பளையுமாய் அலையும் ஒரு தாயின் உருகவைக்கும் காட்சிப்பதிவு.\nஇதே போராட்டத்தை தான் காணாமலாக்கப்பட்ட அனைவரது தாய்மார்கள் கடந்த பல தசாப்தங்களாக முன்னெடுத்து வருகின்றார்கள்.\nவீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்\nPrevious articleதந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம்\nNext articleகடல் கடந்து போராட்டத்தில் ஈடுபடும் இரணைதீவு மக்களுக்கு உலர் உணவு வழங்கல்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-ajith-08-09-1630681.htm", "date_download": "2019-01-19T02:49:09Z", "digest": "sha1:L2RWFVEQTJ7QLGJOM6T6HX2D5XWNFDXF", "length": 5637, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "வதந்திகளை கண்டு கடும் கோபத்தில் நயன்தாரா! - NayantharaAjith - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nவதந்திகளை கண்டு கடும் கோபத்தில் நயன்தாரா\nஇன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். இந்நிலையில் விரைவில் இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருந்ததும் இதற்காக அஜித்திடம் இவர் கால்ஷீட் கேட்டதாகவும் தகவல் வெளியானது.\nஆனால் இதில் துளியும் உண்மையில்லையாம். இதுபோன்ற வதந்திகள் அடிக்கடி வெளியாவதால் நயன்தாரா கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.\n▪ நயன்தாரா படம் பற்றிய வதந்தி\n▪ நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.\n▪ அஜித், விஜய் போல மாஸ் கட்சிகளில் நடிக்கும் நயன்தாரா\n▪ விஜய்-அஜித்திற்கு இணையாக இந்திய அளவில் நயன்தாரா\n▪ நயன்தாராவுக்கு வயது 30\n▪ அஜீத்திற்கு நயந்தாரா கண்ணில் ஏற்படுத்திய காயம்\n▪ பில்லா 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா...\n▪ அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/11/", "date_download": "2019-01-19T02:11:14Z", "digest": "sha1:MPP3BCMYCKH7PWB53TXB2BLTNP3D6VIU", "length": 20890, "nlines": 315, "source_domain": "lankamuslim.org", "title": "நவம்பர் | 2015 | Lankamuslim.org", "raw_content": "\nநாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை\nநாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பரிசிலுள்ள இலங்கையர்களை சந்தித்த போது தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமூதூரில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nமீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nவரவு செலவுத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாட தீர்மானம்\nவரவு செலவுத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து, கொழும்பில் ஒன்றிணைந்து கலந்துரையாடுவதற்கு சுமார் 50 இற்கும் அதிகமான அரச, அரசார்பற்ற மற்றும் தனியார் பிரிவு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nவரவு செலவுத் திட்டத்தில் மாற்றங்கள்\nமுன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சீர்திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன்களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கை சட்டமா அதிபர் ஓய்வுபெறவுள்ளார்\nஇலங்கையின் 28வது சட்டமா அதிபரான சொலிஸ்டர் ஜெனரல் யுவன்ஜன வனசுந்தர விஜயதிலக்க எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். புதிய அரசியலமைப்பின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமோல்ட்டாவில் பொதுநலவாய நாடுகளில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்கிறார். பாரிஸில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபணிப்பெண்:இலங்கைத் தூதர் அஸ்மி தாசிம் என்ன கூறியுள்ளார் \nஇலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு கணவரல்லாத வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட குற்றச்சாட்டில் சவுதி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« அக் ���ிசம்பர் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4628&ncat=4", "date_download": "2019-01-19T03:35:08Z", "digest": "sha1:ZXZLB3OAHXSFFYI7ZNGZIDP7HVIVK4WO", "length": 24139, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "வெஸ்டல் வழங்கும் இ-ரீடர் சாதனங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவெஸ்டல் வழங்கும் இ-ரீடர் சாதனங்கள்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nசிங்கப்பூரில் இயங்கும் வெஸ்டல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான வெஸ்டல் என்டர்பிரைசஸ் நிறுவனம், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் நூல்களை விரும்பிப் படிப்பவர் களுக்கு உதவிட இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் இயங்கும் இந்நிறுவனப் பிரிவு, LeAF Basic, LeAF Mega, LeAF Galore, LeAF Touch, LeAF Touch Pro, LeAF Access and LeAF Android Tablets என்ற பெயர்களில் பல மாடல்களாக, இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை யும், டேப்ளட் பிசிக்களையும் வெளியிட்டுள்ளது.\nநூல்களைப் படிப்பதில் ஒரு டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு வருகிறது. அச்சில் மட்டுமின்றி, நூல்கள் இப்போது டிஜிட்டலாகவும் இணைய வலைகளில் வெளியாகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில் இவற்றை டவுண்லோட் செய்து இ-ரீடர் என்னும் சாதனத்தில் பதித்துப் படிக்கலாம். பல நூல்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. கைக்கு அடக்கமாக இயங்கும் இந்த சாதனத்தில் பல்லாயிரக் கணக்கான நூல்களைப் பதித்து வைத்து, எங்கும் எளிதாக எடுத்த��ச் சென்று, தேவைப்படும்போது படிக்கலாம். இதனால் ஒரு நூலகமே நம் கைகளுக்குள் அடங்கிவிடுகிறது. இந்த நூலகத்தில் நம் விருப்பப்படி நூல்களைப் புதிதாகச் சேர்க்கலாம். படித்தவற்றை நீக்கி, இன்னொரு இடத்தில் பத்திரப்படுத்தலாம்.\nஅச்சில் நூல்களைப் படிக்கையில், அதன் பக்கங்களில், உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை எழுதி வைக்கிறீர்களா அப்படியானல் இதில் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு, இதிலும் பக்கங்களில் கருத்துக்களை, மிக எளிமையாகவும், வேகமாகவும் எழுத வசதிகள் செய்து தரப்படுகின்றன.\nஇந்த சாதனங்கள் அனைத்தும் 6 மற்றும் 9 அங்குல திரைகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. கிரே கலரிலும், பல வண்ணங்கள் கொண்ட டிஸ்பிளே திரைகளுடனும் உள்ளன. வழக்கமான திரை, தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, 3ஜி மற்றும் வை-பி தொழில் நுட்பம் எனத் தேவைக்கேற்ற வகையிலும், வாங்குபவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நிலையிலும் இவை வடிவமைக்கப்பட்டு விற்பனை யாகின்றன. சில மாடல்கள் எம்பி3 ஆடியோ பைல்களையும் இயக்கு கின்றன. குறைந்த பட்சம் 2 ஜிபி மெமரி தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள வசதியும் உண்டு. இந்த சாதனங்களின் தொடக்க விலை ரூ.8,999.\nஇந்நிறுவனம் வெளியிட்டுள்ள இ-டைரியில் பேப்பர் நோட்புக், டிஜிட்டல் பேனா மற்றும் பிளாஷ் மெமரி கொண்ட ஒரு சிறிய சாதனம் உள்ளது. தாளில் எழுதப்படும் குறிப்புகள் மெமரியில் வாங்கப்பட்டு, அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற்றப் படுகின்றன. பின்னர் இவற்றை அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட்டாக மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்த சாதனங்கள் அனைத்தும், சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் ஆய்வு மையத்தில், இந்திய வாடிக்கை யாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன. குறிப்பாக,நூல்கள் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், அலுவலகங் களில் பணிபுரிபவர்கள், வழக்குரைஞர் கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் தேவை களையும் இந்த சாதனங்கள் நிறைவேற்று கின்றன. இந்த மையமே, இச்சாதனங் களை இயக்குவதற்கான உதவி மற்றும் விற்பனைக்குப் பின் பராமரிப்பினையும் தருகிறது.\nபதினெட்டு இந்திய மொழிகளை இவை சப்போர்ட் செய்கின்றன என்றும் இவற்றின் மெனுக்களும் அந்த அந்த மொழிகளில் தரப்பட்டுள்ளன என்��ும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த வகை சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் படிப்போரிடையேயும், கற்போரிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. முதல் முதலாக இந்தியச் சூழ்நிலைகளுக்கேற்ப இவை வடிவமைக் கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒருமுறை இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள், தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். தொடக்க நிலையிலேயே ஆண்டுக்கு 50,000 இ-ரீடர் சாதனங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொபைல் போனுக்கு அடுத்தபடியாக, இ-ரீடர் சாதனங்கள் மக்களிடையே பரவும் வாய்ப்பு உள்ளது என கணேஷ் நாராயணன் கூறுகிறார்.\nஇந்த சாதனங்கள் குறித்து மேலும் தகவல்களை அறிய http://www.leafreader.com/main.phppage=lreaders என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.சென்னையில் இந்நிறுவனத்தை 24342833 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nஜப்பான் சுனாமியில் கூகுள் உதவி\n\"சிடி' யில் டேட்டா பதித்தல்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெள��யி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/09082805/1021120/NEW-ADVOCATESREGISTRATIONBANNERBAR-COUNCILTAMIL-NADUPUDUCHERRY.vpf", "date_download": "2019-01-19T01:43:45Z", "digest": "sha1:OXZ6S33VCSTVF6PZJS7H2T3EZMMAGSAO", "length": 10260, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவழக்கறிஞர் பதிவின் போது போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் பதிவு நிறுத்தி வைக்கப்படும் - பார் கவுன்சில் எச்சரிக்கை\nசட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும் போது பெரிய அளவில் போஸ்டர்கள் வைத்ததாக, 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.\nசட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும் போது பெரிய அளவில் போஸ்டர்கள் வைத்ததாக, 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டுவது, பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை, வழக்கறிஞராக பதிவு செய்வது ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரித்துள்ளது. இந்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என புதிய வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.\nஆன்லைனில் பாதுகாப்பான பத்திரப்பதிவு - அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்\nபத்திரப் பதிவு 10 நிமிட அளவில் எளிமையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.\nசர்கார் பேனர் - ரசிகர்கள் மீது வழக்கு\nசர்கார் பேனர் விவகாரம் தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.\n\"பவர் பத்திரப் பதிவு\" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க புதிய சுற்றறிக்கை\n\"பவர் பத்திரப் பதிவு\" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nவிஜய் ஆண்டனியின் புதிய படம் 'தமிழரசன்'\nவிஜய் ஆண்டனி நடிப்பில், இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ர��பாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/81986-meme-creators-focus-is-now-on-neduvaasal.html", "date_download": "2019-01-19T02:47:52Z", "digest": "sha1:XMWJKLBVHCTENWAZ6YQU6ATAJESA6PRZ", "length": 22108, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "நெடுவாசல் பிரச்னையை கையில் எடுக்கும் மீம்ஸ் படை! | Meme creators focus is now on Neduvaasal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:43 (25/02/2017)\nநெடுவாசல் பிரச்னையை கையில் எடுக்கும் மீம்ஸ் படை\nமீம்ஸ் ஆல்பம் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்\nசமீப வருடங்களில் உலகை ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்க வைத்த விஷயம் மீம்ஸ். முதலில் ட்ரோல் எனப்படும் சீண்டல் வகை மீம்ஸ்களே அதிகம் வர ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து வந்தவையும் காமெடியான விஷயங்களே. மெல்ல, அந்த வடிவத்துக்கு மக்கள் பழகியவுடன், போட்டோ மீம்ஸீல் இருந்து Gif, வீடியோ என வளர்ந்தது அதன் பயணம். இப்போது செய்திகளை கூட மக்கள் மீம்ஸில் படிக்கவே விரும்புகிறார்கள். பிறந்தநாள் வாழ்த்தில் தொடங்கி கோலியின் சதம் வரைக்கும் எல்லாவற்றுக்கும் மீம்ஸ் தான். மெரீனா போராட்டத்திலும் மீம்ஸின் பங்கு முக்கியமானது. அந்த மீம் க்ரியேட்டர்ஸ் அடுத்து கையில் எடுத்திருப்பது நெடுவாசல் போராட்டம்.\nபுதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடு���்கும் திட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது மீத்தேன் திட்டத்தின் இன்னொரு பெயர்தான். விவசாயத்தையும், மண்ணையும், மக்களையும் அழிக்கும் இந்தத் திட்டத்துக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களது போராட்டத்தை உலகளாவிய தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்லவும், இந்தத் திட்டம் பற்றியும், அதன் ஆபத்துகள் பற்றி எடுத்துச் சொல்லவும் மீம்ஸ்கள் பறக்க தொடங்கிவிட்டன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்களின் பின்னால் அணில் போல அல்ல; யானை போல இருந்து ஆதரவு அளித்து வருகிறார்கள் மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்.\nஇது பற்றி மீம் க்ரியேட்டர் ராஜீவிடம் பேசினோம்\n“நானும் ஆரம்பத்துல காமெடிக்கு மட்டும் மீம்ஸ்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, அதோட ரீச்சும், பலமும் லேட்டாதான் புரிஞ்சது. ரத்தம் வேணும்னு ஒரு ஸ்டேட்டஸ் போடுறதுக்கும், அதையே ஒரு கான்செப்ட்ல அழகா மீமா போடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குன்னு புரிஞ்சது. மக்களோட மனச தொடுற விஷயத்துக்குத்தான் அவங்க அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப மக்களோட மனச ஈசியா ரீச் பண்ண மீம்ஸ் உதவியா இருக்கு. அத சரியான வழியுல பயன்படுத்தணும்ன்னு இளைஞர்களுக்கு தெரியுது. அதோட விளைவுகள்தான் இதெல்லாம். நெடுவாசல் மட்டும் இல்ல. இனிமேல் மக்கள் போராட்டங்கள் எல்லாத்திலும் மீம்ஸூக்கு பங்கு இருக்கும்”\nமீம்ஸ் ஆல்பம் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்\nஇணையத்தில் பெரும்பாலும் தேவையற்ற விஷயங்களையே இளைஞர்கள் செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவும் சூழலில், இது போன்ற விஷயங்கள் நம்பிக்கையை கொடுக்கின்றன. மீம்ஸ் உருவாக்குபவர்கள் கொஞ்சம் தேடி, அலசி உண்மையான, சரியான விஷயங்களை மட்டுமே கொடுப்பார்களேயானால், இந்த மாற்றம் நூற்றாண்டின் முக்கியமான விஷயமாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.\nமீம்ஸ் நெடுவாசல் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டை\nஅட... இதுக்குலாமா கேட்ஜெட் கண்டுபிடிப்பாங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சி���் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/132706-naanayam-vikatan-business-conclave-to-be-held-at-coimbatore.html", "date_download": "2019-01-19T01:52:01Z", "digest": "sha1:A3PVOWWSJRMGBMS73IUCRC2T6GLYGB5F", "length": 25889, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "பிசினஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு...கோவையில் நாணய விகடன் பிசினஸ் கான்க்ளேவ்! | Naanayam Vikatan business conclave to be held at Coimbatore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:16 (01/08/2018)\nபிசினஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு...கோவையில் நாணய விகடன் பிசினஸ் கான்க்ளேவ்\nமுதல் நாள் மதியம், இன்கவர்ன் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ஶ்ரீராம் சுப்ரமணியன்,`பங்கு முதலீட்டாளர்கள் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும் `என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார்.\nகோவையில் ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் `நாணயம் விகடன்’ சார்பில் `ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்’ நடைபெற உள்ளது. `விஷன் 2025’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற உள்ள இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், பங்கு முதலீட்டாளர்கள் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இன்கவர்ன் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனரும், எம்.டி.யுமான ஶ்ரீராம் சுப்ரமணியன் சிறப்புரை ஆற்ற உள்ளார்.\nகான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் இங்கே க்ளிக் செய்க....\nஉலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு நிதி தொடர்பான விஷயங்களில் நல்வழி காட்டிவரும் நாணயம் விகடன், கடந்த இரண்டு வருடங்களாக ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்களை சென்னையில் வெற்றிகரமாக நடத்தியது. இதுபோன்ற கருத்தரங்குகளின் பலன், தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களில் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில், கோவை மண்டல வாசகர்களின் விருப்பத்தை ஏற்று, ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் கோவையில், இரண்டு நாள் ஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவினை நாணயம் விகடன் நடத்தவிருக்கிறது.\n`விஷன் 2025’ என்னும் கருப்பொருளை மையமாகக்கொண்டு, நிபுணர்கள் பலர் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உரையாற்ற உள்ளனர். இந்த கான்க்ளேவின் முதல் நாளன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், சர்வதேச மற்றும் இந்தியப் பொருளாதார நிலை குறித்து பல்வேறு நிபுணர்கள் பேச உள்ளனர்.\nபங்கு முதலீட்டாளர்கள் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும்\nமுதல் நாளன்று பங்குச் சந்தை நிபுணர் செளரப் முகர்ஜி, பங்குச் சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்பது பற்றி பேசுவார். மேலும், பங்குச் சந்தை நிபுணரான ஏ.கே.பிரபாகர் இந்தக் கருத்தரங்கில் பேச உள்ளார். நாணயம் விகடனில் இவர் எழுதிய போர்ட்ஃபோலியோ மிகவும் புகழ்பெற்ற பகுதி. இந்தக் கருத்தரங்கில் யூனிஃபை நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறனும் பேசவிருக்கிறார். `புதிய ஆண்டில் நமது முதலீடுகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்பது குறித்து நாணயம் விகடனின் புத்தாண்டு இதழில் இவர் எழுதும் கட்டுரை பலராலும் தேடிப் படிக்கப்பட்டுவருகிறது.\nஇவர்களைத் தொடர்ந்து சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் எம்.டி சுனில் சுப்பிரமணியம் பேசுகிறார். அடுத்ததாக, அதாவது முதல் நாள் மதியம், இன்கவர்ன் ரிசர்ச் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான ஶ்ரீராம் சுப்ரமணியன், `பங்கு முதலீட்டாளர்கள் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும்' என்பது குறித்து உரையாற்ற இருக்கிறார். அவரைத் தொடர்ந்து சர்வதேசப் பொருளாதார நிபுணர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரனும் உரையாற்ற உள்ளார்.\nஇந்தக் கருத்தரங்கின் இரண்டாம் நாளன்று, பிசினஸ் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அன்றைய தினம், தமிழ்நாடு சி.ஐ.ஐ. அமைப்பின் தலைவர் எம்.பொன்னுசுவாமி பேசுகிறார். ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனரும், கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமான சுரேஷ் சம்பந்தம் பேசுகிறார். சிறுதொழில் நிபுணர்களுக்கு வழிகாட்டும் ஆஸ்ஃபைர் நிறுவனரும், எம்.டி.யுமான ரமாஸ் கிருஷ்ணனும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.\nஇந்த இரண்டு நாள் கான்க்ளேவ், வாசகர்களாகிய உங்களுக்கு அறிவு விருந்தாக மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சியில் உங்களுக்கான வாய்ப்புகளைக் கண்டறியும் ஒரு தளமாகவும் அமையும்.\n* பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள்\n* சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவர்கள்\n* தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள்\n* பி.காம், எம்.காம் மற்றும் எம்.பி.ஏ மாணவர்கள்\nஇந்த கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புகிற பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், கார்ப்பரேட் மேனேஜர்கள் http://bit.ly/nvconclave இந்த லிங்கினை உடனே க்ளிக் செய்து, கட்டணம் செலுத்தித் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்பவர்களுக்குத் தள்ளுபடி உண்டு\nகோவையில் நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள��வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/135989-locals-share-their-emotional-story-about-chinnathambi-elephant.html", "date_download": "2019-01-19T02:13:55Z", "digest": "sha1:U3MHYBB5XXUTRUR7A5JTZ37R6XMP52J7", "length": 33006, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆடு, மாடு, குழந்தைகளை சின்னத்தம்பி தாக்கமாட்டான்!” - யானைக்காக நெகிழும் மக்கள் | Locals share their emotional story about chinnathambi elephant", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:56 (05/09/2018)\n``ஆடு, மாடு, குழந்தைகளை சின்னத்த��்பி தாக்கமாட்டான்” - யானைக்காக நெகிழும் மக்கள்\nஅதோட இடத்துக்கு வந்துட்டு, அவங்களயே இருக்கக் கூடாதுன்னு சொல்றது நியாயமே இல்ல\nசோலைக் காடுகள் குறைந்து, கட்டடக் காடுகள் பெருகியுள்ள புதிய இந்தியா இது. அதனால்தான், மனித -விலங்கு மோதல்களுக்கு இங்கு பஞ்சமில்லை. அரசாங்க நிலம், யானை வழிப்பாதை, வனப்பகுதி என எங்கும் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளே அதிகம். முன்பு வனவிலங்குகள் இருந்த பகுதிகள் தற்போது கட்டடங்களாகவும் விவசாய நிலங்களாகவும் மாறியுள்ளன. வழக்கம் போல உணவைத் தேடி அங்கு வரும் வன விலங்குகளை ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்வதாக பழி சுமத்துகிறோம். அப்படித்தான், கோவை அருகே ஒரு காட்டு யானைக்கு எதிராக ஊர் மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.\nகோவை நகரின் இரைச்சல்கள் குறைந்து, இயற்கைப் போர்வையில் மூடி மறைந்து காணப்படும் பகுதிதான் ஆனைக்கட்டி. நீலகிரியின் உயிர்ச்சூழல் மண்டலத்தில், கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒரே பகுதி ஆனைக்கட்டிதான். அதன் தாக்கத்தை, மாங்கரை தடாகம், சின்னத்தடாகம் என்று இந்தப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் காணலாம். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை அங்கு அடிக்கடி காணலாம். பழங்குடி மக்கள் அதிகம் உள்ள அந்தப் பகுதியில், கடந்த 40 ஆண்டுகளாக பிற மனிதர்களும் குடியேறி வருகின்றனர்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nவிவசாயம், செங்கல் சூளைகள் வேலைகளில் இங்கிருப்பவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு அவ்வப்போது வரும் யானைகளுக்கு அந்த மக்கள் பெயர் சூட்டுவது வழக்கம். பேய், விநாயகன், கொம்பன், சின்னத்தம்பி, பெரியதம்பி என்று ஏராளமான பெயர்களை வைத்துள்ளனர். இதில், 15-20 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி யானைதான் மிகவும் பிரபலம். ஆரம்பத்தில் பெரியதம்பியுடன் சுற்றிவந்த சின்னத்தம்பி, தற்போது தனிக்காட்டு ராஜாவாகச் சுற்றி வருகிறார். பார்க்கக் கம்பீரமான தோற்றமாக இருந்தாலும், இதுவரை ஒருவரைக் கூட சின்னத்தம்பி ��ாக்கியதில்லை. ஆனால், உணவுக்காக விவசாய நிலம், வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் நுழைந்துவிடுவார். இதனால், சின்னத்தம்பியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அந்த ஊர்களில் ஒரு பகுதியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.\n``மத்த யானைங்க எப்பவாது குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றன. சின்னத்தம்பி எப்பவாதுதான் காட்டுக்கு போறான். தினமும் 50, 60 வாழைகள சேதப்படுத்திருது. நிறைய வீடுங்கள் இதனால சேதமடைஞ்சுருக்கு. கடன் வாங்கி விவசாயம் பண்றோம். அதுவும் இப்படியானா, நாங்க என்னத்தான் பண்றது அதனால, சின்னத்தம்பிய வேற இடத்துக்கு மாத்தணும். அதுவரை நாங்க போராட்டம் நடத்துவோம்\" என்று சின்னத்தம்பிக்கு எதிராக சில விவசாயிகள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.\nசின்னத்தம்பி யானை முதலில் தடாகம், மாங்கரை போன்ற பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், சின்னதம்பி யானையைப் பார்க்கும்போதெல்லாம், சிலர் கற்களால் தாக்கி வந்தனர். அனுபாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த சின்னத்தம்பியை, சில மனிதர்கள் கற்களால் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, கொண்டனூர், கண்டிவழி போன்ற மலைக் கிராமங்களின் அருகே சின்னதம்பி சுற்றி வருகிறது. அங்கும், சின்னத்தம்பியை சிலர் பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அண்மையில், ஆனைக்கட்டி அருகே சின்னத்தம்பி வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக்கின் ஊழியர்கள் கற்கள், பாட்டில்கள், தீப்பந்துகள் மூலம் சின்னத்தம்பியைக் குரூரமாகத் தாக்கினர்.\n``ஆனைக்கட்டி பகுதியைச் சுத்தி 3, 4 உருப்படிங்க உலா வரும். ஆனா, எந்த யானை வந்தாலும் அது சின்னத்தம்பிதான்னு சிலர் அது மேல பழிசுமத்தறாங்க. இங்க இருக்கற பழங்குடி மக்கள் யாருமே அத எதிர்க்கல. பஞ்சம் பொழைக்க வந்தவங்கத்தான் சின்னத்தம்பிய எதிர்க்கறாங்க. அதோட இடத்துக்கு வந்துட்டு, அவங்களயே இருக்கக் கூடாதுன்னு சொல்றது நியாயமே இல்ல\" என்கின்றனர் சில உள்ளூர் வாசிகள்.\n``அது ரொம்பவே பொறுமையான யானை. நான் 30 வருஷத்துக்கு மேல இங்க விவசாயம் பண்றேன். என் தோட்டத்துல கூட அதனால சேதம் நடந்துருக்கு. ஆனா, அது உணவுக்காகத்தான் வருது. அது நினைச்சா, ஒரு நாளுக்கு 50 மனுஷங்கள அடிக்க முடியும். இப்பவரை ஒரு மனுஷன் மேல கூட அது கை வெச்சதில்ல. சில நாள்களுக்கு முன்னாடி, எங்க தோட்டத்துக்குப் பக்கத்துல சின்னத்தம்பி வந்துச்சு. பக்கத்துல குழந்தைங்க நின்னுட்டு இருந்தாங்க. எல்லாரும் பதறிப் போனப்ப, சின்னத்தம்பி குழந்தைங்களப் பார்த்துட்டு, வேற வழியா சுத்திப் போய்டுச்சு. நான் எவ்வளவோ யானைங்கள பார்த்துருக்கேன். சின்னத்தம்பி ரொம்பவே அமைதி. ஆனா, அது முன்ன மாதிரி இல்ல. இப்ப அதோட உருவமே மாறிடுச்சு. மனுஷங்க அடிக்கறதால அது சரியா சாப்டறது இல்லனு நினைக்கறேன்\" என்கிறார் விவசாயி நட்ராஜ்.\n``காட்டுக்கு மட்டும் இல்ல, உலகத்துக்கே அதுதான் ராஜா. நம்ம எல்லாம் ராஜா இல்ல. எந்த விஷயமா இருந்தாலும், பூ, பொட்டு வெச்சு நம்ம முதல்ல விநாயகரத்தான் கும்படறோம். ஒரு ஜான் வயிறு இருக்கற மனுஷங்களே, தக்காளி, வெங்காயம், மிளகாய்னு நல்ல ருசியா எண்ணெய்ல வறுத்து சாப்டறோம். அதுக்கு 6 ஜான் வயிறு. அப்ப அது சாப்ட வேண்டாமா அவர் இங்க வர்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதை எதிர்த்துக் கேட்க மனுஷங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. சின்னத்தம்பி ரொம்ப நல்லவரு. இங்க இருக்கற ஆடு, மாடுங்கள கூட அவர் ஒண்ணும் பண்ண மாட்டாரு. கடவுளே போ சாமின்னு சொன்னா.. அமைதியா போய்டுவார். சாப்பாடு தேடி வருவார். சாப்டுவார். அப்படியே காட்டுக்குப் போய்டுவார். அவரால இங்க யாருக்கும் பிரச்னை இல்ல. இங்க இருக்கறவங்கனாலத்தான் அவருக்குப் பிரச்னை. அவரு இருக்கறதால, காட்டுலயும் வீட்லயும் நிறைய பேருக்கு தப்புப் பண்ணக் கூடாதுன்னு பயம் இருக்கு\" என்று முடித்தார் கரட்டி என்ற பழங்குடி.\n``அந்தப் பகுதி மக்களின் கோரிக்கை மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலிடத்திலிருந்து சிக்னல் வந்தவுடன் சின்னத்தம்பியை வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள். சின்னத்தம்பிய அடிச்ச, டாஸ்மாக் கடைக்காரங்கள கண்டிச்சுருக்கோம். இனி இப்படி நடக்காதுன்னு சொல்லிருக்காங்க\" என்று சின்னதம்பியைத் தொடர்ந்து கண்காணித்துவரும் வனத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.\nஆனால், கோவை மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் இதை மறுக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, ``ஆனைக்கட்டில சின்னத்தம்பி யானைய யாரும் அடிக்கல. அது வேற ஒரு யானை. அத டாஸ்மாக்காரங்க அடிச்சதா சொன்னாங்க. நாங்க விசாரணை பண்ணிட்டோம். டாஸ்மாக் கடைக்காரங்க யானைய அடிக்கல. அங்கிருக்கற தோட்டத்துக்குள்ள ஒரு யானை போக பார்த்துச்சு. அத அவங்க முடுக்கி விட்டாங்க. சின்னத்தம்பியத் தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருக்கோம். மத்தபடி, அதை வேறு இடத்துக்கு மாற்ற யாரும் பரிந்துரை செய்யலை\" என்றார்.\nசின்னத்தம்பி குறித்து வனத்துறையிலேயே, கீழ்மட்ட பணியாளர்கள் ஒரு மாதிரியும், மேல் மட்ட அதிகாரிகள் வேறு மாதிரியும் சொல்வது பயத்தை அதிகரிக்கிறது. யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்களுக்கு சீல் வைக்கத் தொடங்கியுள்ளோம். அது வசிக்கும் இடத்தில் இருந்துகொண்டே, அதற்குத் தொந்தரவு கொடுக்கும் மனிதர்களைத் தண்டிப்பது யார்\n``காவிரி வெள்ளம் சேர்த்த மணலை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரைச் சொல்லித் திருடப் பார்க்குறாங்க'' - கரூரிலிருந்து அபயக் குரல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sathuranga-vettai-heroine-ishara-nair-sahil-wedding-pics/", "date_download": "2019-01-19T02:00:55Z", "digest": "sha1:3EVFBB5OXYOSUUHABB22URCE6VBQYERV", "length": 3765, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சதுரங்கவேட்டை’ ஹீரோயின் “இஷாரா நாயர்”- மேரேஜ் ஸ்டில்ஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nசதுரங்கவேட்டை’ ஹீரோயின் “இஷாரா நாயர்”- மேரேஜ் ஸ்டில்ஸ்\nPrevநம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி\nNextசுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார்(பெண்) வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/sivakarthikeyan-next-heroine-is-lady-super-star-nayanthara-sk13-rajesh-studio-green-gnanavel-raja/", "date_download": "2019-01-19T02:50:24Z", "digest": "sha1:KK2WHZC52IW6PZUQZT4PEVCHLSVNGQ6H", "length": 5419, "nlines": 58, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சிவகார்த்திகேயன் அடுத்த கதாநாயகி இவர்தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசிவகார்த்திகேயன் அடுத்த கதாநாயகி இவர்தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் அடுத்த கதாநாயகி இவ��்தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவேலைக்காரன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் சீமராஜா. இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை தொடர்ந்து, எஸ்.எம்.எஸ். பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் சிவகார்த்திகேயனை இயக்குவதாகவும், அதை ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும் தகவல் கசிந்து பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.\nராஜேஷின் கடைசி மூன்று படங்களும் தோல்வியை தழுவின. இதனால் வெற்றி பாதைக்கு திரும்ப உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனை பயன்படுத்திக்கொள்ளலாம் என ராஜேஷ் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் ராஜேஷ் ஓகே சொல்லியிருக்கிறார். சில நாட்கள் முன்னர் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்காரன் படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் sk13 படத்தில் நடிக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.\nPrevious « ஸ்ரீ ரெட்டி சர்ச்சையில் சிக்கிய ராஜமௌலி படத்தின் கதாநாயகன். அதிர்ச்சியில் திரையுலகம்\nNext நடிகர் விஷாலை கடுமையாக்க தாக்கி பேசிய பிரபலங்கள். விவரம் உள்ளே »\nபெண் பத்திரிகையாளரை அவதூராக பேசி வாக்கி கட்டிகொண்ட நடிகை கஸ்தூரி\n“96”, ராட்சன் படங்களை விமர்சனம் செய்த இயக்குனர் ஷங்கர்\nமாணவி சோபியாவுக்கு ஜாமின் – தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/05/blog-post_7936.html", "date_download": "2019-01-19T02:56:56Z", "digest": "sha1:XNXEENNHLCKTVD66KTLFOEKNF24G7TW6", "length": 9542, "nlines": 81, "source_domain": "www.tamilnetwork.info", "title": "** இந்தோனேசியாவில் மாயமான தீவுகள் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories ** இந்தோனேசியாவில் மாயமான தீவுகள்\n** இந்தோனேசியாவில் மாயமான தீவுகள்\nஇந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு களால் இதுவரை 30 தீவுகள் மறைந்து விட்டன. தீவுகளின் கூட்டம் என்றழைக்கப் படும் இந்தோனேசிய நாட்டில் மொத்தம் 17,504 தீவுகள் இருந��தன. அந்நாட்டில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் இயற்கை சீற்றங்களினால் தற்போது 17,480 தீவுகள் மட்டுமே உள்ளன. இவையனைத்தும் சுனாமி, நிலநடுக்கம், கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களினால் அழிந்தன. மேலும் தீவுகள் அழிவதைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 2030-—க்குள் 3000 தீவுகள் மறையும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன��, லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-premam-02-03-1626276.htm", "date_download": "2019-01-19T02:31:23Z", "digest": "sha1:OBSEL5WUZ5FNER23KN5VGRRA6JJSSEKL", "length": 7064, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் அறிவிப்பு! - Premam - மாநில விருதுகள் | Tamilstar.com |", "raw_content": "\n2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் அறிவிப்பு\n2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சார்லி’ மற்றும் ‘என்னு நிண்டே மொய்தீன்’ திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.\nசார்லி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகரான விருதை துல்கர் சல்மான் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்துக்காக பார்வதி வென்றுள்ளார். மேலும் சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசிறந்த நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் சார்லியும் சிறந்த இசை, பாடல் வரிகள், சிறந்த ஒலி வடிவம் ஆகிய பிரிவுகளில் ‘என்னு நிண்டே மொய்தீன்’ படமும் பல விருதுகளை வென்றுள்ளது.\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்\n▪ என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.\n▪ ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்க���ா\n▪ சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்\n▪ நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்\n▪ மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை\n▪ காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்\n▪ விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்\n▪ பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு\n▪ சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2100441", "date_download": "2019-01-19T02:11:05Z", "digest": "sha1:VAR4YUE7G5L6LRYIXQZNRJP2SKSCTT3C", "length": 7506, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "வாகன சோதனைக்கு உதவும் மோப்ப நாய் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட��டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாகன சோதனைக்கு உதவும் மோப்ப நாய்\nபதிவு செய்த நாள்: செப் 13,2018 00:55\nகூடலுார்:முதுமலையில், வனச்சோதனை சாவடியில், வாகனங்களை சோதனை செய்யும் பணியில், மோப்ப நாய் 'ஆப்பர்' பயன்பட்டு வருகிறது.\nமுதுமலை புலிகள் காப்பகத்தில், வனக் குற்றங்களை தடுக்க, வனத்துறைக்கு உதவியாக, பயிற்சி பெற்ற மோப்ப நாய் ஆப்பர் உதவி வருகிறது.\nதற்போது, முதுமலை வனத்துறைக்கு சொந்தமான மசினகுடி, தொரப்பள்ளி, கக்கனல்லா வனசோதனை சாவடிகளில், நடக்கும் வாகன சோதனையில் ஆப்பரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தொரப்பள்ளி வனச் சோதனை சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது, பல வாகனங்களில் ஆப்பர் தனது மோப்ப பணியை சிறப்பாக மேற்கொண்டதால், அதிகாரிகள் திருப்தி அடைந்தனர்.\nவனத்துறையினர் கூறுகையில், ' இந்த மோப்பநாய், வனக் குற்றங்களை தடுக்க, வனத்துறைக்கு உதவியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், மசினகுடி வனப்பகுதியில் காணாமல் போன விவசாயி ஒருவரை கண்டு பிடித்து உயிருடன் மீட்க போலீசுக்கும் உதவியுள்ளது. தற்போது, வனக் குற்றங்களை தடுக்க, முதுமலை சோதனை சாவடிகளில் வாகன சோதனைகளிலும், வன எல்லைகளில் கண்காணிப்பு பணியில் வனத்துறைக்கு உதவியாக இதனை\n» நீலகிரி மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை ...\nவாரிய பள்ளியில் வெளிமாணவர்களுக்கு 'சீட்' இல்லை\nயானை தாக்கி ஒருவர் பலி\nமது விற்பனை இருவருக்கு காப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13002047/Stole-the-cow-to-the-Young-men-Civilians-attacked.vpf", "date_download": "2019-01-19T03:02:37Z", "digest": "sha1:XJF25YRW73KYPVCZP4QERTNK7DEVQFCW", "length": 13301, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stole the cow to the Young men Civilians attacked || மாடு திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாடு திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள் + \"||\" + Stole the cow to the Young men Civilians attacked\nமாடு திருடிய வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்\nஉளுந்தூர்பேட்டை அருகே மாடு திருடிய வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.\nஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முருகேசனுக்கு சொந்தமான மாட்டை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.\nஇதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரை அதே பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் இதுபற்றி உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாடு திருடிய வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாச்சாபாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்திரகுமார் (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்தனர். மாடு திருடிய வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. முத்தாண்டிப்பாளையத்தில் தினமும் வராத நகர பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்\nபல்லடம் அருகே உள்ள முத்தாண்டிபாளையத்திற்கு தினமும் வராத அரசு நகர பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.\n2. காணும் பொங்கலையொட்டி 2–வது நாளாக அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்\nபொங்கல் திருவிழா கடந்த 15–ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு மறுநாள், மாட்டு பொங்கல், கரிநாள் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம்.\n3. காரமடையில் மேம்பாலம் கட்டியும் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை சேவை சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nகாரமடையில் மேம்பாலம் கட்டியும் பயனில்லாததால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதை தொடர்ந்து சேவை சாலை அமைத்து வாகன நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n4. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உ��்ள புதுவை நேரு வீதியில் கழிவுநீர் குப்பைகளால் போக்குவரத்து நெரிசல்\nபுதுவையின் முக்கிய கடைவீதியான நேரு வீதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு மண் உள்ளிட்ட குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது.\n5. சத்தியமங்கலம் அருகே ராஜன் நகரில் அடிக்கடி நடமாடும் சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nசத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகரில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதால் அதை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13011440/Cut-the-scythe-to-two-policemen-who-tried-to-arrest.vpf", "date_download": "2019-01-19T03:16:06Z", "digest": "sha1:DA4LNF5MNMMVNDPHNCOJ6JR2GOH73ZJW", "length": 15079, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut the scythe to two policemen who tried to arrest the dispute || தகராறு செய்தவர்களை கைது செய்ய முயன்ற 2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதகராறு செய்தவர்களை கைது செய்ய முயன்ற 2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு + \"||\" + Cut the scythe to two policemen who tried to arrest the dispute\nதகராறு செய்தவர்களை கைது செய்ய முயன்ற 2 போலீஸ்காரர்��ளுக்கு அரிவாள் வெட்டு\nமுசிறி அருகே தகராறு செய்தவர்களை கைது செய்ய முயன்ற 2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த செவந்தலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 50) வக்கீல். இவரது மகன்கள் பிரவீன்குமார்்(24), அபினேஷ் (22). இதில் அபினேஷ் திருச்சி சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஆசைத்தம்பிக்கும், அவரது மகன்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nஇந்தநிலையில் செவந்தலிங்கபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவிற்கான பாதுகாப்பு பணியில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், பழனியாண்டி மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அன்று இரவு ஆசைத்தம்பிக்கும், அவரது மகன்கள் பிரவீன்குமார், அபினேஷ் ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆசைத்தம்பியை அவரது மகன்கள் இருவரும் தாக்கினர்.\nஇதைப்பார்த்த, அங்கு நின்று கொண்டிருந்த கிராம முக்கியஸ்தர்கள் சிலர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அபினேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் லோகேஷ் (18), மதன் (26) ஆகியோர் சமாதானம் பேசியவர்களிடம் அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், போலீஸ்காரர்கள் உமர்முக்தா (33), மோகன் (33) உள்ளிட்டவர்கள் அவர்களை கைது செய்ய சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் போலீசாரிடம் தகராறு செய்து, அவர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nஇதில் போலீஸ்காரர்கள் உமர்முக்தா, மோகன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த மோகன் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், லேசான காயமடைந்த உமர்முக்தா முசிறியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பிரவீன்குமார், அபினேஷ், லோகேஷ், மதன் ஆகிய 4 பேரை வலைவ���சி தேடி வருகின்றனர்.\n1. குடும்ப தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கணவர்-மாமியாருக்கு வலைவீச்சு\nமயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக கணவர்-மாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. தம்பியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது\nசேதுபாவாசத்திரம் அருகே தம்பியை தாக்கியவர்களை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதைதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கு: அண்ணன், தம்பி கைது\nகூத்தாநல்லூர் அருகே கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கில் அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.\n4. சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றபோது மோதல்: போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு\nசமாதான பேச்சுவார்த்தைக்கு சென்ற போது இலுப்பூர் போலீஸ் நிலையம் முன்பு 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n5. திருமணம் செய்த 4 மாதத்தில் பெண்ணுக்கு வெட்டு: கணவன் கைது\nதிருமணம் செய்த 4 மாதத்தில் பெண்ணை பிளேடால் வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/31004741/Between-India-and-South-AfricaThe-last-Test-Jokespark.vpf", "date_download": "2019-01-19T02:52:16Z", "digest": "sha1:MGBVIMNSU7AXUXB6ACBGVJZFFRBUIDCT", "length": 13183, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Between India and South Africa The last Test 'Jokespark pitch is bad' || இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் நடந்த ‘ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் மோசமானது’ ஐ.சி.சி. தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் நடந்த ‘ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் மோசமானது’ ஐ.சி.சி. தகவல் + \"||\" + Between India and South Africa The last Test 'Jokespark pitch is bad'\nஇந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே கடைசி டெஸ்ட் நடந்த ‘ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் மோசமானது’ ஐ.சி.சி. தகவல்\nஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3–வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3–வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய இந்த ஆடுகளத்தில் 4–வது நாட்களுக்குள் 40 விக்கெட்டுகளும் முழுமையாக சரிந்தன. இதற்கிடையே ஆடுகளத்தன்மை குறித்து சர்ச்சை கிளம்பியது. பந்து தாறுமாறாக எகிறியதுடன், சில வீரர்களையும் பதம் பார்த்தது. இது விளையாடுவதற்கு உகந்த ஆடுகளம் அல்ல என்று முன்னாள் வீரர்கள் புகார் கூறினர். 3–வது நாளிலேயே ஆட்டத்தை கைவிட்டிருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் இந்த ஆடுகளம் மோசமானது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘கடைசி டெஸ்ட் போட்டிக்காக தயார் செய்யப்பட்ட இந்த ஆடுகளம் மோசமான ஒன்றாகும். வேகம் மிக அதிகமாக இருந்தது. பந்தும் கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆனது. போட்டி தொடங்கிய பிறகு வெகு சீக்கிரத்திலேயே ஆடுகளத்தின் தன்மை ���ாறி விட்டது. இதனால் பேட்ஸ்மேன்கள் சமாளிப்பதற்கு கஷ்டப்பட்டனர். ஆடுகளம் அபாயகரமானதாக மாறியது. விளைவு, தங்களது பேட்ஸ்மேன்கள் பந்து தாக்கி காயமடைந்ததால் இரு தரப்பு மருத்துவ குழுவினரும் அடிக்கடி களத்திற்குள் வர வேண்டி இருந்தது. கள நடுவர்களே வீரர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு. ஆடுகளத்தன்மை அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. 3–வது நாளுக்கு பிறகு போட்டியை தொடர்ந்து நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்தனர். இரு அணியின் கேப்டன்களும் ஒப்புக் கொண்டதால் 4–வது நாள் ஆட்டத்தை தொடர்வது என்ற முடிவுக்கு நடுவர்கள் வந்தனர். ஆனாலும் போட்டி முடியும் வரை பந்து விதவிதமாக பவுன்ஸ் ஆனது’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மைதானத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 3 தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுக்குள் இந்த புள்ளி எண்ணிக்கை 5 ஆக உயரும் பட்சத்தில் இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்த ஓராண்டு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு\n2. கடைசி ஒரு நாள் போட்டியில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை - யுஸ்வேந்திர சாஹல், டோனி கலக்கல்\n3. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்தியா வெல்லுமா கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\n4. ‘தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனை’ ஷிகர் தவான் பேட்டி\n5. பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: பாண்ட்யாவும், ராகுலும் மனிதர்கள் தானே -சவுரவ் கங்குலி ஆதரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/09/07022003/1189558/Pakistan-to-become-5th-largest-nuclear-power-soon.vpf", "date_download": "2019-01-19T02:56:26Z", "digest": "sha1:RAL7OFQKQG2VQMHPMK3ATLMI5GKS65DV", "length": 14693, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "5-வது பெரிய அணுசக்தி நாடாக பாகிஸ்தான் உருவாகும்? - அறிக்கையில் பரபரப்பு தகவல் || Pakistan to become 5th largest nuclear power soon report", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5-வது பெரிய அணுசக்தி நாடாக பாகிஸ்தான் உருவாகும் - அறிக்கையில் பரபரப்பு தகவல்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 02:20\n2025-ம் ஆண்டுவாக்கில் பாகிஸ்தான் உலகின் 5-வது பெரிய அணுசக்தி நாடாக மாறி விடும் என கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #NuclearPower\n2025-ம் ஆண்டுவாக்கில் பாகிஸ்தான் உலகின் 5-வது பெரிய அணுசக்தி நாடாக மாறி விடும் என கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #NuclearPower\nஅமெரிக்க நாட்டில் ‘பாகிஸ்தானிய அணு ஆயுதங்கள் - 2018’ என்ற தலைப்பில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், ராபர்ட் நோரீஸ், ஜூலியா டயாமண்ட் ஆகிய 3 பேர் ஒரு அறிக்கை தயாரித்து உள்ளனர். இவர்களில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இயக்குனர் ஆவார்.\nஅவர்கள் தயாரித்து உள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் தற்போது 140 முதல் 150 அணுகுண்டுகள் வரை இருக்கலாம். இதே வேகத்தில் அந்த நாடு போய்க்கொண்டு இருந்தால், 2025-ம் ஆண்டுவாக்கில் அந்த நாட்டிடம் 220 முதல் 250 அணுகுண்டுகள் வரை சேர்ந்துவிடும். இது நடந்துவிட்டால், பாகிஸ்தான் உலகின் 5-வது பெரிய அணுசக்தி நாடாக மாறி விடும்” என கூறி உள்ளனர்.\nபாகிஸ்தான் எத்தனை அணுசக்தி திறன் கொண்ட லாஞ்சர்களை நிறுத்துகிறது, இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாடு அணுகுண்டுகள் கையிருப்பை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Pakistan #NuclearPower\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக மு���ல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஇங்கிலாந்து இளவரசி மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஞானத்தாய்\nசிரியாவில் கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி\nகொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nகொலம்பியா வெடிகுண்டு தாக்குதல்- ஐ.நா. கடும் கண்டனம்\nஅரசுத் துறைகள் முடக்கம் நீடிப்பு- அமெரிக்க குழுவின் டாவோஸ் பயணத்தை ரத்து செய்தார் டிரம்ப்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutomobileNews/2018/03/02155524/1148602/Renault-Duster-Price-down-By-Up-To-Rs-1-Lakh.vpf", "date_download": "2019-01-19T03:02:38Z", "digest": "sha1:U74Q45DYPDAX2JAYCBV46U3BIRFQWUDX", "length": 4695, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Renault Duster Price down By Up To Rs 1 Lakh", "raw_content": "\nரூ.1 லட்சம் விலை குறைக்கப்பட்ட ரெனால்ட் கார்\nரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் டஸ்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.\nரெனால்ட் இந்தியாவின் டஸ்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. 2018 ரெனால்ட் டஸ்டர் விலை இந்தியாவில் ரூ.7.95 லட்சம் முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.12.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nமார்ச் 1, 2018 முதல் மாற்றியமைக்கப்ப��்டு இருக்கும் விலை பட்டியலில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்தியாவில் வெளியானது முதல் டஸ்டர் மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாகவும், காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் அதிகம் விற்பனையாகி வருகிறது.\nபெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ரெனால்ட் டஸ்டர் எஸ்.யு.வி. 1.5 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 104.5 பி.ஹெச்.பி. பவர், 143 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.\nரெனால்ட் டஸ்டர் டீசல் வேரியண்ட் மாடலில் 1.5 லிட்டர் இன்ஜின் மற்றும் இருவித டியூனிங் வழங்கப்படுகிறது. 108.5 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்கியூ மற்றும் 84 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 200 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\n2012 ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது. 2018 ரெனால்ட் டஸ்டர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் புதிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ChildCare/2018/07/02082932/1173808/children-healthy-foods.vpf", "date_download": "2019-01-19T02:59:58Z", "digest": "sha1:HAYANO6TR6JBCRRC7L7NJPFSRDR7U5GN", "length": 7041, "nlines": 31, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: children healthy foods", "raw_content": "\nவளரும் குழந்தைகளுக்கான சத்தான உணவு\nவளரும் குழந்தைகளுக்கு தினமும் சத்தான உணவுகள் மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.\nகுழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.\n1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பார்லி, மக்காச்சோளம், கம்பு, ஓட்ஸ், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளில் 2 கப் அளவாவது தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 4 கப் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றில் புரதம், கால்சியம், இரும்பு, பி-காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் கேரட், பருப்பு, வெங்காயம், குடைமிளகாய, பீட்ரூட் போன்றவற்றிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.\nபீன்ஸ், பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை, பயத்தம் பருப்பு போன்ற தானிய வகைகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. அவைகளில் குழந்தைகள் விரும்பும் சாண்ட்விச், கட்லெட் போன்ற பலகாரங்களை தயார் செய்து கொடுக்கலாம். மேற்கண்ட தானிய வகை உணவுகளில் ஒரு கப் அளவுக்காவது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.\n1 முதல் 3 வயது குழந்தைகள் 2 கப் அளவும், 4-6 வயது குழந்தைகள் 4 கப் அளவும் காய்கறி வகைகளை தினமும் சாப்பிட வேண்டும். கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், ராகி, பட்டாணி போன்றவற்றை பயன்படுத்தி ரொட்டி, உப்புமா, சூப் வகைகள் தயார் செய்து கொடுக்கலாம். பச்சைக்காய்கறிகளுடன் முட்டை சேர்த்து சாண்ட்விச், காய்கறி புலவ் தயார் செய்து கொடுத்து ருசிக்கவைக்கலாம்.\nகுழந்தைகள் தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். நான்கைந்து பழ வகைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பவுலில் போட்டு சாப்பிட கொடுக்கலாம். அதனை குழந்தைகள் விரும்பாவிட்டால் ஜூசாகவோ, சாலட்டாகவோ, மில்க் ஷேக்காகவோ தயாரித்து கொடுக்கலாம்.\nதினமும் 500 மி.லி பால் பொருட்களை சாப்பிடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அவற்றுள் தரமான புரதம், கொழுப்பு சத்து உள்ளடங்கி இருக்கிறது. பழங்கள், உலர் தானியங்களை விட பால் பொருட்களில் ஊட்டச்சத்து அடர்த்தி அதிகம்.\nமுட்டை, மீன், இறைச்சி வகைகளை 50 கிராம் அளவாவது அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எந்த உணவு வகைகளையும் பிரஷாக தயாரித்து சாப்பிட கொடுக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒருபோதும் சாப்பிட அனுமதிக்கக் கூடாது. அவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.\nகுழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க வேண்டிய உணவுகள்\nகுழந்தைகள் நன்றாக சாப்பிட்டும் எடை கூடாமல் இருக்கக் காரணம்\nகுழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு எடை இருக்கவேண்டும்\nகுழந்தைக்கு உணவை ஸ்பூனில் கொடுக்கும் போது எச்சரிக்கை தேவை\nகுழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக்கொடுப்பது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2018/08/09105025/1182617/crochet-gold-earring.vpf", "date_download": "2019-01-19T03:01:51Z", "digest": "sha1:LG3GEKPJU3YFMZ4GIRK4QA3GTBCDP6YY", "length": 10349, "nlines": 35, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: crochet gold earring", "raw_content": "\nஅழகிய பின்னல் ஓவியங்களாய் காட்சி தரும் க்ரோசெட் நகைகள்\nபெண்கள் தங்கள் குழந்தைகள் அணிய தாங்களே தங்கள் கரங்களில் மெல்லிய ஆடைகளை பின்னி அணிவிப்பர். அந்த கொக்கி பின்னல் என்பது ஆங்கிலத்தில் க்ரோசெட் என்று அழைப்பர்.\nபெண்கள் தங்கள் குழந்தைகள் அணிய தாங்களே தங்கள் கரங்களில் மெல்லிய ஆடைகளை பின்னி அணிவிப்பர். அந்த கொக்கி பின்னல் என்பது ஆங்கிலத்தில் க்ரோசெட் என்று அழைப்பர். இந்த கொக்கி பின்னலாடைகள் பார்க்க அழகாகவும், இடைவெளியுடன் காட்சி தரும் உருவங்களும் மனதை கவரும். அதுபோலவே கொக்கி பின்னல் வடிவமைப்பில் க்ரோசெட் நகை வடிவமைப்பிலும் வந்துள்ளன.\nஅதாவது மெல்லிய வடிவில் பலதரப்பட்ட உருவங்கள் பின்னப்பட்ட அமைப்பில் அழகுடன் தங்க நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பழைய வடிவமைப்பில் இருந்து பெரிதும் மாறுபட்டவாறு உள்ளது. அதாவது தங்க தகடுகளில் உருவம் பதியப்பட்டு, எம்போஸ் செய்யப்பட்டவாறும் தான் நகைகள் உருவாயின. சில மெல்லிய தங்க கம்பிகள் மற்றும் தற்போதைய இயந்திர உதவியுடன் நகைகள் வடிவமைக்கப்பட்டு ஆனால், க்ரோசெட் நகைகள் என்பது தங்க தகட்டில் உருவம் அழுத்தப்பட்டு வேண்டாத பகுதி தங்கம் வெளியேற்றப்பட்டு ஒரு ஜன்னல் போன்ற அமைப்பிலும் மற்றும் துளைகள் உள்ளவாறும் உள்ளன.\nஇதில் அதிக தங்கம் சேர்க்கப்படாமல் எடை குறைவான நகையாகவே காட்சிப்படுத்தப்படும். பெரிய அளவிலான நகைகள் முதல் சிறிய நகைகள் வரை இந்த க்ரோசெட் எனும் கொக்கி பின்னல் வடிவமைப்பில் அழகுடன் உருவாக்கி தரப்படுகின்றன. வலை பின்னல் ஓவியமாய் காட்சி தரும் இந்நகைகள் இளவயதினரை அதிகமாக கவர்கின்றன.\nமெல்லிய வலலைப்பின்னல் காதணிகள் என்பது சிறு கம்மல் மற்றும் தொங்கும் அமைப்பு என்றவாறு உள்ளது. இதில், தொங்கும் பகுதி என்பதில் அழகுடன் பூக்கள், கொடிகள், இலைகள் போன்றவை வலை பின்னல் அமைப்புடன் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த காதணிகள் அதிக எடையின்றி தினசரி அணிய ஏற்றவாறு உள்ளது. அதாவது கூண்டு அமைப்பில் தொங்கு பகுதி இருபுறமும் இடைவெளியுடன் கூடிய டிசைன் அமைப்பில் காணப்படுகிறது. ஒரு பக்கமுள்ள அதே டிசைன் பின்பகுதியில் இருப்பதால் தூர இருந்து பார்க்கும்போது காதணி ஜொலிப்புடன் அழகிய உருவ அமைப்பில் வெளிப்படுத்தும். சில காதணிகள் மிக இறுக்கமாக பின்னப்பட்டு பூ அமைப்பிலும், உட்புறம் வெற்றிடமாக அதே நேரம் வெற்வேறு உருவ தோற்ற பொலிவை மாற்றி தரும் வகையிலும் காட்சி தருகின்றது. இதில் தொங்கும் அமைப்பில்லாத ஸ்டெட் காதணிகளும் கிடைக்கின்றன.\nசெயின்களில் மாட்டக்கூடிய பெரிய மற்றும் பென்டன்ட் அழகுடன் கொக்கி பின்னல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய பென்டன்ட்களை விட க்ரோசெட் பென்டன்ட் அணிபவருக்கு கூடுதல் பொலிவை தருகின்றது. வித்தியாசமான உருவ அமைப்பு மற்றும் பின்னல்கள் கொண்டவாறு நீள் சதுரம், வட்டம், இதயம், கூம்பு வடிவிலான பென்டன்ட்கள் கிடைக்கின்றன. சில பென்டன்ட்கள் இரட்டை வளையங்கள், இரட்டை முத்துகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.\nக்ரோசெட் மோதிரங்கள் முந்தைய மோதிரம் போன்ற வடிவமைப்பில் இல்லாத மாறுபட்டவாறு உள்ளன. வட்டம், சிமிழ், சதுரம், நீள்சதுரம் என்றவாறு கீழ் பகுதி தங்க தகடு என்றவாறு மேல் மூடியப்பகுதி காட்சி தருகிறது. பூ மற்றும் அழகிய பின்னல்கள் இருபுறமும் உள்ளவாறும் மோதிரட் கிடைக்கிறது. இந்த க்ரோசெட் மோதிரங்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. ஏனெனில் நாம் உண்ணும் உணவு துகள்கள் உட்புறம் சேர வாய்ப்பு அதிகம்.\nகழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இருக்கும் சோக்கர் நெக்லஸ்களாக க்ரோசெட் நெக்லஸ்கள் கிடைக்கின்றன. அழகிய கிறுக்கல் ஓவியங்கள் போல் காட்சி தரும் வகை விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு உள்ளதுடன் அனைவர் பார்வையும் க்ரோசெட் நெக்லஸ் மீது தான் விழும். இதில் மஞ்சள் உலோக பின்னணி மட்டுமல்லாது சில ரேடியம் பூசப்பட்ட மாடல்களும் கிடைக்கின்றன.\nபெண்கள் தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை...\nரோடியம் பிளேட்டிங் முறையின் சிறப்பம்சம்\nபெண்கள் விரும்பும் வித்தியாசமான தோடுகள்\nபெண்கள் விரும்பும் ஒளிக்கீற்றுகளாய் ஜொலிக்கும் வைர நகைகள்\nகம்பீர தோற்றம் தரும் கெம்பு நகைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/blog/", "date_download": "2019-01-19T03:00:52Z", "digest": "sha1:KVFPGC6SN4QAFX7UZNPHDJREJCX62L6B", "length": 11160, "nlines": 152, "source_domain": "www.mrchenews.com", "title": "வலைப்��திவு | Mr.Che Tamil News", "raw_content": "\nசபரிமலை சன்னிதானம் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை சென்றதால் உறவினர்கள் உறவினர்கள் தாக்கியதாக கூறி கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் வழக்கு தொடர்த்து உள்ளனர்.\nஅண்ணா பல்கலைக்கழகம் முன் மாணவ – மாணவிகள் போராட்டம்\nஅரியர் தேர்வில் மாற்றம்; வேண்டுகோள் விடுத்து மாணவர்கள் போராட்டம்\nசேலம் ஆத்தூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது\nசேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆத்துர் கூலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கொடி அசைத்து துவங்கி வைத்தார் அதில் 500 கும் மேற்பட்ட காளைகலும் 600 கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபெற்றனர் .\nஹச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nசாத்தூர் சார்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஹச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது, மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து வருகின்றனர்.\nதமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது\nதமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது,மேலும் ஜனவரி 23, 24ல் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டை பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 350 காளையர்களும் பங்கேற்றனர்.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. வியாகுலமாதா திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 350 காளையர்களும் பங்கேற்றனர்.மேலும் ஜல்லிக்கட்டை காண வையம்பட்டி, கருங்குளம் போன்ற ஊர்களிலிருந்து திரளானோர் வந்துள்ளார்கள்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய சந்தோஷ் கைது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய சந்தோஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார் மேலும் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த அரிராகவன் மற்றும் மைக்கேல் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டனர்.\nதிருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல்ஹக் ஜல்லிகைக்கடை கொடியசைத்து துவக்கி வைத்தார்\nதிருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல்ஹக் ஜல்லிகைக்கடை கொடியசைத்து துவக்கி வைத்��ார் மேலும் ஜல்லிக்கட்டை காண வையம்பட்டி, கருங்குளம் போன்ற ஊர்களிலிருந்து திரளானோர் வந்துள்ளார்கள்.\nவருமான வரித்துதுறை அதிகாரிகள் 2-வது நாளாக புதுச்சேரியில் தனியார் சோனோ ஸ்கேன் மையத்தில் ரெய்டு\nவருமான வரித்துதுறை அதிகாரிகள் 2-வது நாளாக புதுச்சேரியில் தனியார் சோனோ ஸ்கேன் மையத்தில் ரெய்டு, அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கடத்தியதால்தான் பா.ஜ.க தலைவருக்கு பன்றிக்காய்ச்சல் – பி.கே.ஹரிபிரசாத்\nகர்நாடகா காங்கிரஸ் தலைவரான பி.கே.ஹரிபிரசாத் கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கடத்தியதால்தான் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது என்று தனது கருத்துக்களை தெரிவித்தார்.\nஅரசியலில் உங்கள் ஆதரவு யாருக்கு\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/13001838/1021581/Lovers-Traffic-Police-Fine-Amount.vpf", "date_download": "2019-01-19T02:21:54Z", "digest": "sha1:QXLRKZARUPOYKPREZJ3GUULSRSYPF2ND", "length": 8268, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் : போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் : போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம், போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் காதல் ஜோடிகளிடம், போக்குவரத்து காவலர்கள் மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுகிழமைகளில் காதல் ஜோடிகளிடம் அரங்கெறும் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத��துள்ளனர்.\nகாவிரி ஆற்றில் காதல் தம்பதி சடலங்கள் மீட்பு : ஆணவக்கொலையா \nகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்த காதல் தம்பதி, ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாரில் தப்ப முயன்ற காதல் ஜோடி... மடக்கிப் பிடித்த பெண்ணின் உறவினர்கள்\nதிருப்பூரில், காதலனுடன் காரில் தப்பிய பெண்ணை, அவரது உறவினர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு - சாட்சிகளின் விசாரணை துவக்கம்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை துவங்கியது.\nஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது தான் பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் - கனிமொழி\nதமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் கொடுத்தது தான், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்த ஒரே நல்ல விஷயம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்\nகோபூஜை நடத்தி, விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் ஜீவசமாதியில் தரிசனம் செய்தார் தினகரன்\nதக்காளி விலை கிடுகிடு உயர்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமனைவிக்கு 26 இடங்களில் கத்தி குத்து - கணவன் வெறிச் செயல்\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, மனைவியை 26 இடங்களில் கத்தியால் குத்திய கணவர் போலீசாரிடம் சரணடைந்தார்.\nபோலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nநெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/iara.html", "date_download": "2019-01-19T03:06:23Z", "digest": "sha1:CRVGHUVOPNIYZUENT7YW2NWV26XBOWEO", "length": 6686, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "IARAன் சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடிகர் விஜய்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / IARAன் சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடிகர் விஜய்\nIARAன் சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடிகர் விஜய்\nசென்னை: இங்கிலாந்தின் பிரபல IARA\nவிருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் IARA என்ற பெயரில் சர்வதேச சாதனை மற்றும் அங்கீகார விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நடப்பாண்டில் ஒரு இந்தியரின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதிலும் இருபிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் தமிழ் திரையுலகின் தளபதி விஜய்.\nIARA 2018ன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய பிரிவுகளில் நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னதாக இங்கிலாந்தின் தேசிய விருதை விஜய் தவறவிட்டு விட்டார். இந்நிலையில் 2018ஆம் ஆண்டிற்கு சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கு விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15137.html", "date_download": "2019-01-19T03:21:10Z", "digest": "sha1:Y3IM52BE7P3KMRCHDUL2JELN7MGSY4B4", "length": 11808, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (24.10.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: காலை 10.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பி டாதீர்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nரிஷபம்: பல வேலைகள் தடை பட்டு முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். நெருங் கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகடகம்: கோபத்தை கட்டுப்ப டுத்தி உயர் வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்பு ணர்வு அதிகமாகும். உங் களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nசிம்மம்: காலை 10.30 மணி முதல் கணவன்-மனை விக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nகன்னி: காலை 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங் குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் த��டங் குவீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர் கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nவிருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பு கள் தேடி வரும். அமோகமான நாள்.\nதனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலி ருந்து நல்ல செய்தி வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nமகரம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர் கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமீனம்: காலை 10.30 மணி முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த உதவி கள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906221", "date_download": "2019-01-19T02:36:39Z", "digest": "sha1:UL7VAUSCURBCR4BLBYTMXGEKTSQ26TCG", "length": 9816, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மூணாறு தலைப்பில் 2 ஆண்டாக எரியாத உயர் கோபுர மின் விளக்கு மீண்டும் ஒளிவீசுமா? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமூணாறு தலைப்பில் 2 ஆண்டாக எரியாத உயர் கோபுர மின் விளக்கு மீண்டும் ஒளிவீசுமா\nநீடாமங்கலம், ஜன.11: நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பில் 2 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின் விளக்கு மீண்டும் ஒளிவீச வேண்டுமென வாகனஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ளது. மூணாறு தலைப்பு இங்கு கல்லணையிலிருந்து பிரியும் பெரிய வெண்ணாறு வந்து பாமனியாறு, கோரையாறு, சிறிய வெண்ணாறு என 3 ஆறுகள் பிரிந்து சுமார் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பயணிகள் மாளிகை மிகவும் சேதமடைந்தது.அருகில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இயற்கையான 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இயற்கையான சூழல் உள்ளதால் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா 110 விதியின்படி சுற்றுலாதளமாக மாற்றப்படும் என அறிவித்த���ர். அதன் பிறகு 3 ஆறுகளிலும் உள்ள சட்ரஸ்களை சரி செய்து அங்கு உயர் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதன் பிறகு சுற்றுலாதளமாக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு சிறிது காலம் எரிந்து அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பளுதடைந்துள்ளது. இந்த விளக்கால் விவசாயத்திற்கு சட்ரஸ் திறக்கும்போது பணியாளர்கள் சிரமமின்றி திறந்தனர். தற்போது சட்ரஸை திறக்கும்போது தடுமாறுகின்றனர்.அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனங்களில் அப்பகுதி வழியாக எளிதாக நீடாமங்கலம் வந்து செல்வார்கள். மின்விளக்கு எரியாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறையினர் மூணாறு தலைப்பில் 2 ஆண்டுகளுக்கு மேலாக எரியாத உயர் கோபுர மின் விளக்கை சீரமைத்து எரியவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n× RELATED மூணாறு அருகே இரட்டை கொலையில் தம்பதியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-use-body-language-to-score-big-in-a-job-interview-003843.html", "date_download": "2019-01-19T02:19:29Z", "digest": "sha1:7VRH4DCX7L4AZVJM4DAQI264CTT5NMUV", "length": 14943, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "இன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்? | How to Use Body Language to Score Big in a Job Interview - Tamil Careerindia", "raw_content": "\n» இன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்\nஇன்டெர்வியூவில் ‘பாடி-லாங்வேஜ்’ மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்\nஇன்டெர்வியூ பீதியில், சிலருக்கு பெயரை செல்லி அழைத்த உடன் நன்கு தெரிந்த விஷயங்கள் கூட, சில நேரங்களில் முற்றிலும் மறந்து போக வாய்ப்புள்ளது.\nஇன்டெர்வியூவை பொறுத்தமட்டில் பல்வேறு விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பதை விட, அவற்றை அவர் எப்படி தக்க நேரத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றிக்கான வாய்ப்புகள் அடங்கியுள்ளது.\nநமக்கு தெரிந்த விஷயங்களை வெளிப்படுத்துவதில், கண்கள், வார்த்தைகளை தவிற பாடிலாங்வேஜ் எனப்படும், உடல் மொழி முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்டெர்வியூவில் பாடி-லாங்வேஜ் மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம் என்பது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.\nஇன்டர்வியூ அறையில் நுழைந்த உடன் சிறு புன்னகையுடன் முதல் வணக்கத்தை தெரிவியுங்கள். உங்கள் புன்னகை இயல்பாக இருக்க வேண்டும். மேல்நோக்கி குவிந்திருக்கும் இதழ்கள் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதை காட்டும்.\nகீழ் நோக்கிய இதழ்கள் பல விஷயங்களை நம்மும் புதைத்து வைத்திருப்பதை காட்டுவதாக அமையும். நேராக குவிந்திருக்கும் இதழ்கள் இரண்டும் கலந்த எண்ணம் கொண்டவர்களாக நம்மை பிரதிபலிக்கும்.\nநேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்த உடன் நடையில் கவனம் தேவை. நடை என்றால் சும்மா சுறுசுறுப்பாக எழுந்து ஓடும் கன்றுக்குட்டி போல் இருக்க வேண்டும். நேராக நிமிர்ந்த நடையுடன் உள்ளே சென்றால் உங்களுக்கு இன்டெர்வியூ மீது எந்த பயமும், பதட்டமும் இல்லை. உறுதியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nஇதுவே மெதுவாக நகர்கிறீர்கள் என்றால் சிறு பதட்டத்துடன் இருப்பதாக அர்த்தம்.\n\"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்\nவைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்\nநடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்\nநடை பழக்கம் என்பது மேற்கூறிய ஔவையின் பாடலின் படி நடந்து பழகினால் மட்டும் போதும். எளிதாக கற்று விடக்கூடியதுதான்.\nதேர்வுக் குழுவினர் கை குலுக்கினால், அழுத்தமான மற்றும் உறுதியான கை குலுக்கலாக உங்களுடையதை வைத்துக் கொள்ள வேண்டும். கண்ணும், கையும் பேசும்படி கை குலுக்கினால் நேர்மையான, நம்பிக்கைகுரிய கைகுலுக்கலாக அமைகிறதாம்.\nஇதுவே கண் பார்வையை தவிர்த்து கைகுலுக்கும் போது இவர் சுயநலக்காரர், என்பது போன்ற எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்வதாக அமையும்.\nஅறைக்குள் நுழைந்த உடன் அமரச் சொல்லும் வரை காத்திருங்கள். அவர்கள் அமரச் சொன்னதும், நன்றி கூறி அமரலாம். முக்கியமாக ப்ரீயாக அமர்வது அவசியம். எனினும், நீங்கள் அமரும் விதம், நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு செய்பவர்களை நோக்கி, நன்றாக நிமிர்ந்து உட்காருவதே நல்லது. கால்களை குறுக்காகப் போட்டுக் கொண்டோ, பைலை முகத்திற்கு எதிராக வைத்துக் கொண்டோ, ஒரு புறமாக சாய்ந்தே, நுனி சீட்டில் அமருவதை தவிர்க்கலாம்.\nஇன்டெர்வியூ அறையை விட்டு திரும்புகையில் மிடுக்கான நடையுடன், திரும்ப வேண்டும், எப்படி என்றால் \"ஜெயித்தாலும், தோத்தாலும் மிசைய முறுக்கு \" என்பது போல், தளர்வான நடை ஏதோ கப்பல் கவுந்தார் போல் திரும்புவது உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்பதை காட்டுவதாக அமையும்.\nமேற்கூறியவைகளை பின்பற்றினலே பாதி பாஸ் மார்க் வந்துவிடும் மீதி மார்க் நம்மகிட்ட என்ன திறமை இருக்கு என்பதை பொறுத்து அமையும்.\nசென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்\n மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியம்\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇனி புது இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை..\nமொத்த பணியிடம் 139, ஊதியம் ரூ.1,77 லட்சம்..\n11 ஆயிரம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் \"0\" - செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ultrabookindia.info/4029-3970ecbff.html", "date_download": "2019-01-19T01:43:47Z", "digest": "sha1:ORZ4BSA37OXHIZUJGSWWP7QLSFSQ5PC6", "length": 3397, "nlines": 43, "source_domain": "ultrabookindia.info", "title": "சிறந்த அந்நிய செலாவணி android பயன்பாடு", "raw_content": "இரட்டை கீழே அந்நிய செலாவணி\nபங்கு விருப்பங்களை வழங்குதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல்\nஅந்நிய சந்தைப்படுத்தல் சந்தைப்படுத்தல் கருவிகள்\nசிறந்த அந்நிய செலாவணி android பயன்பாடு - Android\nகை யே ந் தி ய இந் தி யா வை அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு 1. கடை களி ல் வி ற் கப் படு ம் எந் த மூ லி கை பொ டி எதற் கு பயன் படு ம்.\nஅதி க உடல் எடை, கொ ழு ப் பை கு றை க் கு ம், சி றந் த ரத் தசு த் தி. 14 ஜனவரி.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். அமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. 4 டி சம் பர்.\nசிறந்த அந்நிய செலாவணி android பயன்பாடு. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nகடந் த. யா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை\nமலேசியாவில் அந்நிய செலாவணி வகுப்புகள்\nபிலிப்பைன்ஸ் அந்நிய வர்த்தக நிறுவனங்கள்\nநான் எப்படி அந்நிய செலாவணி உள்ள பைப் கணக்கிட வேண்டும்\nஅந்நிய செலாவணி தரவரிசை தரவு இலவசமாக பதிவிறக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/reader/158/", "date_download": "2019-01-19T03:05:01Z", "digest": "sha1:4REOJVP4GMUELDI7VXOBEP5N5EJFQOGV", "length": 10345, "nlines": 213, "source_domain": "www.acmyc.com", "title": "ACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016 | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nVaalifarhalai Paathuhaarungal (வாலிபர்களை பாதுகாருங்கள்)\nMunmaathiriyana Valihaattalhal (முன்மாதிரியான வழிகாட்டல்கள்)\nSamooha Seavaien Mukkiyaththuvam (சமூக சேவையின் முக்கியத்துவம்)\nPirarin Ullangalai Veallungal (பிறரின் உள்ளங்களை வெல்லுங்கள்)\nPaavam Illaamal Allahvai Santhippoam (பாவமில்லாமல் அல்லாஹ்வை சந்திப்போம்)\nTholuhaien Avasiyam (தொழுகையின் அவசியம்)\nPaathaien Olunguhal (பாதையின் ஒழுங்குகள்)\nPillaihalukku Seiyaveandiya Ufatheasangal (பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய உபதேசங்கள்)\nIslam Koorum Sahavaalvu (இஸ்லாம் கூறும் சகவாழ்வு)\n (பிள்ளைகளை வளர்ப்பதன் நோக்கம் என்ன\nBoathaivasthu Paavanaiyai Vittu Vidungal (போதைவஸ்து பாவனையை விட்டுவிடுங்கள்)\nACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமை���்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ.....\nACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016\nஅல்லாஹ்வின் உதவியால் எமது ACMYC அமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக பல சமூக சேவைகளையும் தஃவா முயற்சிகளையும் செய்து வருகின்றது .. அல்ஹம்துலில்லாஹ்\nஎமது ACMYC இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்கள் நாடுபூராகவும் இருந்து தற்போது இணைத்துக் கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றனர்.\nஅங்கத்தவர்களாக இணைந்து கொள்வதற்கான அங்கத்துவப்படிவம் தற்போது இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஅந்த விண்ணப்பபடிவத்தை Print எடுத்து அதனை பூரணப்படுத்தி, பூரணப்படுத்திய விண்ணப்ப படிவத்தை Scan அல்லது Camera யில் Photo எடுத்து தெளிவான முறையில் எமது ஈமெயில் முகவரிக்கு அல்லது வட்ஸப்பிற்கு தனிப்பட்ட வகையில்(எமது ACMYCயின் வட்ஸப் குறூப்களில் பதிவிட வேண்டாம்) அனுப்பி வையுங்கள்.\nPettroar Pillai Uravu (பெற்றோர் பிள்ளை உறவு)\nUmmaththin Meethana Anpu (உம்மத்தின் மீதான அன்பு)\nNikkah Seifavarhalukku Allah kodukkum 03 Atputhangal (நிக்காஹ் செய்பவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் 03 அற்புதங்கள்)\nSahabakkal Adaintha Thunpankal (ஸஹாபாக்கள் அடைந்த துன்பங்கள்)\nAllahvai Uruthiyaha Nambungal (அல்லாஹ்வை உறுதியாக நம்புங்கள்)\nMahilchiharamana Kudumba Vaalkai (மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை)\nIslamiya Kanavanum Manaivium (இஸ்லாமிய கணவனும் மனைவியும்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16025934/Public-Siege-of-Part-Time-Ration-Shop-in-Chinnatuthur.vpf", "date_download": "2019-01-19T02:56:57Z", "digest": "sha1:ZMGMERYOTXCBZJPDRLLZHZAXAM5QIMA5", "length": 13281, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public Siege of Part Time Ration Shop in Chinnatuthur || சின்னப்புத்தூரில் பகுதி நேர ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசின்னப்புத்தூரில் பகுதி நேர ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை + \"||\" + Public Siege of Part Time Ration Shop in Chinnatuthur\nசின்னப்புத்தூரில் பகுதி நேர ரேஷன் கடையை பொதுமக்கள் முற்��ுகை\nசின்னப்புத்தூரில் பகுதி நேர ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.\nகண்ணமங்கலம் அருகே உள்ள சின்னப்புத்தூரில் பகுதி நேர ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகண்ணமங்கலம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பகுதி நேர ரேஷன் கடை சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செயல்படுகிறது. இங்கு விற்பனையாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிகிறார். இந்த ரேஷன் கடை மூலம் 300 ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய் வழங்கப்படுகிறது.\nஇந்த ரேஷன் கடையில் குறைவான ரேஷன் பொருட்கள் வருவதால், மாதந்தோறும் சுமார் 60 அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கக்கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் திருமலை 2 அல்லது 3 நாட்களில் சரி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\nஇந்த நிலையில் இந்த மாதமும் குறைவாக ரேஷன் பொருட்கள் வந்துள்ளதாக நேற்று காலை விற்பனையாளர் ரமேஷ் கூறியுள்ளார். எனவே அதற்கேற்ப ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ரேஷன் கடையில் முறையாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கவேண்டும் என மீண்டும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர்.\nஅப்போது பொதுமக்கள் எங்கள் அனைவருக்கும் ஒரே நாளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவேண்டும். குறைவாக ரேஷன் பொருட்கள் வந்துள்ளதாக ஒவ்வொரு மாதமும் சுமார் 60 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வந்த பின் நாங்கள் வாங்குகிறோம் என பொருட்களை வாங்க மறுத்தனர். தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் திருமலை நேரில் வந்து, ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ளூர் பிரமுகர்கள் ���ந்து எழுத்து மூலமாக புகார் செய்யுங்கள். அதன்பின்னர் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றார்.\nஇதையடுத்து ரேஷன் பொருட்களை யாரும் வாங்காமல் கலைந்து சென்றனர். இதனால் ரேஷன் கடையை விற்பனையாளர் ரமேஷ் பூட்டி விட்டு சென்றார்.\n1. ஊட்டி ரேஷன் கடையில் 2017-ம் ஆண்டின் வேட்டி, சேலைகள் வினியோகம்\nஊட்டி ரேஷன் கடையில் 2017-ம் ஆண்டின் வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யப்பட்டதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/sarkar-flim-raju-warn/", "date_download": "2019-01-19T02:02:33Z", "digest": "sha1:CXJTTF2LS3IETRXKJWPNPR3W4CK22HKI", "length": 7861, "nlines": 96, "source_domain": "www.mrchenews.com", "title": "சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குங்கள் – அமைச்சர் கடம்பூர் ராஜு | Mr.Che Tamil News", "raw_content": "\nசர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குங்கள் – அமைச்சர் கடம்பூர் ராஜு\nசென்னை: சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிப்போம் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nசர்கார் திரைப்படத்தில் அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர்களை மக்கள் தீயில் போடுவதுபோல காட்சி வைக்கப்பட���டுள்ளது அரசை அவமதிக்கும் செயல் என அ.தி.மு.க-வினர் பரவலாக குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள சிந்தலக்கரையில் விளாத்திகுளம் தொகுதியின் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர்.ராஜூ, தகுதி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பினால் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகள் மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் என மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.\nதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகியுள்ள `சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்துக்காக அல்ல, இது அரசியல் ஆதாயத்துக்காக காண்பித்துள்ளனர். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். `சர்கார்’ திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து அரசுக்குத் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது, நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். அவங்களாக நீக்கிவிட்டால் நல்லது. இல்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம்” என்றார்.\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்…\nஇந்தியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா …\nசெய்தி வாசிக்கும் அதிசய ரோபோ –…\nதினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/164565?ref=ls_d_gossip", "date_download": "2019-01-19T03:22:48Z", "digest": "sha1:ZBPMM65QVKBMBXXUJ7UAIBRXW6M2UCXN", "length": 6331, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "இளம் நடிகைக்கு காருக்குள் பாலியல் துன்புறுத்தல்! நடிகை கதறல் - சர்ச்சை சிக்கிய அந்த நபர் இவர் தான் - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே சாதனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nஇளம் நடிகைக்கு காருக்குள் பாலியல் துன்புறுத்தல் நடிகை கதறல் - சர்ச்சை சிக்கிய அந்த நபர் இவர் தான்\nஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல சினிமாவை சேர்ந்த நடிகைகள் Me too ல் பாலியல் புகார் அளித்திருந்தனர். தற்போது ஹிந்தி நடிகை Bidita Bag ம் புகார் அளித்துள்ளார். இதில் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் தன்னை படத்திற்காக அழைத்தார். பின்னர் இருவரும் நண்பர்களாக பழகினோம்.\nஒரு முறை பார்ட்டி முடிந்து காரில் வரும் போது என்னை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்தார். அப்போது நான் விட்டு விடும்படி கெஞ்சினேன். அதற்கு அவர் ஏன் இந்த நேரத்தை சந்தோசமாக அனுபவிக்கக்கூடாது என கூறினார். இதனால் வாழ்க்கை பற்றிய பயம் வந்தது. ஆனால் நான் கற்பிழக்கவில்லை என கூறியுள்ளார்.\nமேலும் சம்மந்தப்பட்ட அந்த நபர் யார் என பெயரை நடிகை குறிப்பிடவில்லை. அந்த ஆசாமிக்கு திருமணமாகி அண்மையில் தான் குழந்தை பிறந்தது என கூறியுள்ளார்.\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/111946-special-story-of-korakkar-siddhar.html", "date_download": "2019-01-19T01:58:47Z", "digest": "sha1:2VSLTSUVVNSTTJSUTVASU4B3IQD3GHMV", "length": 32140, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "``அன்னக்காவடி தர்மம் தாயே!’’ - கோரக்கர் சமாதியில் மருந்தாகும் அன்னம்! - சித்த��்கள் உறையும் ஜீவசமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 6 | Special Story of Korakkar Siddhar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:31 (27/12/2017)\n’’ - கோரக்கர் சமாதியில் மருந்தாகும் அன்னம் - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் அமானுஷ்யத் தொடர் - 6\nதிறவுகோல் கொண்டானும் உமையும் போற்றித்\nதீர்க்கவரம் தந்திட்டார் கண்டேன்; என்போல்வார்\nமதியோடு கலந்து மதியாகி நின்றேன்\nபுவிஇறங்கிப் பொய்கை நல்லூர் அடங்கி நின்றேன்.\nவழங்கு முன்னூல்களில் வழுத்தவில்லை முற்றே.\n-கோரக்கர் (தனிநூல் தொகுப்பு - 9)\nசிவபெருமானும் பார்வதி தேவியும் என் தவ வலிமையைக் கண்டு பாராட்டி மரணமில்லா சஞ்சீவித்தன்மையை எனக்கருளினர். சமாதியிலிருந்து வெளியே வந்தபோது சில சித்தர்கள் என்னை வழிமறித்தனர். கிடைத்தற்கரிய சஞ்சீவி ஆற்றலால் நிலவில் ஒளியாக ஒடுங்கி நின்றேன். என் தவப்பேராற்றல் கண்டு அவர்கள் ஒதுங்கினர்.\nபிராகாரத்தை விட்டு வெளியே வந்தால், ஆசிரமத்துக்கு இடதுபக்கம் நந்தவனப் பின்னணியில் பெரிய வளாகத்தில் புதிய கட்டுமானத்தில் வீற்றிருக்கிறது 'உள்ளொளி உணர்வு மையம்' என்னும் தியான மண்டபம்.\nஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து தியானம் செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த தியான மண்டபம். 'உள்ளொளி உணர்வு மையம்' எனப்பெயர் சூட்டப்பட்ட இந்த மண்டபத்தின் உள்ளே, கிழக்கு நோக்கி தியான நிலையில் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. கோரக்கர் சித்தரின் சிலாவிக்கிரகம் எப்போதும் திறந்திருக்கும் ஆசிரமத்தில் பகல் முழுதும் பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இரவுகளில் ஆசிரமத்தில் தங்கி வழிபடுகின்றனர். பௌர்ணமி நாள்களில் கூட்டம் பன்மடங்காகிறது.\nநாள்தோறும், இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயம் இங்கு பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇரவு 7 மணியளவில் ஆசிரமத்தின் தலைமைப் பூசாரி, தன் தோளில் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார். காவடியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும். பூசாரி ''அன்னக்காவடி தர்மம் தாயே\" என வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். அங்கு வசிக்கும் எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.\n'சுத்தான்னம்' எனப்படும் சுடுசோற்றை சுமந்து வரும் அன்னக்காவடி ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது. அப்போது நகரா ஒலிக்கப்படுகிறது. அதைக் கேட்ட பின்பே ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு உணவு உண்ணுகின்றனர். பூசை செய்த சுத்தான்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது.\nஇந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை உண்ணும் உணவாக மட்டுமின்றி பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர், கோரக்கரின் பக்தர்கள்.\nஏனைய சித்தர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு கோரக்கருக்கு உண்டு. சித்தர்கள் ஆய்வில் இது உறுதி செய்யப்படுகிறது. அதாவது, பொதுவாக எல்லா சித்தர்களின் பாடல்களுமே மேலோட்டமான ஒரு பொருளும், உள்ளார்ந்த - எளிதில் விளங்காத ஒரு மறைபொருளும் கொண்டவை. இவற்றை தவறென எதிர்த்துக் குரல் எழுப்பியவர் கோரக்கர். அவ்வாறு பொருள் விளங்காத பல சித்தர் நூல்களையும் பொருள் புரியுமாறு தெளிவுறுத்தியவர் கோரக்கர். இவ்வாறு அவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை பதினாறு.\nஇந்நூல்கள் வெளிஉலகுக்குப் போகுமானால் தமக்கும் தமது நூல்களுக்கும் பெருமை குறையுமென்று கருதிய இடைக்காடர், அகப்பை, நந்திதேவர், மச்சமுனி, சட்டை நாதர், பிரம்மமுனி, அழுகண்ணர் ஆகிய ஏழு சித்தர்களும் கோரக்கரிடம் வந்து, அவர் இயற்றிய பதினாறு நூல்களையும் தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு வற்புறுத்தினர். மறுக்காமல் சரி என வாக்குக் கொடுத்த கோரக்கர், தன் ஆசிரமத்தில் உணவு அருந்தி விட்டுப் போகுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார். கோரக்கர் நூல்களைத் தர சம்மதம் தெரிவித்ததில் அகமகிழ்ந்து ஏழு சித்தர்களும் உணவு உண்ண மகிழ்ச்சியோடு சம்மதித்தனர்.\nகோரக்க சித்தரின் பெருமைகளைக் கூறும் விடியோவைக்கான இங்கே கிளிக் செய்யவும் ..\nகோரக்கர் கஞ்சா இலைகளை அரிசிப் பருப்புடன் கலந்து அரைத்து அடைசுட்டு சித்தர்களுக்கு அன்புடன் பரிமாறினார். கஞ்சா இலை அடையை உண்ட அவர்கள் உடனேயே மயங்கிச் சாய்ந்தனர்.\nஅந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட கோரக்கர், தான் இயற்றிய 16 நூல்களையும் சுருக்கித் தொகுத்து, 'ச��்திரரேகை' என்று ஒரு நூலை உருவாக்கினார். சித்தர்கள் உறங்கி எழுந்து கோரக்கரிடம் அந்த பதினாறு நூல்களையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றனர். அந்நூல்களை தீயிட்டு அழித்தனர் இந்த சுவாரஸ்யமான செய்தி, சந்திரரேகை நூலில் இடம் பெற்றுள்ளது\nகோரக்கரின் ஜீவசமாதிகள் இந்தியாவில் எட்டு இடங்களில் அமைந்துள்ளன. அவை: 1. பொதியமலை 2. ஆனைமலை 3. கோரக்கநாத் திடல் (மானாமதுரை அருகே) 4. வடக்குப்பொய்கை நல்லூர் 5. பரூர்ப்பட்டி (தென் ஆற்காடு மாவட்டம்) 6. கொல்லிமலை 7. பத்மாசுரன் மலை (கர்நாடகா) 8. கோரக்பூர் (வட இந்தியா)\nவடக்குப் பொய்கை நல்லூர், பரூர்ப்பட்டி ஜீவ சமாதிகளைப்பற்றிய குறிப்புகள் கோரக்கரின் பாடல்களிலேயே காணப்படுகின்றன. போகரின் பாடல்களில் வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்கர் சமாதியான முழு வரலாறும் உள்ளது. இந்த எட்டு இடங்களில் சில சமாதி என்றும், சில நிட்டை கூடிய இடங்கள் என்றும் சித்தர் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nநிட்டை கூடுதல் என்பது வனாந்தரமான இடங்களில், குகைகளில் நிலவறை அமைத்து அதனுள் புகுந்து, வாயிலை மூடச் செய்து யோகம் செய்வது. யோக நிட்டை கலைந்ததும் தம் உருவத்தை அட்டாங்க யோகத்தால் மாற்றிக்கொண்டு யாருமறியாது அங்கிருந்து வெளியேறி வேறு இடம் சென்று மீண்டும் நிட்டையில் அமர்வது. ஒரே சித்தருக்கு பல இடங்களில் சமாதி உருவானது இந்த யோகநிட்டை செய்த இடங்களே. அங்குள்ள மக்கள் சித்தர்கள் தவமியற்றிய இடங்களை சமாதியாக அமைத்து வழிபடத் தொடங்கி விடுவார்கள். வடக்குப் பொய்கை நல்லூர் கோரக்கர் இறுதியாக சமாதி அடைந்த இடம் என்பதற்கு சித்தர் பாடல்களிலேயே சான்றுகள் உள்ளன. ஏனைய இடங்கள் அவர் யோக நிட்டை கூடிய இடங்களே ஆகும்.\nகோரக்கரின் ஜீவசமாதியில் வழிபட்டு, தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து கண்களைத் திறக்கும் போது எதிரில் நமக்கு ஆசிவழங்குவது போல் அமர்ந்திருக்கிறார் கோரக்கர்.\nஒரு சிறகைப் போல் லேசான மனத்துடன் நாம் அங்கிருந்து வெளியேறுகிறோம். வேறு புதிய பக்தர்கள் மண்டபத்துக்குள் வந்தமர்ந்து கண்களை மூடி தியானிக்கத் தொடங்குகின்றனர்.\n இந்த க்விஸை கிளிக் செய்து பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...\nஅருள்மிகு கோரக்கச் சித்தர் ஆஸ்ரமம்\nநாகப்பட்டினம் மாவட்டம் 611 106\nஇந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் நான்காம் அத்தியாயத்தைப் படிக்க ......\nஇந்தத் தொடரின் ஐந்தாம் அத்தியாயத்தைப் படிக்க ......\n'இவர் இருக்கும்வரை தி.மு.க வெற்றிபெறாது'- ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி கொந்தளிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n``ஒருத்தர் மூணு டிரெஸ் எடுக்கலாம்... சாப்பாடு எவளோ வேணும்னாலும் எடுக்கலாம்''\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/instagram-plays-first-bbc-report-says", "date_download": "2019-01-19T02:45:13Z", "digest": "sha1:PFRYPKH3GOECQDLE3OQSEI2GY2TPCHCQ", "length": 13561, "nlines": 148, "source_domain": "www.cauverynews.tv", "title": " புதிய உணவு கலாச்சாரங்களை உருவாக்குவதில் இன்ஸ்டாகிராம் முதலிடம்... | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogsyoutube's blogபுதிய உணவு கலாச்சாரங்களை உருவாக்குவதில் இன்ஸ்டாகிராம் முதலிடம்...\nபுதிய உணவு கலாச்சாரங்களை உருவாக்குவதில் இன்ஸ்டாகிராம் முதலிடம்...\nபிபிசி ஆய்வு அறிக்கையின் படி இன்ஸ்டாகிராம் செயலி உணவு கலாச்சாரத்தில் புதிய ஹாஷ்டாக்குகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது.\nசமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் கருத்துக்களை பகிர்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புதிய ஹாஷ்டாக்குகளை உருவாக்கி அதனை வலைத்தளங்களில் அதிகமாக பகிர்வது புதிய கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் பிபிசி நடத்திய சமீபத்திய ஆய்வில் இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிகமாக ஆரோக்கியமற்ற உணவுகளை புகைப்படத்துடன் பரப்புவதும் புதிய ஹாஸ்டேக்குகளை உருவாக்குவதிலும் முதன்மையில் இருப்பது கண்டறியப்பட்டது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஏர்டெல், வோடஃபோன் ஐடியா பெருமூச்சு....\nவடகொரியாவின் முக்கிய அதிகாரி வாஷிங்டன் சென்றுள்ளார்- ட்ரம்ப் - கிம் மீண்டும் சந்திப்பு\nமுதலமைச்சர் மீது அவதூறு பரப்பியதாகக் கைது : சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் பிணைத்தொகை செலுத்த உத்தரவு\nவானூர்தி உதிரிபாக உற்பத்தி கொள்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்\n10% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை\nமக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தல்\nகோடநாடு வீடியோ விவகார��் திமுக நடத்திய திட்டமிட்ட நாடகம் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nராணுவ போலீசில் பெண்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பாஜக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nகேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...\n\"போனா எரிமலைக்கு தான் போவோம்\"...'த்ரில்' சுற்றுலா லிஸ்டில் இது புதுசு ..\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nகொல்கத்தாவில் இன்று அகில இந்திய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது ஆலோசனைக் கூட்டம்\nதிமுகவிற்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவிற்கு தமிழகத்திலும் ஏராளமான வாக்குகள் உள்ளன - பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம் தி.மு.க. திட்டமிட்டு நடத்திய நாடகம் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nஆட்சியின் இறுதிக்கட்டத்தில் சதி வலை விரிக்கிறார் மோடி - மு.க.ஸ்டாலின்\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/05/", "date_download": "2019-01-19T02:32:43Z", "digest": "sha1:B3B57QFBJEYEHL6X2B7UFWW2VCUX6ILD", "length": 157947, "nlines": 536, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: May 2009", "raw_content": "\nஅந்த கால இந்தி பட ஸ்டைலில் சின்ன வயசில ஓடி போன அண்ணனை தேடி வரும் தம்பியின் கதை. 1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.\nஊருக்குள்ளே இரண்டு ரவுடிகள், ஆளுக்கொரு பாதியாய் சென்னையை பிரித்து கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வழக்கம் போல் விஷால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இறங்கும் போது ஒரு கொலையை பார்க்கிறார். அதற்கு சாட்சி சொல்வதாய் சொல்கிறார். இதற்கிடையில் பத்து வயசில் வீட்டை விட்டு ஓடி போன அண்ண்னின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து கொண்டு, நண்பன் சந்தானத்துடன் தேடுகிறார். காமெடி பண்ணுகிறேன் என்று நம்மை நெளிய வைக்கிறார். ஒரு நாள் அண்ணனை கண்டுபிடிக்கிறார். அவர் அண்ணனிடம் தான் தான் அவரது தம்பி என்று சொன்னாரா.. அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா.. அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா..\nரெண்டு ரவுடிகளில் ஒருவர் பிரகாஷ்ராஜ், இன்னொருவர் கிஷோர். இருவருக்குமே மிக ஈஸியான ரோல். பிரகாஷ்ராஜ் படத்தில் அதிக இடத்தில், ‘எட்ரா.. வண்டிய..” “அவனை போட்டு தள்ளுங்கடா” என்கிற வசனங்களிஅ தவிர ஏதும் பேசியதாய் நினைவில்லை. கிஷோருக்கு அது கூட இல்லை ஆக்ரோஷமாய் பார்த்தபடி இவர் சுமோவிலும், பிரகாஷ் கருப்பு ஸ்கார்பியோவிலும் சுற்றுகிறார்.\nசந்தானம், மயில்சாமி, குண்டு அர்சனா, பரவை முனியம்மாவுடன் விஷாலும் காமெடி பண்ணுகிறார். ராமர், அனுமார் வேஷம் போட்டு கொண்டு அலையும் காட்சியிலும் மற்றா சில காட்சிகளிலும் ஏதோ அவ்வப்போது புன்முறுவல் வருவதோடு சரி.. இவர்களைவிட எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் நக்கல் அருமை.\nவிஷால் படம் முழுக்க அழுக்காய் படு கேவல்மாய் இருக்கிறார். விஜய் போல சீனுக்கு சீன் பஞ்ச் வசனம் பேசுகிறார், நன்றாக சண்டை போடுகிறார், காதலிக்கிறார். “ள’ ‘ழ”வை யாராவது அவரின் நாக்கில் வசம்பை தேய்த்தாவது வரவையுங்களேன். கேட்க சகிக்கலை. ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஆனா ஊன்னா சட்டை காலரையும், இன்னொரு பக்க சட்டையை கீழேயும் இழுத்து கொண்டு தோரணையாய் நிற்கிறேன் பேர்விழி என்று நிற்பது ஏதோ வலிப்பு வந்து நிற்கிறார் போல் இருக்கிறது.\nஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….\nபிரியனின் கேமரா சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. நீட் ஒர்க்.. அதே போல் எடிட்டிங்கும்.. மணிசர்மாவின் இசையில் ஒன்று கேட்க விளஙக்வில்லை. தெலுங்கு பட பாடல் போலவே இருக்கிறது. இரண்டு மொழிகளில் ரிலீஸாவதால் கூட இருக்கலாம்.\nஇயக்குனர் சபா ஐயப்பனின் கதை திரைக்கதை அரத பழசாய் இருப்பதால் வழக்கமாய் இம்மாதிரியான் மாஸ் படங்களில் இருக்கும் அடிப்படை ஆர்வம் கூட குறைவாகவே இருக்கிறது. அதிலும், வில்லனை மடக்கும் காட்சிகளில் பயங்கர கற்பனை வரட்சி, தெலுங்கு படங்களிலேயே நல்ல பண்றாங்க பாஸூ.. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கேங்குகளில் ஏற்படும் குழப்பங்கள் மட்டும் ஓகே. படம் பூராவும் த்லைப்பை அவ்வப்போது யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டேயிருப்பது படு காமெடி.\nதோரணை - வெறும் தோரணை மட்டுமே..\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nஅகிரா குரஸேவா.. இந்த பெயரை கேட்டால் உலகில் உள்ள எல்லா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், சினிமா நேசர்களும் எழுந்து ஒரு சலாம் வைப்பார்கள். இன்றளவும் இவரின் படஙகள் உலகின் சிறந்த படஙக்ளாய் மெச்சப்பட்டு வருவதே இவரின் திறமைக்கு ஒரு சாட்சி..\n1910ஆம் ஆண்டு மார்ச் மாதம்23 ஆம் நாள் எட்டாவது குழந்தையாய் பிறந்தவர் அகிரா. அகிராவின் தந்தை இஸாமாகுரஸேவா ஜப்பானிய மிலிட்டரியால் நடத்தப்பட்ட ஒரு பள்ளிகூடத்தின் இயக்குனராக இருந்தார். அவரது குடும்பம் ஒரு அபவ் ஆவரேஜ் குடும்பமாய்தான் இருந்தது. சிறு வயதிலிருந்தே படம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவராய் இருந்தார் அகிரா..\n1936ஆம் ஆண்டு ஜப்பானின் ஒரு PCL என்கிறா ஸ்டூடியோவில் இயக்குனர் கஜிரோ ஐயமமோட்டோ என்கிறவரிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக வேலைக்கு சேர்ந்தார். சுமார் ஏழு வருடங்கள் கழித்து 1943ல் அவரது முதல் படமான Shanshiro Sugata படம் வெளியானது. அதற்கு பிறகு அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஜப்பானிய போர்காலங்களில் வெளியானதால், கிட்டத்தட்ட ஜப்பானிய அரசின் பெருமைகளை விள்க்கும் படங்களாகவே இருந்தது.\nThe Most Beautiful People என்கிற ஒரு படம் ஜப்பானிய இராணுவத்தில் பெண்கள் பணிபுரிவதை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படி கிட்டத்தட்ட பத்து படங்கள் இயக்கியிருந்தாலும் அகிராவை உலகுக்கு தெரிய படுத்திய படம் 1950ல் வெளிவந்த பீரியட் படமான Roshaman தான். வெனீஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருது பெற்று ஜப்பானிய சினிமாவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.\nஇவரின் படம் உலக அளவில் வெற்றி பெற்றதை மிக சாதாரணமான வகையில் ஒரு சின்ன செய்தியாய்தான் பத்திரிக்கைகள் வெளியிட்டது. இந்த ரோஷமான் படம் உலகில் பல மொழிகளில் பல படங்களுக்கு இன்ஸ்ப்ரேஷனாக இருந்திருக்கிறது. தமிழில் ஏ.வி.எம். தயாரிப்பில் வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய அந்த நாள் திரைப்படம் முழுக்க, முழுக்க, ரோஷமானின் திரைக்கதை உக்தியை வைத்து எடுக்கப்பட்ட படம். அதே போல சமீபகால படமான விருமாண்டியிலும் இந்த படத்தின் தாக்கத்தை உணரலாம்.\nஇவரின் ப்ல படங்கள் உலகின் பல மொழிகளில் திருடப்பட்டோ, உரிமை வாங்கப்பட்டோ திரைப்படமாய் வெளிவந்திருக்கிறது. 1952ல் வெளிவந்த Shichinin no samurais (Seven Samurai’s) என்கிற படம். ஆங்கிலத்தில் கெளபாய் படமாய் மாற்றப்பட்டு The Maganificient seven என்று வெளிவந்தது. ஏன் நம்ம ஊர் ஷோலே கூட ஏழு சமுராயின் தழுவல் என்றால் அது மிகையாகாது. ஒரிஜினல் ஏழு சமுராய்கள் கிட்டத்தட்ட மூணரை மணி நேரம் ஓடும் படம். அகிரா இப்படத்தில் படம்பிடித்தவிதமும், நடிகர்களின் நடிப்பும் நம்மை கட்டிப் போட்டுவிடும். அதே போல ரோஷமான் படத்தில் ரவுண்ட் ட்ராலி இல்லாத காலத்திலேயே சுற்றி வருவது போல கேமரா கோணங்களை வைத்து படம்பிடித்துவிட்டு, எடிட்டிங்கில் கொஞ்சம் கூட ஜெர்க் இல்லாமல் ஒரு முழு ரவுண்ட் ட்ராலி ஷாட் போல கொடுத்திருப்பார். இது போல இவரின் படங்களில் இவர் செய்த புதுமைகள் பல.\nஇவரின் படஙக்ளில் இவர் மிகவும் அதிகமாய் வைப்பிங் என்கிற ஒரு உத்தியை பயன்படுத்துவார். முப்பது திரைபடஙக்ளை இயக்கியவர் அகிரா குரஸேவா. அதே போல் பல கேமராக்களை பயன் படுத்தி, விதவிதமான் கோணஙக்ளில் படம் எடுப்பதை தன்னுடய ஸ்டைலாய் கொண்டிருந்தார். அவருடய செவன் சமுராய்ஸ் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் எடுத்திருந்த பல கோண காமிரா காட்சிகள் படத்திற்கு எவ்வளவு வலு சேர்த்தது என்பதை மிரண்டு போய் படம் பார்த்தவர்களூக்கு தெரியும். படத்தின் பெர்பக்‌ஷனுக்காக அவர் மிகவும் மெனக்கெடுவார். அதற்காக எவ்வளவு நேரமானாலும் செலவானாலும் அதை பற்றி கவலை படமாட்டார்.\n1970களில் இவரது படஙக்ளின் தோல்விகளால் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னுடய கை நரம்புகளை முப்பது இடஙக்ளில் அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால அதிலிருந்து அவர் தப்பிவிட்டார். அதன் பிற்கும் கூட அவருக்கு பெரிய அளவில் பைனான்ஸ் செய்ய எந்த நிறுவனமும் முன் வரவில்லை. அந்த சமயங்களில் அவர் ஜப்பனிய தொலைகாட்சியில் தோன்றியும் அதற்கு நிகழ்ச்சிகளை இயக்கியும் பொருள் சேர்த்தார்.\nஇவரின் சிறந்த படமாய் இவர் சொல்வது 1980ல் வெளிவந்த Kagemusha வைதான். இவரின் எல்லா படங்களிலும் ஒரே ஆட்களை வைத்து படமெடுபபதையே அவர் வழக்கமாய் கொண்டிருந்தார். Takashi shimura என்கிறவரை வைத்து, சுமார் 19 படங்களை சிறு மற்றும் ஹீரோவாக வைத்து எடுத்திருக்கிறார். அதே ���ோல் Tashiro Mifune என்பவரை வைத்து, 16 படஙக்ளில் லீடிங்க் ரோலில் நடிக்க வைத்திருக்கிறார்.\nஅகிராவுக்கு இந்தியாவின் சத்யஜித்ரேவை மிகவும் பிடிக்கும். அவரது வாழ்கையில் பெரும்பாலும் சினிமாவை தவிர வேறெதையும் சிந்திகாதவர் என்றே சொல்லலாம். வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட அவரின் சிந்தனை சினிமாவை சுற்றியே இருக்கும் என்கிறார் அவரின் மனைவி Yoko Yaguchi இவரும் ஒரு நடிகையாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய். வழக்கமான ஜப்பனியர்களின் உயரத்தை விட இவரது உயரம் அதிகமே சுமார் ஆறடிக்கு மேல்..\nMadadayo (1993) என்கிற படமே இவர் கடைசியாய் இயக்கிய படம். அதன் பிற்கு தனது 88ஆம் வயதில் 1998ஆம் ஆண்டு அவர் காலமானார். உலகில் பெரும்பாலானவர்களால் மிகவும் புகழப்பட்டு, மதிக்கப்பட்ட, இன்றளவும் மதிக்கப்படும் அகிரா குரஸேவாவை ஜப்பானிய சினிமா உலகம் அவ்வளவு சிறப்பாக மதிக்கவில்லை என்பது சோகமே.\nஇந்த கட்டுரை பல ஊடகங்களிலிருந்து தொகுக்கப்பட்டதே..\nஇந்த வாரமும் விகடனில் நம் சக பதிவரின் ஒரு பக்க கதை ஒன்று வெளிவந்திருக்கிறது. சில மாதங்களாய் ஆணி புடுங்கும் வேளையில் மாட்டிக் கொண்டிருப்பதினால், பதிவு ஆணி புடுங்க முடியாததாலும், பதிவுலகில் சிறுகதைகள் எழுதி பிரபலமானவர், பிரியாணி பிரியரான இவரின் சயின்ஸ் பிக்‌ஷன் கதை வெளீயாகியிருக்கிறது. இப்போது புரிந்திருக்குமே அவர் யார் என்று ஆம் அவர் நமது வெண்பூதான். வாழ்த்துகள் வெண்பூ..\nஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் ஜெயலலிதா மட்டும் லூசுத்தனமாய் ஒரு அறிக்கை விடுவார். மின்ண்ணு ஓட்டு இயந்திரங்களை பயன் படுத்த கூடாது என்று. ஒவ்வொரு முறை ஓட்டு போட்டுவிட்டு வெளியே வரும் போதும் மிண்ணனு இயந்திரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், திமுகவுக்கு விழுகிறது என்று சொல்லிவிட்டு தான் செல்வார். அவர் அப்படி சொல்ல ஆரம்பித்த தேர்தலில் அவர் தான் வென்றார். ஆனாலும் இதை ஒரு வழக்கமாகவே சொல்லி வருகிறார்.\nஇப்போது அவரின் வழியை பின்பற்றி.. பமக தலைவர் மருத்துவரும் அவரே ஒரு புரோக்ராய் செய்த ஒரு மினியேச்சர் மின்ணனு இயந்திரத்தை வைத்து டெமோ காட்டியிருக்கிறார். அப்படி புலம்பும் லிஸ்டில் லேட்டஸ்டாய் ஒருவர் சேர்ந்திருக்கிறார். நம்ம விஜயகாந்த். வருகிற இடைதேர்தலில் மிண்ணனு இயந்திரங்களை பயன் படுத்த கூடாத�� என்று கோர்ட்டை நாடியிருக்கிறார்.\nஎனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் இவர்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகள் வெளிவந்திருக்கிறதாக தெரியவில்லை. அப்படி ஒவ்வொரு ஆளும்கட்சியும் எளிதாய் ப்ரோக்ராம் செய்து வெற்றி பெற முடியுமானால், எதற்காக இப்படி இழுபறி அரசாகவோ, மைனரிட்டி அரசாகவோ வரும் அளவிற்கு மின்ணணு இயந்தரங்களை செட் செய்ய வேண்டும். நல்ல மெஜாரிட்டி வரும் மாதிரி செட் செய்ய முடியாதா என்ன..\nஇவர்களின் கூற்று போல் ஆங்காங்கே சில இடங்களில் மின்ணணு பெட்டியை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு முன்பே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்த போது, அதை சரி செய்திருக்கிறார்கள். அப்படி நடந்த சம்பவங்கள் மொத்த இந்தியாவில் மிக சொற்பமே. சாதாரண் ஓட்டு சீட்டு முறையில் நடக்கும், கள்ள ஓட்டு, பூத் கேப்சரிங், போன்ற பல அசம்பாவிதங்கள் இந்த மின்ணனு முறையால் தடுக்க பட்டிருக்கிறது.\nதவறான கூட்டணிகளாலும், கொள்கைகளாலும், தேவையற்ற அறிக்கைகளாலும், மக்கள் மனதிலிருந்து வெளியேறியதன் காரணத்தை ஆராயாமல், இம்மாதிரியான அட்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டு, தங்கள் புண்களை தாங்களே நக்கி கொள்வது கேவலமாய் உள்ளது.\nஉலக நாடுகள் பலவும் நம்முடய மின்ணணு இயந்திரத்தை மெச்சி அதை தங்கள் நாட்டு தேர்தலுக்கு பயன் படுத்த நினைக்கிற இந்நேரத்தில் இவர்களின் அறிக்கைகள் இந்த பழமொழியைத்தான் ஞாபக படுத்துகிறது.\n”ஆட தெரியாத ஆட்டக்காரி, மேடை கோணல்னு சொன்னாளாம்”\nதிடீர்னு ஒரு டூர் ப்ரோக்ராம் போடலாமுன்னு தோணிச்சு. எங்க போகலாம்னு யோசிக்க ஆரம்பிச்ச போது, மூணாறு, டாப்ஸ்லிப்ன்னு ஒரே குழப்படியா இருந்துச்சு. சரி எதுக்கும் கோவைக்கு டிக்கெட் புக் பண்ணுவோம். அங்கேர்ந்து எங்க வேணும்னாலும் போய்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். சம்மர் ஸ்பெஷ்லா ஒரு ரயிலை விட்டிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு கிளம்பி நாலு மணிக்கு கோவையிலிருக்கும்னு சொன்னாங்க. அந்த பாடாவதி ட்ரையின் அரை கிலோமீட்டர் தூரத்தில ஒரு காக்கா கிராஸ் பண்ணாகூட வெயிட்டிங்கில போட்டு சுமார் ஏழு மணிக்கு கொண்டு போய் சேர்த்தான். சாயங்காலம் சீக்கிரம் போனவுடன் வெளியே சில பேரை சந்திக்கலாம்னு வச்சிருந்த ப்ரோக்ராம் கட்.\nகோவைக்கு போய் ரூமை போட்டதும் பரிசலுக்கு ஒரு போனை போட்டேன். கோவை பதிவர்கள் யாரையாச்சும் சந்திக்கணுமேன்னே.. கவலையே படாதீங்க ஒவ்வொருத்தரா உங்களுக்கு கால் பண்ண வைக்கிறேன்னு சொல்லிட்டு தான் ஞாயித்து கிழமை திருப்பூரிலிருந்து வந்து சந்திப்பதாய் சொன்னார்.\nநான் கொஞ்சம் ரிப்ரஷாகி வெளியே போய் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதற்குள் ஒரு கால் வந்தது. “ஹலோ.. கேபிள்சங்கரா.. நான் வடகரை வேலன் பேசறேன். என்றார் அண்ணாச்சி. மேற்படி என் ப்ரோக்ராமையெல்லாம் விசாரித்துவிட்டு, இன்று சந்திக்கலாமென்று என்று சொன்னவுடன் பத்து நிமிஷத்தில் ஹோட்டலில் இருப்பேன் என்றார். இருந்தார். பதிவுகளில் அவரது புகைப்டத்தை பார்த்து மரியாதை விஜயகாந்த் மாதிரி இருப்ப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். அதற்கு மாறாக ஜீன்ஸ், டிசர்ட் அணிந்தபடி, ஸ்டைலாய், என்னை போலவே யூத்தாய், காரின் மேல் சாய்ந்திருந்தார். பத்து நிமிஷத்தில் சஞ்செய்காந்தி வருவதாய் சொன்னார். செல்வேந்திரன் போன் அடித்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர் செல்லை தொலைத்துவிட்டு வெறும் வேந்திரனாகிவிட்டாரோ என்று கேட்டபோது, இல்லை அவர் லோக்கல் யூடிவி சேனல் நடத்தும் T10 கிரிக்கெட் போட்டியில் விளையாட போய்விட்டார் என்றார். ஆனால் அவர் அந்த மேட்சில் டுவல்த் மேனாக்கபட்டதை அவர் சொல்ல கேட்டால் நன்றாக இருக்கும். சஞ்செய்யும் அடுத்த சில நிமிடங்களில் வந்தார். அவரும் ஒரு யூத்புல்லானவர் தான். (சந்தோஷமா சஞ்செய்). ராஜீவ் காந்தி போல இருந்தார்.\nசிறிது நேர அளவலாவலுக்கு பிறகு சாப்பிட போகலாம் என்று கிளம்பினோம். ஹரி பவன் என்ற ஒரு ஹோட்டலுக்கு போனோம். பவன் என்றதும் ஏதோ ஆரியபவன் என்று நினைத்தேன். ஆனால் அங்கு சாப்பிட்ட சிக்கன் ரோஸ்ட் தோசை சும்மா பின்னி பெடலெடுத்துவிட்டது. அவ்வளவு சுவை. ஹோட்டலின் உள்ளே போகும் போதே செல்வேந்திரன் வ்ந்து ஜாய்ன் செய்து கொண்டார். பேச்சு பதிவுகள், அரசியல், சினிமா, செல்வேந்திரனின் டுவல்த் மேன் அனுபவம், என்று மிக சந்தோசமாய் கழிந்தது. அண்ணாச்சி தான் யூத்தாய் இருப்பதை பற்றி நான் சொன்னதை அவருடய மகளிடம் செல்லில் சொல்ல சொல்லி உறுதிபடுத்தினார்.\nபதிவர் சீனா கோவைக்கு வருவதாய் சொன்னார் அண்ணாச்சி.. ஆனால் கிளம்பியதே லேட் ஆதலால் கோவைக்கு வந்து சேர இன்னும் லேட் ஆகும் என்றார் அண்ணாச்சி. மணி பதினொன்னுக்கு மேல் ஆகிவிட்டதாலும், அண்ணாச்சி வேறு யாரையோ பிக அப் செய்ய வேண்டியிருந்ததாலும் கிளம்ப, செல்வேந்திரனும் கிளம்பினார். அண்ணாச்சியும், சஞ்செய்யும் என்னை ஹோட்டலில் டிராப் செய்துவிட்டு கிளம்பினார்கள்.\nபதிவுலகில் எனக்கு பிடித்ததே பதிவுகளால் ஏற்படும் புதிய நட்புகள். காலேஜ் படிக்கும் காலத்தில் ஏற்படும் நட்பை போல.. எந்த விதமான பாசாங்குமில்லாத நட்புகள். ஒரு அருமையான அசை போடவைக்கும் சந்திப்பு. நன்றி நண்பர்களே..\nஞாயிற்றுகிழமை வருவதார் சொன்ன பரிசல் வருவாரூ்ரூரூரூ… ஆனா வரமாட்டாரூரூரூ ரூ என்கிற ரேஞ்சில் வரவேயில்லை.. ஆனாலும் மனுஷனுக்கு ரொம்பத்தான் நக்கலுங்க.. நான் கோவைக்கு வந்திருக்கிறதை பத்தி எல்லாத்துக்கு அனுப்பிச்ச எஸ்.எம்.எஸ் இருக்கே… அடுத்த முறை நேரில் பாக்கும் போது இருக்கு….\nLabels: கோவை.., பதிவர் சந்திப்பு\nஅழகான ஸ்லீக், எண்டர்டெய்னிங்.. காமெடி, திரில்லர் பார்கக வேண்டுமா..\nசெல்போன் சிம்கார்டிலிருக்கும் நம்பரை வைத்து டூப்ளீகேட் சிம்கார்ட் தயாரித்து விற்பவர்கள் குணாலும், எம்டிவி புகழ் சைரஸும். இப்படி ஒரு சிம்கார்டை மும்பை தாதா மகேஷ் மஞ்ரேகரிடம் விற்க, அதில் அவர்கள் மாட்டுகிறார்கள். அவரிடமிருந்து தப்பிக்க உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று குணால், சைரஸும் சொல்ல, அவர்களை தாங்கள் கடன் கொடுத்தவ்ர்களிடமிருந்து பணம் வசூல் செய்யும் வேலையை தர, வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டு டெல்லி செல்கிறார்கள் இருவரும்.\nடெல்லியில் ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்க, அங்கே வேலை செய்யும் சோஹலிடம் பழக்கம் ஏற்படுகிறது. டெல்லியில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கும் போமன் ஈரானியிடம் பணம் வசூலித்து சொல்ல, அவர்களுடய பணம் டாக்ஸியில் திருடு போகிறது. சூதாட்ட பழக்கத்தின் காரணமாய் நிறைய இடத்தில் கடன் பட்டிருக்கும் போமனின் மனைவி அவனை விட்டு பிரிந்திருக்கிறாள். காணாமல் போன பணத்தை சம்பாதிக்க, போமனின் உதவியை நாடுகிறார்கள் குணாலும், சைரஸும். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் செய்யும் ஒரு புக்கியை நம்பி வேறு ஒரு டிபால்டரான சினிமா நடிகர் ஒருவனிடம் தாதா சொன்னதாய் சொல்லி பணத்தை வாங்கி, மேட்ச் பிக்ஸிங்கில் கட்ட, இதற்குள் தாதாவுக்கு விஷய்ம் தெரிந்து, டெல்லி வர, போனிடம் எட்டு லட்ச ரூபாய் கடன் கொடுத்துவிட்டு பர்மெணண்டாக ஒரு அடியாளையும் வைத்து கொண்டு அல��யும் ஒரு பைனாஸியர் இவர்கள் மூவரையும் துறத்த, மேட்ச் பிக்ஸிங்கில் குணால் வெற்றி பெற்றானா குணால் சோஹல் காதல் என்னவாயிற்று என்பதை சிரிக்க, சிரிக்க, சுவையா தந்திருக்கிறார்கள்.\nசைரஸுன் ஒன்லைனர் காமெடி அவ்வப்போது நம்மை கிச்சு கிச்சு மூட்டுகிறது, அந்த ஆறாடி அடியாளுடன் அலையும் டெல்லி, பைனான்ஸியர் க்ளைமாக்ஸில் தன் பாடி லேங்குவேஜின் மூலம் கலக்குகிறார். போமன் வழ்க்கம் போல். சோஹலுக்கு பெரிதாய் சொல்லகூடிய வேடமில்லை. மகேஷ் மஞ்ரேக்கர் பக்கா காமெடி தாதா. கலக்கியிருக்கிறார். ஹீரோ குணாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படம்.\nஇரட்டை இயக்குனர்கள் ராஜ்நிடிமோரோ, கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள படம். திரைக்கதையில் ஆங்காங்கே இடைவேளைக்கு முன் தொங்குகிறது. இரண்டாம் பாதியில் வேகம் பிடிக்கிறது..போமனின் மனைவிக்கும், இடையே நடக்கும் காட்சிகள் கொஞ்சம் இழுவை. 2000 ஆண்டில் நடந்த கிரிகெட் புக்கி பிரச்சனையை அழகாய் திரைக்கதையில் நுழைத்து இருப்பது புத்திசாலிதனம்.\n99 – செஞ்சுரி ஐஸ்ட் மிஸ்..\nமீண்டும் இந்த பதிவை தமிழ்மணத்திலும்,த்மிலிஷிலும் இணைப்பவர்களுக்கு நேத்து சொன்னதேதான் ஊருக்கு போய்ட்டு வ்ந்து கவனிக்கிறேன்./font>\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nடாக்டர் ராமிடம் யாரோ தவறாய் சொல்லியிருக்கிறார்கள். பல்லை கடித்து கொண்டு, உடலை முறுக்கி கொண்டு, கண்களை கண்ணுக்கு வெளியே கொண்டு வந்து மிரட்டியபடி பார்த்து நடித்தால் நீங்கள் இன்னொரு விக்ரம், அந்த படம் இன்னொரு அந்நியன் என்றும். ஏத்திவிட்டே சொந்த படமெடுக்க வைத்டிருக்கிறார்கள்.\nஇரண்டு நண்பர்கள், ஒருவரை ஒருவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறார்கள், நண்பனின் வீட்டில் ஹீரோவும் ஒரு பிள்ளை போன்றே வளர்ந்து வருகிறான். ஹீரோவுக்கு ஒரு சில பேரை பார்க்கும் போது திடீர் திடீர் என்று வெறி பிடித்து அவர்களை தேடி பிடித்து கொல்கிறான். நடக்கும் கொலைகளை யார் செய்வது என்றே தெரியாமல் போலீஸ் அலைகிறது. இப்படி பட்ட நேரத்தில் ஹீரோ தனது ஆருயிர் நண்பனையே கொலை செய்ய முயற்சிக்கிறான். ஏன் எதற்கு என்பதை தைரியமிருந்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்��்து கொள்ளவும்.\nபடம் ஆரம்பத்திலிருந்து ஒரு குழப்படியான திரைக்கதை, முன் ஜென்மம், படு அமெச்சூர்தனமான மேக்கிங்.. என்று ஆரம்ப காட்சி முதலே பின்னி பெடலெடுக்கிறார்கள். dental doctor ராம் தயாரித்து நடித்திருக்கிறார். நடிக்கிறேன் பேர்வழி என்று நம்மை இம்சை படுத்துகிறார். அதிலும், முன் ஜென்மத்தில் வரும் கிராமத்தான் சப்பாணி கேரக்டர். தாங்கலடா சாமி. படத்தில் வ்ரும் தேஜாஸ்ரீ மட்டும் தான் ஒகே.\nபோங்க சார். போங்க.. போய்.. நாலு பேருக்கு பல்லு புடுங்குங்க.. புண்ணியமா போகும்.\nஇந்த பதிவை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணைப்பவர்களுக்கு ஆயிரம் கட்டி வராகனும், ஷ்ரேயாவுடன் () ஒரு நாளூம் அளிக்கப்படும்\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nபிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் டாக்டர் துவாரகா.. இளைய மகனின் உடல்களை பிரபாகரனின் உடல் கிடைத்த இடத்தின் அருகிலேயே சிங்கள ராணுவம் அடையாளம் கண்டெடுத்தாக டைம்ஸ் நவ் ப்ளாஷ் நியூஸ் கொடுத்தது. ஆனால் அதை பற்றிய செய்தி எதுவும் கொடுக்கவில்லை. பின்பு சற்று முன் ஹெட்லைன்ஸ் டுடேவில் செய்தியாகவே காட்டினார்கள்.\nகருணா அந்த செய்தியை உறுதிபடுத்தினார். அவர்களை பிரபாகரன் வெளிநாடுகளுக்கு எங்காவது அனுப்பியிருக்கலாம் என்றும், அவர்கள் மறைவுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும், கடைசி காலங்களில் பிரபாகரன் நிறைய முடிவுகளை தவறாகவே முடிவெடுத்தார் என்றும் பேட்டியளித்தார்.\nஏற்கனவே பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சையே முடிவடையாத போது. அடுத்த அதிர்ச்சி உண்மை நிலையை புலிகள் சீக்கிரமே விளக்குவார்களா.. உண்மை நிலையை புலிகள் சீக்கிரமே விளக்குவார்களா..\nLabels: இலங்கை, ஈழம், பிரபாகரன்\nஉலக தமிழர்கள் அனைவரிடத்திலும் இந்த கேள்வி மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டேயிருக்க காரணம் நிறைய இருக்கிறது. சிங்கள அரசாலும், சிங்கள ராணுவத்தினாலும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லபட்ட விதங்கள், சம்பவங்கள் அனைத்து ஒன்றுக் கொன்று முரணாய் இருக்கிறது. இப்படிபட்ட முரணான செய்திகளினாலே இம்மாதிரியான சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியுள்ளது.\nநமது வட நாட்டு மீடியாவும், தங்கள் பங்குக்கு, நிறைய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இறந்தத��� பிரபாகரனே இல்லை. அவரை போன்ற உருவமுடைய வேறொருவர் என்றும், வேறு யாரோ ஒருவர் முகத்தில் மாஸ்க் செய்திருக்கிறார்கள் என்றும் பல்வேறு தரப்பு வாதங்களும், வேண்டுதல்களும் , வீடியோக்களும் போட்டோக்களும் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது.\nஇந்நிலையில் புலிகளிடமிருந்து பிரிந்து சிங்கள இராணுவத்துக்கு துணை போன கருணாவையும், சமீபத்தில் சரணடைந்த தயா மாஸ்டரை வைத்து இறந்த்து பிரபாகரன் தான் என்று உறுதிபடுத்தியுள்ளதாக படங்களோடு வெளியிட்டிருக்கிறது சிங்கள இராணுவம்.\nநான் கூட பல சந்தேகங்களுக்கு அப்பார்பட்டு இறந்தது பிரபாகரன் என்று நம்பியிருந்த நேரத்தில் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள படத்தில் பிரபாகரனின் முகத்தில் லேசான வெண் தாடி முளைத்து உள்ளது. இறந்த பின் தாடி முளைக்குமா.. என்ன.. விடுதலைபுலிகளிடமிருந்து உண்மையான செய்தி வரும் வரை இம்மாதிரியான செய்திகளூக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nடைட்டிலிலேயே லோகிளாஸ் கிங் என்று சொல்லிவிட்டதால் அதையும் மீறி படத்தில் அது நொட்டை இது நொட்டை என்று சொல்வது சாமி குத்தமாகையால் நொட்டை சொல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம்.\nராஜா தன் தந்தையின் ஆசைபடி.. தன்னுடய அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலீஸ் என்று படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆகி சைதை சைலஜாவின் அல்லக்கைகலாய் இருந்து வ்ருவது தெரிந்து கொதித்தெழுந்து அவர்களை அழித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே கதை..\nஇப்படி தமிழ் சினிமாவின் பின் நவீனத்துவ படமாய்தான் எனக்கு படுக்கிறது.. ஏனென்றால் நிறைய இடங்களில் சமகால தமிழ் சினிமாவை கட்டுடைத்திருக்கிறார். வழக்கமாய் அண்ணன் தான் தன் தம்பிகளுக்காக, தான் படிக்காமல் தன் தம்பிகளை படிக்க வைத்து ஏமாறுவார். ஆனால் இந்த படத்தில் தம்பி அண்ணன்களை படிக்க வைக்கிறார். இப்படி ஆரம்பித்த கட்டுடைத்தல்கள், பல இடங்களில் உடைஅவிழ்த்தல் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.\nகுத்தாலத்தில் கும்மாங்குத்து பெண்ணாய் நம்ம அடக்க ஒடுக்க மீனாட்சி.. முழுசாய் காட்டவில்லை அவ்வளவு தான். ம்ஹூம்.. ம்ஹூம்.. சூப்பர். இப்படியே காம்னா, கத்தாழ கண்ணாலே ஸ்னிகிதா என்று எல்லோருமே படம் பூராவும் கட்டுடைத்திருக்கிறார���கள்.\nலாரன்ஸ் தன்னை ஒரு ரஜினி ஜெராக்ஸ் என்றே நினைத்து கொண்டு இம்சை படுத்தி கட்டுடைக்கிறார். கருணாஸ் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லியா ஒல்லி மும்தாஜ்.. அவரது தமில் நல்ல கிக். ஆவூன்னா பொடவைய உருவிட்டு, உருவிட்ட உடம்பை காட்டிட்டி நிக்கிறது ஷோக்காக்கீதுபா.. படம் முழுக்க எபக்ட் காரர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் உஷ். புஷ். என்று ஒரே சத்தம் கொடுத்து.\nஇயக்குனர் சக்தி சிதம்பரம் தான் ஒரு பின்நவீனத்துவ இயக்குனர் என்பதை காட்சிக்கு காட்சி த்ன்னுடய் செக்ஸியான காட்சியமைப்பினாலும், லாஜிக்கே இல்லாத திரைக்கதையாலும், டபுள் மீனீங் வசனங்களிலாலும், படத்தில் வரும் ஹீரோயின்களின் மாராப்புகளை ஒன் சைட் ஓப்பனாய் காட்டி மாராப்புக்கு பின் என்ன என்பதை பின் நவீனத்துவ முறையில் இயக்கி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.\nபின்நவீனத்துவம், கட்டுடைத்தல் போன்ற எழவுகள் என்றால் என்ன.. என்று கேட்பவர்களுக்கும் ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் ஒரு வழமையை தவிர்த்து அதற்கு எதிராய் செய்வது. சமீப காலமாய் நல்ல படங்களாய் வந்து கொண்டு இருக்கும் காலத்தில் மீண்டும் பழைய ரஜினி பட மசாலாவுக்கு போய் அதையே புதிதாய் கட்டுடைத்து கொடுப்பது தான் .. என்ன எழவுடா.. எனக்கே ஒண்ணும் புரியல..\nபசங்க படத்துக்கு இருந்த கூட்டத்தை விட இந்த நவீன பின்நவீனத்துவ படத்துக்கு நல்ல கும்பல். நம்ம மக்களும் பின் நவீனத்துவக்காரர்கள் ஆயிட்டாங்க..\nTechnorati Tags: ராஜாதி ராஜா,திரைவிமர்சனம்\nLabels: tamilfilm review, திரைவிமர்சனம், ராஜாதிராஜா\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருப்பது பல பேருக்கு அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது. முக்கியமாய் திமுக நிச்சயமாய் பத்து சீட்டுகளுக்கு மேல வரவே வராது, என்ற கிளி ஜோசிய ஹோஷ்யங்கள் சொன்னவர்களின் வாயை அடைத்துவிட்டது தேர்தல் முடிவுகள். இப்படி மக்கள் முடிவு எடுத்தற்கான காரணங்கள் என்னவாய் இருக்கும்\nபொதுவாய் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகால ஐக்கிய முண்ணனி ஆட்சியை பற்றி பெரிய குறை சொல்லும் அளவிற்கான குற்றச்சாட்டுகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . பெட்ரோல், விலைவாசி, ரிஷச்ன் என்று பல குற்றச்சாட்டுகளை எதிர்கட்சி அரசியல்வாதிகள், சொல்லியிரு��்தாலும் மக்களை பொறுத்தவரை பெரிதாய் அவர்களின் குற்றசாட்டுகள் எடுபடவில்லை என்பதே உண்மை. அது மட்டுமில்லாமல் தற்போதைய ரிசெஷன் நேரத்தில் மீண்டும் ஒரு தொங்கு பாராளுமன்றத்தை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை கேள்விக்குறி ஆக்க வேண்டாம் என்கிற மக்களின் எண்ணமும் காரணமாய் இருக்கலாம்.\nஇதே நிலைதான் தமிழகத்திலும். திமுக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் பெரிய எதிர்ப்பு அலையோ, அல்லது குற்றச்சாட்டோ இல்லை என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும். பவர்கட், விலைவாசி, குடும்ப அரசியல் என்று வழக்கமான குற்றசாட்டுகளே இருந்த்து. குடும்ப அரசியலை முன்வைத்து இங்கேயிருக்கும் முண்ணனி அரசியல் தலைவர்கள் யாருக்கும் பேச தகுதியில்லை ஜெயலலிதா உள்பட. ஏனென்றால் எல்லோருடய வாரிசுகளும் ஏதோ ஒரு வகையில் அரசியலில் அவர்களின் வாரிசாக இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். . பவர்கட் மேட்டர் நிச்சயம் குறை சொல்லபட வேண்டிய மேட்டர்தான். கோவை திருப்பூர் போன்ற ஏரியாக்களில் திமுகவின் வெற்றிக்கு எதிராய் இந்த பிரச்சனை ஒர்க் ஆனது என்னவோ நிஜம் தான்.\nஈழதமிழர்களை முன்வைத்து கடைசி கால பிரசாரங்கள் திமுகவை பின்னடைய வைக்கும் என்று நினைத்தது எதிர்கட்சிகள், திமுக தலைவரும் அதற்கு ஏற்றார் போல் உண்ணாவிரதம் இருந்தது பெரும் காமெடியாய் போனது. ஆனால் அதையெல்லாம் மீறி ஜெயலலிதா தனி ஈழம் அமைப்போம் என்று சொல்லி ஓட்டு கேட்டது மிகப் பெரும் காமெடியாய் போனதால் கலைஞரின் காமெடி சப்பையாகி போய்விட்டது. ஈழ தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தேர்தலில் எடுபடாது என்பது பற்றி என் நண்பர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். உள்ளூர் தமிழர்களின் பிரச்சனையே பெரும் பிரச்சனையாய் இருக்கும் போது ஈழ தமிழர்கள் பிரச்சனையை முன் வைத்து ஓட்டு அரசியல் எடுபடாது என்பது உண்மையாகிவிட்டது. இதை சொன்னதற்காக தமிழின துரோகியாய் கூட என்னை நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை ஈழதமிழருக்காக உருகும் கோடிக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன்..\nஅதிமுக, பமகவின் தோல்விக்கு மிகப் பெரிய ஸ்பாய்லர் விஜயகாந்த், போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும், மூன்றாவது இடத்தில் இருக்கும் அவரின் கட்சி முக்கிய பங்கு வகுத்தது என்றால் அது மிகையாகாது. இப்படியே இவர் மெயிண்டெயின் செய்தால் நிச்சயமா���் 2016 முதலமைச்சர் ஆக் வாய்ப்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.\nஇந்த தேர்தல் முடிவுகளில் திமுகவின் வெற்றியை விட சந்தோஷம் தந்த செய்தி பமகவின் வாஷ் அவுட். இந்த முடிவு நிச்சயமாய் அவர்கள் செய்யும் அரசியல் தில்லாலங்கடிகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கும் என்று தோன்றுகிறது. மம்மி எலக்‌ஷன் முடிந்ததும் எட்டி ஒதைத்தாலும், சகோதரி உதைத்த இடத்தை தடவி விட்டு கொண்டு, இருந்தாக வேண்டும் இல்லைன்னா பமக என்றொரு கட்சி காணாமல் போய்விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இன்னொரு சந்தோஷ விஷயம், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் தோல்வி.. சிதம்பரம் ஜஸ்ட் மிஸ்.\nஇந்த தேர்தல் முடிவுகள் பற்றி பலர் பல கணிப்புகளை கணித்திருந்தாலும், சரியாய் கணித்தவர் எனக்கு தெரிந்து நம் பதிவர்களில் லக்கியும், அப்துல்லாவும் தான். என்னுடய் கணிப்பு 20 சீட்டுகள் என்றிருந்த நேரத்தில் லக்கி 25 மேல் என்றும், அப்துல்லா அரித்மெடிக்கலாய் 32 சீட்டுகள், கடைசி நேர எமோஷனல் முடிவில் ஏதேனும் சிறிய மாற்றம் என்றால் 29 என்றார். லக்கி, அப்துல்லாவின் கணிப்பு ஆல்மோஸ்ட் ரீச். இருவருக்கும் வாழ்த்துக்கள்\nபமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.\nகொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: காங்கிரஸ், திமுக, தேர்தல்\nஇயக்குனர் விஷ்ணுவர்தனின் பில்லாவுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த படம். சர்வம். மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்கை பாதையையே மாற்றிவிடும். அப்படி மாறும் நேரத்தில் அவர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதே கதை.\nஒரு விபத்தில் தன் மனைவியையும், குழந்தையும் பறிகொடுத்த ஈஸ்வர், அந்த விபத்துக்கு காரணமானவரி���் பத்து வயது இதய நோய் பிரச்சனையுள்ள பையன். தன் மகனை இழந்ததால் உன்னையும் உன் மகனையும் பிரிப்பேன் என்று அந்த பத்து வயது சிறுவனை கொல்ல அலையும் ஈஸ்வர். ஒரு சக்ஸஸ்புல் ஆர்கிடெக் கார்த்திக், அவன் துறத்தி, துறத்தி காதலிக்கும் டாக்டர் சந்தியா.. இவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவம் எப்படி ஒரு இணைப்பு உருவாகி அந்த பத்து வயது சிறுவனை ஈஸ்வரிடமிருந்து காப்பாற்ற கார்த்திக் போராடுகிறான் என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.\nமுதல் பாதி முழுவதும் இரண்டு கதைகளாய் பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு ஒரு கோட்டில் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் கார்த்திக்குக்கும், சந்தியாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் ஆங்காங்கே இளமையாய் இருந்தாலும், இண்ட்ரஸ்டாக இல்லை, அந்த சர்ச் காட்சி இதயத்தை திருடாதே வை ஞாபகமூட்டுகிறது.\nநான் கடவுளில் உக்கிரமாய் பார்த்த ஆர்யா இதில் இளமை துள்ளும் இளைஞனாய், அசப்பில் சில காட்சிகளில் ஆண்டனியோ பண்ட்ரஸ் போல் இருக்கிறார். பெரிதாய் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். திரிஷா வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு விதமான மென் சோகத்துடன் அழகாய் இருக்கிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமில்லை.\nதெலுங்கு நடிகர் ஜே.டி.சக்ரவர்த்தி அமைதியாய், ஆர்பாட்டமில்லா வில்லத்தனத்தை ஒரு அடிபட்ட பார்வையிலேயே வெளிபடுத்துகிறார். அவர் கொல்ல துடிக்கும் சிறுவன் அவ்வளவு ஸ்மார்ட் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவனின் அப்பாவாக பிரிதிவிராஜின் அண்ணன்.. அப்படியே வயசான பிரிதிவிராஜ் மாதிரி இருக்கிறார்.\nசர்வத்தின் ஹீரோ.. ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா தான். இளமை துள்ளும் காதல் காட்சிகளாகட்டும், இரண்டாம் பாதியில் வரும் சேஸிங்காகட்டும் மனுஷன் பின்னியிருக்கிறார். அதிலும் திரிஷாவின் ஹாஸ்பிடல் காட்சிகளில் ஒரு வெயிட் பிளீச் கொடுத்து, ஒரு விதமான ஏஞ்சலிக் பீல் ஆகட்டும், மூணாறு காட்டில் நடக்கும் சேஸிங், ஆக்‌ஷனாகட்டும் சூப்பர்ப் நீரவ்.\nபிண்ணனி இசை தவிர யுவன் இப்படத்தில் ஒரு லெட்டவுன் தான். பல இடங்களில் இளையராஜாவின் இசை என்று சொல்லியே பயன்படுத்தும் காட்சிகள், பிண்ணனி இசைக்கு ராஜாவை விட்டால் இன்னொருவர் வரவில்லை என்பதை நிருபணமாக்குகிறது.\nஆர்யா திரிஷாவை பார்கும் போதெல்லாம் பிண்ணனியில் இளையரா���ா இசை பாடுவதும், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களில் ரஜினிகாந்தையும் சேர்த்து கலாய்ப்பது, ஆர்யாவின் ந்ண்பர் சிம்பு படத்து வர சொல்ல, காதலுக்காக தான் தற்கொலை செய்யப்போவதாய் சொல்ல, அதை கவனிக்காத நண்பன் டேய் அப்படின்னா அஜித் படத்துக்கு டிக்கெட் வாங்குகிறேன் என்பதும் சரி காமெடி.\nகாதல் படமாய் ஆரம்பித்து, பாரலலாக ஒரு திரில்லரை சொருகி இரண்டு கதைகளை சொல்ல ஆரம்பித்து, பின் ஒர் நேர் கோட்டில் பயணிக்கும் படியான திரைக்கதையில், இரண்டு கதைகளிலும் மனதை ஆக்கிரமிக்கும் ஆணித்தரமான காட்சிகள் வேண்டும். அது இல்லாத்தால் பரபரவென பறக்க வேண்டிய படம் தொங்கி போய் யார், யாரை கொன்றால் என்ன, காப்பாற்றினால் என்ன என்று நிற்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விஷ்ணு.\nஐங்கரன் கம்பெனிக்கு யாரோ சூனியம் வைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லைன்னா இப்படி ஊர்ல இருக்கிற பெரிய டைரக்டர், பெரிய ஆர்டிஸ்ட் என்று எல்லாரையும் வச்சு படங்கள எடுத்தும், இன்னைய வரைக்கும் அவர்களால் ஒரு ஹிட் கூட கொடுக்க முடியவில்லை. இவர்கள் இழந்தது சில நூறு கோடிகள். இன்னும் பாக்கி இருக்கிறது மிஷ்கினும், தங்கர்பச்சனும்தான். யாராவது காப்பாத்துங்கப்பா\nகொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: tamilfilm review, சர்வம், திரைவிமர்சனம்\nவிகடனில் நம்ம Kutty கதை\nநானெல்லாம் எழுதி எவன் படிப்பான் என்று நினைத்து பல காலம் முன்பே ப்ளாக் ஆரம்பித்தும் எழுதாமல் இருந்தவன் பின்பு திடீரென்று ஒரு குருட்டு தைரியத்தில் பதிவுகள் எழுத ஆரம்பிக்க, அதற்கு சக பதிவர்கள், வாசகர்களாகிய நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் என்னை மேலும் ஊக்க படுத்த.. இதோ என்னுடய முதல் படைப்பு குட்டிகதையாய் ஆனந்த விகடனில்.\nகுட்டு பட்டாலும் மோதிரகையால் குட்டு படவேண்டும் என்பார்கள். அதனால் தானோ என்னவோ,, மோதிரகையால் ‘குட்டி’ கதையாய் குட்டு பட்டிருக்கிறேன். முதல் முதலாய் தன்னுடய படைப்பு வெளிவரும் போது இருக்கும் பதட்டம் என்னுள் அவ்வளவாய் இல்லை.. ஏனென்றால் திரைதுறையில் சில முதல்களை அந்த பதட்டத்தோடு பார்த்து அனுபவித்திருந்ததினால் என்றாலும், விகடனில் என்னுடய கதை என்றதும் கொஞ்சம் ஆனந்த பதட்டம் அடைந்ததென்னவோ ந���ஜம் தான்.. கையில் அந்த இதழை புரட்டி புரட்டி பார்க்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய விஜபி பற்றிய தொடர் வரும் பகுதியில் என்னுடய கதை வந்திருப்பது எனக்கு ஆனந்தம் கண்டிப்பாய் எல்லோரும் படிக்கும் பக்கத்தில் நாம் இருப்பது பெரிய விஷயமில்லையா.. (சினிமாக்கரன் புத்தி..\nநண்பர் பரிசலின் கதையும், இன்னொரு பதிவரான கே.ரவிஷங்கரின் கவிதைகளும் இவ்வார ஆனந்த விகடனில் வெளிவந்து இருக்கிறது. அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் பல பதிவர்களின் படைப்புகள் பத்திரிக்கைகளில் வர வாழ்த்துகிறேன். விரைவில் ஒரு நல்ல சிறுகதை விகடனில் எழுத வேண்டும்.\nமுதல் வாழ்த்து சொல்லி பதிவை போட்டு என்னையும் பெருமை படுத்திய முரளிகண்ணனுக்கும், குறுஞ்செய்தி மூலமாகவும், போனிலும் வாழ்த்திய, நர்சிம், சஞ்செய்காந்தி, பரிசல், சுகுமார், வெண்பூ, டக்ளஸ், மேலும் வாழ்த்த போகும் நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி.. நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை..\nகுழந்தையை கடத்தும் ஒரு பெண்னைபற்றி கதாநாயகி தகவல் கொடுத்து அவள் பிடி படுகிறாள். பத்திரிக்கை கார மனைவியும், நியூரோ சர்ஜன கணவன், மிக அன்னியோன்யமான தம்பதிகள், ஒரு நாள் பாரில் ஒருவன் அறிமுகமாகிறான். தனக்கு ஈ.எஸ்.பி பவர் உள்ளதாகவும், தான் சொல்வதெல்லாம் நடக்கிறது என்று சொல்கிறான். பின்பு அவன் சொல்லும் விஷயங்கள் எல்லாம் நடக்க, அவன் மீது நம்பிக்கை கொள்கிறான். ஒருநாள் அவன் கதாநாயகனை அழைத்து அவன் இன்னும் 10 நாட்களில் இறக்க போவதாகவும், அதற்கு காரணம் அவனது மனைவி என்று சொல்கிறான். அவன் சொன்னபடி நடந்ததா இல்லையா என்பதே கதை.\nசொல்லும் போது பரபாப்பாக இருப்பது போல தோன்றும் கதை. படத்தை பார்க்கும் போது ஆமை ஸ்லோ.. அதிலும் முழுவது புது முக நடிகர்கள், ஆளுக்கு 2000$ கொடுத்து நடிதிருப்பார்கள் போலிருக்கிறது. படு அமெஞ்சூர் தனம். ஹைடெபனிஷன் டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்திருகிறார்க்ள். படம் முழுவதும், கலிபோர்னியாவிலும், சான் ப்ரான்சிஸ்கோவிலும் எடுத்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் நகருவேனா என்கிறது திரைக்கதை. பாதி நேரம் இங்கிலீஷிலேயே பேசிக் கொள்கிறார்கள். எடிட்டர் லெனின் படு பயங்கர முயற்சி செய்தும் படத்தின் பேஸை காப்பாற்ற முடியவில்லை. பிண்ணனி இசை இங்கிலீஷ் சீரியல். ஒளிப்பதிவு ஸோ.. ஸோ..\nநடிப்பில் எல்லோரும் அரை செகண்ட் கழித்துதான் ரியாக்‌ஷன் கொடுக்கிறார்கள் அதில் தரனாக வரும் நடிகர் பரவாயில்லை. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். ஒரு வேளை மற்றவர்களின் நடிப்பை பார்த்ததினால் அப்படி தெரிகிறாதோ என்னவோ..\nஇயக்குனர்கள் நட்டி குமாரும் & கிரிஷ் பாலாவும் பணம் போட்டிருப்பதால் இயக்குனர்கள் ஆகியிருக்கிறார்கள். நட்டி குமார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.\nபடத்தின் விளம்பரங்களில் “தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றப்போகும் படம்” என்று விளம்பரபடுத்தியிருக்கிறார்கள்… தமிழ் சினிமாவின் த்லையெழுத்து இவர்கள் வந்து மாற்றும் அளவுக்கு மோசமாய் இல்லை என்பதை தயை கூர்ந்து யாராவது சொல்லுங்கப்பா. முடியலை.\nபடம் முடிந்து எழுத்து பிக்சர் முடியிற வரைக்கும் நானும் இன்னொருவரும் பார்த்து கொண்டிருந்தோம். வெளியே வந்த போது அவர் நொந்து போய் என்ன சொல்ல வர்றாங்க சார்.. ஒண்ணும் புரியலையே என்று சொல்ல, நான் படத்தின் கதையை கடகடவென சொல்ல, இது நல்லாருக்கே இதுவா படத்தோட கதை என்றார். அவரும் ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் சமீபத்தில் வெளியான விக்னேஷ் நடித்த குடியரசு திரைப்படம் அவருடையதுதான். கார்டெல்லாம் கொடுத்து பிறகு பேச சொன்னார். நான் குடியரசு படத்தை பார்க்கவில்லை.\nகாளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார்.\nகாளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர். நானும் ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற பெயரில் நடத்துகிறேன். இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள் நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர் மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும் கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும். வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிருந்தேன். அங்கே அவரை கவனித்தால் ரொம்பவும் ஃபீல் பண்ணி, நல்ல சிங்கர்களையும், கீ போர்ட் ஆளையும் தேடிப்பிடித்து சீப்பாய் பேசி முடிப்பார். கொஞம் அமெளண்டை அட்ஜஸ்ட் செய்யலாம். காயத கானகத்தே வை முடித்திருந்தார்.\n”அண்ணே.. என்னா வாய்ஸ்ண்ணே.. உங்க முன்னாடி நானெல்லாம் பாடறேன்னு சொல்றதே அதிகபிரசிங்த்தனம். தண்ணியடிச்சு கூட சுருதி சுத்தமா பாடறீங்களே. என்று அவரை புகழ்ந்தேன். நிஜமாகவே பல சமயம் அவரது இசை ஞானத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன்.\n”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா.. ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும்.\n“இப்ப பாடறவனெல்லாம் என்னா பாடறான். சேர்ந்தாப்புல இரண்டு நிமிசம். தம் கட்டி ஹம்மிங் மட்டும் பண்ண சொல்லேன், முக்கிற முக்கில வேற ஏதாவது வருமே தவிர ஹம்மிங் வராது. தோ.. இன்னைக்கு பாடறானே.. பப்பு சர்மா... ரஹ்மான் கிட்ட அவன எல்லோரும் ஆஹா.. ஓஹோன்னு சொல்றீங்க.. ட்ராக் பாடிகிட்டிருந்தான். தம் அடிச்சி அடிச்சி.. ஹைபிட்சுல பாட முடியாம, இருந்தவனை கூப்ட்டு, புத்தி சொல்லி பாட வச்சேன். இன்னைக்கு அவன் எங்கயோ. நான் எங்கயோ.. டேய்ய்.. நீ என் தம்பிடா. . நீயும் நல்லா வருவே.. இன்னொரு குவாட்டர் சொல்லு..: என்று ஆப்பாயிலை லாவகமாய் லவுட்டி லபக்கினார்.\nஅவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவருக்கு தெரியாத இசையமைப்பாளர் கிடையாது. நான் நிறைய பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய இசையமைப்பாளரும் அவருக்கு ஒரு முக்யத்துவம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன்.\n“ஏன்ணே.. இவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டரையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. உங்க குரலுக்கு நீங்களே ஒரு பெரிய பாடகராயிருக்கலாமில்லண்ணே.\nஅண்ணன் விரக்தியாய் சிரித்து “ ஆயிருக்கலாம். ஆனா விதி விடலையே.. இளையராஜாகிட்ட ரொம்ப நாள் அலைஞ்சு ஒரு முறை சான்ஸ் வந்து கூப்டப்ப.. அப்பெல்லாம் செல்லு ஏது. பக்கத்து வீட்டுக்க்காரன் வீட்டு நம்பரைதான் பி.பி நம்பரா கொடுத்திருந்தேன். அவரு பொண்டாட்டிக்கும் எனக்கும் கொஞ்ச நாளா லைன் ஓடிட்டிருந்த்து, வயசு பாரு.. நான் அப்ப ஏசுதாஸ் கணக்கா தாடியெ��்லாம் வச்சு ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்பேன். விஷயம் அரச புரசலா எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. போனை எடுத்தவன் அவ புருஷன். கோவத்துல அவரு வீட்ட காலி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டான். அவன் மட்டும் சொல்லியிருந்தான்னா. இன்னைக்கு நான் எங்கயோ.. என்ன பாட்டு தெரியுமா. “சின்ன பொண்ணு சேலை.. செம்பருத்தி போல” என்று பாட ஆரம்பித்து திடீரென நிறுத்தி, சிரித்து அதுல ஒரு காமெடியென்ன தெரியுமா. நான் ஓட்டிட்ட்ருந்த பொண்ணு பெரு சின்னப்பொண்ணு. நல்ல கருகருன்னு பாம்பு மாதிரி உடம்பு.. இன்னொரு குவாட்டர் சொல்லேன்.” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தார். ஒரு வேளை சின்ன பொண்ணுவை நினைத்திருப்பார் போலும்.\n“அண்ணே.. ஏற்கனவே முக்கா அயிருச்சுண்ணே. ஜாஸ்தியாயிருச்சு.”\n“அப்ப. வாங்கி தர மாட்டேயில்லை.. நீ என்னடா வாங்கிதர்றது வெண்டர்.. நான் வாங்கறேன்.. டேய்ய்.. தம்பி இங்க வா.. வா.. என்று அவரை கிராஸ் செய்து போன யாரையோ அழைத்து, “ஒரு குவாட்டர் எம்.சி” என்று பையிலிருந்து நான்கைந்து நூறு ருபாய் நேட்டுக்களை அவரிடம் திணிக்க,\nநான் அவரை அனுப்பிவிட்டு காளிதாஸை உட்காரவைத்துவிட்டு போய் வாங்கி வந்தேன். தண்ணி கலக்காமல் முக்கா கிளாஸுக்கு சரக்கை ஊற்றி ஒரே கல்பாய் குடித்துவிட்டு கிளாஸை வைத்தார். இவரின் திறமைக்கு இவரின் குடிபழக்கம் மட்டுமில்லாவிட்டால் அவருக்கான மரியாதையே தனிதான். என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. அடுத்த குவாட்டரையும் அடித்து முடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்திருந்தார். குழறலாய் ‘ராஜ ராஜ சோழன் நான்” என்று பாடியபடி இருந்தவரை கைத்தாங்கலாய் வெளியே அழைத்து வந்து வண்டியில் ஏற்றி விட்டுவிடலாம் என அவரை என் வண்டியில் ஏறச் சொல்லி அவரை அழைத்தேன். நான் சொல்வது காதிலேயே விழவில்லை. பார்கவே பரிதாபமாய் இருந்தது.\n“அண்ணே.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நாம வாழ்கையில தோத்துட்டோம்னு குடிச்சு குடிச்சு உங்களையே அழிச்சிக்கிறீங்க.. எவ்வளவோ பேருக்கு உங்களால பெரிய வாழ்க்கை கிடைச்சிருக்கு. உங்களுக்கு இல்லாட்டாலும்.. நாளைக்கு உங்க பசங்களுக்கு உங்களுக்கு கிடைக்காத வாழ்க்கையை கடவுள் கொடுப்பார்ண்ணே..” என்றவுடன் அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெட��த்து, “அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே” என்று சொல்லியபடி தரையில் புரண்டு அழ ஆரம்பித்தார். அவரை சமாதானபடுத்தி ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு\nதிரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.\nTechnorati Tags: நிதர்சன கதைகள்,காளிதாஸ்\nKick Telugu Film Reviewவை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: short story, சிறுகதை., நிதர்சன கதைகள் -7\nதன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான். ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, கல்யாண்.\nதன் தங்கை அவனை காதலிப்பதாய் சொல்ல, அவன் கிக்குக்காக எதையும் செய்பவன் என்று சொல்லச் சொல்லி அவனிடம் கேட்க, அவனும் அப்படியே சொல்லி ஆனால் அவன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.\nகாதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் கல்யாண் அலைய, திருடன் கல்யாணுக்கும், போலீஸ் கல்யாணுக்கு நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் கல்யாண் திருடனானான். ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்தத.. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்தத.\nரவிதேஜா வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் நடித்திருகிறார். படம் முழுக்க அவரின் ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள். க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.\nஇலியானா கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். அழகாய் இருக்கிறார். ரவிதேஜாவுக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்���ிறார்\nரவிதேஜாவை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் நம்ம ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். படு ஹார்டான வாய்ஸை அவருக்கு டப் செய்திருக்கிறார்கள். அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.\nவழக்கம் போல் ப்ரம்மானந்தம் தூள் பரத்துகிறார். அதிலும் ரவிதேஜாவிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்‌ஷனும்.. இலியானா ரவிதேஜாவை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவிதேஷாவிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.\nரசூலின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. எம்.எம் தமனின் இசையில் மூன்று பாடல்கள் ஓகே.\nவழக்கமாய் பழிவாங்கும் ஆக்‌ஷண் படங்களையே இயக்கும் சுரேந்திரா ரெட்டி, இம்முறை காதலுக்கு முக்ய்த்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் ரவிதேஜா, இலியானா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைகதையின் வேகம் அருமை. இரண்டாவது பாதியில் நடுவுல் தொங்கினாலும், போலீஸ் ஆபீஸர், ரவிதேஜாவுக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ.\nKick - ஒரு ‘கிக்’குக்காக பார்க்கலாம்\nகொத்து பரோட்டா 08/05/09 வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது எப்படி..\nவிகடனில் தங்கள் முத்திரையை பதித்திருக்கும் நண்பர் நர்சிம், ஆதிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nசேது வந்து ஹிட்டான காலத்தில் பல உதவி இயக்குனர்கள் அதே போன்ற கதைகளை வைத்துக் கொண்டு, சேது மாதிரி ஒரு சப்ஜெக்ட் சார் என்று சொல்லி அலைவது ஒரு காலமாய் இருந்த்து.\nஅதற்கு அப்புறம் காதல் வந்தது. அதற்கு அப்புறம் யாரை பார்த்தாலும் லைவாய் ஒரு ஸ்கிரிப்ட் காதல் மாதிரின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களை சொல்லி தப்பில்லை.. அதுக்கு அப்புறம் வந்த பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு போன்ற படஙகள் ஹிட் ஆக, தமிழ் சினிமாவே லைவ் கதைக்காகவே படைச்சா மாதிரி ஆயிருச்சு.\nஇப்போதைய தமிழ் சினிமா உலகமே ஒண்ணு பெரிய ஆர்டிஸ்டுகளை ��ைத்து தெலுங்கு பட உலகமே மறந்து போன கதைகளை பண்ணிட்டுருக்க, இன்னொரு பக்கம் ஷூ ஸ்டிரிங் பட்ஜெட்லனு சொல்லி ஹவாய் செப்பல் பட்ஜெட்ல படம் பண்ணிரலாம்னு சுத்திட்டிருக்கு. அதனால லைவ் படம் பண்ணுவதற்கான வழிமுறைகளை பற்றி ஏதோ என்னாலான ஒரு யோசனை.\nகண்டிப்பா உங்க படத்தோட கதை மதுரை பக்கத்தில ஏதாச்சும் ஒரு கிராமத்துல நடக்கிறதா இருந்தாகணும். அடுத்து படத்து ஹீரோ கேரக்டர் பழைய வடிவேலு ரேஞ்சுக்கு அறுவது நாள் தாடி மீசையோட பார்த்தா வாந்தி வர லெவல்ல இருக்கணும். ஹீரோயின் மட்டும் கொஞ்சம் அழகா, லைட்டா மேக்கப் போட்டு விட்டுரணும். படம் பூராவும் வட்டார மொழியை ‘அங்கிட்டும்.. இங்கிட்டுமில்லாம படம் பூராவும் பேசவுடணும். கண்டிப்பா, மசுரு, குண்டி, போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே படத்துல வர ஹீரோ, சைடு கேரக்டர்களை பேச வைக்கணும். எக்காரணத்தை கொண்டும் ஹீரோயின் இம்மாதிரி வசனம் பேசக் கூடாது. அப்பத்தா, மதனி, மாப்ள, என்பது போன்ற உறவுகளை சொல்லி பேசும் டயலாக்குகள் கண்டிப்பாய் தேவை.\nஹீரோ ஒரு வேலைக்கும் போகாம தண்ணிய போட்டுட்டு, கூட பெரிசுமில்லாம, சிறுசுமில்லா ஒரு ஆளை வச்சிட்டு அலம்பல் செய்யணும். ரவுடித்தனம் செஞ்சிட்டு திரிஞ்சாலும் அவனை ஒரு வீரன் ரேஞ்சுக்கு பேசணும். கண்டிப்பா கேமரா ஒரே இடத்துல வச்சு எடுக்க கூடாது, ஊருக்கு ஊடாலே சும்மா அலையிற நாய் கணக்கா ஒரு இடத்திலயும் நிக்காம அலைஞ்சிகிட்டே இருக்கணும். அவைலபிள் லைட்டுல படமெடுக்கணும். பட்ஜெட் படம் பாருங்க. உத்து பார்த்தாதேன் யார் எவருனு தெரியணும்\nகண்டிப்பா ஒரு அஞ்சாறு என்பது வயது கிழவன் கிழவி்ங்களை வச்சு ஒரு பத்து இடத்தில நடக்க விடணும். முடிஞ்சா அப்பத்தா கேரக்டர் ஒண்ணை எங்கிட்டாவது சொருவிவிட்டு, பேசிட்டே இருக்குறாப்புல சீன் வச்சிரணும். அப்பத்தான் நேட்டிவிட்டு பிச்சி எகிறும். ஸ்டில் செசன்ல நல்ல தந்தட்டி மாட்டின கிழவி, சுருட்டு பிடிக்கிறாப்புல இருக்கிற கிழவன்களை நல்ல க்ளோசப்புல எடுத்து வச்சிகிட்டா ரொம்ப நல்லது. உலக தரத்துல ஒரு லைவ்படத்துக்கான பில்டப் ரெடி. எப்ப எங்க பார்த்தாலும் அட்மாஸ்பியர்ல ஒரு நாலு கேரக்டர் பேசிட்டே இருக்கணும். அதை தவிர ஏதாவது ஜாதியை உசத்தி வச்சு ”நாங்கெள்லாம் வீரய்ங்க தெரியுமா” என்பது போன்ற் டயலாக் வச்சாகணும்.\nபடத்துல அரிவாளை தூக்கிட்டு ஹீரோவோ யாரோ ஒருத்தர் ஒரு சீன்லயாவது ஓடணும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் பாதி படத்துல காதல் வந்து எல்லா கிரகத்தையும் வுட்டுபுட்டு லவ் பண்ண ஆரம்பிக்கணும். கண்டிப்பா ஹீரோ திரும்பவும் தண்ணியடிச்சுபுட்டு தன் காதலியை பத்தி மாத்தி, மாத்தி புலம்புறா மாதிரி சீன் இருக்கணும். திருவிழா சீன் இல்லாம நீங்க கதை ரெடி பண்ணவே கூடாது. ஏன்னா அப்பத்தான் நீங்க லைவ் படம் பண்ணுறீங்கனு சொல்லிக்க முடியும்.\nகண்டிப்பா படத்து பாட்டுல ஒரு திருவிழா பாட்டு இருந்தே ஆகணும். சின்னப் பொண்ணு, கொல்லங்குடி கருப்பாயி மாதிரி ஆட்களை விட்டு ஒரு பாட்டு பாடியே ஆகணும், அட்லீஸ்ட் பேக்ரவுண்டுலயாவது அந்த பாட்டு வந்தாகணும். ரீரிக்கார்டிங்க்ல கண்டிப்பா ஒரு உறுமி மேளமோ, ஒரு ஒப்பாரியோ ஓடிட்டேயிருக்கணும். இன்னொரு விஷயம் அருமையான மெலடியான ஒரு பாட்டை போட்டு ஊருக்குள்ள இருக்கிற ஒரு சந்தில்லாம, வெள்ளையடிச்சி, ஹீரோவையும், ஹீரோயினையும் ஓட விடணும். இது நெம்ப முக்கியம்.\nக்ளைமாக்ஸுல ரெண்டு பேரும் சாவுற மாதிரியோ. இல்ல ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சாவற மாதிரி இருக்கணும் அந்த சாவுக்கு காரணமா இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தரா இருந்தா படம் ஹிட்டுக்கு ஒரு கேரண்டி நிச்சயம். எப்பாடு பட்டாவது விகடன் போன்ற பத்திரிக்கைகளில், நல்ல கலர் போட்டோ கவரேஜோட, கரிசல் மண்ணின் வாசம், அவர்களோட வாழ்கை, திடீர்னு மன்சுக்குள்ள மொட்டு வெடிச்சா மாதிரியான நேட்டிவிட்டியோடு பேட்டி கொடுக்கணும்.\nஇதையெல்லாம் படிச்சிட்டு உங்கள்ல யாருக்காச்சும் லைவ் படம் பண்ணனுமின்னா என் கிட்ட கூட காதல், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் மாதிரி லைவா ஒரு சப்ஜெக்ட் இருக்கு சார். ரொம்ப சின்ன பட்ஜெட்டுதான் ஒருவாகுள்ள முடிஞ்சுரும். ரெட் ஒன்ல பண்ணிறலாம். கேட்குறீங்களா..\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: தமிழ் சினிமா, நகைச்சுவை\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nதமிழ் சினிமாவின் 90 நாட்கள் என்கிற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு பலத்த வரவேற்ப்பை கொடுத்து ஏன் முப்பது நாட்களுக்கு ஒரு முறை எழுதகூடாது என்று கேள்வி எழுப்பிய லட்சகணக்கான வாசகர்களின்( அடங்கு.. அடங்கு,,) ஏகோபித்த ஆதரவ���ற்கு இணங்க.. இதோ.. தமிழ் சினிமாவின் 30 நாட்கள்.\nஇம்மாதம் பூராவுமே தமிழ் சினிமா காரர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டார்கள், தேர்தல், IPL, போன்ற ’திருநா’ கோலாகலங்களால் படங்களை வெளியிட தயங்கி கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறி சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஏவிஎம்மின் ‘அயன்” இந்த வருட சம்மர் ஸ்பெஷலாய் வெளிவந்தது. வெளிவந்த முதல் நாள் முதல் படம் ஹிட் என்ற செய்தியை வழக்கம் போல் படம் ரீலீஸாகும் முதல் காட்சிக்கு முன்னமே தங்கள் தொலைக்காட்சியில் போட்டு விளம்பரபடுத்தி கொள்ளூம் சன் டிவிக்கு அந்த வேலையே செய்ய அவசியமில்லாமல் செய்த முதல் நிஜ வெற்றி படம். இந்த ஒரு மாதத்தில் அவர்களின் மார்கெட்டிங்கின் மூலம் அடைந்த வீச்சு அருமை.\nஅடுத்து வந்த ஆஸ்கர் ரவிசந்திரனின் தயாரிப்பில், சுஜாதாவின் கதை வசனத்தில், ஏ.ஆர்.காந்திகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த “ஆனந்த தாண்டவம்” படம் ஒரு சின்ன ஸ்டெப் கூட வைக்காது தாண்டவம் நின்றுபோனது.\nஅதே வாரத்தில் வந்த கார்த்திக் அனிதா புது முகங்கள், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாள்ர் என்று முக்கால்வாசி பேர் புதுமுகங்களை கொண்டு வெளிவந்த திரைப்படம். படத்தின் விளம்பரத்துக்கும், ஸ்டில் செஸனுக்கும் க்வனம் செலுத்திய அளவுக்கு, இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பாய் கவனிக்கபட்டிருப்பார். இயக்குனர்.\nகுங்குமபூவும் கொஞ்சும் புறாவும்.. வெளிவந்து ஒரு வாரமே ஆகியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம், பெரிய லெட் டவுன். ஒண்ணூம் சொல்லிக்கும்படியா இல்லை.\nமரியாதை. விஜயகாந்த் நடிச்சு ராஜ்டிவியின் வெளியீட்டில், டி.சிவாவின் தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில், சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ப்டம். வழக்கமான விக்ரமன் படம்.பெரிசா மரியாதையா சொல்லிக்கிறா மாதிரி ஒண்ணுமில்லைன்னு கேள்வி..\nமலையாள இயக்குனர் வினயனின் இயக்கத்தில் “நாளை நமதே” என்றும் ஒரு படம் ஜனசேவா என்கிற நிறுவனம் தயாரித்து வெளிவநதிருக்கிற படம். செலவு செய்த பணம் ஜனசேவைக்காக போயிற்று.\nஇதை தவிர எங்க ராசி நல்ல ராசி என்று தமிழ் சினிமாவின் நிரந்தர யூத் முரளி நடித்து ரவிராஜா என்று இரட்டை இயக்குனர்கள் இயக்கிய ஒரு படமும் வெளிவந்திருக���கிறது.\nபோன மாதத்திய ஹிட்டுகளான அருந்த்தியும், யாவரும் நலமும், இம்மாதமும் தொடர்கிறது. ஏப்ரல் மாதத்திய நிலவரப்படி ஆறு படங்கள் வெளிவந்திருக்கிறதுல் அதில் ஒரே ஒரு சூப்பர் ஹிட். அயன்.\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nFor every Action there will be a Equal and Opposite Reaction. இதுதான் படத்தின் அடிப்படை. இதை வைத்து மிக அருமையாய் திரைக்கதை அமைத்து விளையாடியிருக்கிறார் இயக்குனர் தாய் முத்துசெல்வன்.\nகுருவும் பிரியாவும் காதலிக்கிறார்கள், குரு ஒரு ஆடை வடிவமைப்பாளன், ப்ரியா ஈகிள் டிவி காம்பையர். இருவருக்கும் தனியாட்கள், திருமணம் செய்ய விரும்பி நாள் அன்று, ப்ரியா தூக்கிலிட்டு செத்திருக்கிறாள். தன் சாவுக்கு காரணமான வில்லனை வீடியோ கேமரா மூலமாய் அடையாளம் காட்டிவிட்டு போயிருக்க.. அவள் இறந்த அதே நாளில் அவளின் சாவுக்கு காரணமான ஈகிள் டிவி ஓனர் ஜேப்பியை கொல்ல நாள் குறிக்கிறான். அதை அவனுக்கும் சொல்லி விடுகிறான். அவன் குறித்த நேரத்தில் ஜேப்பியை கொன்றானா.. இல்லையா ஜேப்பி குருவிடமிருந்து தப்பிக்க என்ன செய்தான் என்பதுதான் கதை.\nவழக்கமான பழிவாங்கும் கதையை திறமையான திரைக்கதையாலும், மிகைபடுத்தாத சூர்யாவின் நடிப்பாலும் அனல் பறக்க விட்டிருக்கிறார்கள். ஜேப்பிக்கும், குருவுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் அசத்தல் ரகம். அதிலும் முதல் பாதி பூராவும் ஜேப்பியை பொறைக்கு அலையும் நாயை போல .. ஓட விட்டே பீதியை கிளப்புவதும், அவன் மூலமாகவே அவனின் கருப்பு பக்கத்தை மீடியாவுக்கு வெளியிட வைப்பதும், தன்னை அலைக்ழிப்பவன் யார் என்று தெரியாமல் நொந்து போயிருக்கும் நேரத்தில் தெரிந்தத்வுடன் ஜேப்பி ‘டேய் பர்ஸ்ட் ஆப் உன்னோடதா இருக்கலாம்.. செகண்ட் ஹாப் என்னுது” என்று உறுமும் இடத்தில் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறது திரைக்கதை.\nஇயக்குனரின் நடிகராய் எஸ்.ஜெ.சூர்யா.. ஒரு ஹீரோவாய் பறந்து பறந்து சண்டை போட ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அடக்கி வாசிக்க வைத்திருக்கும் திரைகதையால் உணர்ந்து செய்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜேப்பியை கட்டி போட்டு அவர் பேசும் சில வசனங்கள் அருமை.. அட எஸ்.ஜே.சூர்யாவ�� இது.\nபுது இந்தி நடிகை.. சாயாலி ஓகே. கண்களை அகல விரித்து பயப்படுகிறார். பாடல்களில் கவர்ச்சி காட்ட பிரயத்தனபடுகிறார். பாவம் இருந்தால்தானே. சிரிக்கிறார், ஆடுகிறார், இறக்கிறார்.\nவில்லன் ஜேப்பியாய் ஆஹா படத்தின் கதாநாயகன் ராஜீவ் கிருஷ்ணா.. டிபிகள் கார்பரேட் வில்லனாய் வலம் வருகிறார். அருமை. முதல்லேர்ந்து அவரோட பல்லுதான் அவருக்கு பிராப்ளம்.\nசூர்யாவின் நண்பன், போலீஸ் ஆபீஸர் தலைவாசல் விஜய், தாரிகா, ராஜ்காந்த், வில்லனின் அடியாள் யுகேந்திரன் என்று எல்லோருமே குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும் போலீஸ் ஆபீஸரின் போனை தன் போன் என்று நினைத்து உடைக்க போகும் இடத்தில் “சார்.. அது என் போன் “ என்பது போல படம் பூராவும் இயல்பான நகைச்சுவை கலந்த வசனங்கள். மிகையில்லாத ஒளிப்பதிவு. எடிட்டிங். என்று எல்லாமே நிறைவு.\nவினயின் இசையில் பாடல்களை விட பிண்ணனி இசை படத்திற்க்கு பெரிய பலம்.\nஇயக்குனர் தாய்முத்துசெல்வனின் திரைகதைதான் படத்திற்கு பலமே. அதை திறம்பட செய்திருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருந்து பாடல் காட்சிகளை தவிர்த்திருந்தால் இன்னும் பரபரப்பான படம் கிடைத்திருக்கும். க்ளைமாக்ஸ் உத்தி புதிது.\nஉபரி தகவல் இயக்குனர் விஜய் டிவியில் முதலில் வந்த காத்து கருப்பு சீரியலின் இயக்குனர்.\nநீயூட்டனின் 3ஆம் விதி - புயல் வேக திரைக்கதைக்காக..\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: tamil film review, திரைவிமர்சனம், நியூட்டனின் 3ஆம் விதி\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nவரும் மே 10 தேதி டாக்டர் ருத்ரனும், டாக்டர் ஷாலினியும் child abuse பற்றியும், குட் டச், பேட் டச், போன்றவற்றை பற்றி கலந்துரையாட சம்மதித்திருக்கிறார்கள்.\nஇதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உங்களுடய வருகையை கீழ்காணும் மெயிலில் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ள படுகிறார்கள்.\nநர்சிமின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்\nலக்கியின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்.\nதமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கென்று ப்ரத்யோகமாய் படங்கள் வருவதில்லை. நாம் குழந்தைகளுக்கு வழக்கும் படஙக்ள் பெரியவர்களுக்கான படங்கள் தான் அந்த வகையில் குழந்தைகளை வைத்து நம்மை போன்ற பெரிய��ர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை.\nஒரு கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில் ஊரில் உள்ள சில பேர் மூன்று பேரை பற்றி புகார் சொல்ல ஆரம்பிக்கிறது கதை. ஆறாம் வகுப்பு போகும் ஜீவா, பகடா, குட்டைமணி ஆகியோரின் சேட்டைகளை தாங்க முடியாமல் புலம்பும் அளவிற்கு சேட்டை காரர்கள். ஒவ்வொருத்தனும் ஒரு டெரர் என்றால் அது மிகையாகாது. ஜீவாவின் அப்பா ஸ்கூல் டீச்சர். அவனுக்கு ஒரு அக்கா அவள் தான் கிண்டர்கார்டன் டீச்சர்.\nஎதிர்வீட்டுக்கு வரும் அன்புகரசன் என்னும் பையன், அதே பள்ளியில் சேருகிறான் தன்னுடய புத்திசாலிதனத்தால் எல்லாரையும் கவரும், அவனால் ஜீவாவுக்கு, அவனுக்கும் தகராறு. ஒரு கட்டத்தில் உன்னை பள்ளிகூடத்தை விட்டே போக வைக்கிறேன் என்று ஜீவா சபதம் போட, நீ என்னை ப்ரெண்டா ஏத்துக்கன்னு கெஞ்ச வைக்கிறேன் என்று அன்புகரசு சபதம் போட நடந்ததா என்பது கதை. இதற்கு நடுவே அன்புவின் சித்தப்பாவுக்கும், எதிர்வீட்டு ஜீவாவின் அக்காவுக்கும் காதல். இவர்கள் சண்டையில் இருவர் குடும்பங்களிடையே பூசல் வேறு. என்னடா இது ஒரே ரிவென்ஞ் கதையா இருக்கே என்று நினைக்காதீர்கள்.. வாழ்க்கையில் நாம் தாண்டி வந்த பல விஷயங்களை நமக்கே திரும்ப காட்டியிருக்கிறார்கள் உயிரோட்டமாய்.\nபடம் பூராவும் நடித்திருக்கும் சிறுவர்கள் நடித்த மாதிரியே தெரியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. நம் கண் முன்னே வாழ்கிறார்கள். கதை நாயகர்களாய் வரும் இரு சிறுவர்களை தவிர, பகடா எனும் ஜால்ரா பையன், ஏத்திவிட்டே இருக்கும் மணி, சோடாபுட்டி அப்பத்தா சிறுவன், ஜீவாவின் அத்தை பெண், அன்புவின் கடைசி தம்பி அந்த நண்டு, அவன் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது. இருவரின் பெற்றோர்களாய் வருபவர்கள் மிக இயல்பாய் நடித்திருக்கிறார்கள். செல் போன் ரிங்டோனை வைத்து வரும் காதல் காட்சிகள் புதுசு. இருவரின் காதல் காட்சிகள் மிக இயல்பு.\nபுதிய ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு அருமை.. கேமரா பசங்களோடே ஓடுகிறது, நடக்கிறது, நிற்கிறது, மூச்சிரைக்கிறைது, சைக்கிள் ஓட்டுகிறது ஒரே அட்டகாசம் செய்திருக்கிறார். பலே ப்ரேம்குமார்.\nயோக பாஸ்கரின் எடிட்டிங் அருமை. ஜேம்ஸ் வசந்தனின் பிண்ண்னி இசை ஒகே. பாடல்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. பாலமுரளியின் குரலில் வரும் பாடலும் அதை படமாக்கிய விதத்தால் ஒகே. ஜேம்ஸ் வசந்தனும், ஜோஸ்வா ஸ்ரீதர் போல் ஒன் ப்லிம் ஒண்டர் ஆகிவிடுவாரோ..\nஇயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் படத்திலேயே குழந்தைகளை மையமாய் வைத்து ஒரு படம் எடுக்க துணிவு வேண்டும். அதில் வெற்றி பெற்றிருக்கிறர் என்று தான் சொல்ல வேண்டும்.\nஒரு சம்மர் வெக்கேஷனில் படம் ஆரம்பித்து அடுத்த இறுதியாண்டுக்குள் நடக்கும் விஷயங்களை மிக இயல்பாய் திரைக்கதை அமைத்து, அதில் நைசாய் பெரியவர்களுக்கான ஒரு கதையையும், குழந்தைகளின் வாழ்கை பெரியவர்களால் எவ்வாறு பாதிக்கபடுகிறது என்பதை வாழைபழ ஊசியாய் சொருகியிருக்கிறார்.\nஜீவாவின் அப்பா, அன்புவின் அப்பாவிடம் பேசும் காட்சியிலும், அன்புவின் அப்பா தன் மனைவியிடம் பேசும் காட்சியிலும் பெரியவர்களுக்கான சாட்டை.. கொஞ்ச்ம் நீளம் என்றாலும் தேவையே. எந்த இடத்திலும் சிறுவர்களை இரட்டை அர்த்த வசனங்களை பேசவைக்காமல் மிக இயல்பாய் வந்திருக்கிறது அவரின் வசனங்கள். இன்றைய குழந்தைகள் மனதில் சினிமா எந்தளவுக்கு ஆழமாய் ஊடுருவியிருக்கிறது என்பதை மிக அருமையாய் ஒரு பாடலின் மாண்டேஜில் காட்டிவிடுகிறார். அதே போல் அந்த கைதட்டல் காட்சியும், அதற்கான க்ளைமாக்ஸும் சூப்பர்.\nபடத்தில் குறைகளாய் ஆங்காங்கே சிற்சில விஷயஙகள் இருந்தாலும் சொல்ல மனசில்லை.. படம பார்த்துவிட்டு கைதட்டி ஆரவாரித்து இயக்குனரையும், தயாரிப்பாளரையும் உற்சாகபடுத்துங்கள். நிச்சயமாய் இவர்களுக்கு அந்த தகுதியுண்டு.\nபசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் குழந்தைகளுடன் பார்கணும்)\nBlogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nவிகடனில் நம்ம Kutty கதை\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது...\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு ���ந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/30202207/Kathirvel-Kakka-movie-preview.vpf", "date_download": "2019-01-19T02:03:18Z", "digest": "sha1:ONXGRAUKEZIXJYCS5XB3LQSG7AJHAS3F", "length": 16708, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை iFLICKS\nபதிவு: அக்டோபர் 30, 2015 20:22\nஇயக்குனர் பிரேம் குமார் வி.என்.\nஊட்டியில் மனோஜ் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக தகவல் வருகிறது. அந்த கும்பலை பிடிப்பதற்காக மனோஜின் நண்பரும் அவருடன் நான்கு போலீஸ் காரர்களும் செல்கின்றனர். அங்கு நடக்கும் துப்பாக்கி சூட்டில் போலீஸ் காரர்கள�� கொல்லப்படுகிறார்கள். இதில் மனோஜின் நண்பர் மட்டும் அந்த மர்ம கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்.\nஇந்த சமயத்தில் மனோஜ் அங்கு சென்று அந்த கும்பலைக் கொன்றுவிட்டு தன் நண்பரை காப்பாற்றுகிறார். அங்கு கிடக்கும் தடயங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் பெரிய இயக்கத்தை தேர்ந்தவர்களாவும், பெரிய சமூக விரோத செயல்களில் ஈடுபட இருந்தவர்கள் என்பதையும் கண்டுபிடிக்கிறார்.\nமேலும் இவர்களுக்கு பின்னால் இருக்கும் பெரிய கும்பலைப் பிடிக்க தீவிரம் காட்டுறார். இதற்கிடையில் மனோஜ், வினிதாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால் வினிதா, மனோஜை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.\nஇறுதியில் சமூக விரோத கும்பலை மனோஜ் கண்டுபிடித்தாரா மனைவி வினிதா, மனோஜை கொலை செய்ய நினைப்பதற்கான காரணம் என்ன மனைவி வினிதா, மனோஜை கொலை செய்ய நினைப்பதற்கான காரணம் என்ன\nமனோஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவிற்கு பொருந்தியிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் வினிதாவிற்கு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் மனதில் நிற்கவில்லை.\nபோலீஸ் கிரைம் சம்மந்தப்பட்ட பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அதிலிருந்து மாறுபட்டு இப்படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார். ஆனால், வழக்கமான திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு பலவீனம்.\nகுகனின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ஊட்டியின் அழகை இன்னும் கூடுதலாக காண்பித்திருக்கலாம். ரவி விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.\nமொத்தத்தில் ‘கதிர்வேல் காக்க’ நிதானம்.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2-ம் பாகம் பெயரை மாற்றிக் கொண்ட கயல் சந்திரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/11/", "date_download": "2019-01-19T01:53:25Z", "digest": "sha1:K2OVQM6UH3GAST3E7A5EKRCMIGOQU7XY", "length": 21479, "nlines": 314, "source_domain": "lankamuslim.org", "title": "நவம்பர் | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nநாளை முக்கிய சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளது\nசபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஜனாதிபதிக்கும் இடையில் இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதிசெயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதுஎதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியது பிரேரணை\nபிரதமர் செயலாளர் அலுவலகத்தின் நிதிக் கையாளுகை செயற்பாடுகளை முடக்குவதற்கான பிரேரணை அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலத்திரனியல் முறையில் இன்று (29) குறித்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nரஷ்யாவுடன் மோதல்: கடற்படைக் கப்பல்களை அனுப்ப நேட்டோ-வை வலியுறுத்தும் யுக்ரேன்\nக்ரைமியா���ுடன் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட கடற்படை மோதலையடுத்து, அசவ் கடலிற்கு கப்பல்களை அனுப்ப யுக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ நேட்டோவை வலியுறுத்தி உள்ளார்.”யுக்ரைனிற்கு உதவவும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n‘கறுப்பு ஊடக வலையமைப்பே நாட்டை தற்போது நிர்வகிக்கிறது’\nமைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு, குறைந்தபட்சம், சுவாசிலாந்து போன்ற நாட்டிலிருந்து கூட வாழ்த்து கிடைக்கவில்லையெனக் கூறிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கை முஸ்­லிம்கள் மீதான, வன்முறைக்கு பேஸ்புக்கும் காரணம் – தவறையும் ஒப்புக்கொண்டது\nஇலங்­கையின் கண்டி மாவட்­டத்தில் இன வன்­மு­றைகள் ஏற்­ப­டு­வதை தடுத்து நிறுத்த, தாங்கள் தவ­றி­விட்­ட­தாக சமூக வலைத்­த­ளங்­களில் ஒன்­றான பேஸ்புக் நிறு­வனம் ஒப்புக் கொண்­டுள்­ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுஸ்லிம்களின் வர்த்தகநிலையங்கள் தீக்கிரையாவது தொடர்கதையா \nநாட்டில் நீடிக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஞாயிறன்று இரவு பாணந்துறை நகரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் தீக்கிரையான சம்பவம் ஊடகங்களில் கூடுதலான அவதானத்தை பெறுவதற்கு தவறியுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரசியல் ரீதியில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் தலைமைத்துவங்கள் ஒன்றினைய வேண்டும்\nஅரசியல் அநாதைகளின் தேவைகளுக்கு பெரும்பாலான மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை உருவாக்க வேண்டுமென ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« அக் டிசம்பர் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிர��வினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906024", "date_download": "2019-01-19T01:46:51Z", "digest": "sha1:DJS7MWDTQQEJ4W2GCZMHWMD6GKIUACYA", "length": 8630, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nகடலூர், ஜன. 11: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திகுறிப்பு: இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் பணிபுரிந்து வரும் மகளிர், மாற்று திறனாளிகள், மானிய தொகையில் இருசக்கர மோட்டார் வாகனம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் 18 முதல் 40 வயது வரை உள்ள மகளிர், அமைப்பு ரீதியிலான, அமைப்பு சாரா பிரிவில் பணிபுரியும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிப��ரிவோர், சில்லரை வணிகம் மற்றும் இதர தொழில்களில் பணிபுரியும் மகளிர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள், சமூக அமைப்பை சார்ந்த பெண்கள், வங்கி தொடர்பு மகளிர் மற்றும் ஆஷா மகளிர் பணியாளர்கள் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nபிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்று, ஓட்டுநர் உரிம சான்று, வருமான சான்று, பணி செய்யும் மகளிர் என்பதற்கான சான்று, ஆதார அட்டை, கல்வி தகுதி சான்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்பதற்கான சாதிசான்று, மாற்றுதிறனாளிக்கான அடையாள அட்டை, வாங்க விரும்பும் இருசக்கர மோட்டார் வாகனத்திற்கான விலைப்புள்ளி அல்லது ஒப்படைப்பு விலைப்புள்ளி பட்டியலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ, பேரூராட்சி அலுவலகத்திலோ, நகராட்சி அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nகாட்டுமன்னார்கோவிலில் மின்தடை எதிரொலி பொங்கல் பரிசு பெற திரண்ட மக்கள்\n200கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nவளர்ச்சி மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nசிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம்\nபுவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nஓடும் பேருந்தில் பல்கலை மாணவியிடம் தகராறு\nசிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா\n× RELATED காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=44302", "date_download": "2019-01-19T02:09:28Z", "digest": "sha1:LXIKBDNOYAI52JUMX3DAIWYZ5OXDHIF6", "length": 6424, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "தினமும், 10 தோப்புக்கரணம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: செப் 07,2018 10:25\nதோப்புக்கரணம் போடுவதால், பல நன்மைகள் கிடைக்கும். தொடர்ச்சியாக தினமும், 10 தோப்புக்கரணம் போட்டால், நினைவாற்றல் அதிகரிக்கும், என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநம் உடலை தாங்கி, இங்கும் அங்கும் கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிப்பது, கால்கள். தினமும் தோப்புக்கரணம் செய்தால், கால்களின் வலிமை அதிகரிக்கும்.\nதினமும் தோப்புக்கரணம் போடுவதால், உங்களின் இடுப்பு எலும்பு வலிமை பெறும். முதுகெலும்பு வலிமை பெற்று, முதுகுவலி வராமல் தடுக்கும்.\nதினமும் தோப்புக்கரணம் போடுவதால், மன அழுத்தம் மற்றும் மன சோர்வு நீங்கும். இது, மேலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் இது உதவுகிறது.\nஎனவே, பிள்ளையாரை வணங்கும் சாக்கிலாவது, தினமும் தோப்புக்கரணம் போடுங்கள்.\n» வாரமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுன்னோர் சொல்லி வைத்த உண்மைகள்\nஎல்லை தாண்டி, கொடுமையை அனுபவித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1360&dtnew=01-30-17", "date_download": "2019-01-19T03:41:29Z", "digest": "sha1:EUFJPJ27KWECWNF7YROHUEKSUQ2AOGEJ", "length": 28574, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்( From ஜனவரி 30,2017 To பிப்ரவரி 05,2017 )\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 19,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. மருத்துவர்களுக்கும் வருது கைரேகைப் பதிவு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nதமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை, ஒரு மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் தாமதமாக வருவதால், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் தாமதம் ஏற்படுகிறது; இதனால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்களின் வருகையைக் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\n3. இந்திய மூவண்ணத்தில் ஒளிர்ந்த உலகின் உயரக் கட்டடம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nஇந்தியக் குடியரசு தின விழாவைக் கௌரவிக்கும் வகையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடம் மூவண்ணத்தில் ஒளிர்ந்தது. கடந்த வாரம், அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். ஜன.26ல் நடந்த இந்தியக் குடியரசு தின விழாவில், அரசு சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டார். இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டடம் என்று பெயர் பெற்ற துபாய் ..\n4. மூத்த பெண் மருத்துவருக்கு பத்மஸ்ரீ விருது\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nகலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்கான பட்டியலில், 91 வயதான பெண் மருத்துவர் பக்தி யாதவ் இடம்பெற்றுள்ளார். மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர் மருத்துவர் பக்தி யாதவ், கடந்த 68 ஆண்டுகளாக, ஏழை எளிய ..\n5. கச்சா எண்ணெய் நுகர்வு முதலிடம் நோக்���ி இந்தியா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nவரும் 2035ல், கச்சா எண்ணெய் அதிகம் நுகரும் நாடுகளில், இந்தியா முதலிடத்துக்கு முன்னேறும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் பயன்பாட்டில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியா தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுபற்றி பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், '2015ல், இந்தியாவின் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nமாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிவீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டே இருந்தால், நிலத்தடி நீர் குறையுமா, ஊறுமாஅமுதன், 8ம் வகுப்பு, மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி, மதுரை.சந்தேகமே வேண்டாம் நிச்சயமாகக் குறையும். மழைநீரே நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீர் அளவை உயர்த்துகிறது. கிணறு, ..\n7. இயற்கையின் ஐந்து புதையல்கள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nஇந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம், உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரம் கஞ்சன் ஜங்கா. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கும், நேபாளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்களில் இதுவும் ஒன்று. அடர்ந்த காடுகளையும், குறைந்த வெப்பமண்டலம் முதல் ஆர்டிக் வரையிலான சூழல்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்களையும் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nகோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon - வாட்டர்மெலோன்). ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி கடினமான சதைப்பற்றுள்ள பச்சையாகவும், உட்புறம் இனிப்பான சிவப்பு சதைப்பகுதி சாறுடனும் காணப்படும். தர்பூசணியில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ, பி6, பி1 ..\n9. இரவில் சுறுசுறுப்பான பறவை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nபுள்ளி ஆந்தைஆங்கிலப் பெயர்: 'ஸ்பாட்டட் அவ்லெட்' (Spotted Owlet)உயிரியல் பெயர்: 'ஏதென் பிரமா' (Athene Brama)கண்ணைச் சுற்றி மஞ்சள் நிற வளையமும், வெள்ளை நிறப் புருவமும் உடைய சிறிய ஆந்தை. தலை, வட்ட வடிவில் இருக்கும். 'ஸ்ட்ரிகிடே' (Strigidae) குடும்பத்தைச் சேர்ந்தத��. பழுப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில் இருக்கும். ஆந்தையின் உடல் பகுதி முழுக்க, சிறு சிறு புள்ளிகள் காணப்படும். வயல்வெளிகள், ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\n“ஏன் மோனா லிசா மாதிரி சிரிக்கறே” என்று கேட்டார் ஞாநி மாமா.“இந்த செய்தியைப் படிச்சேன். நடந்து சரியா ஓராண்டாகுது. இன்னும் எதுவும் செய்ய முடியலங்கறாங்க. அதை நினைச்சு சிரிப்பு வந்துது.” என்றேன்.என்ன செய்தி என்று கேட்டான் பாலு. சொன்னேன். போன ஆண்டு, பிப்ரவரி 5ம் தேதி வங்க தேசத்து தலைமை வங்கியிலருந்து, நியூயார்க் மத்திய வங்கிக்கு சில கட்டளைகளை அனுப்பறாங்க. 'உங்க கிட்ட ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nஒரு தென்னை மரம், சுமார் 80 முதல் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. அத்தனை ஆண்டுகளும் முறையாகப் பராமரித்தால், நல்ல பலனைக் கொடுக்கும். உலக அளவில தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம். முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நாடுகள், இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ். இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் முதலிடம் கேரளத்துக்குத்தான். கேரளத்தில் மட்டும், 45 சதவீதம் உற்பத்தி ..\n12. ஜோடி போட்ட சொற்கள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nஅதோ, அவர்தான் கதிரவன். இந்த நிறுவனத்தின் தலைவர்.அவருக்குப் பக்கத்தில் ஒரு பெண்மணி நிற்கிறாரே, அவர் பெயர் விமலா. அவர் இந்நிறுவனத்தின் இணைத் தலைவர்.இந்தச் சொல்லின் பொருளென்னகதிரவன் தலைவர், அவருக்கு இணையான இன்னொரு தலைவர் விமலா. இருவரும் அந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அதிகாரங்களைக் கொண்டவர்கள்.இதனால்தான், கணவன், மனைவியைக்கூடச் சிலர் 'இணை' என்கிறார்கள். ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nநீங்கள் பள்ளிக்குச் செல்கிறீர்கள். அப்போது உங்களுடைய பையில் என்ன இருக்கும்பல பாடப்புத்தகங்கள் இருக்கும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனிப் புத்தகங்களை வாசிப்பீர்கள். அந்த வகுப்பில் நீங்கள் என்னென்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, அந்நூல்கள் விரிவாக எடுத்துரைக்கும். ஒவ்வொரு பாடப்புத்தகமும் எளிதாகக் கற்றுத்தந்து ..\n14. தேதி சொல்லும் சேதி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nஜனவரி 30 - இந்திய தியாகிகள் நாள்தேசத் தந்தை மாகாத்மா காந்தியடிகள், 1948 ஜனவரி 30ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இது இந்தியாவின் ��ுக்க நாளாக அமைந்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தி போற்றவும் ஒவ்வோராண்டும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஜனவரி 30, 1882 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பிறந்த நாள்அமெரிக்காவின் 32வது அதிபர். 1933 முதல் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nகுஷ்வந்த் சிங்காலம்: 2.2.1915 - 20.3.2014பிறந்த இடம்: ஹதாலி (தற்போது பாகிஸ்தான்)ஆளுமை: உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர், நாவலாசிரியர்அவர் தன்னுடைய முதல் நாவலை, 'மனோ மஜ்ரா' என்ற பெயரில் எழுதி முடித்த பிறகும், சில காரணங்களால் வெளி வராமல் இருந்தது. பின்னர் அதை 'இந்திய நாவலுக்கான போட்டி'க்கு அனுப்பி, முதல் பரிசை வென்றார். அந்த நாவலின் பெயரை 'பாகிஸ்தான் போகும் ரயில்' (Train to Pakistan) என ..\n16. எப்படி வந்தது தமிழ்நாடு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nநம்முடைய மாநிலத்தின் பெயர் என்னஅட, இது ஒரு கேள்வியா, 'தமிழ்நாடு'.எளிமையான பதில்தான். ஆனால், ஒரு மாநிலத்தின் பெயரில் 'நாடு' என்ற சொல் இருக்கிறதே, இது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களாஅட, இது ஒரு கேள்வியா, 'தமிழ்நாடு'.எளிமையான பதில்தான். ஆனால், ஒரு மாநிலத்தின் பெயரில் 'நாடு' என்ற சொல் இருக்கிறதே, இது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களாஇந்தப் பெயர், நமக்கு அத்தனை எளிதில் கிடைத்ததல்ல. பல அறிஞர்களும், பொதுமக்களும், அரசியல்வாதிகளும் கைகோத்துப் போராடி, 'தமிழ்நாடு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள்.அதற்கு ..\n17. கோடரியால் கிடைத்த வரலாறு\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nசென்னைக்கு அருகிலிருக்கும் அத்திரம்பாக்கத்தில் கொற்றலையாறு (வேறு பெயர்கள்: குசஸ்தலையாறு, குறத்தியாறு, குறல் தலையாறு) பாய்கிறது.அத்திரம்பாக்கத்தின் வேறொரு தனிச்சிறப்பு, நூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நிகழ்த்தப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சிகள்தான். இதன்மூலம் தொல்பழங்கால மக்கள் இங்கே வாழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த அகழ்வாராய்ச்சிக்கு முன்னோடியாகத் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 30,2017 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11963", "date_download": "2019-01-19T02:07:37Z", "digest": "sha1:42SD7RTNTOHHRIJ4MFKLY2GWDLRLBLV3", "length": 11655, "nlines": 125, "source_domain": "www.namathueelanadu.com", "title": "எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP\nஎந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP\nகாணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகம் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் பெற்று கொடுத்திராத நிலையில் வெறுமனே ஓராண்டை கடந்துள்ளது.\nஇதனிடையே அன்பானவர்கள் காணாமல் ஆக்கப்படுவது, அதிகமான வேதனையை ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு, சகல விதத்திலும் நியாயம் கிடைக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.\nகாணாமல் ஆக்கபட்டோர் அலுவலகம் நிறுவப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, இதனை அவர் தெரிவித்துள்ளார்.\nகாணாமற்போனோர் அலுவலகத்துக்கு, ஒரு வருடம் பூர்த்தியாவதையிட்டு, தமக்குரிய பணிகள் அனைத்தையும் சரிவர நிறைவேற்றக் கடமைபட்டுள்ளதாகவும் நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து, அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.\nநபரொருவர் காணாமல் ஆக்கப்படுவதால், அவரது உறவினர்கள் பெரும் வேதனையை அடைவதோடு காணாமற்போனவரை நினைவுகூறகூட முடியாத துன்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரெனக் குறிப்பிட்டுள்ள சாலிய பீரிஸ், இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, ஒரு சமூகம் என்ற ரீதியில் இவர்களின் துன்பங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்காமல், அவர்களது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சகல உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், அவர் அந்த அறிக்கையூடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleயாழ். அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார்\nNext articleசவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_25.html", "date_download": "2019-01-19T02:59:18Z", "digest": "sha1:HXRIQCB5A3YK7LGKVFGJTG4EDGRBWKXR", "length": 11830, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஐஸ்வர்யா ராய் மீது வழக்கு! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஐஸ்வர்யா ராய் மீது வழக்கு\n> ஐஸ்வர்யா ராய் மீது வழக்கு\nசுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலைக்கு பழங்குடியினர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் நடிகை\nஐஸ்வர்யாராய் மீது மகாராஷ்ட்ர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபிரபல காற்றாலை நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி மகாராஷ்ட்ராவின் நந்தர்பார் மற்றும் துல் மாவட்டங்களில் காற்றாலைகள் அமைக்க ஏராளமான நிலங்களை வாங்கியது.\nபழங்குடி மக்களுக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கப்பட்ட இந்த நிலங்��ளில் காற்றாலைகள் அமைக்க அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்ட சுஸ்லான், பின்னர் காற்றாலை அமைக்காமல், நிலங்களை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எக்கச்சக்க விலைக்கு விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது.\nஎனவே பழங்குடி மக்களை ஏமாற்றி மோசடி செய்து இந்த நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக மகாராஷ்ட்ர அரசு கடந்த முறை சட்ட சபையிலேயே அறிவித்தது நினைவிருக்கலாம்.\nநடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர் சிங் ஆகியோர் பெயர்களில் இந்த நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகாராஷ்ட்ர அரசே எழுப்பியுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசச்சின் டெண்டுல்கரும் இந்த நிலங்களை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_72.html", "date_download": "2019-01-19T01:51:12Z", "digest": "sha1:FLSFJMUCA66A6FWMVGN4QCXUB7WS7NPS", "length": 14763, "nlines": 52, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது: ப.சத்தியலிங்கம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது: ப.சத்தியலிங்கம்\nபதிந்தவர்: தம்பியன் 14 August 2017\nஈழத் தமிழர்களின் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்ந்து வருவது வேதனையளிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nகனகராயன்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தங்கம்மா முதியோர் இல்ல திறப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “30 வருடகால கொடிய யுத்தத்தின் பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் நிறுவப்பட்ட வடக்கு மாகாண சபையில் அண்மைக்காலமாக நடைபெறும் விடயங்கள் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.\nஏற்கனவே மத்தியிலுள்ள நல்லாட்சியில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவருகின்ற நிலையில், மாகாண சபையில் நடைபெறும் நிகழ்வுகள் கேலிக்கூத்தானவையாக பேசப்படுகின்றது.\nமஹிந்த அரசாங்கத்தின் மேல் கொண்ட வெறுப்பின் பிரதிபலிப்பாக மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தை நிறுவுவதற்கு தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியிருந்தனர். இதன்மூலம் தமக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்தனர். எனினும் அதுவும் கடந்தகாலங்களில் நடைபெற்றது போன்று கானல் நீராக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளது.\nநிரந்தர அரசியல் தீர்வுக்கான தெரிவுக்குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்பட்டு பலமாதங்கள் ஆகியும், இதுவரை அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது காலங்கடத்தப்பட்டு வருகின்றமை இந்த அரசிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.\nஇப்படியான சூழ்நிலையில் வடக்கு மாகாண சபையில் அறைகுறையான அதிகாரங்களை கொண்டு பல சவால்கள் மத்தியில் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும்; எங்களையும் வீண்பழி சுமத்தி வேலை செய்யமுடியாமல் தடுக்கின்றனர். அரசியல் போட்டி காரணமாகவும் தங்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லையென்ற பொறாமையிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மை மக்கள் சேவை செய்யாது தடுத்துவருகின்றனர்.\nஇந்த மாகாணத்திற்கான அனைத்து அமைச்சுக்களுக்குமான ஐந்து வருடத்திற்கான மொத்த நிதியொதுக்கீட்டை விட அதிகமாக நிதியை தனியொரு அமைச்சிற்காக மத்திய சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் வெளிநாட்டு நிதி வழங்குனரிடமிருந்து மாகாணத்திற்கு கொண்டுவருவத���்கு முயற்சிகளை மேற்கொண்டவன் நான்.\nமாகாணத்திலுள்ள ஐந்து அமைச்சுக்களில் மாகாணத்தின் சுகாதார அபிவிருத்திக்காக துறைசார் நிபுணர்களின் ஆலோசனையுடன் ஒரு நீண்டகால அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தவன் நான். அதன்பால் அபிவிருத்தி திட்டங்களையும் செய்து வருகிறேன். எனினும் என்மீது வீண்பழி சுமத்தி அதனை தடுப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். இதற்காகவே காட்டிக்கொடுப்புகளையும், குழிபறிக்கும் வேலைகளையும் அவர்கள் செய்துவருகின்றனர். எனினும் வாக்களித்த எனது மாவட்ட மக்களுக்கும், இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மாகாண சபை உறுப்பினராக தொடர்ந்தும் பாடுபடுவேன்.\nஏற்கனவே வவுனியா மாவட்டத்தில் பாரிய சுகாதார அபிவிருத்திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வருடமும்; கனகராயன்குளம், சேமமடு, ஈச்சங்குளம் ஆகிய இடங்களில் புதிய கிராமிய வைத்தியசாலைகளை அமைப்பதற்கு நிதியொதுக்கீடுகளை செய்துள்ளேன்.\nதமிழ் மக்களின் கலாசாரத்தில் சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் என்பன வேண்டப்படாதவை. தாங்கள் வணங்கும் கடவுளைவிட தாய் தந்தையரை மேலாக பார்க்கும் சமூகம் எமது சமூகம். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அழைக்கின்றோம். எனினும் இந்த நீண்ட கொடிய யுத்தம் எமது மக்களின் உயிர்கள், உடமைகளை மட்டும் அழித்துவிடவில்லை. எங்களின் நீண்ட வரலாற்றைக்கொண்ட பாரம்பரியங்களையும் அழித்துள்ளது. இதன் பக்க விளைவுதான் இவ்வாறான முதியோர் இல்லங்கள் தேவைப்படும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.\nமுற்காலத்தில் குழந்தைகளை பெற்றோரும் பிற்காலத்தில் பெற்றோர்களை குழந்தைகளும் பராமரிப்பதே பண்பு. ஆனாலும் இவ்வாறான முதியோர் இல்லங்கள் காலத்தின் தேவையாக தற்போது உள்ளது. வயதான காலங்களில் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த, காணமால் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர், நாட்டின் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளை வெளிநாடுகளுக்க அனுப்பிய பெற்றோர் என பிள்ளைகளின் அரவணைப்பின்றி எத்தனையேயா பெற்றோர் மிகவும் கஸ்டப்படுகின்றனர். இவ்வாறனவர்களுக்கு இதுபோன்ற முதியோர் பராமரிப்பு இல்லங்கள் நிச்சயம் ஆறுதலை கொடுக்கும். அந்த வகையில் கனகராயன்குளத்தை பிறப்பிடமாக கொண்ட தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் தனது தாயரின் நினைவாக இவ்��ாறானதொரு இல்லத்தை திறந்துவைத்திருப்பதானது காலத்தின் தேவையறிந்து செய்த மாபெரும் சேவையாகவே பார்க்கின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது: ப.சத்தியலிங்கம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n : பிரிட்டன் பிரதமர் தெரேசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் அரசியலில் காட்டிக் கொடுப்புக்களும், குழி பறித்தல்களும் தொடர்வது வேதனையளிக்கிறது: ப.சத்தியலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-01-19T02:30:25Z", "digest": "sha1:MPKDOFBPX6NPZMSLLY5HOEIG63OVTPYN", "length": 3833, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கபில வைத்தியரத்ன | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஎதிர்வுகூற முடியாத சவால்களே தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் - கபில வைத்தியரத்ன\nஎதிர்வுகூற முடியாத வகையிலான சவால்களே தற்போது தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அவற்றை இனங்கண்டு தீர...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE", "date_download": "2019-01-19T02:34:31Z", "digest": "sha1:QPC3ZLYF5RMKSB5SNZ23U46NIQGNQXEL", "length": 3535, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செம | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nநாச்சியார், செம ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்து வரும் புதிய படத்...\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:36:32Z", "digest": "sha1:IYIBUJY7JPHEUTWC35MB3DHBKXU234GV", "length": 4585, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பலாக்காய் | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபலாக்காயினால் நடந்த விபரீதம் : மாவ­னல்ல பகுதியில் சோகம்\nபலாக்­காயை வெட்­டு­வ­தற்­காக கத்­தியை கொடுக்­கா­மையால் அடுத்த வீட்டில் வ­சித்து வந்த தனது பெரிய தந்­தையை கத்­தி யால் வெட...\nபலாக்காயால் உயிர் விட்ட நபர்\nதரையில் இருந்து பலாக்காய் பறிக்கும் போது கால் இடறி கீழே விழுந்த நபர், பலத்த காயங்களுடன் கேகாலை வைத்திய சாலையில் அனுமதிக...\nபிள்ளையார் உருவத்தில் பலா : கொட்டகலையில் அதிசயம்.\nகொட்டகலை பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பலாமரத்தில் பிள்ளையார் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது.\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\nடோனியின் அனுபவ ஆட்டம் ; ஆஸியை சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/12/", "date_download": "2019-01-19T01:46:47Z", "digest": "sha1:5LMYIR5FKWPQDH5BBHZEIE7I4QVRWD7A", "length": 33201, "nlines": 324, "source_domain": "lankamuslim.org", "title": "திசெம்பர் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\nஇலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். பாகம்-3\n1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்\n1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். விரிவாக பார்க்க\nதிசெம்பர் 31, 2009 at 7:55 பிப\nஇரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் சந்திப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் நேற்றிரவு அலரி மாளிகையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் வகையில் இதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்படடிருந்ததாக தெரிய வருகின்றது. இச்சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு அதரவு வழங்குமாறு கோரியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டை அக்கட்சியைச் சார்ந்தவர்கள் எடுத்துக் கூறியதாகவும் தெரியவருகின்றது.\nதிசெம்பர் 31, 2009 at 6:51 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுசலியில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் வெள்ளத்தினால் பாதிப்பு\nதற்போது பெய்துவரும் மழையின் காரணமாக மன்னார், முசலிப் பிரதேசத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஅகதிகளாக விரட்டப்பட்டு 19 வருடங்களின் பின்னர் மீளக்குடியேறுகின்ற மன்னார், முசலி முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மின்சாரம், போக்குவரத்து, மற்றும் மலசல கூடங்கள் இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் வாழுகின்ற இம்மக்கள் தற்போது பெய்துவருகின்ற மழையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\n1990ம் ஆண்டு வெளியேற்றப்படும் போது சுமார் 4200க்கும் அதிகமாக காணப்பட்ட குடும்பங்கள் தற்போது 10,000 க்கும் அதிகமாக காணப்படுகின்றன. இவர்களில் தற்போது 1526 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர். விரிவாக பார்க்க\nதிசெம்பர் 31, 2009 at 3:34 பிப\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஎதிர்க்காட்சிகள் தேர்தல் பிரசாரம் நடத்த மட்டு. மாநகர முதல்வர் மறுப்பு\nஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமர்று கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதா���ூத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.\nமாநகர ஆணையாளரிடம் இதற்கு விண்ணப்பம் செய்திருந்த போதிலும், அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவித்தார். “குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்” என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக சேகு தாவூத் பஷீர் மேலும் தெரிவித்தார்.\nதிசெம்பர் 31, 2009 at 3:05 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகல்முனை மாநகர சபை மேயர் எச்.எம்.எம்.ஹரீஸை வழிமறித்துத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது\nதேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கத் நஸீம் மற்றும் அவரது சகாக்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்றுக் காலை கல்முனையில் இடம்பெற்றதாக தெரிகிறது இது தொடர்பாக கல்முனை மேயர் ஹரீஸ் கூறியவை வருமாறு கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்காக நான் இன்று (நேற்று) காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நஸீம், அவரது சகாக்கள் சிலரை அழைத்து வந்து என்னை வழிமறித்துத் தாக்க முற்பட்டார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வந்து நஸீம் மீது தாக்குதல் நடத்தினர். அவர் சிறிது நேரம் மாநகர சபை அலுவலக அறையில் அடைத்து வைக்கப்பட்டு மக்களால் முற்று கையிடப்பட்டிருந்தார்.சம்பவம் இடம்பெற்ற அரைமணி நேரம் கழித்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். “துல்கர் நஸீமை கைதுசெய்யாவிட்டால் நாம் இங்கிருந்து போகமாட்டோம்” என்று மக்கள் கூறினர். இதனால், பொலிஸார் அவரைக் கைது செய்தனர். என்ற தகவல் வெளியாகியுள்ளது\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nசச்சிதானந்தன் மற்றும் ஜேயாகராஜன் ஆகியோர் எதிர் கட்சி கூட்டணியில் இணைவு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான சச்சிதானந்தன் மற்றும் ஜேயாகராஜன் ஆகியோர் எதிர் கட்சி கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளனர்.நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட இவர்கள் இருவரும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.சச்சிதானந்தன் தற்போதைய அரசாங்கத்தின் பிரதி கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதெரிவு செய்யப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 தேசிய பட்டடியல் உறுப்பினர்களுடன் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக தொழிலாளர் காங்கிரசில் இருந்து வடிவேல் சுரேஸ்,பைசர் முஸ்தபா,புத்திரசிகாமணி ஆகிய மூன்று பேர் வெளியேறி அரசாங்கத் தரப்பிற்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தற்போது மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினரும் கட்சியில் இருந்த வெளியேறியுள்ளமை கட்சியை பலவீனப்படுத்தியுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 19 முக்கிய அமைச்சர்கள் எதிர் கட்சிக் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nயாழ்ப்பாண முஸ்லிம்கள் மீதான வலம்புரி நாளேடின் இரண்டாவது தாக்குதல்- “நாய்களின் தலை”\nயாழ்ப்பாண முஸ்லிம்கள் வலம்புரி நாளேடின் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் ஐந்து சந்தியிலும் யாழ் நகரிலும் வலம்புரி பத்திரிகையை தீயிட்டுக் கொளுத்தி தமது எதிப்பை வெளிட்டனர் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் முஸ்லிம் கொத்து ரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக வலம்புரி நாளிதழிதல் 28.12.2009 ஆசிரியர் தலைப்பு “நாய்களின் தலை” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது யாழ்ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதுபற்றி எஸ் . முஹம்மத் சர்ராஜ் குறிபிடும்போது இது யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீதான வலம்புரி நாளேடின் இரண்டாவது திட்டமிட்ட பொய்யான தாக்குதல் இந்தமுறை முஸ்லிம்களில் கொத்துரொட்டிக் கடை பற்றி குறிபிட்டுள்ளது என்றார்\nஇதனால் யாழ் நகர்ப் பகுதி யாழ் ஐந்து சந்தி போன்ற இடங்களில் திரண்ட நூறுக்கும் அதிகமான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழ���ற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது\nதிசெம்பர் 30, 2009 at 9:28 பிப\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ��ூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« நவ் ஜன »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-19T01:57:10Z", "digest": "sha1:VXO3VUYZCEENVZDXTJQQEQHGH4XQ4G5E", "length": 29608, "nlines": 328, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம் தலைவர்கள் உண்மை நிலையை தெளிவுபடுத்தாமல் மௌனம் காத்ததன் விளைவு | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம் தலைவர்கள் உண்மை நிலையை தெளிவுபடுத்தாமல் மௌனம் காத்ததன் விளைவு\nசென்ற மாதம் நமது மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின் சில நிகழச்சிகளில் கலந்துகொள்ள நான் அனுரா தபுரம் சென்றிருந்தேன். நான் பயணம் செய்த முச்சக்கர வண்டியின் சாரதி காலி லபுதுவ பிரதேசத்தை சேர்ந்த சுமார் 32 வயது மதிக்கத்தக்க அனைவரிடமும் மிக சகஜமாக பழகும் திருணமாகாத ஒரு நபர்.\nஅனுராதபுரவில் நடந்த நமது மாவட்ட அணிகளுடனான கலந்து ரையாடலின் பின்னர் பகல் உணவுக்காக சோறு கொண்டுவரப்பட்டது. ஒரு முஸ்லிம் ஹோட்டலலில் இருந்து.\nஎன்னுடன் வந்த சாரதி பகல் உணவை உட்கொண்டது, பெரும் தயக்கத்துடனு ம், பயத்துடனும் என்பதனை என்னால் பார்க்க முடிந்தது. பகல் உணவை உட்கொண்டு விட்டு இன்னுமொரு கலந்துரையாடலுக்காக எனது பயணத்தை முச்சக்கர வண்டி சாரதியுடன் தொடர்ந்தேன்.\nஉணவு உட்கொ ள்ள தயங்கியது தொடர்பில் சாரதியிடம் நான்விசாரித்தேன். மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் மருந்து (வதபெதி) தொடர்பில் தான் ந ம்பியுள்ள அனைத்து விடயங்களையும் அவ்விளைஞன் என்னிடம் ��டுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போனான் .\nஅவன் பேச்சை நிறுத்தியதும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் மருந் து (வதபெதி) தொடர்பில் உண்மை த ன்மையை முழுமையாக முச்சக்கர வண் டி சாரதிக்கு நான் விளக்கமாக எடு த்துக்கூறினேன்.\nஎனது விளக்கத்தை நிதானமாக உள்வாங்கிய முச்சக்கர வண்டி சாரதி இந்த (வதபெதி) தொடர்பில் எந் தளவுக்கு மடமையான கருத்தில் தா ன் இருந்ததாக மனப்பூர்வமாக உணர் ந்தது மட்டுமல்லாமல். அநுராதபு ரத்திலிருந்து திரும்பி வரும் போது, எமது அனுராதபுரமாவட்டமுஸ்லி ம் தலைவரை சந்தித்து இந்த வி டயம் தொடர்பில் மன்னிப்பும் கே ட்டான்.\nநான் இந்த விடயத்தை இங்கே குறி ப்பிடக் காரணம், இந்த வதபெஹெத் தொடர்பிலான வதந்திகள் மிக அண்மையில் பரப்பப்பட தொடங்கியவை அல்ல. கடந்த ஜந்து அ ல்லது ஆறு வருடங்களாக தொடர்ந்து இந்த வதந்திகள் சமூகமயப்படுத் தப்பட்டுவருகின்றன.\nமுஸ்லிம் மக்கள் இவ்வாறு வந்தி கள் பரப்பப்படுவது தொடர்பில் அறி ந்திருந்தும்.\nஅதற்கெதிரான அல் லது அதற்கு விளக்கமளிக்க பயத்தி ன் காரணமாக முன்வரவில்லை. முஸ் லிம் தலைவர்கள் கூட இதனை கண்டும் காணதது போல் மௌனமாக மறுபுறம் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nநாட்டின் மதத்தலைவர்கள் இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு வதந்திகள் தொடர்பில் உண்மை நிலையைமக்களுக்கு தெளிவுபடுத்த முன்வராமல் மௌனம் காத்தனர்.\nவதபெஹெத் வதந்தியில் எந்த அடி ப்படை உண்மையுமில்லை என்பதனை நா டடின் படித்த உயர்மட்டத்தினர் அறிந்திருந்தாலும் அது தொடர்பி ல் மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்தஅவர்களும்முன்வரவில்லை.\nஇந்த வதபெஹெத் வதந்தி பொய்யானது என்பது தொடர்பில் நாட்டின் வை த்தியத்துறையினர்,இராசனயவியல் துறையினருக்கு மக்களுக்கு தெளி வுபடுத்தும் சந்தர்ப்பம் இருந் தும் அவர்கள் அந்தக்பணியை செய்ய முன்வராமல் பொடுபோக்காகவே இருந்தனர்.\nஊடகவியலாளர்கள், நாட்டின் பிரபல ஊடகங்கள் அனைத்தும் இந்த முஸ் லிம் விரோதபிரச்சாரங்கள் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள். இவர்கள் கூட பின்கதவால் முஸ்லிம் விரோத பிரச்சாரங்களுக்கு உதவினார்களே தவிர மக்களுக்கு உண்மையை விளக்கி தெளிவுபடுத்த முன்வராமல் கள்ள மௌனம் சாதித்தார்கள் .\nநல்லாட்சி அரசு கூட பெரும் அழி வை கொண்டு வரும் இந்த நாசகார வே லைத்திட்டங்கள் தொடர்பில் அறிந்து வைத்திரு���்தனர். நாட்டில் வாழும் எந்த மக்கள் பிரிவினருக்கு எதிராகவும் துவேசத்தை,வெறுப்பை தூண்டும் வகையிலான பிரச்சாரங் களுக்கு வேலைத்திட்டங்களுக்கு இடமளிக்காமல் அவற்றை தடை செய்வது அரசின் மிகப் பிரதானமான பொறுப்பு.\nஇப்பொறுப்பை செய்தவற்கானஅத் தனை வளங்களும், வசதிகளும் நல்லா ட்சி அரசுக்கு இருந்தும் நல்லா ட்சி அரசுகூட இந்த முஸ்லிம் வி ரோத பிரச்சாராங்கைள, வேலைத்திட்டங்களையும் தடுப்பதற்கான எந்த மு யற்சியும் எடுக்காமல்கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந் தனர்.\nஒரு பெரஹரா வரும் முன் அதற்கு முன்னால் சாட்டைகளை நி லத்தில் அடித்தபடி ஒரு நாட்டியக் குழு முன்னால் நட னமாடிக் கொண்டே முன்னால் வருவார்கள்.\nகண்டியில் நடந்த கலவரமானது, அந்த பெரஹராவில் வரும் சாட்டை அடிக்காரர்ஙகள் வருவது போன்றது. பெரஹரா பின்னால் வந்துகொண்டிரு க்கிறது. பெரஹரா இதனை விட பாரியது. முஸ்லிம்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் இப்பாரிய பெரஹரவை (ஆபத்தை) நிறுத்தவதற்கான ஒரேயொரு வழி சிங்கள சமூகத்தவரின் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ள நச்சுக்கருத்துக்களை நீக்குவதன் மூலம் மாத்திரமே.\n09 மார்ச் 2018 ராவய பத்திரிகையில் கண்டியில் நடந்த கலவரம் தொடர்பி ல் ஒரு விரிவான கட்டுரையை வரைந்துள்ளார். இலங்கையின் வரலாறு, இலங்கை மக்களின் வாழ்க்கைய நிலை இலங்கை சமூகத்தின் போக்குகள் தொடர்பில் ஆழந்த பரிச்சயமுள்ள இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் அய்வன். இலங்கையின் அரசியல் போக்கு இலங்கையின் சமூக போக்குகள் தொடர்பில் இவர் முன்கூட்டியே எச்சரித்த பல விடயங்கள் சமூகத்தில் நடந்தேறியிருக்கின்றன.\nஇவர் தனது ஆழந்தஅனுபவத்தை வைத் தே தனது கருத்துக்களை முன்வைக்கிறா ர் என்பதனை விக்டர் அய்வனை தொடர்ந்து வாசி த்து வருபவர்கள் புரிந்துகொள்வார்கள்.\nவிக்டர் அய்வன் தனது கட்டுரையில் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வ ரவிருக்கும் பாரியதொருஅழிவு தொடர்பில் விஞ்ஞானபூர்வமாக விளக்கி அதற்கான சில தீர்வுகளையும் முன் வைத்துள்ளார்.\nமுஸ்லிம் சமூகம் இந்த அபாய அறிவிப்பை மிகவும் சீரியஸாக எடுத்து தமது எதிர்காலம் தொடர்பில் திட்டமிடுமா அல்லது மாவனல்லை தர்காடவுன் ஜின்தொட்ட அம்பாறை கலவரங்கள் நடந்த போது Gas போத்தல் போல் அந்த நேரத்தில் மட்டும் பொங்கி எழுந்து விட்டு ஓர���ரு மாதங்களில் இவை அனைத்தையு ம் மறந்து விட்டு இக்கட்டுரையில் வருவது போல் 83 கலவரைத்தை போல் இன்னொரு கலவரம் வரும் வரை ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லுமா\n09 மார்ச் 2018 ராவய பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி\nமார்ச் 14, 2018 இல் 8:35 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பொலிஸார் பொறுப்பின்றி நடந்து கொண்டதன் காரணமாக வன்செயல்கள் முற்றியது\nஅவசரகால சட்டம் தொடர்பில் பாதுகாப்பு சபை கூடிதீர்மானிக்கும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« பிப் ஏப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906025", "date_download": "2019-01-19T01:46:06Z", "digest": "sha1:UZ75IALB2MAD36LRCLXJJYAKIM77UKRS", "length": 6211, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண்ணை மிரட்டிய வாலிபர் மீது வழக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெண்ணை மிரட்டிய வாலிபர் மீது வழக்கு\nதிருக்கோவிலூர், ஜன. 11: திருக்கோவிலூர் அடுத்த காரணை பெரிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் மோனிஷா(18). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றபோது, பின்னால் சென்ற அதே ஊரைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் குட்டி என்பவர் மோனிஷாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். பின்னர் கூச்சலிட்டவிடன் குட்டி அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து மோனிஷாவின் தந்தை கோவிந்தன் கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குட்டி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாட்டுமன்னார்கோவிலில் மின்தடை எதிரொலி பொங்கல் பரிசு பெற திரண்ட மக்கள்\n200கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nவளர்ச்சி மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nசிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம்\nபுவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nஓடும் பேருந்தில் பல்கலை மாணவியிடம் தகராறு\nசிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா\n× RELATED பெண்ணை மிரட்டிய வாலிபர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T02:37:15Z", "digest": "sha1:UQAXFQMNCGGGKBKH6HBVQH35G3GDNFEC", "length": 16821, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்கானித்தானின் மாகாணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் (ولايت wilayat) ஆப்கானிஸ்தானின் மேல்நிலை நிர்வாக அலகுகள் ஆகும்.\n2004இல் உருவாக்கப்பட்ட இரு மாகாணங்கள் உட்பட தற்போது 34 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணமும் மாவட்டங்களாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்கள் ஆளுநரின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன.\nஆப்கானிஸ���தான் அரசின் நாடாளுமன்ற மூதவையில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் இரு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாவட்டவாரியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nபடாக்சான் 30 AF-BDS ஃபைசாபாத் (Fayzabad) 819,396 44,059 பாரசீகம் (தாரி), பஷ்தூ, Pamiri languages 29 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்\nபட்கிஸ்(Badghis) 4 AF-BDG Qala i Naw 499,393 20,591 பாரசீகம் (தாரி), பஷ்தூ 7 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nபக்லான் (Baghlan) 19 AF-BGL புலி கும்ரி 741,690 21,118 பாரசீகம் (தாரி), உசுபேக்கு, துருக்குமேனியம், பஷ்தூ 16 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்\nபால்க் (Balkh) 13 AF-BAL மசார் ஈ சரீப் (Mazari Sharif) 1,123,948 17,249 பாரசீகம் (தாரி), பஷ்தூ 15 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்\nபாமியான் (Bamiyan) 15 AF-BAM பாமியன் 343,892 14,175 பாரசீகம் (தாரி) 7 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nதேக்கண்டி (Daykundi) 10 AF-DAY Nili 477,544 8,088 பாரசீகம் (தாரி), பஷ்தூ 8 மாவட்டங்கள்\n(ஒரூஸ்கான் மாகாணத்திலிருந்து 2004ல் உருவாக்கப்பட்டது) தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nஃபரா (Farah) 2 AF-FRA பாரா 493,007 48,471 பாரசீகம் (தாரி), பஷ்தூ, பலூச்சி 11 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nஃபர்யாப் (Faryab) 5 AF-FYB Maymana 833,724 20,293 உசுபேக்கு, பாரசீகம் (தாரி), பஷ்தூ, துருக்குமேனியம் 14 மாவட்டங்கள் வட மேற்கு ஆப்கானிஸ்தான்\nகஜினி 16 AF-GHA காஸ்னி 1,080,843 22,915 பாரசீகம் (தாரி), பஷ்தூ 19 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nகோர் (Ghor) 6 AF-GHO Chaghcharan 635,302 36,479 பாரசீகம் (தாரி), பஷ்தூ 10 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nஹெல்மண்டு 7 AF-HEL Lashkar Gah 1,441,769 58,584 பாரசீகம் (தாரி), பஷ்தூ 13 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nஹெரட்(Herat) 1 AF-HER ஹெரட் 1,762,157 54,778 பாரசீகம் (தாரி), பஷ்தூ, துருக்குமேனியம் 15 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nஜௌஸ்ஜான் (Jowzjan) 8 AF-JOW Sheberghan 426,987 11,798 உசுபேக்கு, துருக்குமேனியம், பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்\nகாபுல் 22 AF-KAB காபுல் 3,314,000 4,462 உசுபேக்கு, துருக்குமேனியம், பாரசீகம் (தாரி), பஷ்தூ 18 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nகந்தகார் 12 AF-KAN காந்தகார் 913,000 54,022 பஷ்தூ, பாரசீகம் (தாரி) 16 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nகபிசா (Kapisa) 29 AF-KAP மெகமுட்-இ-ரகி (Mahmud-i-Raqi) 358,268 1,842 பாரசீகம் (தாரி), பஷ்தூ, Pashayi 7 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nகோஸ்ட்(Khost) 26 AF-KHO கோஸ்ட் 638,849 4,152 பஷ்தூ 13 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nகுணார் 34 AF-KNR அசடாபாத் 413,008 4,942 பஷ்தூ 15 மாவட்டங்கள் ��ிழக்கு ஆப்கானிஸ்தான்\nகுந்தூஸ்(Kunduz) 18 AF-KDZ குந்தூசு 820,000 8,040 பஷ்தூ, பாரசீகம் (தாரி), உசுபேக்கு, துருக்குமேனியம் 7 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்\nலோகார் (Logar) 23 AF-LOW Pul-i-Alam 322,704 3,880 பாரசீகம் (தாரி), பஷ்தூ 7 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nநங்கர்கார்(Nangarhar) 33 AF-NAN ஜலலாபாத் 1,342,514 7,727 பாரசீகம் (தாரி), பஷ்தூ 23 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான்\nநிம்ரூஸ்(Nimruz) 3 AF-NIM Zaranj 117,991 41,005 பலூச்சி, பாரசீகம் (தாரி), பஷ்தூ 5 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nநூரிஸ்தான் 31 AF-NUR Parun 130,964 9,225 Nuristani, பஷ்தூ 7 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான்\nஒரூஸ்கான்(Orūzgān) 11 AF-ORU Tarin Kowt 320,589 22,696 பாரசீகம் (தாரி), பஷ்தூ 6 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nபாக்டியா (Paktia) 24 AF-PIA Gardez 415,000 6,432 பாரசீகம் (தாரி), பஷ்தூ 11 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nபாக்டிகா (Paktika) 25 AF-PKA Sharan 809,772 19,482 பாரசீகம் (தாரி), பஷ்தூ 15 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nபாஞ்ச்சிர் 28 AF-PAN Bazarak 128,620 3,610 பாரசீகம் (தாரி) 5 மாவட்டங்கள்\nCreated in 2004 from Parwan மாகாணம் மத்திய ஆப்கானிஸ்தான்\nபர்வான் 20 AF-PAR Charikar 491,870 5,974 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nசமங்கன் 14 AF-SAM Aybak 378,000 11,262 பாரசீகம் (தாரி), உசுபேக்கு 5 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்\nசர்-இ போல்(Sar-e Pol) 9 AF-SAR சர்-இ போல் 442,261 15,999 பாரசீகம் (தாரி), பஷ்தூ, உசுபேக்கு 6 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்\nதகார் 27 AF-TAK Taloqan 830,319 12,333 பாரசீகம் (தாரி), பஷ்தூ, உசுபேக்கு 12 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்\nவாடக் (Wardak) 21 AF-WAR Meydan Shahr 529,343 9,934 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nசாபுல்(Zabul) 17 AF-ZAB Qalat 244,899 17,343 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Provinces of ஆப்கானிஸ்தான் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆப்கானிஸ்தான் தகவல் முகாமைத்துவ சேவைகள் (AIMS)\nUSAID-ஆப்கானிஸ்தான்: மாகாண ரீதியில் பணிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2018, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/even-dharani-knows-about-modi-s-move-043201.html", "date_download": "2019-01-19T02:20:29Z", "digest": "sha1:2N32EPXEBIKAN5TJXMKR6XVSGYO3J5ND", "length": 11132, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோடி மூவ்: இந்தியன், சிவாஜி, பிச்சைக்காரன் பாணியில் கணித்த விஜய்யின் கில்லி | Even Dharani knows about Modi's move? - Tamil Filmibeat", "raw_content": "\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினாரா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமோடி மூவ்: இந்தியன், சிவாஜி, பிச்சைக்காரன் பாணியில் கணித்த விஜய்யின் கில்லி\nசென்னை: ஷங்கரை போன்று இயக்குனர் தரணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை பற்றி முன்பே தெரிந்திருக்கிறதே.\nகறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டாலும் வெளியிட்டார் நாடே அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலாவது வெங்காயமாவது, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாமல் போச்சே என்று ஆளாளுக்கு கவலையில் உள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களிலும் மீம்ஸ்கள் பறக்கின்றன.\nஷங்கரின் இந்தியன், சிவாஜி மற்றும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தை பார்த்து மோடி இப்படி அதிரடி முடிவு எடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஷங்கருக்கு மட்டும் அல்ல விஜய்யின் கில்லி படத்தை இயக்கிய தரணிக்கும் மோடியின் முடிவு முன்பே தெரிந்திருக்கிறது போல. கில்லி படத்தில் விஜய் மதுரைக்கு கிளம்பும்போது அவரின் தந்தையான ஆசிஷ் வித்யார்த்தி பழைய 100 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்டா பார்த்து செலவு பண்ணு என்பார்.\nவிஜய் கடுப்பில் அந்த நோட்டை வாங்கிக் கொண்டு முணங்குவார். அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nவிஸ்வாசம் படத்தை பாராட்டிய காவல் துறை உயர் அதிகாரி: மகிழ்ச்சி #Viswasam\nயப்பா பேட்ட, தூக்குதுரை ஓரமாப் போங்க: 'அல்வா' தான் ஆல்டைம் பொங்கல் வின்னர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-dec-26/lifestyle/136951-how-to-raise-boy-child.html", "date_download": "2019-01-19T02:09:12Z", "digest": "sha1:NIEO64PN5LW7YVNIU2KK5JANF5S2HBIS", "length": 20028, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "'சிங்கக்குட்டி’ என்று கொஞ்சலாமா? | How to Raise a Boy Child? - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n\"அந்தக் குடிசைக்குள்ள இருந்த 44 பேரும்...\"\nஒரு கிழிந்த புத்தகத்தின் கதை\n\"நான் இப்போ பவர்ஃபுல் பொண்ணு\n``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்’’ - கலங்கும் கன்னியாகுமரி பெண்கள்\n’’ - ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன்\nமாற்றத்தை ஏற்படுத்துவதே மகத்தான வாழ்க்கை\nஉருகி வழியாது புகை படியாது - அசத்தல் மெழுகுவத்தி தயாரிப்பு\nஉலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்\nஃபேஷன் டெக்னாலஜி படிக்க ப்ளஸ் டூ தேர்ச்சியே போதும்\n``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க'' - கீதா டாண்டன்\nசொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்\nடயட்...டயட்டோ டயட்... டயட்டுக்கெல்லாம் டயட்\n``என்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்'' - வித்யா பாலன்\nஅடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை\n“இது இன்ப அதிர்ச்சி” - ஷாலினி பாண்டே\n30 வகை குளிர் கால உணவுகள்\nஆண் குழந்தையை வளர்ப்பது எப்படியாழ் ஸ்ரீதேவி - படம் : சி.சுரேஷ் பாபு\n“ஆண் குழந்தை பிறந்த வீடுகளில் மகிழ்ச்சி பெருகி கொண்டாட்டமாகிவிடும். ‘சிங்கக்குட்டி பிறந்திருக்கான்’ என்று அந்தக் குடும்பமே பரவசப்படும். இப்படி அந்தக் குழந்தை பூமியைப் பார்த்த நாளிலிருந்தே அதை ‘ஆண்’ ஆக வளர்த்தெடுக்க ஆரம்பித்துவிடுகிறது நம் சமூக அமைப்பு. அது முதலாவதாகப் பிறந்த ஆண் குழந்தையோ, இரண்டு பெண்களுக்குப் பின் பிறந்த ஆண் குழந்தையோ,‘நீ ரொம்ப ஸ்பெஷல்’ என்கிற எண்ணத்தை உருவாக்குவதுதான் குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் முதல் தவறு. பாலினத்தின் அடிப்படையில் ஒரு குழந்தை யைக் கொண்டாடும் மனநிலையைக் கைவிட வேண்டும்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் அபிலாஷா, ஆண் குழந்தை வளர்ப்புக்கான வழிமுறைகளை வழங்குகிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினி��ா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-01-19T03:00:58Z", "digest": "sha1:WBUKI7XXBANQL6I3SKWL5S2PG633ZYJQ", "length": 8963, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியா எப்போதும் ஒன்றிணைந்த இராணுவ சக்தியாகவே செயற்படும்: கவின் வில்லியம்சன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nபிரித்தானியா எப்போதும் ஒன்றிணைந்த இராணுவ சக்தியாகவே செயற்படும்: கவின் வில்லியம்சன்\nபிரித்தானியா எப்போதும் ஒன்றிணைந்த இராணுவ சக்தியாகவே செயற்படும்: கவின் வில்லியம்சன்\nபிரித்தானியா எப்போதும் ஒன்றிணைந்த இராணுவ சக்தியாகவே செயற்படுமென பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.\nவோஷிங்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அட்லாண்டிக் ஆலோசனைக்குழு கலந்துரையாடலில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில், “பிரித்தானியா உலக நாடுகளுக்கு பெரிய முன்னுதாரணமாக இருந்து வருகின்றது, கடந்த காலங்களில் பாதுகாப்பு விவகாரத்தில் ஒன்றிணைந்த இராணுவ சக்தியாக இருந்தது போலவே தொடர்ந்தும் செயற்படுவோம்” என தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூன் மாதம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ‘ஐக்கிய இராட்சியம் ஒன்றிணைந்த இராணுவசக்தியை கொண்டிருக்கிறதா’ எனும் தவறான கேள்வியினை முன்வைத்தார். ஆனால் அவரிடம் நேரில் கேட்டபோது அவ்வாறு கேட்கவில்லையெனவும் பிரித்தானியா பாதுகாப்பு விவகாரத்தில் முன்னணி நாடாக இருக்க வேண்டுமெனவும் விரும்புவதாகக் கூறினாரெனவும் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவ���றக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை\nபிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் இராணுவ வீராங்கனை முதல் தடவையாக பட்டம் ப\nபிரித்தானியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்\nஉலகளாவிய ரீதியில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இன்று காணப்படுவது ‘பிரெக்ஸிற்’. ஐரோப்பி\nஉலகின் முதலாவது தோல்வி கண்ட நாடாக பிரித்தானியா அமையும்: பிரான்ஸ்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்பாடின்றி வெளியேறும் நிலை ஏற்படும் பட்சத்தில் உலகின் முதலாவது தோல்வி\nஐக்கிய இராச்சியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் பட்டமளிப்பு விழா\nஇலங்கையில் பிரித்தானியா உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருவதுடன், நாட்டின் முன்னணி\nபிரித்தானிய பேராசிரியர் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டார்\nபாதுகாப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஈரானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய-\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10677", "date_download": "2019-01-19T02:05:49Z", "digest": "sha1:RHVY4A6RQ7T5UTAEBVP4RNTIYU55AJ4U", "length": 17299, "nlines": 132, "source_domain": "www.namathueelanadu.com", "title": "பணம் கொடுத்தால் காணிகளை விடுவிப்போம் ! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் பணம் கொடுத்தால் காணிகளை விடுவிப்போம் \nபணம் கொடுத்தால் காணிகளை விடுவிப்போம் \nகாணி விடிவிப்பு தொடர்பான கூட்டத்தில் படையினர் தெரிவிப்பு\nயாழ்ப்பாணத்தில் முப்படைகள் மற்றும் பொலிஸ் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஏற்படுகின்ற கால தாமத்திற்கு, தாம் கோரியுள்ள பணமானது அரசாங்கத்தால் வழங்கப்படாமையே காரணம் என காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தில் படைத் தரப்பா��் தெரிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவ்வாறு இராணுவம் கோருகின்ற பணமானது பாதுகாப்பு நிதியூடாகவே வழங்கப்பட வேண்டுமே தவிர அது மக்களின்மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியில் இருந்து வழங்கப்பட முடியாது என்பதனையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியோரிடம் உள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் இது வரை விடுவிக்ப்பட்ட காணிகள் மற்றும் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எவை என்பன தொடர்பாக ஆராயும் கூட்டமானது மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nஇக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்றல் தர்சனஹெட்டியராச்சி, பொலிஸ் உயர் அதிகாரி, கடற்படை தளபதி மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nசுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடல் தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,\nநில விடுவிப்பு தொடர்பான படைத்தரப்போடு இடம்பெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இக் கூட்டம் அமைந்திருந்தது. இக் கூட்டத்தில் பொலிஸ் படைத் தரப்பு, கடற்படை ஆகியோர் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகள் தொடர்பாகவும், இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது.\nபடைத்தரப்பை பொறுத்தவரையில் கடந்த கூட்டத்திற்கு பின்னர் இக் கூட்டத்தில் அதிகளவான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்படையானது சொற்ப அளவிலான காணியையே விடுவித்துள்ளது. இது தொடர்பாக கடற்படை விடுவிக்கவுள்ள காணிகளின் நேர அட்டவனையை வழங்குமாறு அவர்களிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளோம்.\nஇக் கூட்டத்தின் போது படைத்தரப்பானது பல ஏக்கர் காணிகளை தாம் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கூறியிருந்தார்கள். ஆனால் அதற்கு அவ்விடங்களில் உள்ள இராணுவத்தை இ���மாற்றம் செய்யும் இடமும் அதற்கான பணமும் கிடைத்தால் அவற்றை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்தார்கள்.\nஅதேபோன்று மக்களது காணிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களினையும் அப்புறப்படுத்த காணியும் பணமும் தேவையாகவுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேநேரம் புதிய பொலிஸ் நிலையங்களை கட்டுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி விடுவிக்கப்படாமையே காரணாமாக கூறப்பட்டது.\nமேலும் ஜனாதிபதி கூறியது போன்று எதிர்வரும் மார்கழி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என கூறியிருக்கும் நிலையில் அதனை செயற்படுத்துவது தொடர்பாக தாம் துரிதமாக செயற்படிவதாக இராணுவ கட்டளை தளபதி தரசன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் படைத்தரப்பும் பொலிஸ் தரப்பினரும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பணம் அரசாங்கத்தால் விடுவிக்கப்படாமையே காரணம் என கூறியிருந்தனர். எனவே இது தொடர்பாகவும் நாம் அரசாங்கத்துடன் பேச வேண்டியுள்ளது. ஏற்கனவே மக்களின் மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாதுள்ளது என கூறியிருக்கின்றோம். எனவே இவை தொடர்பாகவும் அரசாங்கத்துடன் பேசவுள்ளோம்.\nஇதேவேளை இக் காணிவிடுவிப்புக்கள் தொடர்பாக கடந்த ஜனாதிபதி தலமையிலான செயலணியின் போது வடக்கு கிழக்கு ஆளுநர்களை கூட்டங்களை நடாத்தி அது தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி கூறியிருந்தார். அதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். அக் கூட்டத்தில் நேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். குறிப்பாக கடற்படையினர் காணி விடுவிப்பு தொடர்பான தமது அட்டவனையை தருவதாக கூறியிருக்கின்றார்கள் என்றார்.\nPrevious articleவழக்கை இணக்கப்பாட்டுடன் முடிக்க சுமந்திரன் மறுப்பு \nNext articleஇலங்கை இராணுவத்தையும் விட்டுவைக்காத #MeToo\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ���யுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,672 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,391 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/08/26/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T01:45:58Z", "digest": "sha1:GGJILGO4IME32FPYGBN6N2R6NXYA3MSE", "length": 22449, "nlines": 339, "source_domain": "lankamuslim.org", "title": "ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை | Lankamuslim.org", "raw_content": "\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவுக்கு அடைமானமாக இருக்கிறது தனது ஏழாம் நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்படும், அந்த குழந்தையின் தலை முடி இறக்கபடும், பெயர் வைக்கப்படும்\nஏழாம் நாளில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு\nஒரு ஆடு கொடுப்பது போதுமானது .\nஏழாம் நாளில் குழந்தையின் தலை முடி இறக்குவது\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இஸ்லாம் அனுமதிக்காதவை\n1.குழந்தை பிறந்தவுடன் அதனை கணவனின் தாயே முதலில் தூக்க (ஏந்துதல்)வேண்டும்.\n2. குழந்தையின் காதில் பாங்கு, இகாமத் சொல்லி ஊத வேண்டும்.\n3.குழந்தை கண்னை திறக்கும் போது அதன் தந்தை முன்னே நிற்கக் கூடாது.\n4.குழந்தை பிறந்து 19வது அல்லது 30வது நாளில் தலை முடியை மழிப்பது.\n5.விழுந்த தொப்புள் கொடி, தாயின் தலை முடி, களைந்த நகம் ஆகியவற்றை நாற்பதாவது தினத்தன்று புதைத்து தொடக்கைக் கழிப்பது.\n6.நெருப்பினால் சுட்ட இரும்பைக் கொண்டு குழந்தையின் தலைக்கு மேல் சுற்றுவது.\n7.குழந்தைக்கு பாலூட்டும் போது தாய் கணவனை நினைப்பது.\n8.குழந்தை சிரிக்கும் போது மலக்குகள் பூக் கொத்தைக் காட்டி சிரிக்க வைக்கின்றார்கள் என நம்புவது.\n9.குழந்தை அழுதால் மலக்குகள் பூவைப் பறித்துக் கொண்டார்கள் எனப் பேசுவது.\n10.குழந்தைக்கு பெயர் சூட்டுவதை தனியான விழாவாகக் கொண்டாடுவது.\n11.சூட்டிய பெயரை கணவனின் தாய் தான் முதலில் அழைப்பது.\n12.குழந்தையின் பெயரை மூன்று தடவைகள் கூப்பிடுவது.\n13.குழந்தையை ஜெய்லானி, தெவட்டகஹ போன்ற தர்ஹாக்கள் நிறைந்த இடத்திற்கு எடுத்துச் சென்று கப்ரில் கிடத்துவது.\n14.குழந்தைக்கு பாவா பெயர் சூட்டுவது.\n15.பிறந்து நாற்பதாம் நாள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் விருந்தளிப்பது.\n16.நாற்பது நாள் வரை குழந்தையின் தாய் தொழாமல் இருப்பது.\n17. 40ம் நாளைக்கு முதல் நாளன்று தாய் உபயோகித்த அனைத்து பொருட்களுடன் சுவரைக் கூட தேய்த்துக் கழுவுவது.\n18. 40வது அன்று குழந்தையுடன் சேர்ந்து தாயும் குளித்தால்தான் கடமை நீங்குமென்று நம்புவது.\n19. குழந்தைக்கு பேய், பிசாசின் தீங்கிலிருந்து காக்க ஹஸ்ரத்மார்களை வைத்து துஆ ஓதி மந்திரித்து தாயத்துக் கட்டி விடுவது.\n20. குழந்தை அழுதால் பீங்கான்களில் இஸ்ம் எழுதி அவற்றை கரைத்துக் குடிக்கக் கொடுப்பது.\n21.குழந்தை பிறந்தால் அவ்வீட்டிற்கு புதிய ஷைத்தானும் கூட வருவதாக நம்புவது.\n22.குழந்தை பிறந்த வீட்டினுடைய முன் கதவில் வேப்ப இலைகளைக் கோர்த்து வைப்பது.\n23.குழந்தை பிறந்து 40 வது தினத்தில் தாய், குழந்தை புத்தாடை அணிந்து விழாக் கொண்டாடுவது.\n24.குழந்தையின் இடுப்பில் நாடா அணிவிப்பது.\nஓகஸ்ட் 26, 2009 இல் 9:58 பிப\nஇஸ்லாமி சட்டம் இல் பதிவிடப்பட்டது\n« இன மத பெயர்களை கொண்ட கட்சிகளை தடைசெய்யும் சட்டமுலம் வாபஸ்\nமுஸ்லீம்கள் எதுவித தவறும் செய்யவில்லை தவறு மேற்கொள்ளப்பட்டது தலைவரால்தான் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவ���தம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« ஜூலை செப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906026", "date_download": "2019-01-19T03:08:19Z", "digest": "sha1:NT2MSO6PM7IPM6YHRUHCTRHFHEWNRLDQ", "length": 7501, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "விருத்தாசலம் ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிருத்தாசலம் ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு\nவிருத்தாசலம், ஜன. 11: விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில், சட்னி, சாம்பார் கட்டுவதற்காக சில்வர் நிற பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகின்றனர். அரசு தடை விதித்தும் கூட, ஒரு முறை பயன்படுத்தும் இந்த வகை பிளாஸ்டிக் கவர்களை ஓட்டல்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தி விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இதுபோன்ற பிளாஸ்டிக் கவர்களை உணவு அலுவலகங்களில் பிடிப்பது, பறிமுதல் செய்வது, உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை. அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பொதுமக்கள் எங்களிடம் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.\nகாட்டுமன்னார்கோவிலில் மின்தடை எதிரொலி பொங்கல் பரிசு பெற திரண்ட மக்கள்\n200கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nவளர்ச்சி மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nசிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம்\nபுவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nஓடும் பேருந்தில் பல்கலை மாணவியிடம் தகராறு\nசிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா\n× RELATED ஜன.31க்குள் மகளிர் விடுதிகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906224", "date_download": "2019-01-19T02:17:41Z", "digest": "sha1:GDI3XG6GKTMKWALTIYL7U6QJS5J3HYTI", "length": 9188, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "செங்கல், கருங்கல் குவியல் மீதுதனியார் பஸ் மோதி விபத்து - 15 பேர் காயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை க��ஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெங்கல், கருங்கல் குவியல் மீதுதனியார் பஸ் மோதி விபத்து - 15 பேர் காயம்\nதிருவாரூர், ஜன.11: திருவாரூரில் நேற்று தனியார் பஸ் ஒன்று சாலையோரத்தில் இருந்த செங்கல் குவியல் மீது மோதியதில் டிரைவர் உட்பட 15 பேர் காயமடைந்தனர். நாகை மாவட்டம், தேவூரிலிருந்து திருவாரூர் நோக்கி நேற்று தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதேபோல் திருவாரூரிலிருந்து கீவளூர் நோக்கி தனியார் மினி பஸ் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களும் திருவாரூர் வாளவாய்க்கால் என்ற இடத்தில் எதிரெதிரே சென்று கொண்டிருந்த நிலையில் இடையில் திடீரென புகுந்த பைக் ஒன்றின் மீது மோதாமல் இருப்பதற்காக தேவூரிலிருந்து திருவாரூர் சென்ற தனியார் பஸ்சின் டிரைவர் ஆனந்த் (24) பஸ்சை இடது பக்கமாக திருப்பினார். அப்போது எதிர்பாராவிதமாக சாலை ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் மற்றும் கருங்கல் ஜல்லி குவியல் மீது பஸ் மோதியது. இதில் டிரைவர் ஆனந்த் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 13 பயணிகள், பைக்கை ஓட்டிச் சென்ற திருவாரூர் அலிவலத்தை சேர்ந்த கார்த்திக் (34) என மொத்தம் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையானது மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக இருந்து வருவதால்தான் இந்த விபத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப்பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n× RELATED பஸ் விபத்தில் காயமடைந்த தாய், மகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/photo_gallery.php?cat=34&eid=47185", "date_download": "2019-01-19T02:55:11Z", "digest": "sha1:TPILN4CGHVFGUBEMXD6R7PJLU7LYXZ2P", "length": 7211, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஜப்பான் வெளியுறவு அமைச்சர் டரோ கோனோ வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் கிழக்கு வ��ாகத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.\nஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்கெஜ் தலைநகர் மேட்ரிட்டில் உள்ள மோன்சியோ அரண்மனையிலிருந்து வெளியே வந்தார்.\nரஷ்யாவின் வாஸ்டாக் நகரில் நடந்த ராணுவபயிற்சியில் ஈடுபட்ட வீரர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தினார்.\nஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தலைநகர் பெர்லின் பார்லிமென்டில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்தார்.\nபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாரிஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.\nபிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லி திரன் (இடது) மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ (வலது) இருவரும் சீன தலைநகர் பீஜிங்கில் சந்தித்தனர்.\nலண்டன் வந்த ஜப்பான் துணை பிரதமர் டாரோ அசோவை பிரிட்டன் இளவரசர் வில்லியம் (இடது) கைகுலுக்கி வரவேற்றார்.\nலுக்செம்பெர்க் பிரதமர் சேவியர் பெட்டல் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்.\nலுக்செம்பெர்க் பிரதமர் சேவியர் பெட்டல் (இடது) மற்றும் ஆஸ்திரிய பிரதமர் செபாஸ்டியன் குர்ஜ் (வலது) இருவரும் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/social/06/164464", "date_download": "2019-01-19T03:21:18Z", "digest": "sha1:4WWC7SSKYLMLJUO2RQR5N7E5GNZB2ODN", "length": 5423, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "விஸ்வாசம் பார்க்க காசு கொடுக்காத அப்பாவை உயிரோடு எரித்த மகன் - அதிர வைத்த சம்பவம் - Viduppu.com", "raw_content": "\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nநமீதாவா என்ன கெட்டப் இது ஷாக் ஆக வைத்த லேட்டஸ்ட் புகைப்படம்\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\nகாணாமல் போன ஒஸ்தி பட கவர்ச்சி ஹீரோயின் கல்யாணத்துக்கு முன்பே இப்படியா - மாப்பிள்ளை இவர் தானாம்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nஉங்க அம்மா காருக்குள்ள பேன்ட் போடாம அத எத்தன முற செஞ்சாங்க- நடிகை விளாசல்\nதமிழகத்திலேயே அசிங்கப்பட்ட ரஜினி, விஜய் சேதுபதிக்கு இருக்கும் மாஸ் கூட இல்லையே\nவிஜய்யை பின்னுக்கு தள்ளிய தனுஷ், இன்றே ச��தனை படைப்பாரா\nவிவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகை சோனியா அகர்வால் என்ன செய்துள்ளார் தெரியுமா\nவிஸ்வாசம் பார்க்க காசு கொடுக்காத அப்பாவை உயிரோடு எரித்த மகன் - அதிர வைத்த சம்பவம்\nதல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் ரிலிசாக இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று காட்பாடியை சேர்ந்த அஜித்குமார் என்ற ரசிகர் தன் அப்பா பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார்.\nஆனால் அவர் தராததால் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/141964-mahinda-rajapaksa-have-joined-the-sri-lanka-podhujana-peramuna-party.html", "date_download": "2019-01-19T02:01:39Z", "digest": "sha1:E3AN6E2BXAEV7VVOGBZKP2LG5LT7ZVGI", "length": 20389, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "சிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே! | Mahinda Rajapaksa have joined the Sri Lanka podhujana peramuna Party", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:10 (11/11/2018)\nசிறிசேன கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே\nஇலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌சே, சுதந்திரக் கட்சியில் இருந்து இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சியில் இணைந்திருக்கிறார்.\nமைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்‌சேவும் சுதந்திரக் கட்சியில் இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்தனர். 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அதிபர் பதவி தொடர்பாக இருவருக்கும் சிறு மோதல் ஏற்பட்டது. பின்னர் சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கேவும் இணைந்து இலங்கையில் ஆட்சி அமைத்தனர். சிறிசேன அதிபராகவும், ரணில் பிரதமராகவும் பதவியேற்றனர்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிசேனவுக்கும் ரணிலுக்கும் காரசாரமான உரையாடல் இடம்பெற்ற தகவல் அந்நாட்டு ஊடகங்களில் கசிந்தது. அதன்பிறகு 26-ம் தேதி ராஜபக்‌சேவை அந்நாட்டு பிரதமராக பதவி பிரமாணம் செய்துவைத்தார் சிறிசேன. இலங்கையின் பிரதமரா�� ராஜபக்‌சே நியமிக்கப்பட்டதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் உள்பட பல நாடுகளும் கண்டம் தெரிவித்தன. இந்த விவகாரம் இலங்கை அரசியலில் பூதாகரமானது. இதனால், நாடாளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அதிபர் சிறிசேனவுக்கு சர்வதேச நெருக்கடி அதிகரித்தது. பரபரப்பான சூழலில், இலங்கை நாடாளுமன்றம் 14ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீர் திருப்பமாக இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக மைத்திரியபால சிறிசேன கடந்த 9ம் தேதி அறிவித்தார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nஇந்நிலையில், இன்று காலை தான் முன்னதாக இருந்த சுதந்திர கட்சியில் இருந்து இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சிக்கு மாறியுள்ளார் மகிந்த ராஜபக்சே. அவருடன் அவரின் மகன் நமல் ராஜபக்‌சே உள்பட ஆதரவாளர்கள் பலரும் அவருடன் பொதுஜன கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு ராஜபக்‌சே உறுப்பினர் அட்டையை வழங்கினார். ‘மைத்திரியபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்‌சே தலைமையில் பல கட்சிகளை இணைத்துப் பரந்த கூட்டணியை உருவாக்கி, வரும் பொது தேர்தலை நாங்கள் எதிர்கொள்ளவுள்ளோம்” என நமல் ராஜபக்‌சே ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\n‘வெளி நபர்களிடம் ஜாக்கிரதை... வீட்டில் நடந்தால்’- சைல்டு ஹெல்ப் லைனில் கதறிய மாணவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-oct-10/column/134663-trees-series-uses-of-trees.html", "date_download": "2019-01-19T02:07:28Z", "digest": "sha1:THEUX2Z4FG5NIWS7OPKM23IIHXENGAI5", "length": 24111, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "மரம் செய விரும்பு! - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்! | Trees series - Uses of Trees - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nபசுமை விகடன் - 10 Oct, 2017\nநாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம் - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்\nவறட்சி��ிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்\n“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..\nகாவிரிப் பிரச்னை... அழிச்சாட்டியம் செய்யும் மத்திய அரசு\n29 டன் குப்பை... கடற்கரையில் அகற்றம்\n“அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையைக் கேட்கிறோம்\n“விவசாயத்தையும் வன விலங்குகளையும் காப்பாற்றுங்கள்\n“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு\n“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்\nபாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு\n” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14\nநீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா\nஇயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\n - சுற்றுச்சூழல்மரம் செய விரும்பு - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம் - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்பூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்பூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்உணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்இரும்பு மரம் ‘ஈட்டி’ - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்மரம் செய விரும்பு - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்மரம் செய விரும்பு - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்மரம் செய விரும்பு - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்மரம் செய விரும்பு - 10 - விஷத்தை முறிக்கும் எட்டிமரம் செய விரும்பு - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'மரம் செய விரும்பு - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம் - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்மரம் செய விரும்பு - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல் மரம் செய விரும்பு - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்மரம் செய விரும்பு - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...மர��் செய விரும்பு - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம் - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்மரம் செய விரும்பு - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்மரம் செய விரும்பு - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்மரம் செய விரும்பு - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள் மரம் செய விரும்பு - 20 - பனை கொடுக்கும் பயன்கள்மரம் செய விரும்பு - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...மரம் செய விரும்பு - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\nசுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள்:தே.தீட்ஷித்\nமருத்துவப் பயன்பாடு மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படக்கூடிய ஆயிரக்கணக்கான மரவகைகள் காடுகளில் உள்ளன. அவற்றில் பலவற்றை நாம் உபயோகப்படுத்துவதே இல்லை. அப்படி ஒரு வகை மரம்தான் ‘ஆச்சா’ மரம். இதன் ஆங்கிலப் பெயர் ‘ஹார்டுவிக்கியா பினாட்டா’ (Hardwickia Binata). இம்மரத்தை நம்மில் பலர் இன்னமும் அறியாமல் இருக்கக்கூடும். இது மிகவும் வலிமையான மரம். இந்த ஆச்சா மரத்தில்தான் நாதஸ்வரம் செய்யப்படுகிறது. இம்மரத்தைப்பற்றி ராமாயணத்தில்... வாலி வதையின்போது, வாலி தனது உயிரை ஏழு மறா மரங்களில் ஒழித்து வைத்திருந்ததாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த மறா மரம்தான் ஆச்சா.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nபி.எஸ்ஸி, பி.எட்., ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர். விருதுநகர் மாவட்டம், வத�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொட��ையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-01-19T03:01:04Z", "digest": "sha1:YUPTRSY7BUHGPOJEHWUSAIUTDDNMXQ36", "length": 29335, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "சீனா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nதேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – சி.தவராசா சூளுரைப்பு\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nமனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி\nகூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவடக்கு, கிழக்கிற்கு போதைப்பொருளை கொண்டுவந்தவர் மஹிந்தவே\nசர்வதேசத்தின் தேவைக்காகவே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுகின்றது - சேமசிங்க குற்றச்சாட்டு\nவடக்கின் கல்வி நிலை குறித்து வடக்கு ஆளுநர் கவலை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக தமிழர் ஒருவர் ஜேர்மனியில் கைது\nகேரள அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் மோசமாகவுள்ளது - பிரதமர் மோடி\nகும்பமேளா விழா: ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள நகரம்\nதெரேசா மே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி\nதாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: கென்ய ஜனாதிபதி\nபுதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு தயார்: ஐரோப்பிய ஒன்றியம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவதன் ரகசியம் தெரியுமா\n – நிவர்த்திசெய்யும் பரிகாரங்கள் உண்டு\nசூரியனை வரவேற்கும் போகி பண்டிகையின் சிறப்பு \nநெல்லி மரங்களை வளர்ப்பதால் செல்வம் பெருகும்\nஅனுமர் பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்ததன் பின்னணி\nஇராட்சத பல்லி போன்ற ரோபோ – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி\nசெயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nநிலவில் முளைத்தது பருத்தி விதை\nவிஷேட சலுகைகளுடன் சந்தைப்படுத்தப்படும் நிசான்\nசந்திர கிரகணத்துடன்கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ அதிசய நிகழ்வு\nஇந்திய– சீன எல்லையில் இராணுவ பலத்தை அதிகரிக்க உத்தரவு\nஇந்திய–சீன எல்லையில் இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய–சீன எல்லையில், சீனா தனது இராணுவத்தை பலப்படுத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்தவகையில் காஷ்... More\nதென்கொரியாவுடன் சீனா முக்கிய பேச்சுவார்த்தை\nஅமெரிக்க- வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு குறித்து சீனாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கொரிய தீபகற்ப விவகாரங்களுக்கு பொறுப்பான சீன மற்றும் தென்கொரிய உயர்மட்ட அதிகாரிகள் சியோல... More\nசீன வியாபார மற்றும் முதலீட்டு மாநாடு\nஇலங்கை மற்றும் சீனாவிற்கிடையில் பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தும் வகையில் சீனாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமான ZTE Internet Culture Media (Beijing) Co. Ltd. தனது முதலாவது ‘... More\nகனேடிய பிரதமரின் கருத்திற்கு சீனா கண்டனம்\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பொறுப்பற்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கனேடியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமையானது சீனாவின் தன்னிச்சையான செயற்பாடு என கனேடிய பிரதமர் சீனா... More\nகனேடியருக்கு சீனாவில் மரண தண்டனை : மேன்முறையீடு செய்யவுள்ளதாக சட்டத்தரணி அறிவிப்பு\nபோதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கனேடியர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த குறித்த... More\nகோபத்தை வெளிப்படுத்த அறிமுகம் செய்யப்பட��டுள்ள புதிய முறை\nநம்மில் பலருக்கும் கோபம் அதிகரித்தால் கையில் கிடைக்கும் பொருட்களை உடைப்போம். அதுபோன்ற வாய்ப்பை சீனாவிலுள்ள Smash ‘சினம் அறை’ தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த அறையில் வைக்கப்பட்டுள்ள வீட்டுப் பொருட்களின் மீது வாடிக்க... More\nஅமெரிக்க கடற்படைத் தளபதி சீனாவிற்கு விஜயம்\nஅமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ஜோன் ரிச்சட்சன் (John Richardson) சீனாவிற்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் சீனக்கடற்படைத் தளபதி துணை அட்மிரல் ஷென் ஜின்லோங்கை (Shen Jinlong) சந்தித்து பேசவுள்ளார். ... More\nபுவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கோள்\nபுவிசார் தொடர்புகளுக்கான புதிய செயற்கோளை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாண சிசாங் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து லோங்-மார்ச்-3பி ரொக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸோங்ஸிங்-2டி என்று பெயரிடப்... More\nவெள்ளையின மேலாதிக்கத்தில் கனடா செயற்படுகிறது: சீனா குற்றச்சாட்டு\nமேற்கத்தேய ஏகபோகம் மற்றும் வெள்ளையின மேலாதிக்கத்துடன் கனடா செயற்படுகின்றதென சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவில் இரு கனேடிய பிரஜைகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கனடா இவ்வாறான மனப்பான்மையுடன் வலியுறுத்தல் விடுத்துவ... More\nஉறைபனியின் அழகில் மெய்மறக்கும் சீனர்கள்\nவடகிழக்கு சீனாவின் ஸின்ஜியாங் யுகர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் அமைந்துள்ள பர்க்கின் ஆற்றுப் பகுதி இயற்கை எழிலோடு காட்சிதருகிறது. கடந்த சில தினங்களாக வீசும் பனிப்பொழிவோடு சேர்ந்த உறைபனியோடு, பர்க்கின் ஆற்றின் கரையோரப்பகுதி தேவதைகள் கதைகளில்... More\nசீனாவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லறைகள்\nசீனாவிலுள்ள பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் பழைமையான கல்லறைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்சீனாவின் குவாங்டோங் மாகாண குவாங்ஷோ நகரில் அமைந்துள்ள சண்-யட்-சென் பல்கலைக்கழக வளாகத்தில் இவ்வாறு 13 பழைமையான கல்லறைகள்... More\nபிரமிக்க வைக்கும் பனி நீர்வீழ்ச்சி\nசமீபத்தில் குளிர்கால நிலை வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள Taihang மலைப் பள்ளத்தாக்கு பகுதியில் சில அதிர்ச்சியூட்டும் குளிர்க��ல காட்சியமைப்பை உருவாக்கியுள்ளது. பனிப்பொழிவுகளாலும், உறைந்த நீர் நிலைகளும் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை... More\nபார்வையாளர்களை கவரும் வெள்ளைப் புலிக்குட்டி\nசீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் இளம் வெள்ளைப் புலிக் குட்டி ஒன்று பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்ஷெங் விலங்குகள் பூங்காவில் கடந்த வருடம் ஜூன் மாதம் இந்த புலிக் குட்டி பிறந்துள்ளது. அதன் ஆ... More\nசீனாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கு அமுலாகும் புதிய சட்டம்\nசீனாவில் வசித்துவரும் முஸ்லிம்களை சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் வகையிலான புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் இதுதொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் மேற்கு ... More\nவலுவடையும் அமெரிக்க – சீன வர்த்தக முரண்பாடு: முக்கிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், சீன துணை ஜனாதிபதி வாங் சீ ஷானிற்கும் (Wang Qi-shan) இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையில் தொடரும் வர்த்தக ரீதியிலான பதற்றத்தை க... More\nதென்கிழக்காசியாவின் செல்வாக்கு மிக்க நாடாக சீனா – ஆய்வில் தகவல்\nதென்கிழக்காசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நாடாக சீனா திகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ISEAS கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ‘State of Southeast Asia: 2019’ என்ற ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரி... More\nஅரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா விஜயம்\nஒட்டாவா மற்றும் பீஜிங்கிற்கு இடையிலான அரசியல் பதற்றநிலைகளுக்கு மத்தியில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட்சபை உறுப்பினர்களும் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கமைய, செனட் உறுப்பினர்களான விக்டர் ஓஹ், ஜோசப் டே மற்றும் நா... More\nதாய்வான் சீனாவின் ஒரு பகுதி – யாராலும் மாற்ற முடியாது என்கிறது சீனா\nதாய்வான், சீனாவின் ஒரு பகுதி என்பதை யாராலும் மாற்ற முடியாது என சீன ஜனாதிபதி சி சின்பிங் தெரிவித்துள்ளார். தாய்வான் தொடர்பான முக்கிய கொள்கை அறிக்கையின் 40ஆம் ஆண்டுநிறைவை முன்னி��்டு நேற்று(செவ்வாய்கிழமை) ஆற்றிய சிறப்பு உரையின் போதே அவர் மேற்க... More\nசீனாவில் கடுமையான பனிப்புயல் வீசும் அபாயம்\nசீனாவில் கடுமையான பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வானிலை மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்காரணமாக ரயில், பேருந்து மற்றும் சில விமானச் சேவைகள் பாதிப்படையக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீ... More\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nகைதிகள் தாக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்\nஎம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்\nகளனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nவாகனத்தின் முன்புறம் டிரைவிங் லைசென்ஸ்; புதுவை நபரின் புதிய ஐடியா\nவவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nசிலுவைப்பட்டி புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபுதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா\nவவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு\nகடற்படைத் தளபதியுடன் பிரித்தானியப் பாதுகாப்பு ஆலோசகர் விசேட சந்திப்பு\nகோமகன் பிலிப்பின் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்பட்டன\nசுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் பரிஸ் விமான நிலையங்கள்\nசந்திர கிரகணத்துடன்கூடிய ‘சூப்பர் ப்ளட் மூன்’ அதிசய நிகழ்வு\nதென்னிந்தியாவில் சர்வதேச பலூன் திருவிழா\nஈஃபிள் கோபுரத்திலுள்ள உணவகங்கள் பற்றி தெரியுமா\nஆளே இல்லாத தீவில் இவ்வளவு சம்பளமா\nஇலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசணல் தாவர வளர்ப்பினை விஸ்தரிக்க நடவடிக்கை\nவாகனங்களுக்கான கார்பன் வரி விலக்கு இல்லை – நிதி அமைச்சு\nசீன வியாபார மற்றும் முதலீட்டு மாநாடு\nHuawei நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி வீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100216/", "date_download": "2019-01-19T02:16:13Z", "digest": "sha1:YROAEO4EWMNV5XU7KDLZAYIFMK2HTOP4", "length": 30251, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் – மு.தமிழ்ச்செல்வன்…\nஅப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்\nஇதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். உலகமெங்கு நிலத்தடிநீரில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. நாளாந்தம் அதிகளவு நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு ஈடாக நிலத்தில் நீர் சேமிக்கப்படுவதில்லை. பருவமழை வீழ்ச்சியும் கடந்த காலங்கள் போன்றுதற்போது இல்லை,பெய்கின்ற மழைநீரும் நிலத்தடிக்கு சென்றுசேமிக்கப்படுவதனை விட ஆறுகளில் சேர்ந்து கடலுக்கு செல்வது அதிகமாகியுள்ளது. இதனால் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே எண்பதுகளில் பத்து பதினைந்து அடி ஆழத்தில் காணப்பட்ட நிலத்தடிநீர் தற்போது நூறு அடிவரை சென்றிருக்கிறது.\nஉலக அளவில் உள்ள தண்ணீரில் வெறும் 04 வீத நீர் மட்டுமே குடிநீராக உள்ளது. அந்த நீரும் தற்போது குறைந்தும்இ மாசுபட்டும் வருகின்றமை உலக உயிரினத்திற்கே விடுக்கப்பட்டிருக்கும் சவலாகும். 1995 இற்குப் பின்பு புவியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது என ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.இதன் தாக்கமே புவியின் சாதாரண வெப்ப அளவின் விகிதம் பெருமளவுக்கு கூடியிருக்கிறது. கரியமிலவாயுஇ ஓசோன் மண்டலத்தாக்கம்இ என்பவற்றோடு காடுகளை அழிப்பதும் எரிபொருட்களின் வெப்பநிலை என்பன புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணங்களாக அமைகின்றன. நான்கு இலட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புவியில் காபனீரொட்சைட் அதிகரித்திருக்கிறது எனவும் ஆய்வாளர்களால் சுட��டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தொழிற்சாலைகள் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தக் கரியமில வாயுவினால் புவிக்கும்இ சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வலயம் பாதிப்படையும் என்றுமு் அதன் விளைவு துருவப் பனி வேகமாக உருகும் எனவும் இதனால் துருவ நன்னீர் வளமும் குறைவடையும் ஆய்வுகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றன.\nஇந்த நிலைமைகள் பொதுவாக உலக நன்னீர் நிலைமைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற எச்சரிக்கையுடனான ஆய்வுகள் ஆகும். நன்னீர் நிலைமைகள் தொர்பில் வடக்கிலும் இதே நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது. வடக்கின் நிலத்தடி நீர் மிக மோசமான அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. வருடத்திற்கு வருடம் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டு வருவது வெளிப்படையாக தெரிவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பொறியிளலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலத்தடி நீர் தொடர்பில் கவணிக்கப்பட்ட, கணிக்கப்பட்ட சில விடயங்களை இப் பத்தி சுட்டிக்காட்ட விளைகிறது.\nகிளிநொச்சி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் முப்பது மீற்றருக்கு குறைவான உயரத்தை கொண்ட ஒரு மாவட்டம். கிளிநொச்சி நகரும், இரணைமடு உட்பட நகரை அண்டிய சில பகுதிகளுமே முப்பது மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்கள் அதனிலும் குறைவான உயரத்தில் உள்ளன குறிப்பாக பூநகரி,பளை, கண்டாவளையின் சில பகுதிகளில் கடல் மட்டத்திற்கு நிலத்திற்குமான உயரம் ஜந்து அடிகள்,பத்து அடிகள் எனும் அளவிலே காணப்படுகிறது. எனவே கடல் மட்டத்தில் இருந்து சொற்ப அளவு உயரம் கொண்ட மாவட்டமே கிளிநொச்சியாகும்.\nஅவ்வாறான ஒரு மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்துகின்ற முறையும், பயன்படுத்துகின்ற அளவும் நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டும். நிலத்தடி நீர் என்பது வரையறுக்கப்பட்ட அளவாகும். நிலத்தடி நீர் வளம் பெருகி வருகின்ற வளம் அல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். பத்து பதினைந்து அடிகள் ஆழத்தில் காணப்பட்ட நிலத்தடி நீர் நூறு அடிகள் வரை சென்றிருப்பதன் காரணம் அதுவே. மேலே குறிப்பிட்ட பல்வேறு காரணங்களே நிலத்தடி நீரை பாதிக்கின்ற காரணிகளாக அமைந்து வருகின்றன. மேற்படி இந்தக் காரணிகள் மனித நடவடிக்கையின் விளைவே.\nகிளிநொச்சியின் தரைத்தோற்ற அம்சங்களை பொறுத்தவரை யாழ்ப்பாணம் கிளிநொச்சி தொடர்ச்சியான தரைத்தோற்றத்தின் அடிப்படையில் நிலத்திற்கு கீழ் நீர் பாறைகளில் தேங்கி நிற்கிறது. பாhறைகளின் இடுக்குகளில் தேங்கி நிற்கும் அதேவேளை தொடராக அருவிகள் போன்றும் நிலத்திற்கு கீழ் நீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலத்தடி நீரையே மனித குலம் தனது அனைத்து தேவைகளுக்கும் பெற்று வருகிறது. ஆனால் நீரை பெறுகின்ற. பயன்படுத்துகின்ற வழிமுறைகளில் இன்னமும் பொறுப்பான ஒரு நிலையினை அடையவில்லை. நீர் முகாமைத்துவம் கொஞ்சமும் கடைப்பிடிக்கப்படவில்லை. குடிநீர் தொடக்கம் விவசாயம், தொழிற்சாலைகள் வரை அளவுக்கு அதிகமான நீர் பயன்பாடே இடம்பெற்று வருகிறது. இது நிலத்தடி நீரை வேகமாக குறைத்து வருகிறது. மேலும் மழை நீர் சேமிப்பு திட்டங்கள் என்பதும் மிக குறைவான அளவிலேயே ஆங்காங்கே காணப்படுகின்றன.\nகிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து செல்லும் அதேவேளை கரையோரங்களில் இருந்து நிலம் படிப்படியாக உவராகியும் வருகின்றது. நிலம் உவராகி வருகின்றமைக்கு பிரதான காரணம் நிலத்தடி நீர் இன்மையே. நிலத்தடி நீர் இன்மைக்கு கிளிநொச்சியில் மிக முக்கிய காரணியாக அன்மைக்காலங்களில் உணரப்பட்ட ஒரு விடயம் குழாய் கிணறுகள்.\nகடல் மட்டத்தில் இருந்து மிக குறைந்த உயரத்தில் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நாளாந்தம் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குழாய் கிணறுகள் குறைந்தது 100,150 அடிகளாக காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றருக்கு மேற்படாத ஒரு நிலப்பரப்பில் 100,150 அடிகளில் குழாய் கிணறுகள் அமைக்கப்படுவது. நிலத்தடி நீருக்கான புதைகுழிகளாகவே கருதப்படுகிறது.\nசீரான பருவமழை இல்லை இதனால் பாரிய மற்றும் சிறிய குளங்களில் நீர் வற்றிப்போய் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த நிலைமைகளை சமாளிக்க நாளாந்தம் மாவட்டத்தின் பல பிரதேங்களில் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியில் சுமார் பத்து வரையான குழாய் கிணறுகள் அமைக்கும் தனியார் நிறுவனங்கள் காணப்படுகின்றன இவர்கள் நாளாந்தம் மாவட்டத்தின் எங்கோ ஒர் இடத்தில் குழாய் கிணறு அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களால் குறைந்து வருடத்திற்கு முன்னூறு குழாய் கிணறுகளாவது அமைக்கப்படும் என நீர்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாறு அமைக்கப்படும் குழாய் கிணறுகள் மூலம் நாளாந்த பயன்பாடு தொடக்கம் விவசாய நடவடிக்கைகள் வரை நீர் பெருமளவு உறிஞ்சப்படுகிறது. ஒரு புறம் சீரான பருவமழை இல்லை, இதனால் நீர் சேமிப்பு அற்ற சூழல், இந்த நிலையில் ஏற்கனவே நிலத்தடியில் சேமிக்கப்பட்டிருந்த நீரை திட்டமிடாது பயன்படுத்துகின்ற பழக்கத்தோசம் என எல்லா நடவடிக்கைகளும் கிளிநொச்சியின் நிலத்தடி நீரை வெகுவாக பாதித்திருக்கிறது. பாதித்து வருகிறது.\nகடல் மட்டத்தில் இருந்து முப்பது மீற்றர்களே உயரமான கிளிநொச்சியின் சில பகுதிகளில் நூறு அடிகளுக்கு மேல் குழாய் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சி எடுக்கின்ற நடவடிக்கைகளால் நிலத்தடி நீர் வற்றிப்போகிறது. இதன் விளைவாக உயரத்தில் இருக்கின்ற கடல் நீர் பள்ளத்தில் வெற்றிடமாக உள்ள நிலத்தை நோக்கி ஊடுருகின்றது.\n. இவ்வாறு ஊடுருவி வருகின்ற கடல் நீர் நன்னீர் தேங்கி நின்ற பாறைகளில் தங்கி விடுகிறது. அவ்வாறு தேங்கி நிற்கின்ற கடல் நீர் அப்படியே மேல் நோக்கியும் ஊடுருவி பரவுகிறது. இதன் விளைவு நிலம் உவராக மாறி பயன்பாடற்று போகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் இவ்வாறு உவராகி வரும் நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளன.ஆதாவது இந்த நிலைமை ஒரு புற்றுநோய் போன்று பரவி வருகிறது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் வன்னேரிக்குளத்தின் பெரும் பகுதி இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nவன்னேரிக்குளத்திற்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் தற்போது மக்கள் இல்லை நிலமும் விவசாய நடவடிக்கைக்கு பொருத்தமற்ற நிலமாக மாறிவிட்டது காரணம் நிலமும் நீரும் உவராக மாற்றமடைந்தமையே. அவ்வாறே மாவட்டத்தின் பல கிராமங்கள் காணப்படுகின்றன.\nகிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள நீர்த் தேவையை உடனடியாக பூர்த்தி செய்துகொள்ள மக்கள் குழாய் கிணறுகளை அமைப்பதில் அதிகம் ஆர்வாம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவில் தேவையை பூர்த்தி செய்யும் வழியாக குழாய் கிணறுகள் காணப்படுகின்றன. குழாய் கிணறு அமைப்பதற்கு அடிக்கு ஆயிரம் ரூபா என்ற அளவில் இருந்த கூலி தற்போது 750 ரூபாவாக குறைந்துமுள்ளது. எனவே பொது மக்கள் தங்களின் நீர்த் தேவைக்கு குழாய் கிணறு அமைப்பத��ையே நாடுகின்றனர்.\nஆழமான குழாய் கிணறுகளை அமைத்து பல கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள கடல் நீரை நிலத்தை நோக்கி கொண்டு வரும் செயற்பாடுகளை மனிதனே மேற்கொண்டு வருகின்றான். இப்போது வாழ்கின்ற நான் நல்ல தண்ணீரை பெற்றுக்கொண்டால் போதுமானது எனது பிள்ளைகளோ பிள்ளைகளின் பிள்ளைகளே எப்படியும் போகட்டும் என்ற மனநிலை வெளிப்பாட்டின் விளைவே இது. குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் மட்டுமல்ல விவசாயத்திற்குரியதும். பெற்றோலிய வளம் எவ்வாறு அருகி செல்லும் காலம் நெருங்கி விட்டதோ அவ்வாறே நீரும் அருகி செல்லும் காலம் நெருங்கி வருகிறது. கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளில் சொன்னால் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டனர் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டனர் என்பது போல் இந்த நிலத்தடி நீர் விடயத்தில் கிளிநொச்சி வழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்ளும்.\nTagsTube-well இரணைமடு கடல் மட்டம் கண்டாவளை கிளிநொச்சி மாவட்டம் குழாய் கிணறுகள் நிலத்தடி நீர் பளை பூநகரி மு. தமிழ்ச்செல்வன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சங்களை ஆய்விற்கு எடுத்துச்செல்லும் குழுவுடன் செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிக்கு அனுமதி:\nமாவை VS விக்கி – அரசியலில் “அ” – “ஆ”வையே இப்போதுதான் படிக்கிறார் CV…\nஇணுவிலின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சி – எதிர்ப்பு போராட்டம்\nசர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார் January 18, 2019\nமனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல் January 18, 2019\nசவூதியில் நிர்க்கதியாகவுள்ள பெண்களை மீட்க அரசு நடவடிக்கை : January 18, 2019\nஎதிர்கட்சித் தலைவர் பதவியில் மகிந்த நீடிக்கக் கூடாதென வாழ்த்தினோம் : January 18, 2019\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2015/07/blog-post_6.html", "date_download": "2019-01-19T03:11:44Z", "digest": "sha1:QTQXKLJJNQIRY7PXUAPCC336IT4Y3MEE", "length": 6469, "nlines": 83, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : ஓ காதல் கண்மணி", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nNo mouse & ஒரு பிளேன் டீ.\nசுஹாசினி அக்காக்கு பயந்து mouse பிடிக்காமல் (iPhone ல் விரலால்) இந்த பதிவை, ரஜீஷன் சொன்ன பிளேன் டீ குடித்து கொண்டு வரைகிறேன் (விமர்சனம் எழுத தம்பி Jeyakumaran Chandrasegaram ம் நண்பன் Rajeeshun Arudchelvam ம் இருக்கினம்)\nமெளனராகம், 1986ல் யாழ்ப்பாணத்தில் deckல் பார்த்த முதல் மணிரத்னம் படம். ஆனா \"மன்றம் வந்த தென்றல்\" விளங்கினது 1990களில் உருத்திரா மாவத்தையில், அது வேற கதை. அதுக்கு பிறகு சென்சார் பண்ணாத \"ரோஜா\" 1994 ல் தெஹிவளை கொன்கோட்டில் பார்த்தது தொட்டு எல்லா மணி (அவர் வசனத்தை சுருக்கலாம், நாங்க பெயரை சுருக்க கூடாதா) படமும் தியேட்டர் தான் என்று ஞாபகம்.\nஎல்லா மணி படத்தலேயும் எனக்கு மூன்று விஷயம் பிடிக்கும், ஒரு விஷயம் இடிக்கும். பிடித்தது கொல்லும் ரஹ்மானின் இசை, லயிக்கும் காதல் காட்சிகள் மற்றது அழகாக entry குடுக்கும் Train. மெளனராகம் தொட்டு திருடா திருடா, உயிரே, ராவணன் இப்ப OKK வரை கட்டாயம் ���ோச்சி வரும். இடிக்கிற விஷயம் மணி போறபோக்கில எங்கட போராட்டத்தை பற்றி எறிஞ்சிட்டு போற பீக்குண்டு (உ+ம்: ஆயுத எழுத்தில் வாற செல்வநாயகம்).\nஓ காதல் கண்மணி.. பிடிக்கும் எல்லா விஷயமும் அளவுக்கு அதிகமாக இருக்கும், இடிக்கும் விஷயமில்லாத மணியான மணிரத்னம் படம். மணிரத்னம், ரஹ்மான், வைரமுத்து, ஶ்ரீராம் என்ற திரைக்கு பின்னிருந்து மிளிரும் சூப்பர் கூட்டணி படைத்திருக்கும் கல்யாண சமையல் சாதம் (உரும்பிராய் பங்கு ஆட்டு இறைச்சி கறியும் menu வில் இருக்கு)\nநம்மை மீண்டும் ஒரு முறை காதலிக்க தூண்டும் காதல் காட்சிகள், திரைக்கதையோடு இழையும் பாடல்கள், அழகுக்கு மெருகேற்றும் ஒளிஓவியம், ருசித்து ரசித்த sharp ஆன வசனங்கள், அள்ளிப் பருகிய தீந்தமிழ் கவிவரிகள் என்று ஓ காதல் கண்மணியை.. முடிக்க வார்த்தைகள் தேடுகிறேன்.\nஓ காதல் கண்மணி - குளிர் மழையில் என் காதல் கண்மணியோடு (Englishல் டார்லிங்) ஒரு hot pepper omelette சாப்பிட்ட அனுபவம்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\n1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/vijays-thuppakki-in-trouble-download.html", "date_download": "2019-01-19T03:00:50Z", "digest": "sha1:ECI2X7BEUUXCBAKWDISZ2NXLXRVUTNJL", "length": 9221, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை.\n> விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை.\nமுருகதாஸ், விஜய் இணையும் படத்துக்கு துப்பாக்கி என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். தாணு இந்தப் படத்தை இயக்குகிறார்.\nஇதன் தெலுங்குப் பதிப்புக்கும் துப்பாக்கி என்ற பெயரையே வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் ஏற்கனவே துப்பாக்கி என்ற பெயரை பதிவு செய்துள்ளார்.\nஇதனால் அவ‌ரிடமிருந்து துப்பாக்கி டைட்டிலை வாங்குவது என முடிவு செய்துள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. கு��்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nவிக்ருதி வருட‌ ரா‌சி‌ சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள் - 2010\nதமிழ் புது வருட வாழ்த்துக்கள் விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\nவிஜயின் பிறந்த நாள் பரிசு புலி \nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்சுருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்��ும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/mahindra-bolero-cab-rent-for-sale-kalutara", "date_download": "2019-01-19T03:07:17Z", "digest": "sha1:NEOGYSGOG4SOJGJ3EOXNZ3AM3433D57F", "length": 7484, "nlines": 111, "source_domain": "ikman.lk", "title": "வாகனம் சார் சேவைகள் : Mahindra bolero cab rent | களுத்தறை | ikman.lk", "raw_content": "\nTravels Lanka அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு27 டிசம் 12:36 பிற்பகல்களுத்தறை, களுத்துறை\n0779603XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779603XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nTravels Lanka இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்53 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்59 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்44 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்12 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்14 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்32 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்32 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்1 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்4 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்8 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்42 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்36 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்17 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்20 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்57 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்10 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906027", "date_download": "2019-01-19T03:01:51Z", "digest": "sha1:KH57HWQGP6RZK342LX6F2PV5Q7ADZXFV", "length": 6932, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கடலூர் நகராட்சியை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடலூர் நகராட்சியை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்\nகடலூர், ஜன. 11: கடலூர் நகராட்சியை கண்டித்து அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தரமற்ற குடிநீர் வினியோகம், எரியாத தெருவிளக்குகள், பாதாள சாக்கடையால் சாலைகள் பாதிப்பு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு ராமலிங்கம், சுப்புராயன், ரவி, சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகம் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலா��ர் திருமாறன் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் மற்றும் பலர் உரையாற்றினர். ராஜசேகர் நன்றி கூறினார்.\nகாட்டுமன்னார்கோவிலில் மின்தடை எதிரொலி பொங்கல் பரிசு பெற திரண்ட மக்கள்\n200கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nவளர்ச்சி மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nசிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம்\nபுவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nஓடும் பேருந்தில் பல்கலை மாணவியிடம் தகராறு\nசிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா\n× RELATED கள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906225", "date_download": "2019-01-19T02:11:17Z", "digest": "sha1:LLRJ64BNYSCOUDRCWEWMSDJOC6IRQZSO", "length": 14566, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்குவதில் இழுபறி - பெண்கள் வேதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்குவதில் இழுபறி - பெண்கள் வேதனை\nமன்னார்���ுடி, ஜன.11: திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு கடந்த 10 மாதங்களாக மகப்பேறு உதவித் தொகை வழங்குவதில் இழுபறி நீடிப்பதால் பெண்கள் வேதனை அடைந்துள்ளனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்டம் கடந்த 2006-07ம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கருவுற்ற பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.6 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்தது. இது 2006-07ம் ஆண்டு முதல் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மேலும் 2017-18ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதில் கருவுற்று மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிதி வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்தது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூ.14 ஆயிரம் ரொக்கமாகவும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கடந்த 10 மாதங்களாக திருவாரூர் மாவட்டத்தில் வழங்கப்படாததால் கர்ப்பிணி பெண்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு கேட்டு தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த 6 மாத காலமாக பல்வேறு கட்ட அறவழிபோராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு செவிமெடுக்க மறுப்பதால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8,706 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திலும் சராசரியாக 4 பேர் வீதம் மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்படுவர்கள்.\nமகப்பேற்றின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. 35 ஆயிரம் பேருக்கு இந்த உதவி வழங்கப்படவில்லை என்றால் அது தாய்-சேய் இறப்பு விகிதத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிய���தவித் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்காக விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் நிதியுதவி உடனடியாக வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து மன்னார்குடி ராமபுரத்தைச் சேர்ந்த வனிதா கூறியது: டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.12 ஆயிரம் நிதியுதவியை அரசு 18 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டது கர்ப்பிணி பெண்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மேலும் பெண்களுக்கு பரவலாக உள்ள ரத்த சோகையைப் போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் இத்திட்ட நிதியில் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இரும்புச்சத்து டானிக் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதும் வரவேற்கத்தக்கதே. மேலும் முதல்வர் குழந்தை நல பரிசுப் பெட்டகம், மகப்பேறு சஞ்சீவி போன்ற திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தார்.\nஇந்த அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக இருப்பதால் எங்களை போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு எந்த பயனும், பலனும் தரவில்லை. மேலும் இத்திட்டத்தின் நோக்கங்கள் வெற்றி பெற கர்ப்பிணி பெண்களுக்கு கடந்த 10 மாதங்களாக வழங்க வேண்டிய நிதி உதவியை அரசு உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கானது என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி கிடைக்க மருத்துவ துறையில் பணியாற்றும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nவடுவூர் கோயிலில் கணு பிடிக்கும் விழா\nஅரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தவர்கள்கூட்டமைப���பு உருவாக்கி சமூக சேவையற்ற முடிவு\n× RELATED பணிக்கு செல்லும் மகளிர் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12005730/Development-plans-in-Usilampatti-area.vpf", "date_download": "2019-01-19T03:05:55Z", "digest": "sha1:OTEDFWITXHQ7MSH3JILCLX5V7VT25K6G", "length": 12816, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Development plans in Usilampatti area || உசிலம்பட்டி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள், பூமிபூஜையை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉசிலம்பட்டி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள், பூமிபூஜையை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் + \"||\" + Development plans in Usilampatti area\nஉசிலம்பட்டி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள், பூமிபூஜையை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்\nஉசிலம்பட்டி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்.எல்.ஏ. பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.\nஉசிலம்பட்டி ஒன்றியத்தில் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விளாம்பட்டியிலிருந்து கவணம்பட்டி வரை ரூ.12.40 லட்சம் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணியையும், உத்தப்பநாயக்கனூர் ஊரட்சிக்கு உட்பட்ட உ.வாடிப்பட்டி சாலையை 14.39 லட்சம் மதிப்பிலும், உ.வாடிப்பட்டி முதல் முனீஸ்வரன் கோவில் வரை ரூ.12.46 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியும் நடக்கிறது.\nரூ.11.10 லட்சம் மதிப்பில் தொட்டப்பநாயக்கனூர் அருகே உள்ள சேர்வைப்பட்டி சாலை, ரூ.8.87 லட்சம் மதிப்பில் நடுப்பட்டி சாலை, ரூ.51.86 லட்சம் மதிப்பில் லிங்கப்பநாயக்கனூரிலிருந்து சடையான் வரை உள்ள சாலையையும், ரூ18.50 லட்சம் மதிப்பில் நல்லதாங்காள் கோயில் சாலை மேம்பாட்டுப் பணி, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேக்கிழார்பட்டியிருந்து திம்மநத்தம் வரை ரூ.2¼ கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் உள்பட வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.\nமகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் நக்கலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டுவது, மேக்கிழார்பட்டியில் ரூ.8½ லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தையும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. நீதிபதி பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.\nஇ���்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், யூனியன் பொறியாளர் கண்ணன், அ.தி.மு.க. உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமா.ராஜா, முன்னாள் யூனியன் சேர்மன் பால்பாண்டி, துணை சேர்மன் பாண்டியம்மாள் செல்வராஜ், போத்தம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உக்கிரபாண்டி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுதாகரன், மேக்கிழார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு\nஉசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளின் கனவு நிறைவேறும் என எம்.எல்.ஏ. நீதிபதி உறுதி கூறினார்.\n2. உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்களிடையே மோதல்; 3 பேருக்கு கத்திக்குத்து\nஉசிலம்பட்டி பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் டிரைவர் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்\n2. தறிகெட்டு ஓடிய பஸ் மோதி 5 மோட்டார் சைக்கிள்கள், கார் சேதம்\n3. அலையில் சிக்கிய மகன்-2 பேரை காப்பாற்ற முயற்சி: கேபிள் டி.வி. ஆபரேட்டர் கடலில் மூழ்கி சாவு\n4. கன்னியாகுமரி விடுதியில் கள்ளக்காதல்ஜோடி தற்கொலை\n5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pottuvil.info/", "date_download": "2019-01-19T01:50:53Z", "digest": "sha1:CZWHKJNPHJWOT5Q5QIRAMK6LIVXGET5I", "length": 7436, "nlines": 137, "source_domain": "www.pottuvil.info", "title": "Pottuvil Information Network", "raw_content": "\nஉங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு முன்னே நகர்த்துங்கள் ஆம்\nஇணைய தள சஞ்சிகைக்கு எழுத கூடிய எழுத்தாளர்கள் தேவை. பலதரப்பட்ட ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தரமான ஆக்கங்களுக்கு ஆகக்குறைந்தது ஐந்து டொலர்க...\nஉங்கள் கடிகார முட்களையும் கலண்டர் தாள்களையும் கொஞ்சம் ஒன்றே முக்கால் தசாப்தங்களுங்கு முன்னே நகர்த்துங்கள் ஆம்\nஇணைய தள சஞ்சிகைக்கு எழுத கூடிய எழுத்தாளர்கள் தேவை. பலதரப்பட்ட ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. தரமான ஆக்கங்களுக்கு ஆகக்குறைந்தது ஐந்து டொலர்க...\nAdam Saleem “2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலாவ...\nஅமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மார்பைக் கொடுக்கவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்; எஸ். எம்.எம்.முஸர்ரப்\nஇன மத பேதமின்றி மக்களுக்கான சேவைக்கு தன்னை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வீசப்படுகின்ற அம்புகளுக்கு மா...\nஅபிருத்திக்கென ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nஅபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். அத்துடன் அமைச்...\nஆப்பிளை தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலராக உயர்வு\nவாஷிங்டன் : ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அசோன் நிறுவன மதிப்பும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டிள்ளது. இ காமர்ஸ் சந்தையில் முன்னணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/malai-kalathil-mudiyai-paramarikka", "date_download": "2019-01-19T03:37:09Z", "digest": "sha1:DMG7QYPJKLTSXXF6BO2NUNEINWWETAJS", "length": 11242, "nlines": 216, "source_domain": "www.tinystep.in", "title": "மழை காலத்தில் முடியை பராமரிக்க - Tinystep", "raw_content": "\nமழை காலத்தில் முடியை பராமரிக்க\nபொதுவாக கூந்தலை விரும்பாத பெண்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். சில பெண்களுக்கு நீளமான முடி பிடிக்கும், சில பெண்களுக்கு நீளம் குறைவாக இருக்கும் முடி பிடிக்கும். இப்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்கள் முடியை அழகுநிலையங்களில் வித விதமாக வெட்டி கொள்கிறார்கள். சிலருக்கு நேரான முடி வேண்டும் என்கிறார்கள், சிலர் சுருள் முடி வேண்டும் என்கிறார்கள். u கட், v கட் மற்றும் பல வடிவங்களில் வெட்டி கொள்கிறார்கள்.\nகோடைகாலத்தில் உங்கள் முடி வறண்டு பாதிக்கப்படுகிறது என்றால், மழைக்காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இருக்கும். மேலும் ஈரப்பதத்துடன் தலையில் இருக்கும் எண்ணெய் பசையால், முடியிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். ஆகவே மழைகாலத்தில் கூந்தலில் இருந்து துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு, கூந்தலை அன்றாடம் முறையாக பராமரித்து வரவேண்டும். இங்கு மழைக்காலத்தில் எப்படி முடியை பராமரிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.\nமழை காலத்தில் மயிர்கால்கள் சுத்தமாக இல்லை என்றால் அதிகபடியாக ஈரப்பசையால் அரிப்புகளுடன், துர்நாற்றத்தை ஏற்படுத்தும். வாரத்திற்கு இரண்டு மூன்று முறை ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் அழுக்கு சேர்வதை தவிர்க்கலாம்.\nநீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு, மழை காலத்தில் உங்கள் முடியின் எண்ணெய் பசையை குறைப்பதாக இருக்க வேண்டும். இல்லை எனில், இவை இன்னும் முடியின் எண்ணெய் பசை அதிகரித்து துர்நாற்றத்தை அதிகரிக்க செய்யும். எனவே இயல்பாகவே எண்ணெய் பசை கொண்டவர்கள், மைல்டு ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.\nஅதிலும் ஷாம்புவிற்கு பதிலாக நெல்லிகாய், வெந்தயம், சீகைக்காய், செம்பருத்தி பூ மற்றும் இலை போன்றவற்றை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது. இது இயற்கையை உங்கள் முடியின் எண்ணெய் பசையை அகற்றும்.\nமேலும் கூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதிலும் கண்ட கண்ட ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.\nமுடிந்த வரை இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். அதிலும் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சீட் வினிகர் போன்றவற்றை பயன்படுத்தி கூந்தலை அலசுவது இன்னும் சிறந்தது.\nதலைக்கு குளிக்க முடிந்த வரை வெந்நீரை தவிர்த்திடுங்கள். உங்கள் முடிகளை மட்டுமாவது குளிந்த நீரால் அலசுங்கள். இது உங்கள் முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது. மேலும் நீங்கள் குளித்து முடித்த உடன், தலை ���ுடியை நன்கு உலர்த்துவது அவசியம்.\nமழைக்காலங்களில், ஹேர் ஸ்ட்ரைனிங், ஹேர் கலரிங் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அது கூந்தலில் பாதிப்பை அதிகப்படுத்துவதுடன், ஸ்கால்ப்பையும் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த செயல்களை தவிர்ப்பது நல்லது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-apr-01/traditional/129770-jain-special-recipes.html", "date_download": "2019-01-19T03:02:38Z", "digest": "sha1:HRGNXKDWMAWQTLN7EAC36L6NJSACJ4CG", "length": 19098, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெயின் ஸ்பெஷல் ரெசிப்பி | Jain Special Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஅவள் கிச்சன் - 01 Apr, 2017\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6\nஅஹிம்சை எனும் அரிய தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் ஜெயின் (சமணம்) சமூகத்தின் உணவுமுறையிலும் அதே உறுதியுண்டு. இந்தியாவின் பெயர் சொல்லும் வகையில் சைவ உணவு வகைகளை வளர்த்தெடுத்த பெருமையும் இச்சமூகத்துக்கு உண்டு. கோதுமை, அரிசி, அவரை, பருப்பு வகைகள் ஆகியவை ஜெயின் உணவுகளில் அதிகம் இடம்பெறுகின்றன. இயற்கையாகவே தம் வாழ்வை முடித்துக்கொள்ளும் தாவரங்களின் பாகங்கள், இயல்பாகவே பழுத்து மரத்திலிருந்து விழும் பழங்கள் போன்றவையே ஜெயின் உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பூமிக்கு அடியில் விளையும் வேர்க்காய்கறிகள் தவிர்க்கப்படுகின்றன. உயிரினங்கள் உள்பட அசையக்கூடிய எதற்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே இதன் பொருள்.\nமகாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட சமணக் கொள்கைகளை கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் இந்தியாவில் பின்பற்றி வருகின்றனர். எளிய மக்களுக்கு உணவு படைத்தல், விரதம் இருத்தல், உணவை வீணாக்காமல் பயன்படுத்துதல், வடிகட்டிய நீரையே பருகுதல், சூரிய உதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும் இடையிலான நேரங்களில் மட்டுமே உண்ணுதல்... இதுபோன்ற செயல்கள் ஜெயின் உணவுத் தத்துவத்தில் இடம்பெறுகின்றன.\nஇதோ... மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவைமிக்க ஜெயின் உணவுகளை வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசினா செய்யது\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-dec-23/share-market/146810-buy-and-sale-in-stock-market.html", "date_download": "2019-01-19T01:55:46Z", "digest": "sha1:U6TGU3LIQ4EW5OPA6FCUUQCUWWWR6EOD", "length": 20133, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nநாணயம் விகடன் - 23 Dec, 2018\nதேர்தல் எதிரொலி... கவர்னர் ராஜினாமா... இனி பங்குச் சந்தை எப்படிச் செல்லும்\nநாணயம் விகடன் - பிசினஸ் ஸ்டார் விருதுகள்.... நம்பிக்கை... உற்சாகம்... பெருமை\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nநாணயம் பிசினஸ் கான்க்ளேவ்... தொழில்முனைவர்களை உருவாக்கும் புதிய களம்\nபணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு வழி\nலண்டன் நீதிமன்றத் தீர்ப்பு... இந்தியாவுக்கு வருவாரா விஜய் மல்லையா\nமாற்றங்களை உருவாக்கும் மார்க்கெட்டிங் மந்திரம்\nஎன்.பி.எஸ் புதிய மாற்றங்கள்... சம்பளதாரர்களுக்கு என்ன நன்மை\nஇந்தியா வாகன விற்பனை ஒரு கண்ணோட்டம்\nஉங்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க 5 வழிகள்\nஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள் விலை ஏற்றம் எப்போது\nகரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட் (NSE SYMBOL: KARURVYSYA)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 4 - பள்ளிக் கட்டணம், பிரீமியம்... கைகொடுக்கும் லிக்விட் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - முதலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்\nவீட்டுக் கடன் தவணை... தாமதமானால் என்ன பாதிப்பு\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2018 - NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்\nஇந்தியப் பங்குச் சந்தை, வார ஆரம்ப நாளில் டவுன் கேப்-ல் ஆரம்பித்தது. இது ஒரு பயமுறுத்தலாக இருந்தது. மேலும், முதலீட்டாளர் களின் சென்டிமென்ட் வேறு மிகவும் நெகட்டிவ் ஆக இருந்தது. இதற்கு இடையில், அரசுக்கும், ஆர்.பி.ஐ-க்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகு வதாக அறிவித்தார். இதனால் எதிர்பார்ப்புகள் செவ்வாய்கிழமை அன்று மிகவும் மோசமாக இருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு எதிராக வந்து கொண்டிருக்க, சந்தை மிகவும் பலவீனமானது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகரூர் வைஸ்யா பேங்க் லிமிடெட் (NSE SYMBOL: KARURVYSYA)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடாக்டர் சி.கே.நாராயண் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145870-edappadi-palanisamy-confused-on-dinakarans-election-strategy.html", "date_download": "2019-01-19T01:52:36Z", "digest": "sha1:HZOOT2A3LS3WWNYSGOQGJQZFZEAK5XZN", "length": 27584, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் `கறுப்பு எம்.ஜி.ஆர்' வாக்குகள்! - கூட்டணி வியூகத்தில் குழம்பும் எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy confused on dinakaran's election strategy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:48 (29/12/2018)\nமீண்டும் `கறுப்பு எம்.ஜி.ஆர்' வாக்குகள் - கூட்டணி வியூகத்தில் குழம்பும் எடப்���ாடி பழனிசாமி\n` நாம் கூட்டணி வைத்தால், அந்தக் கூட்டணிக்கு எதிராக சாதி, மத அடிப்படையில் அவர் அரசியலை நடத்துவார். இதனால் அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் கூட்டணிக்குக் கட்சிக்குப் போகாமல் தினகரன் பக்கம் சென்றுவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nதினகரனின் அடுத்தடுத்த வியூகத்தால் திணறி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ` தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டது அ.ம.மு.க. நாம் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால், அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் அவர் பக்கம் போய்விடக் கூடாது' என நிர்வாகிகளிடம் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\n`நாடாளுமன்றத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேருவார்கள்' என்ற வாதம், அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது. `டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் சந்தித்ததும் கூட்டணி தொடர்பாகத்தான்' என்ற தகவல் வெளியானது. ` நாங்கள் கூட்டணி குறித்துப் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை முதல்வரும் துணை முதல்வரும் உறுதி செய்வார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்காக நிர்மலா சீதாராமனை சந்தித்தோம்' எனப் பேட்டி அளித்தார் அமைச்சர் தங்கமணி. அதேநேரம், கன்னியாகுமரியில் பேட்டியளித்த அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ` 2014-ம் ஆண்டு தமிழக நலனுக்காக ஜெயலலிதா எப்படி தனித்துப் போட்டியிட்டாரோ, அதே வழியில் அ.ம.மு.க-வும் போட்டியிடும். பிரதமரைத் தேர்வு செய்யும் சக்தியாக அ.ம.மு.க-வைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்' என நம்பிக்கையோடு பேசினார். இதன் தொடர்ச்சியாகப் பேசிய தம்பிதுரையும், ` 2014 , 2016 ஆண்டுகளில் அ.தி.மு.க-வை தனித்துதான் தேர்தலை சந்திக்கவைத்தார் ஜெயலலிதா. அவர் வழியை நாங்களும் பின்பற்றிவருகிறோம்' என்றார்.\n` அ.தி.மு.க-வின் தேர்தல் நிலைப்பாடுதான் என்ன' என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். `` 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடலாமா...அல்லது கூட்டணி அமைக்கலாமா என இருவேறு மனநிலையில் கட்சித் தலைமை உள்ளது. `தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளின் அடிப்படையில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தருவோம்' என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடாக இருக்கின்றது. ` நாடாளுமன���றத் தேர்தலை இரட்டை இலை மற்றும் அம்மா சென்டிமெண்ட் ஆகியவற்றை முன்வைத்து சந்திப்போம். இதில், கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் கொடுத்தால் அந்தந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க மற்றும் கிறிஸ்துவ, முஸ்லிம், அட்டவணைப் பிரிவு வாக்குகளை தினகரன் அள்ளிக் கொண்டு போய்விடுவாரோ' என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். `` 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடலாமா...அல்லது கூட்டணி அமைக்கலாமா என இருவேறு மனநிலையில் கட்சித் தலைமை உள்ளது. `தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளின் அடிப்படையில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தருவோம்' என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடாக இருக்கின்றது. ` நாடாளுமன்றத் தேர்தலை இரட்டை இலை மற்றும் அம்மா சென்டிமெண்ட் ஆகியவற்றை முன்வைத்து சந்திப்போம். இதில், கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் கொடுத்தால் அந்தந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க மற்றும் கிறிஸ்துவ, முஸ்லிம், அட்டவணைப் பிரிவு வாக்குகளை தினகரன் அள்ளிக் கொண்டு போய்விடுவாரோ' என எடப்பாடி பழனிசாமி யோசிக்கிறார்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\nகொங்கு மண்டலத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாநாடு நடத்தியது, சில சமூகங்களை ஒருங்கிணைப்பது என தினகரன் முன்னெடுக்கும் அரசியலை அவர் கவனித்து வருகிறார். ` நாம் கூட்டணி வைத்தால், அந்தக் கூட்டணிக்கு எதிராக சாதி, மத அடிப்படையில் அவர் அரசியலை நடத்துவார். இதனால் அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் கூட்டணிக்குக் கட்சிக்குப் போகாமல் தினகரன் பக்கம் சென்றுவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இப்படியொரு சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது' எனக் கட்சியின் சீனியர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇதற்கு முக்கிய உதாரணமாக அவர்கள் பார்ப்பது, அம்மா உயிருடன் இருக்கும்போதே 8 சதவிகித வாக்குகளைப் பெற்றார் விஜயகாந்த். நாடாளுமன்ற தேர்தலில் அவர் 10 சதவீத வாக்குகளை எடுக்கக் காரணம், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்குப் போகாமல் `கறுப்பு எம்.ஜி.ஆர்' என்ற பிரசா��த்தால் தே.மு.தி.க-வுக்குச் சென்றுவிட்டதுதான். அதனால்தான், விஜயகாந்தால் தருமபுரியில் ஒன்றரை லட்சம் வாக்குகளையும் கள்ளக்குறிச்சியில் ஒன்றே கால் லட்சம் வாக்குகளையும் எடுக்க முடிந்தது. ` கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்கக் கூடிய இடங்களில் தினகரன் அதிக வாக்குகளை எடுத்துவிடக் கூடாது. ஸ்டாலினையும் எதிர்கொள்ள வேண்டும். தினகரன் பெறக் கூடிய வாக்கு சதவீதத்தையும் குறைக்க வேண்டும்' என்ற முடிவை எடுத்திருக்கிறார் முதல்வர்\" என்றார் விரிவாக.\nஅதேசமயம், `` அ.தி.மு.க கூட்டணி தொடர்பாக பா.ம.க-வுக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன\" என விவரித்த பா.ம.க நிர்வாகி ஒருவர், `` அ.தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி பற்றிப் பேசும் சில பா.ம.க நிர்வாகிகளும், ` தி.மு.க, அ.தி.மு.க-வே ஆகாது. இவ்வளவு நாள் எதிர்த்துவிட்டு திடீரென எப்படிக் கூட்டணி வைத்துக் கொள்ள முடியும். மீண்டும் தனித்து நின்றால்தான் சரியாக வரும். எடப்பாடி பழனிசாமியை வன்னிய சமூக மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இத்தனை நாள்களாக இவரெல்லாம் முதல்வரா என எடப்பாடியைக் கேட்டோம். ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை கொடுத்துவிட்டு அவர்களோடு கூட்டணி சேர்ந்தால் நம்முடைய வாக்குகளே நமக்கு வந்து சேராது' என்கின்றனர். ஆனால், ` அ.தி.மு.க கூட்டணியில் நின்றால் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும்' என கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கணக்கு போடுகின்றனர். வரும் பொங்கலுக்குள் கூட்டணி குறித்த பேச்சுக்களும் முடிவுக்கு வந்துவிடும்\" என்கின்றனர்.\n`பேச மட்டும்தான் தெரியும் இந்த தற்காலிகக் கேப்டனுக்கு’ - டிம் பெய்னுக்குப் பதிலடி கொடுத்த ரிஷப் பன்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்��ின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-17/series/123200-vikatan-now.html", "date_download": "2019-01-19T02:39:20Z", "digest": "sha1:TYL5UV2UBRMFSSDBH3RNJ273B27WLTEO", "length": 21488, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "VIKATAN NOW | VIKATAN NOW - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nகரகாட்டக்காரன��க்கு எத்தனை லைக்ஸ் ஃப்ரெண்ட்ஸ்\nடைட்டில் வாங்க... எங்கிட்ட வாங்க\nஎல்லாப் பக்கமும் அணை கட்டுறாங்களே\nதளத்தில் இந்த வாரம் வைரலான செய்திகளின் அணிவகுப்பு இதோ உங்களுக்காக...\n`அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளியே வருவார்கள்' அம்மாவுக்கு எதிராக ஆவேசமாகக் களம் இறங்கிய இரும்புப் பெண்மணி சசிகலா புஷ்பாவின் விளாசல் பேட்டி. கட்சி தொடங்கப்போகிறாரா... என்ன சொல்லியிருக்கிறார்னு நீங்களே பாருங்க... https://www.vikatan.com/juniorvikatan/2016-sep-04/politics/122865-sasikala-pushpa-exclusive-interview.art\nபல பக்க விளம்பரங்கள், திரும்பிய பக்கமெல்லாம் அவதூறு வழக்குகள், வழக்கமான துதிபாடல். இவற்றையெல்லாம் தாண்டி உண்மையிலேயே என்ன செய்தது இந்த அரசு\nவிண்ணுக்குச் செல்வதற்குள் வெடித்துச் சிதறிய ஃபேஸ்புக் செயற்கைக்கோள். கனவுத்திட்டம் கண்டமானதாக ஸ்டேட்டஸ் தட்டிய மார்க். படிக்கவும், வெடித்துச் சிதறிய வீடியோவைப் பார்க்கவும்... https://www.vikatan.com/news/miscellaneous/67937-spacex-falcon-9-rocket-and-amos-6-satellite-destroyed-during-static-fire-test.art\nபேயானாலும் பெண். பாம்பானாலும் பாவை சீரியஸாகக் கிளம்பும் திகில் சீரியல்களை விரும்பும் சின்னத்திரை ரசிகர்கள் சீரியஸாகக் கிளம்பும் திகில் சீரியல்களை விரும்பும் சின்னத்திரை ரசிகர்கள்\nஃபாஸ்ட்ஃபுட் கடைகளால் சாலை விபத்துகள் அதிகரிக்கிறதா அரசு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து விதிகளை மீறிச் செயல்படும் கடைக்காரர்கள்... பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்... என்ன காரணம் அரசு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து விதிகளை மீறிச் செயல்படும் கடைக்காரர்கள்... பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்... என்ன காரணம் விளக்கமாகத் தெரிய வீடியோ பாருங்க... https://www.youtube.com/watch விளக்கமாகத் தெரிய வீடியோ பாருங்க... https://www.youtube.com/watch\nபரிசுப்பொருட்கள் கொடுப்பவர்களுக்குப் பட்டம். நாளைய பேராசிரியர்களின் இன்றைய நிலை இப்படியிருக்க, எப்படி இருக்கும் எதிர்காலக் கல்வி\nஇன்னும் ஏராளமான செய்திகளுக்கு இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்தால் போதும். விகடன் இணையதளம் உங்களை இனிதே வரவேற்கும்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழ��ிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மோடிக்கு கைவந்த கலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/08/", "date_download": "2019-01-19T03:03:16Z", "digest": "sha1:3ZXX4HZCUEIX5RJZ6IVPIWVIMWEZ7ZBF", "length": 130833, "nlines": 872, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: August 2009", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகாய்ச்சல் காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும்.\nஇருமல் இருமலும் நல்ல சளியும் இருக்கும். சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும்.\nஉடல் வலி உடல் வலி மிதமாக இருக்கும். கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும்.\nமூக்கடைப்பு மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.\n. பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது.\nகுளிர் நடுக்கம் குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது.\n. 60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.\nஉடல் சோர்வு உடல் சோர்வு குறைவாக இருக்கும்.\n. உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.\nதும்மல் தும்மல் சாதாரணமாகக் காணப்படும்.\n. தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.\nநோய்க்குறிகள் தோன்றும் காலம். சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும். இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும்.\nதலைவலி சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது. பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும்.\nநெஞ்சில் பாரம், வலி சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது. பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும்.\nபன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 23:58 30 comments:\nமாறி வரும் உலகத்தில் கணவர்களாகிய நாம் நம் உரிமைக்குப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது யாரும் மறுக்கமுடியாத உண்மை.\nமனைவியரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் சில உரிமைகளை நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கிறேன்\n1.கணவர்களாகிய எங்களுக்கு நண்பர்களைச் சந்திக்கும் உரிமை வேண்டும். வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு ஒரு டீயாவது கொடுக்கும் உரிமை வேண்டும்.( நீங்கள் போட வேண்டாம் ..எப்போதும் போல் நாங்களே போட்டுக் கொடுக்கிறோம்\n2.வாரம் ஒருமுறையாவது நண்பர்களுடன் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஒரு இரண்டுமணி நேரம் அவர்களுடன் பேச அனுமதி வேண்டும். வாரம் ஒருமுறை என்பது ரொம்ப அதிகமாகத்தெரிகிறதா.. மாதம் ஒருமுறையாவது அனுமதி அளிக்க வேண்டும்\n3.எங்களுடைய சில பொருட்களையாவது வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும். எங்களுடைய புத்தகங்களைப் பழைய பேப்பர்காரனுக்குப் போடும் முன் எங்களிடமும் ஒருவார்த்தை கேட்கலாமே( ஒரு விண்ணப்பம்தான்\n4.எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை இல்லை\n5.எங்கள் அலுவலக நண்பர்கள் வரும்போது கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். அந்த நேரத்தில் பாத்திரங்கள்,பொருட்களின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது.( அதான் அவர்களை அனுப்பிவிட்டு நாங்கள் வந்தவுடன் உங்கள் வன்முறையை வழக்கம்போல் எங்கள் மீது.......................இஃகி..இஃகி).\n6.எங்கள் நண்பர்கள் வரும்போது சமைக்கவோ, தண்ணீர் பிடித்துவரவோ, புடவை அயர்ன் பண்ணவோ சொல்லக்கூடாது.( அந்த வேலைகளை அவர்கள் வரும் முன்னாடியே செய்து வைக்க அனுமதி வேண்டும்).\n7.மாத செல்போன் அலவன்ஸ் 100 ரூபாய் கூட்டித்தரவேண்டும். பாதி மாதத்தில் டாக்டைம் முடிந்து போய் ரிசீவ்ட் கால் மட்டும் வைத்து ஓட்டுவது பெருங்கஷ்டமாக உள்ளது. சமூகம் இதைக் கருணை கூர்ந்து பரிசீலனை செய்யவும்.\nஇன்னும் நிறைய எழுதலாம். இந்தத் துறையில் அனுபவமிக்க நம் பதிவர்கள் தம் அனுபவங்களை பின்னூட்டங்களில் நிரப்புங்கள்\nநமது சங்கத்தினரின் சந்தோசத்துக்காக சில அபூர்வமான படங்கள்:\n1.ந��்ம சகா என்ன ஜாலியா தம்மடித்துக்கொண்டு போகிறார் பருங்க பின்னாட அவரின் தங்கமணி இஃகி இஃகி பின்னாட அவரின் தங்கமணி இஃகி இஃகி\n சில பேர் எப்படியோ ஜாலியா இருக்கானுங்க\n5.தங்கமணியை வெளியே தள்ளிவிட்டு சைக்கிள் பெருசாப் பூடுச்சா ஒனக்கு\nமேலேயுள்ள படங்கள் ஒரு சில இடங்களில் வெகு அரிதாக காணப்படுவது. இவற்றை நம் தங்கமணிகளிடம் பிரயோகித்து உடலைப் புண்ணாக்கிக் கொள்ளவேண்டாம்..\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 01:21 49 comments:\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:19 42 comments:\n1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.\n2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.\n3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.\n4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.\n5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா\n6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப��போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்\n7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே\n8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.\n9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.\n10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.\n11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.\n12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:40 50 comments:\nரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்\nசக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோம்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.\nஇஸ்லாமியரின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக புனித ரமலான் நோம்பு கருதப்படுகிறது. ரமலான் நோம்பு வைக்கும் சக்கரை நோயாளிகள் பற்றிப் பார்ப்போம்.\nநோம்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில் உணவு உட்கொள்கிறார்கள்.\nபகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது. நோம்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.\nசக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோம்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.\n1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோம்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.\n2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.\n3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.\n4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.\n5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.\nஇந்த வகையில் சிடாகிளிப்டின், நேடிகிளினைட்,ரிபாகிளினைட் ஆகிய மாத்திரைகள் இந்த வகையில் வருகின்றன.\nஅபிட்ரா, லிச்ப்ரொ, அஸ்பார்ட் ஆகிய இன்சுலின்கள் இதற்கு உதவும்.\nமேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:42 39 comments:\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 12:09 26 comments:\nமைக்கேல் ஜாக்சன் மரணம் ஒரு எதிர்பாராத நிகழ்வாக முடிந்துவிட்டது. அவரின் திடீர் மரணம் அவரின் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஎப்படி இந்த மரணம் ஏற்பட்டது இதற்கு என்ன காரணம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இதனை ஆராய்வது ஜாக்சன் இறந்தது எப்படி இதற்கு என்ன காரணம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இதனை ஆராய்வது ஜாக்சன் இறந்தது எப்படி என்று கண்டுபிடிப்பதைவிட நாம் அறியாத சில( அறியவேண்டிய என்று கண்டுபிடிப்பதைவிட நாம் அறியாத சில( அறியவேண்டிய) விசயங்களுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. இந்த செய்திகள் தமிழ் மக்களாகிய நமக்குப் புதிது.\nஜாக்சனின் மருத்துவ அறிக்கை ஜாக்சன் அதிக போதை மருந்துகள் உட்கொண்டார் என்று சொல்கிறது. ஒரு மிகப்பெரிய கலைஞனை நாம் போதைப் பழக்கத்தால் இழந்துவிட்டோம் என்பது மிகப்பெரிய சோகம்.\nஜாக்சன் ஏன் போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டார��� ஜாகசன் இசைத்துறைக்கு வருவதற்கு முன்பே போதைக்கு அடிமையா ஜாகசன் இசைத்துறைக்கு வருவதற்கு முன்பே போதைக்கு அடிமையா என்ற கேள்விகள் நம்முன் எழாமல் இல்லை.\nஜாக்சன் இறந்த அறையில், ஊசிமருந்துக் குழாய்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஊசி மருந்துகள் காணப்பட்டுள்ளன. இது ஜாக்சனுக்கு மட்டுமல்ல..தற்போது மேற்கத்திய இசைத்துறையில் காணப்படும் சாதாரண நிலைமை ஆகும்.\nஜாக்சன் புரோபஃபால் என்ப்படும் மருந்தை அதிக அளவில் உபயோகித்துள்ளார். இந்த புரோபஃபால் அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் மயக்க மருந்து ஆகும்.\nடிப்ரிவின்(Diprivan, or Propofol) என்ற பெயரில் பிரபலமாக உள்ள ப்ரொபஃபால், மில்க் ஆஃப் அம்னேஷியா என்றும் அழைக்கப்படுகிறது. பால் போல் இருக்கும் இதனை உறக்கம் வராமல் இருக்கும் அம்னேஷியாவிற்குக்கூட உபயோகப்படுத்துகிறார்கள்.\nஈபே( e bay) எனப்படும் ஆன்லைன் ஏல நிறுவனம் கூட இந்த மருந்தை விற்றுள்ளது என்றால் நமது சர்வதேச போதை தடுப்புத்துறை எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்று பாருங்கள்.\n76% மேல் அமெரிக்க மக்கள் கஞ்சாவின் பல்வேறு வடிவ போதை மருந்துகளை உபயோகிக்கிறார்கள்.15.9மில்லியன் 12 வயதுக்கு மேற்பட்டோர் போதை மருந்து உட்கொள்கிறார்கள். 8வது கிரேட் மாணவர்களில் 35%பேர் போதை மருந்தை உட்கொண்டுள்ளனர்.\nஉங்கள் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யும் காவல் போதை தடுப்புத்துறையினர்\n2. ஆடை பேஷன் துறை\nஆகியவற்றில் புரளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதைப் பொருட்களை ஏன் கண்டுகொள்வதில்லை ஏர்போர்ட்டில் மட்டும்தான் இவற்றைப் பிடிக்கவேண்டும், வேறு எங்கும் பிடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் உள்ளதா\nபொதுவாக இதனை ஆராய்ந்தால் மேலை நாட்டுப்பாடகர்களில் போதைப் பழக்கம் மிக அதிகம் என்பது தெரிகிறது. எல்லாத்துறைகளிலும் போதைத்தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்டுவரும் சர்வதேச அமைப்புகள் பாடகர்கள் மேடையில் நிகழ்ச்சிகள் செய்யும் முன் சோதனை செய்வதில்லை. இந்தச் சோதனையை எல்லாத்துறையில் உள்ளோரிடமும் அடிப்படைச் சோதனையாக செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் பிரபலங்களின், பாடகர்களின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 22:04 39 comments:\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nசக்கரை நோயாளிகள் பழம் சாப்பிடலாமா என்ற இடுகையின் தொடர்ச்சியாக இதனை எழுதுகிறேன். முதல் இடுகையை கீழே தட்டி படிக்கலாம்.\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nசக்கரை நோயாளிகள் பழம் உண்ணலாம் என்று அறிந்தோம்.\nவாழைபழம் மலச்சிக்கலுக்கு நல்லது என்று உண்பார்கள். அது சக்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல, ஏனெனில் அதில் மாவுச்சத்து அதிகம்.\nபப்பாளி: பப்பாளியில் விட்டமின் ’ஏ’ அதிகம். ஆகையால் சக்கரை நோயாளிகளுக்கு உகந்த பழமாக உள்ளது. மேலும் இது செல் சிதைவையும் தடுக்கிறது. இதுவும் கொய்யாவும் மலச்சிக்கலுக்கு உகந்தவை.\nஆரஞ்சு,சாத்துக்குடி,நெல்லி: விட்டமின் ‘சி’ இவற்றில் இருப்பதால் புண்கள் எளிதில் ஆறும், அதனால் சக்கரை நோயாளிகள் உண்பது நல்லது.\nசிலர் பழம் உண்ணலாம் என்றவுடன் பழ ஜூஸ் குடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். இது தவறு.\n1.ஜூஸில் பழத்தில் உள்ள நார்ச்சத்து இல்லை.\n2.மேலும் சக்கரையை விரைவில் உயர்த்தும்.\nஇவற்றில் சக்கரை போடாவிட்டாலும் சுவைக்காக செயர்க்கை இனிப்புக்கள் மற்றும் குளுக்கோஸ் சேர்க்கிறார்கள்.\nகர்ப்பிணிப்பெண்கள் ஜூஸ் அருந்தினால் சக்கரை கூடும். ஆகையினால் அதிகம் ஜூஸ் அருந்தக்கூடாது.\nமேலும் பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக்குறைத்து பழங்கள் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும்.\nகாலை உணவு: ஒரு இட்லியைக் குறைத்து ஒரு ஆப்பிள் சேர்க்கவும்.\nநூறு 100 கிராம் பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள்:\nபழம் மாவுச்சத்து புரதம் நார்ச்சத்து கலோரி\nஆப்பிள் 19 கிராம் 0.36கிராம் 3.3 கிராம் 72\nசாத்துக்குடி 7.06 0.47 1.9 20\nமதிய உணவு: மூன்றில் ஒரு பங்கு சாதம் குறைத்து விட்டு ஒரு கொய்யா சேர்க்கவும்.\nஇரவு உணவு: ஒரு சப்பாத்தியைக் குறைத்து 100 கிராம் பப்பாளி உண்ணவும்.\nஇப்படி உண்டால் மாவுசத்து (சக்கரைச் சத்து) குறைந்து நார்ச்சத்து அதிகமாகும். அத்துடன் விட்டமின்கள்,தாது உப்புக்களும் கிடைக்கின்றன. வயிறும் நிறைந்து உண்ட திருப்தி ஏற்படும்.\nஉங்களுக்கு சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா ஒரே நேரத்தில் சாப்பிடாமல் 250 கிராம் பழங்களைப் பகிர்ந்து உண்ணவும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 09:17 20 comments:\nகுமுதம் ரிப்போர்ட்டரில் என் பேட்டி\nபன்றிக்காய்ச்சல் பற்றிப் புதிய தகவல்களை தொடர்ந்து எழுதியதால் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து என்னை அணுகி அதுபற்றி இந்த குமுதம் ரிப்போர்ட்டரில் பேட்டி வெளியிட்டுள்ளார்கள்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 01:12 62 comments:\nதென்னாப்பிரிக்க வீராங்கணை கேஸ்டர் செமன்யா\nதென்னாப்பிரிக்காவின் கேஸ்டர் செமென்யா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை செய்திருக்கிறார்.\nஉலகமே வியக்கும் வண்ணம் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 1:55.45 என்ற நேரத்தில் பெர்லினில் உலக சாதனை செய்திருந்தாலும் IAAF அவருடைய பாலினம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது. ஏனெனில் அவர் உடலில் ஆண் தன்மை ( மீசை போன்றவை, குரல்,தசை அமைப்பு) காணப்படுவதாகக் கூறப்படுகிறது.\nதென்னாப்பிரிக்காவில் இதற்கு போதிய வசதியில்லை என்று கூறப்படுகிறது. அதுவே இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம்.\n1. X X குரோமோசோம்கள் இருந்தால் ஆண்\n2. X Y குரோமோசோம்கள் இருந்தால் பெண்\nஆனாலும் இது பொதுதான். இதில் நிறையக் குழப்பங்கள் உள்ளன குழப்பங்களுக்குக் காரணம் அதிகமாகவோ,குறைவாகவோ சில குரோமோசோம்கள் சிலருக்கு பிறவியிலேயே இருந்துவிடுவதுதான். இப்படி அமைந்து விட்டால் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.\nஆயினும் இந்த வீராங்கனையை வளர்த்த அவருடைய பாட்டி ”அவள் பெண்தான். இதில் சந்தேகம் ஏதுமில்லை” என்று உறுதியாகக் கூறுகிறார்.\nதென்னாப்பிரிக்க ஒலிம்பிக் சங்கத்தலைவர் சாம் செமென்யா இப்படி நடத்தப்படுவதை கண்டணம் செய்துள்ளார். ஒரு மிகப்பெரிய போட்டியில் வெற்றி பெறும்போது இப்படி செய்வதற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.\n”அவர் அயராது பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் இந்தக்கல்லூரிக்கு வருமுன் அவருக்கு சரியான பயிற்சி கிடைக்கவில்லை” என்று கூறும் அவர் படிக்கும் பிரிட்டோரியா பல்கலைக்கழகம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nபார்ப்பதற்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும் செமென்யாவின் தந்தை ”செமன்யா பிறக்கும்போது பெண்ணாகத்தான் பிறந்தார், வளர்ந்ததும் அப்படித்தான் என்று கூறுகிறார். அவள் பெண்தான் இதனை நான் இலட்சம் முறை சொல்லுவேன்.தயவு செய்து என் மகளை விட்டுவிடுங்கள்” என்று உணர்ச்சிவசப்பட்டுக்கூறியுள்ளார்.\nஇது மருத்துவதுறையில் உள்ளோர், மரபணுத்துறையினர், எண்டோக்ரைன் சுரப்பி நிபுணர், என்று பலரும் சோதித்து முடிவு செய்யவேண்டிய விசயம். அதை போட்டிகளில் கலந்து கொள்ளும் முன்பே ச��ய்திருக்கலாம்.\nஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:31 28 comments:\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nசக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.\nசிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.\nஇது பற்றி கொஞ்சம் அலசுவோம்\n1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது\nசாப்பிடக்கூடிய பழங்கள்: சாப்பிடக்கூடாத பழங்கள்:\n2.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.\n3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.\n4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.\n5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 08:49 32 comments:\n உடையணிந்து வந்தார் என்று ஒரு பரபரப்பு.\nபொதுவாக பிரபலங்கள்,பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் கறைகள் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. இது அனைத்து நாட்டிலும் உள்ள மரபு.\nஅதை அவ்வப்போது உடைத்து சில பிரபலங்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.\nடயானா போன்ற பிரபலங்கள் இதில் அடக்கம். அவை டயானா போன்றோருக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அரசியல் வட்டத்தில் விரும்பப்படவில்லையெனினும் அவை பொதுமக்களிடையே ஒரு நடிகையைவிட அதிக செல்வாக்கைப் பெற்றுத்தந்தது உண்மை.\nமிட்ஷெல் ஒபாமா கிராண்ட் கான்யான் என்ற அரிசோனாவில் உள்ள சுற்றுலாத்தலத்துக்கு வந்தார். வரும்போது தொடைகள் தெரியும் வண்ணம் குட்டை நிஜார் அணிந்து வந்துள்ளார்.\nபார்த்தீர்களா படங்களை. இதனைப் பத்திரிக்கைகள் விமரிசனம் செய்துள்ளன. உலகின் மிகப்பெரிய வல்லரசின் முதல் பெண்மணி இப்படி உடை நாகரீகத்தைக் காற்றில் விட்டதை அமெரிக்கர்களோ பத்திரிக்கைகளோ விரும்பவில்லை.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 20:00 27 comments:\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி இங்கிலாந்தில் முதல் கட்டமாகப் போடப்படப்படும் என்று தெரிகிறது.\nஇந்த தடுப்பூசியில் தையோமெர்சால் என்ற பாதரசப்பொருள் உள்ளது. அது குழந்தைகளுக்கு ஆபத்தானது. கர்ப்பிணிகளுக்கும் போடக்கூடாது. ஏனெனில் இது குழந்தைகளில் நரம்புக்கோளாறுகளை ஏற்படுத்தும்.\nஇதேபோல் செயலிழக்கப்பட்ட வைரஸ்தான் தடுப்பூசிமருந்தில் இருக்கும் ஆம் இதுதான் நம் நோய் எதிர்ப்புசக்தியை மட்டும் தூண்டும். ஆனால் நோயை உண்டாக்காது( கொஞ்சம் தவறினால்\nஇந்த தடுப்பூசி பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தவும் செய்யலாம். அதற்கு அதில் சேர்க்கப்படும் ஸ்குவாலின் என்ற பொருளே காரணம் என்கிறார்கள்\nஇன்னும் இதுபோன்ற நிறையத்தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 09:34 23 comments:\nமூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என்னிடம்\n15.8.2009 ஆக இருந்த மணற்கேணி 2009\nபோட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...\nசிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் 15.8.2009 ஆக இருந்தது தற்போது\nமாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்....\nஇது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்...\nபுதியவர்களுக்கு என் பழைய இடுகையில் போடப்பட்டிருந்த போட்டி குறித்த முழுத் தகவல்கள் கீழே:-\nசிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி\nஇன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகி���்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.\nஇணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.\nபதிவுலகில் எழுதும் பலரும் மிகவும் சிறப்பான படைப்புகளைத் தருகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகளை பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம் …\nபிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)\nஇந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com\n1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்\n2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்\n3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்\n4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனம்\n5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி\n6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீம��கள்\n7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்\n8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்\n9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்\n10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்\n11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்\n12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்\n13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்\n14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்\n15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்\nபிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)\nஇந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் science@sgtamilbloggers.com\n1) இணையத்தில் தமிழ் - நேற்று, இன்று, நாளை\n2) தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்\n3) தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்)\n4) இயற்கை வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் வாய்ப்பு வகைகள்\n5) மின்னாற்றல் உற்பத்தியில் மாற்று வழிகள்\n6) மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்\nபிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)\nஇந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் literature@sgtamilbloggers.com\n1) மொழி தரும் அடையாளங்கள் - மொழித்தூய்மையின் தேவை\n2) மொழி/நிலம் சார்ந்த அறிவு\n6) சங்கம் மருவிய காதல் இன்று\n7) தமிழ் இலக்கியங்களில் பகுத்தறிவு\nபடைப்புகள் இந்தத் தலைப்புகளில் எழுதவேண்டும்\nஎன்ன மக்களே சிங்கப்பூர் செல்ல தயாரா\nஎன் பழைய கவிதை ஒன்று படிக்க\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:41 18 comments:\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஇந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் 160 மில்லியன் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகள் அரசு அங்கீகாரம் பெற்று வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது.\nஅதே நேரம் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றும் இந்தத் தடுப்பூசி பற்றி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலின் தீவிரம் கருதியே இதனைப் பதிவிடுகிறேன்.\nஇந்தத் தடுப்பூசியானது குல்லன் பாரி சிண்ட்ரோம் Guillain-Barre Syndrome (GBS), என்ற கொடிய நரம்பு நோயை ஏற்படுத்தும் என்பதுதான் அது.\nஇந்த நோயானது நரம்புகளின் உறையைத் தாக்கி தசைகளை செயலிழக்கச்செய்து பின் நோயாளி மூச்சுவிடச் சிரமப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்கியவர்களுக்கு முதலில் காலும், கையும் பாதிக்கப்படும்.பின்னர் மூச்சடைப்பு வந்து வெண்டிலேட்டரில் செயற்கை மூச்சு அளிக்கப்படும்.\nஇதே போன்ற தடுப்பூசி 1976 ல் உபயோகப்படுத்தப்பட்டபோது\n1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.\n2.500 பேருக்கு GBS தாக்கியது.\n3. GBS உருவாகுவது 8 மடங்கு அதிகரித்தது.\nதற்போது இந்ததடுப்பூசியானது தேவையான அளவு சோதிக்கப்படவில்லை என்று தெரிகிறது, குறிப்பாகக் குழந்தைகளில்.\nஅதே நேரம் 13 மில்லியன் மக்களுக்கு இந்த அக்டோபரில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.The British Neurological Surveillance Unit (BNSU) என்ற நரம்பியல் குழு நரம்புநோய் வருகிறதா என்று கண்காணிக்கும்.\nமேலும் தற்போது இந்தத்தடுப்புமருந்தில் ஸ்குவாலின் என்ற நொதி சேர்க்கப்படுகிறது. அது என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்று ஒரு பிரபல தடுப்பூசி விஞ்ஞானி கூறியுள்ளார்.\nஇந்த பன்றிக்காய்ச்சல் முன்னர் வந்ததுபோல் மிக பயங்கரமானது அல்ல. இதற்கு அனாவசியமாக தடுப்பூசி வராத எல்லோருக்கும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி.\nஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில், ஊரில் தடுப்பூசி போட வருகிறார்கள் என்றாலே மக்கள் ஓடி ஒளிவார்கள். தற்போதும் அந்த நிலைதான் வந்துள்ளதா\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:48 37 comments:\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 08:22 21 comments:\nபன்றிக்காய்ச்சல் பற்றிப் பல விசயங்களை அவ்வப்போது பலரும் பதிந்து கொண்டு இருக்கிறோம். அது பற்றிய புதிய தகவல்கள் சிறிதாயினும் அனைவரையும் சென்றடைவது அவசியம்.\nடாமிஃப்ளூ மாத்திரையை 48 மணி நேரத்துக்குள் சாப்பிட்டால் வைரஸின் பெருக்கம் தடைபடும் என்று கண்டோம்.\nதற்போது புதிய மருந்து ஒன்றை உபயோகிக்கலாம் என்று புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.\nபாஸ்போ ஆண்டிஜென்(phosphoantigen) என்ற இந்த மருந்து எலும்பு வியாதியான ஆஸ்டியோபோரோசிஸ் என்ற வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுவது.\nடாமிஃப்ளூ - வைரஸின் பெருக்கத்தைக்குறைக்கும் தன்மையுடையது.\nஆனால் பாஸ்போஆண்டிஜென்கள் வைரஸ் பாதித்த செல்களை அழித்துவிடுகின்றனவாம். இதனை எப்ப��ி செய்கிறது என்றால் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களின் ஒரு பிரிவை இது பல்மடங்கு பெருகச்செய்துவிடுகிறது.\nஇந்த வெள்ளை அணுக்கள் பெருகி வைரஸ் பாதித்த செல்களை சாப்பிட்டுவிடுகிறதாம். இந்த வெள்ளை அணுக்கள்தான் உடலின் சாதாரண நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பவை.\nஇதே H1 N1 வைரஸால் 1918ல் ஸ்பெயினில் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூவினால் 50மில்லியனிலிருந்து 100 மில்லியன் மக்கள் இறந்தனர்.\nஆயினும் தற்போது வந்துள்ள பன்றிக்காய்ச்சல் ஸ்பானிஷ் ஃப்ளூ போல் கொடுமையானது அல்ல என்பது ஒரு ஆறுதலான விசயம்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:03 19 comments:\nஇழந்த காதலை மீட்க 10 யோசனைகள்\n இந்த மூன்றெழுத்துச் சொல் படுத்தும் பாடு இருக்கிறதே அதனை நாம் எழுத்தில் வடித்துவிட முடியாது.\nஅப்படி காதல் கப்பல் நிறைய நேரங்களில் கரை தட்டி விடுவதும் உண்டு.\nபிரிவுக்கு என்ன காரணம் என்று நிறைய நேரங்களில் இருவருக்குமே புரியாது. சூழ்நிலைகள் அதுபோல் அமைந்து இருக்கும். ஆயினும் உங்கள் மனமோ இன்னும் அவரை விரும்புகிறது. என்ன செய்வது காதலில் பிரிவு நிரந்தரம் இல்லை. மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சில வழிகள் உள்ளன. அவற்றைக் கவனமாக பயன்படுத்தவும்..\n1. உங்கள் பழைய காதலருக்கோ/காதலிக்கோ வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சாதாரணமாக பேசுவது போல் பேசவும்.\nவாரத்துக்குப் பத்து முறையெல்லாம் பேசப்படாது.\n2.அவ்வப்போது ஒரு பொதுவான மெயிலை பார்வடு செய்து விடவும். “ எப்படி நலமா என்ற சாதாரண வார்த்தைகள் போதும். ஒரேயடியாக நிறைய ஈமெயில் கூடாது.\n3.அடுத்த ஆளுக்கு வலை வீச்சோ, கடலையோ வேண்டாமே எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை ஓகே எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை ஓகே அது உங்கள் ஆளைக் கொஞ்சம் போட்டுப்பார்க்கும். அடுத்த பார்ட்டியுடன் ஓவர் கடலை, சுத்தல் நிச்சயம் உதவாது.\n4.எக்ஸ் லவரின் பிறந்தநாளை மறந்து விடுவீர்களா என்ன பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பது, ”நீ என்னை வெறுத்தாலும் நீதான் என் நெஞ்சில் இன்னும் குடியிருக்கிறாய் என் மகாராணியே” என்ற செய்தியை உங்கள் வாழ்த்தும் செய்கைகளும் அவ்ளை உங்கள் வசம் திருப்பும்.\n5.உங்கள் எக்ஸ் உண்மையில் காதலில் உங்களிடம் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதை ���ல வழிகளில் தெரிந்து கொள்ளவும். அதற்கு ஏற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவும்.\n6.நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்கள். அடுத்த நபர்களிடம் பேசுவதோ பழகுவதோ ஆத்திரமாகத்தான் இருக்கும். மனதை அடக்குக.. உங்கள் பொறாமை வெளியே தெரியக்கூடாது.. பொறாமைப்படாதீர்கள்.\n7.உங்கள் எக்ஸ் லவர் நட்பு வட்டத்தில் எப்படிப் பழகுகிறார்கள் என்று விசாரிக்கவும்..” அவள் உன்மேல் குறையில்லைன்னு சொல்றாளாம் மாப்ஸ்”- ஓகே இன்னும் நிறைய சந்தர்ப்பம் இருக்கு\nஅலட்சியமாகவும், எதிர்மறைப்பேச்சாகவும் இருந்தால் கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள். இப்போது நடவடிக்கை எதுவும் வேண்டாம்.\n8.உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம். எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி ஆறுதல் பெற வேண்டாம். அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். கொஞ்சம் பொறுமையாகவும் இருங்கள்.\n9.உங்கள் எக்ஸ் மேல் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி பிரிவின் காரணம் அவர்தான் என்று பழிபோட வேண்டாம். அது அவர்களை மிகவும் காயப்படுத்திவிடும். மீண்டும் சேர வாய்ப்புகள் குறைந்துவிடும்.\n10.உடைந்து போய் விட வேண்டாம். ஏற்கெனவே ஒருவரைக் கவர்ந்து விட்டீர்கள். ஆகையால் நீங்கள் காதலில் பாஸ்தான். பிரிவு இயல்பாக வருவது. ஆகையால் தளர வேண்டாம். விளையாட்டு , உடற்பயிற்சி என்று இன்னும் கவர்ச்சிகரமாக மாறுங்கள். உங்கள் எக்ஸின் பார்வை கட்டாயம் உங்கள்மேல் திரும்பும்.\nஇதனை அப்படியே பயன்படுத்துவதைவிட அவரவற்கு ஏற்றாற்போல் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் உபயோகித்து வெற்றியடையுங்கள்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:24 52 comments:\n பன்றிக்காய்ச்சல் தற்போது முன்னைவிட தீவிரமாகப் பரவி வருகிறது.\n போன்ற கேள்விகள் நிறைய எழுபியுள்ளன. முதல் பதிவில் உள்ளவற்றை நான் இங்கு எழுதவில்லை. மிகவும் சுருக்கமாகவே இப்பதிவை எழுதியுள்ளேன்.\nபன்றிக்காய்ச்சல் முதல் பதிவை படிக்கவிரும்புவோர்\nமுதல் பதிவின் பின்னூட்டத்தில் நம் நண்பர்கள் இது தொடர்பாக தொடர்ந்து செய்தி தரக்கோரி இருந்தனர் அவற்றுக்கான சில பதில்கள்:\nரொம்ப தேவையான பதிவு தேவா சார். ரொம்ப நன்றி. இதன் தொடர்ச்சியாக கிடைக்கும் அணைத்து தகவல்களையும் உங்கள் பதிவில் வெளியிட்டால் ரொம்ப நல்லது.///\nதங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே\nமிக அவசியமான பதிவு டாகடர். சென்னையில் இப்போது ப��விவருவதால் பயமாகத்தான் இருக்கிறது. இப்போது இங்கு climate change ஆகி வருவததால் சாதாரண throat infection அல்லது ஜுரம்வந்தால் எரித்திரோமிசின் குரோசின் போட்டுக்கொள்ளலாமா அலலது எப்போதும் போல்டாக்டரரிடம் போவதே சரியா அலலது எப்போதும் போல்டாக்டரரிடம் போவதே சரியா [தானாக மருந்து சாப்பிடுதுதவறுதான். டாக்டரிடம்கூட்டமாகஇருப்பதால் பயமாகஉள்ளது.]///\nநீங்கள் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. சரியாகவில்லையெனில் மருத்துவரிடம் செல்லலாம். கூட்டத்தில் இருப்பதைத்தவிர்ப்பதும் நல்லது.\nஇதுக்கு தடுப்பு ஊசி இன்னும் வரலையா டாக்டர் \nமேலும் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி\nஇது தொடர்பாக சில தகவல்களைப் பார்ப்போம். இவற்றைக் கேள்வி பதில் வடிவில் தந்துள்ளேன். மேலும் கேள்விகள் இருந்தால் கேட்கவும்.\n1.இதிலிருந்து தப்ப தடுப்பூசி உள்ளதா\n2.யாருக்கு தடுப்பு முறைகள் அவசியம்\nஅ.தற்போது நோய் கண்டவரின் குடும்பத்தினர்\nஆ.நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர்,பணியாளர்.\nநோய் வருவதற்கு ஒரு நாள் முன்பிலிருந்து பாதித்த 7 நாட்கள்வரை பரவும்.\nநோயாளிகளுக்கு உபயோகிக்கும் டாமிஃப்ளூ TAMIFLU(oseltamivir) மருந்தே இதற்கும் உபயோகிக்கப்படுகிறது.\nஇது வைரஸின் பெருக்கத்தைத் தடுத்துவிடுகிறது. அதனால் வைரஸ் இனப்பெருக்கம் செய்யமுடியாது. உடலின் பல செல்களையும் பாதிக்க முடியாது.\n6.டாமிஃப்ளூ எப்போது நன்கு செயல்படும்\nவைரஸ் உடலுக்குள் நுழைந்த 48 மணிநேரத்திற்குள் நன்கு செயல்படும். அதன் பின் உபயோகித்தால் வைரஸ் பல்கிப்பெருகி உடலின் பல செல்களைத்தாக்கி இருக்கும்.\n7.மருந்தின் அளவு மற்றும் காலம் எவ்வளவு\nடாமிஃப்ளூ 75மிகி பத்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு உடல் எடையைப் பொறுத்து குறையும். 1 வயதுக்குக் கீழ் சாதாரணமாகக் கொடுப்பதில்லை. ஆயினும் நோயின் வீரியம் அதிகமானால் கொடுக்கப்படுகிறது.\nகுமட்டல்,வாந்தி, பேதி,வயிற்றுவலி,தலைவலி, ஒவ்வாமை, மேலும் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்குள்ள அனைத்தும்.\nஇளைஞர்கள் மனநிலையில் விபரீதமான மாற்றங்களை விளைவிக்கலாம்.\n9.இதுவரை டாமிஃப்ளூ எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது\n1999 லிருந்து 50 மில்லியன் மக்கள் உபயோகித்துள்ளனர்.\n10.இந்தியாவில் மருந்து எங்கு கிடைக்கிறது\nஅரசு மருத்துவமன��களில் கிடைக்கிறது. டாமிஃப்ளூ குறைந்த அளவே உள்ளது. 2 கோடி டாமி ஃப்ளூ மாத்திரைகளை கையிருப்பில் வைக்க அரசு முடிவு செய்துள்ளது.\nநம் நண்பர் ஜமாலின் வலைப்பூ திடீரென மறைந்து விட்டது யாருக்காவது கண்டு பிடிக்கும் வழி தெரிந்தால் சொல்லவும் யாருக்காவது கண்டு பிடிக்கும் வழி தெரிந்தால் சொல்லவும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 23:57 26 comments:\nபன்றிக்காய்ச்சலில் உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்தியாவிலும் இன்றைய தினமே இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம்.\n என்றால் இல்லை. இது நோய் தாக்கிய மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.\nசாதாரண சளி பரவுவதுபோல்தான் இதுவும் பரவுகிறது.\n3.இந்த வைரஸ் இருக்கும் பொருளின் மேல் கையை வைத்துவிட்டு வாய்,மூக்கு ஆகிய பகுதிகளைக் கையால் தொட்டால்.\nகாய்ச்சல்,சளி,இருமல்,தொண்டைக்கட்டு,மூக்கில் நீர் ஒழுகுதல், உடல்வலி, குளிர்நடுக்கம், களைப்பு.\nநிறையப்பேருக்கு சாதாரண காய்ச்சல், சளிபோல் வந்து செல்லும்.\nகீழ்க்கண்டோருக்கு நோய் எளிதில் தொற்றும்\nஅ. 65 வயதுக்கு மேற்பட்டோர்.\nஆ.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.\nநோய்வருவதற்கு முதல் நாளிலிருந்து, நோய் வந்த 5-7 நாட்கள் வரை. ஆயினும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புக்குறைபாடு உள்ளவர்களுக்கும் 7 நாள் ஆனபின்னும் நோயாளியிடமிருந்து தொற்றலாம்.\nஅ. மூக்கு வாய் பகுதையை இதற்கான முகமூடியால் மூடிக்கொள்ளவும்( மருந்துக்கடைகளில் கிடைக்கும்-விலை 5 ரூபாய்க்குள்) .\nஆ.அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக்கழுவவும்.\nஇ.கையால் கண்,மூக்கு, வாயைத் தொடாதீர்கள்.\nஈ.நோயாளியிடமிருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.\nஉ.உங்கள் ஊரில் இந்நோய் உள்ளதா நீங்கள் மேற்க்கண்டநோய்எளிதில் தொற்றும் வகையினரா நீங்கள் மேற்க்கண்டநோய்எளிதில் தொற்றும் வகையினரா அப்படியானால் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பாதுகாப்பு முறைகளை மேற்கண்டவாறு கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றைக் கடைப் பிடியுங்கள்.\nஊ.கைகளை சோப்பு&தண்ணீர் கொண்டு சோப்பு 15-20 நொடிகள் கழுவவும்.\n7.குழந்தைகளுக்கு இருந்தால் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் இருக்கும்:\nஅ.மூச்சு வேகமாகவும், மூச்சு விடுவதில் சிரமமும்\nஇ.நீர் அருந்தப் பிடிக்காமல் இருத்தல்.\nஎ.குழந்தை எரிச்சலுடனும், தூக்கவிடாமலும் இருப்பது.\nஏ.ஃப்ளூப் போன்ற சளி குறைந்து இருமலும் காய்ச்சலும் வருவது.\n8.வயதுவந்தவர்களில் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் காணப்படும்:\nஆ.நெஞ்சுவலி, நெஞ்சில் அழுத்தமாக உணருதல்\nஉ.சளி நின்று காய்ச்சலும் , இருமலும் அதிகரித்தல்\n9.எவ்வளவு நேரம் வரை இக்கிருமி உயிருடன் இருக்கும்\nதும்மல்,இருமலிலிருந்து வெளிப்பட்டு பொருட்களின்மேல் படும் கிருமி 2-8 மணிநேரம் வரை தொற்றும் தன்மையுடன் இருக்கும். அந்த நேரத்தில்.\n10.இந்த கிருமி எப்போது அழியும்\n75-100 டிகிரி வெப்பத்தில் இது செயலிழக்கும்.\nமேலும் பெரும்பானமையான கைகழுவ, துடைக்க உபயோகிக்கும் கிருமிநாசினிகள் இதனை செயலிழக்கச்செய்யும்.\n11. வீட்டில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்\nசாதாரண தரைகழுவும் பொருட்களால் அதில் குறிப்பிட்டபடி கழுவினால் போதும்.\n12.குழாயில் வரும் நீரினால் பரவுமா\nகுளோரினால் சுத்தப்படுத்தப்பட்ட கார்ப்பரேசன் தண்ணீரினால் பரவாது. இதுவரை நீரால் பரவியதாக தகவல் இல்லை.\n13.நீச்சல் குளம், தண்ணீர் விளையாட்டுகள் ஆகியவற்றால் பரவுமா\nசரியாக குளோரினால் சுத்திரிக்கப்பட்ட தண்ணீரினால் பரவாது.\n1.அடிக்கடி கைகளை சோப்புநீரால் கழுவவும்.\n2.நன்கு 8 மணிநேரம் தூங்கவும்.\n4.காய்கறிகள், விட்டமின் சத்து மிக்க உணவை உண்ணவும்.\n7.கைகளைக் கழுவாமல் முகத்தருகில் கொண்டுசெல்லவேண்டாம்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 08:43 50 comments:\nசிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்\nஎவ்வளவுதான் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. நம் உடல் நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும். இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.\n1.உட்கார்ந்து யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என. என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள் நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.\n2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும். 1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க. 2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளவும்.\n3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும்.\n4.குடும்ப, அலுவலக,உறவுகள் இப்படி ஏதாவது ஒரு சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்\n5.பெரும்பாலும் மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட் புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.\n6.புகைப்பதை நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம் கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம்.\n7.சிகரெட் ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம் ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம். தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள்.\n8.நிறைய காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம்.\n9.உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின் நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.\n10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது கிடைக்கின்றன.\nநிகோடின் பாட்ச் (nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.\nநினைவி��் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 21:58 43 comments:\nலேபிள்கள்: | சமூகம், deva, அனுபவம் | நிகழ்வுகள்\nபுற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி\nநவீன மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. வியாதிகளும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் நாம் அறிந்தால் நிச்சயம் நாம் அவற்றில் பாதியையாவது நாம் தடுக்க முடியும். இந்த ஊசியைப்போட்டு இருந்தால் எனக்கு இந்தப் புற்றுநோய் வந்து இருக்காதே என்று வருந்தும் நிலை யாருக்கும் வரக்கூடாது.\nபுற்றுநோயைத் தடுக்கும் ஊசி இருக்கிறதா என்று கேட்கிறீர்களா\nபெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயான கர்ப்பப்பைப் புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி இருப்பது நம்மில் பலருக்குத்தெரியாது.\nஆண்டுதோரும் 74000 பெண்கள் இந்தியாவில் இந்த நோயால் இறக்கிறார்கள்.\nஇந்தியாவில் 8 பெண்களில் ஒருவர் உடலில் இந்த வைரஸ் கிருமி இருக்கிறது. எப்போது அது நோயை உண்டாக்கும் என்பது தெரியாது. இவர்கள் நோய் பரப்புபவர்கள்(Carrier) ஆவர்.இது பெண்களிடமிருந்து ஆண்களுக்கு உடலுறவு மூலம் பரவுகிறது. ஆண்களுக்கு ஆணுறுப்பில் புண் போன்றவற்றையும் உண்டாக்குகிறது.\nஇதனைத்தடுப்பதற்காக அனைவருக்கும் கர்பப்பைப் பரிசோதனையும் Pap Smear பாப் ஸ்மியர் என்ற சோதனையும் எல்லா மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.\nநோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி என்ற சிகிச்சை முறையை 2-3 தடவை எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். இது ஒரு குணப்படுத்தக்கூடைய வகைப் புற்றுநோயாகும்.\nH P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.\nஇந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.\nஇதைப் பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவிலேயே 40% பெண்களிடம்தான் உள்ளதாம். நம் நாட்டில் இதைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.\nபோன இடுகையின் அனைத்துப் படத்தையும் சரியாகக் கண்டு பிடித்து சொன்னவர்:\nஇரண்டாவது 7 கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொன்னவர்:\n1 . சூர்யா 2.பிரபுதேவா 3.அ��ின்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:09 28 comments:\nதொடர்ந்து மருத்துவப் பதிவுகளும் விழிப்புண்ர்வுப் பதிவுகளும் போடுவது நம் சங்க விதிகளுக்கு ஒத்து வராது என்பதாலும், அன்பு சங்க நண்பர்களின் வேண்டுகோளினாலும்(போன்,ஈமெயில், மிரட்டல்களாலும்) மொக்கை என்ன போடுவதுன்னு யோசித்து மூளைக்கு வேலை கொடுக்கும் அபாரமான பதிவைக் கண்டுபிடித்துவிட்டேன்.\nசிங்காரவேலன் படத்தில் கமலிடம் பூவிலே குண்டுப்பூ குஷ்பூவின் சின்ன வயதுப் படம் இருக்கும். அதை வைத்து தற்போது குஷ்பூ எப்படி இருப்பார் என்று கண்டு பிடிப்பார்கள்.\nஅதுபோல் இங்கு 11 நட்சத்திரங்களின் படங்கள் கொடுத்துள்ளேன். அது யார் யாருடைய படம் என்று சொல்ல வேண்டும்.\nவிஜய், அஜீத்,சூர்யா,விக்ரம்,மாதவன்,பிரபுதேவா,விஷால்,அசின்ஐஸ்வர்யா ராய்,சரத்குமார், திரிஷா ஆகியோரின் படங்கள்தான் அவை.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 19:58 41 comments:\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி ���டந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் என் பேட்டி\nசக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்\nமூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என...\nபன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்\nஇழந்த காதலை மீட்க 10 யோசனைகள்\nசிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்\nபுற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி\nடயட் கோக், டயட் பெப்ஸி -ஆபத்தானவை\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/tamil-cinema-news/", "date_download": "2019-01-19T02:42:27Z", "digest": "sha1:YKQSN376NJG7HYBQM3BD2OMIWCU2AEKU", "length": 6376, "nlines": 154, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai News Archives - Cinema Parvai", "raw_content": "\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ்...\n’அஜித் என்ற நடிகர்…..’ – விஸ்வாசம் பற்றி வாய்திறந்த இயக்குனர் சிவா\nவிஸ்வாசம் என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில்,...\n’என் கதையில் நான் ஹீரோடா’ – விஸ்வாசம் படம் பற்றி வில்லன் ஜெகபதி பாபு\nநடிகர் ஜெகபதிபாபு விஸ்வாசம்” குழுவில்...\nஇஸ்பேட் ராஜா இதய ராணிக்கு அனிருத் செய்த உதவி\nதமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராகவும்,...\nபேட்ட – விமர்சனம் 4.5/5\nஒரு கல்லூரியில் வாண்ட்டடாக வார்டனாக பணியில்...\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15363.html", "date_download": "2019-01-19T03:17:13Z", "digest": "sha1:Q2H5BKWPTWLZQKCQ7RZVFJ27ZRFCYHPV", "length": 11704, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (15.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப் புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களுக் காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படு வீர்கள். சிறப்பான நாள்.\nரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப் பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமிதுனம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வ மாகப் பேசுவீர்கள், செயல்படு வீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார் கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nகடகம்: மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் முன்கோபத்தை குறையுங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படு வதன் மூலம் வெற்றி பெறும் நாள்\nசிம்மம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்ய மான விவாதங்கள் வரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகன்னி: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியா பாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப��பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகளை யும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தாழ்வுமனப் பான்மை நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nதனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமகரம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தோற்றப் பொலிவுக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம்: மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது வருந்துவீர் கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட் களால் தொந்தரவுகள் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப் படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15440.html", "date_download": "2019-01-19T03:22:05Z", "digest": "sha1:WEIZBBYFZMUE6W7DWD3NUWOWIB5BZ24T", "length": 12080, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (02.01.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத் துங்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் அமைதி நிலவும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம்கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு முதுகு, மூட்டு வலி வந்து நீங்கும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத உதவிகிட்டும் நாள்.\nகன்னி: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இருந்து வந்த சோர்வு, சலிப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதைதெரியும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரின் உணர்வு களைப் புரிந்துக் கொள்ளுங்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்றுசெய்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nதனுசு: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகும்பம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம்செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இருந்துவந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video-thf.blogspot.com/2018/11/", "date_download": "2019-01-19T02:39:53Z", "digest": "sha1:D5VYSJ22GEVI6FD44MGX5S3QXHXWKBHF", "length": 17594, "nlines": 200, "source_domain": "video-thf.blogspot.com", "title": "V1de0-Bl0G: November 2018", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின்குரல் மரபுக்காணொளி: யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்\nகூத்துக்கலையை வளர்க்கும் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல் [அக்டோபர் - 2018]:\nகலைவழி மனிதத்தை வளர்த்தல் என்ற நோக்கில் 1965 ஆம் ���ண்டு அருட்தந்தை மரியசேவியர் அவர்களால் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் துவக்கப்பட்டது, தொடர்ந்து கவின்கலை பயிலகம் என்று பல நுண்கலை வளர்க்கும் பணியை மேற்கொண்டது. திருமறை கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி வழியாக கூத்துக்கலையை சிறப்பாக வளர்த்துவருகிறது இக்கவின்கலை நிறுவனம்.\nஇந்த அமைப்பு போர்க்காலத்தில் சமாதான நோக்குடன் செயல்பட்டது, இலங்கையின் பல்வேறு இனமக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்தியது. அமைதிப் பணியை கலைமூலம் தொடர்ந்து பல்லாண்டுகளாகச் செய்து வரும் பன்மொழிப் புலவர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களின் சீரிய பணியைப் பாராட்டி மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி அவர்கள், அமைதிக்கான ஜனாதிபதி விருதினை 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு அளித்துக் கௌரவித்தார்.\nநிறுவனர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களுடனும், அவரோடு இன்று இணைந்து செயல்படும் இளம் ஆய்வாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கூத்துக் கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல். போர்க்காலத்திலும் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் திருமறை கலாமன்றம் செயல்படுத்தியமை குறித்து விரிவாக இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படுகிறது. சில பாடல்களும் பாடப்படுகின்றன.\nஇந்த மண்ணின்குரல் மரபுக்காணொளி பதிவிற்கு உதவிய பன்மொழிப் புலவர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nயூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:\nகந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்களுடன் ஒரு வரலாற்றுப் பதிவு\nஇலங்கையின் மிகப் புராதன குடியிருப்பு மையமான கந்தரோடை, வடயிலங்கையில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடம். தொல்லியல் திணைக்களம் இதன் தொடக்க காலம் ஆதி இரும்புக் காலமாகவும், பின்னர் பெளத்த சமய இடமாக வளர்ந்தது எனவும் காட்டுகிறது. தமிழக பௌத்தம் இதன் வளர்ச்சியில் கணிசமாகப் பங்காற்றியுள்ளது. ஆகவே இது குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெளத்த ஆதரவில் வளர்ந்ததாகக் கருதப்படுவதில்லை. தமிழகம் சீனம் ஆகியவற்றுடன் தொடர்பில�� இருந்த பகுதி கந்தரோடை, ஸ்ரீலங்கா. பாளி இலக்கிய மொழியாகவும், பிராகிரதம் கல்வெட்டு மொழியாகவும் இருந்தது. மகாவம்சமும், பின்னர் சூலவம்சமும் இதன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. பின்னர் சிங்கள மொழி ஆதிக்கம் பெற்றாலும், பாளி மொழி பௌத்தத் துறவிகளாலும், பல்கலைக்கழகம் வழியாகவும் இன்றும் புழக்கத்தில் உள்ளது. தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காததால், பின்னர் புத்தரின் உடலுறுப்புகளை வைத்து ஸ்தூபிகள் கட்டப்பட்டதா ஐதீக அடிப்படையில் நம்பப்படுகிறது, ஆயினும் அறிவியல் முறையில் இது உறுதிப்படுத்தப் படவில்லை.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி -வரலாற்றுப் பதிவு பதிவுக்காக கந்தரோடை - புராதன பௌத்த சின்னங்கள் குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.\nஇந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nயூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:\nகந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவு: கந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்களுடன் ஒரு வரலாற்றுப் பதிவு\nஇலங்கையின் மிகப் புராதன குடியிருப்பு மையமான கந்தரோடை, வடயிலங்கையில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடம். தொல்லியல் திணைக்களம் இதன் தொடக்க காலம் ஆதி இரும்புக் காலமாகவும், பின்னர் பெளத்த சமய இடமாக வளர்ந்தது எனவும் காட்டுகிறது. தமிழக பௌத்தம் இதன் வளர்ச்சியில் கணிசமாகப் பங்காற்றியுள்ளது. ஆகவே இது குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெளத்த ஆதரவில் வளர்ந்ததாகக் கருதப்படுவதில்லை. தமிழகம் சீனம் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த பகுதி கந்தரோடை, ஸ்ரீலங்கா. பாளி இலக்கிய மொழியாகவும், பிராகிரதம் கல்வெட்டு மொழியாகவும் இருந்தது. மகாவம்சமும், பின்னர் சூலவம்சமும் இதன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. பின்னர் சிங்கள மொழி ஆதிக்கம் பெற்றாலும், பாளி மொழி பௌத்தத் துறவிகளாலும், பல்கலைக்கழகம் வழியாகவும் இன்றும் புழக்கத்தில் உள்ளது. தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காததால், பின்னர் புத்தரின் உடலுறுப்புகளை வைத்து ஸ்தூபிகள் கட்டப்பட்டதா ஐதீக அடிப்படையில் நம்பப்படுகிறது, ஆயினும் அறிவியல் முறையில் இது உறுதிப்படுத்தப் படவில்லை.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் - மரபு காணொளி -வரலாற்றுப் பதிவு பதிவுக்காக கந்தரோடை - புராதன பௌத்த சின்னங்கள் குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.\nஇந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nயூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:\nதமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.\nபங்களிக்க விரும்புவோர் தொடர்பு கொள்க\nகந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்\nகந்தரோடை, ஸ்ரீலங்கா - புராதன பௌத்த சின்னங்கள்\nதினம் ஒரு இலக்கியம் அறிவோம்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/spot-report-from-antony-film-audio-funtion/", "date_download": "2019-01-19T02:59:05Z", "digest": "sha1:4D7LQYWAHFNLP5PF3OYTMLVZ4JCUJMK7", "length": 11122, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்பாட் ரிப்போர்ட்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்பாட் ரிப்போர்ட்\nஇயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண்டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) .. இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ” ,நிஷாந்த் ,வைசாலி ,நடி���ை ரேகா ,சம்பத் ராம் ,’வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.\nஇவ் விழாவில் பேசிய S .A சந்திரசேகர் பேசியவை ” இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார்.\nஇந்த விழாவில் ஜெயசித்ரா பேசிய போது ” படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர். இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் .தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என பேசினார்.\nஇந்த விழாவில் ” வெப்பம் ராஜா ” பேசிய போது, “’ படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர் .இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார்.19 வயது உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார்.ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பண்ணியிருக்கார்.,PC ஸ்ரீ ராம் அவைகளை போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை , மேலும் .படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம்.கண்டிப்பா அவர் மிக பெரிய நடிகராக வருவார்.ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ஆண்டனி படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை பண்ண முடியும்.மிக சிறப்பாக செய்து உள்ளார் ” என பேசினார்.\nவிழாவில் நடிகை ரேகா பேசும் போது ” மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள்.படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும்.ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை ‘ என்றார்.\nவிழாவில் இயக்குனர் குட்டி குமார் ” இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி. இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம். ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்.இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.பூமிக்கு மேல்,மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்க பட்டு உள்ளது.\nஉயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த்.மேலும்படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.ரொம்ப நல்லாவே மியூசிக் பண்ணிருக்காங்க’ என பேசியுள்ளார்.\nஇசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி.இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம்.வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என பேசினார்.\nPrevபெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nNextஇப்ப இன்னா சொல்லுவீங்கோ.. இப்ப இன்னா சொல்லுவீங்கோ பிஜேபியின் எடியூரப்பா கர்நாடகா முதல்வர் ஆகிறார்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது\nசர்வதேசஅளவில் நடைபெறும் பிரச்சனையை பற்றி பேசப் போகும் ‘விஜய்சேதுபதி’\nரிசர்வ் பேங்க்-கில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு\nபார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்\nஅநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்\nமும்பையில் மீண்டும் பார்களில் பெண்கள் பலான ஆட்டம் ; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nதமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதை மயக்கம் – வைரமுத்து வேதனை\nநாம் கொடுத்து மகிழ்ந்த வள்ளல்களின் வழி வந்தவர்கள் – எடப்பாடி & பன்னீர் பெருமிதம்\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணைப் பட்டியல்\n“சார்லி சாப்ளின் -2 – இம்மாதம் 25 ம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/blog-post_299.html", "date_download": "2019-01-19T01:53:59Z", "digest": "sha1:VKBBLXCOGCFEPD6QNSN4L25ELJ36R4J5", "length": 58115, "nlines": 1974, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தரவரிசைப் பட்டியல்வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தரவரிசைப் பட்டியல்வெளியிடக் கோரி ஆர்ப்பாட்டம்\nகடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசியர்களுக்கான தகுதித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல��� 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 7.4 லட்சம் பேர் எழுதினர்.தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூலை 24 -ஆம் தேதி நடைபெற்றன.ஆனால், இந்தத் தேர்வுகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடவில்லை. இதையடுத்து, தரவரிசைப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்; தேர்ச்சிக்கான சான்றிதழை வழங்க வேண்டும்; புதிய ஆசிரியர்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 2017 -ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய தேர்வர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறும்போது, \"எங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் கே.நந்தகுமாரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கியுள்ளோம்.அப்போது இரு மாதங்களில் தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கவும், தரவரிசைப்பட்டியல் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்' என்றனர்.\nஏண்டா டேய் 5 வருசமா கத்திக்கிட்டு இருக்கோம் எங்களுக்கே இன்னும் தரவரிசை பட்டியலும் பணி நியமனமம் தரவில்லை தேர்வெழுதி 1 வருடம் கூட முழுசா ஆகலை உங்களுக்கு அதுக்குள்ள வாடா டேய்\nஅவங்க கத்துனா ஒரு நியாயம் இருக்கு நீங்க எதுக்கு கத்திடட்டு இருக்கிங்க 13000 போஸ்ட்ங் போட்ட பிறகும்....\nஅமைச்சர்தான் உங்களுக்கு 50-50 தருவதா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் சொல்ராங்களே உண்மையா\nசெந்தில் கவுண்டமணி ஜோக் தான் நியாபகத்துக்கு வருது, கரண்ட் கம்பத்துல நீங்க 7 வருஷம் இல்ல, 700 வருசத்துக்கு காத வச்சுட்டு நின்னாலும், கரண்ட் போற சத்தம் கேக்கவே கேக்காது, முன்னாடி வச்சா என்ன பின்னாடி வச்சா என்ன, எல்லாமே வேஸ்ட் தான்.\nகவலைபடாதீர்கள் சகோதரா.உங்களுக்கும் ஒரு காலம் வரும்....\n2013 க்கு 13ஆயிரம் போட்டாச்சி பிறகு ஏன் ஒப்பாரி\n2017 தேர்வர்களுக்கு 2 மாதத்திற்குள் சான்றிதழும் தரவரிசை பட்டியலும் வெளியிட உறுதி..\nஅமைச்சர் 2013க்கு பாதி;2017க்கு பாதி என சொன்னதே சொல்வாங்களே . உண்மையான தகவலா\nஇல்லை அனைவரும் கலந்து வெய்ட்டேஜ் தரவரிசைப்படியே\nநான் 2013 பாஸ் பண்ணிருகேன்.2017லேயும் பாஸ் பண்ணிருக்கேன்.போஸ்டிங் ப��டு வாங்களா மாட்டாங்களானு டவுட்ல எல்லாரும்\n2018 டெட் தேர்வுக்கும் படிக்க ஆரம்பிக்கவா\nஆர்பாட்டத்திற்கு பக்கபலமாக நின்ற TNTET WINNER - 2017 குழுவினர் மற்றும் ஒத்துழைப்பு தந்த அனைத்து தேர்வர்களுக்கும் துணை நின்ற ஊடகத்தினருக்கும் வலியுறுத்திய விஜயகாந்த் அவர்களுக்கும் நன்றி நன்றி..\nஇனி அனைத்து தரப்பிலும் 2017 தேர்வர்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nபேசினோம்.. ஏப்ரலில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்வதாக கூறினார்\nஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும்,துணை நின்ற ஊடகங்ளுக்கும் மற்றும் எங்களுக்காக குரல் கொடுத்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்..\nேபாராட்டம் நடத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..\nஅப்போ உங்களை வைத்து 3000 போஸ்டிங் போட்ட பின் மறுபடியும் போஸ்டிங் போட சொல்லி கேட்கமாட்டீங்க அப்படித்தானே\n2017க்கு இந்த 3000 போஸ்டிங் போட்ட பிறகு அடுத்த பணிநியமனத்தில் முன்னுரிமை எதுவும் கேட்க மாட்டார்கள்.2018 க்கு போடட்டும் என்று விட்டு விடுவார்கள்.வேலை கிடைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வெழுதி தங்களது திறமையை நிரூபித்துக்கொண்டே இருப்பார்கள்.2013மாதிரியே அடுத்தும் உங்களுக்கு நிகழத்தான் போகிறது.அதை அனுபவபூர்வமாக உணரும்போதுதான் அந்த வலி தெரியப்போகிறது.2013க்கு அப்புறம் தேர்வே நடத்தாமல் எங்கள் வயதை வீனடித்ததற்காகத்தான் நாங்கள் இதை கேட்க வேண்டியதாயிற்று.2013க்கு ஒரு வாரத்தில் நல்ல செய்தி என சொல்ல வேண்டிய அவசியம் என்ன பெரிய அளவிலான பாதிப்படைந்தவர்கள் என்று தெரிந்ததால்தான் அவ்வாறு கூறினார்\n2013ல் தேர்ச்சி பெற்றோருக்கு ஒரு வார காலத்தில் நல்ல செய்தி வரும் என ஏன் கூறினீர்கள் ஏன் எங்களை இப்படி வாக்கு கொடுத்து ஏமாற்றுகிறீர்கள் என்று 2013ல் தேர்ச்சி பெற்றோர் அமைச்சரிடம் கேளுங்கள்.ஆளாளுக்கு குடைச்சல் குடுத்தால்தான் ஒரு தெளிவான பாதையை இந்த நாய்கள் வகுக்கும்.அதுவரை மயிராய் புடுங்கி கொண்டுதான் இருப்பார்கள்.இல்லையெனில் ஆசிரியர் நியமனத்தில் நிரந்தரமான தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் அது எந்த ஆட்சி வந்தாலும் மாற்றக்கூடாது என கோர்டில் கேஸ் போடுங்கள்.ஒரு வேளை நீதிபதி நேர்மையான பெற்றோருக்கு பிறந்திருந்தால் இது செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.இல்லையெனில் தொடர்ச்சிய���க ஊழல் செய்ததால் டி ஆர் பி மீது குண்டு வீசப்பட்டது என்ற செய்தியையாவது வர வையுங்கள்.அன்பா சொன்னா எவன் கேக்குறான்.அடிச்சாதான் கேக்குறான்.\n765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்\nகணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி\n765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்\n765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்\n765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன\nமேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு\nB.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் அறிந்து கொள்ள 🏻\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்ட��த் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News : பொதுத்தேர்வு முடிந்ததும்13,000 ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் பள்ளிச்சீருடைவழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும...\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத...\nஇன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழ...\nஅரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளி...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஆக்டிவேட் செய்வது எப...\nமாணவர்கள் குறைந்த தொடக்க/நடுநிலைப் பள���ளிகளை வரும் ...\nஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்.\nம.பி. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு\n12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு...\nஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nஏற்கெனவே வருமானவரி கணக்கு தாக்கல் செய்த அரசு ஊழியர...\nபுதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில்பயிற்சி\nசர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ...\n'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இட...\nதமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதபாடத்...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிற...\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nஅரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்க...\nஉதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்\n12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்...\nகூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\nஅரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவ...\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சே...\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ...\nசி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\nD.A :ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்தியரசு ஊழியர...\nமே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு பகுதிநேர ஆசிரியர...\nDSE -10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பின் , இனிஷியல் , ப...\nCBSE மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம்\nDSE - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த ...\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nமதிப்பீட்டை உயர்த்தும், 'ஸ்மார்ட் கார்டு'; வரும் க...\nஅனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாடுகள் முடங்கும் அப...\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரி...\nகேரளாவில் தொடரும் புரட்சி.... சான்றிதழில் ஜாதி, மத...\nஅங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு...\nபோட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி: கல்வி ...\nநலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்...\n'NEET' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு\nதேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டு���்து...\nமுதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்\nPG TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு பின்...\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களும...\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில்...\nCBSE அறிவிப்பு :10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு ...\nஅனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் : அமைச்ச...\n+2 விடைத்தாள் திருத்தும் பணியின் போது உள்ளிருப்பு ...\nஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு...\nமருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்\nபள்ளிகளில் புதிய பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு 10 ந...\nபகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரிகளின் கோரிக்கை மாநாடு\nDEEO அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்.\nஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரைகூடுதலாக தேர்வு பணி ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் ...\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்\nவேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோ...\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்ப...\nவருமான வரித்துறை புது அறிவிப்பு\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nஅரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் 31 ந்தேதி சம்பளம் ...\nநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ...\nபிளஸ்-2 பொருளியல் வினாத் தாள் கசிவு\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்...\n10, 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிட...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில்ஒரே நேரத்தில் 4 போரா...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு\nமாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வே...\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=11966", "date_download": "2019-01-19T02:26:16Z", "digest": "sha1:IQGRADLJVIPPFKZGDRNVO2KJCVJIQGOF", "length": 14024, "nlines": 130, "source_domain": "www.namathueelanadu.com", "title": "சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண��டும் – அனந்தி\nசவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி\nமுப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nயுத்தக்குற்றவாளியாக முன்னிறுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர் பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அழிக்கின்றது.\nமுள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த இந்த யுத்தக்குற்றவாளியை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி நியமித்திருப்பது என்பது நாட்டில் யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளது.\nஅண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவித்து யுத்தக் குற்றங்களுக்கும் உள்ளக விசாரணை போதும் என்ற நிலைப்பாட்டை அரசு ஏற்படுத்துகின்றது.\nஇருப்பினும் தமிழர்கள் யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையையே வேண்டி நிற்கின்றார்கள். இந்த நிலையில் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தமிழ் மக்களுக்கு யுத்தக் குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் இடைக்காது என்பதையே காட்டி நிற்கின்றது.\nகடந்த காலங்களில் வெளிநாடுகளிற்குச் செல்லும் போது எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்த போது இன்று அவரை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.\nநல்லாட்சி, நல்லிணக்கம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத யுத்த இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது.\nயுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வரையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் ஒருபோதும் இயலாது. சவேந்திர சில்வாவினுடைய நியமனம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்கின்ற, வெறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது.\nஇந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை உண்மையில் வெல்ல வேண்டுமாக இருந்தால் யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.\nPrevious articleஎந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காது ஒரு வருடத்தை வெறுமையாக கடத்திய OMP\nNext articleசவேந்திர சில்வா நியமனம் ; சுயாதீன விசாரணை வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\nவிடுதலைப்புலிகளை நினைவுபடுத்தி வல்வை வானில் பறந்த பட்டங்கள்\nயுத்தக்குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவின் கொலைமிரட்டல் வழக்கு மீண்டும் நீதிமன்றில்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,459 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 3,986 views\nஎம்மைப்பற்றி - 3,673 views\nஇருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார் எவர் எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்”-உருகவைக்கும் தாயின் கண்ணீர்- வீடியோ உள்ளே - 2,392 views\nநீதி கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் திரண்ட தமிழர் - 2,178 views\n‘கப்பலில் ஏறிய அப்பா இன்னும் வீடுவந்து சேரவில்லை’ - 1,957 views\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஒரே இரவில் ஆட்சியைக் கவிழ்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/food-agriculture?categoryType=ads&categoryName=Food+%26+Agriculture", "date_download": "2019-01-19T03:11:20Z", "digest": "sha1:OTYBNPYFH5VZPE73YOWX7JJDHDPFFX6H", "length": 7773, "nlines": 193, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் உணவு மற்றும் விவசாயப் பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்577\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்177\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்40\nகாட்டும் 1-25 of 1,244 விளம்பரங்கள்\nஇலங்கை உள் உணவு மற்றும் விவசாயம்\nஅம்பாறை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகொழும்பு, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகளுத்துறை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகொழும்பு, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nமொனராகலை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாறை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅம்பாறை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகுருணாகலை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகுருணாகலை, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/04/%D8%A7%D9%84%D8%AA%D8%B9%D8%A7%D9%88%D9%86-%D9%88%D8%A7%D9%84%D8%AA%D9%86%D8%A7%D8%B5%D8%B1-%D9%88%D8%A7%D9%84%D8%AA%D8%B1%D8%A7%D8%AD%D9%85/", "date_download": "2019-01-19T01:52:15Z", "digest": "sha1:KK7JEG7HKBIKWJP5Y73FGYXVEOZBDDIR", "length": 23258, "nlines": 317, "source_domain": "lankamuslim.org", "title": "التعاون والتناصر والتراحم | Lankamuslim.org", "raw_content": "\nமார்ச் 4, 2018 இல் 10:13 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமாம் \nமாகாணசபைத் தேர்தல் தொகுதி: முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nபிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅக்கரைப்ப���்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\n'மும்மொழி இலங்கை' செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது\nமனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கிறதாம்\nஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் : இலங்கை இந்து சம்மேளனம்\nபுதிய நகல் யாப்பு – பாகம் 2\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு\nவன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு காணி வழங்க ஆளுநர் மறுப்பு\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’\nதுறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு\nபொய்யான செய்தி, கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்\nநாட்டில் போதை மற்றும் புகையிலை பயன்பாட்டால் ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு\n« பிப் ஏப் »\nமாவனெல்லை சிலை உடைப்பு சந்தேகநபர்கள் 7 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிப்பு lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/OiHcgQHyc2 1 day ago\nதமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தனங்களை தமிழ் த��சியக் கூட்டமைப்பு செய்கிறதாம் lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/CHHjCsgSwQ 1 day ago\nஅக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் கைது lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/ni7XyqByTh 1 day ago\n‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ lankamuslim.org/2019/01/17/%e0… https://t.co/a7w0suqCvT 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906028", "date_download": "2019-01-19T02:55:09Z", "digest": "sha1:GHWEMSTLDQGT74AQIPQWIVQDOLCMKMVQ", "length": 6840, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாயிக்கு கத்தி வெட்டு: ஒருவர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாயிக்கு கத்தி வெட்டு: ஒருவர் கைது\nபண்ருட்டி, ஜன. 11: பண்ருட்டி அருகே புலவனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தர்மலிங்கம் (45).. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த உறவினர் பெரியசாமி மகன் தினகரன் (47) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தர்மலிங்கம் தனது நிலத்துக்கு ஏர் ஓட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த தினகரன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் தர்மலிங்கத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த தினகரன், தர்மலிங்கத்தை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் வலது கையில் 2 விரல்கள் துண்டானது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் வழக்குப்பதிந்து தினகரனை கைது செய்தார். தலைமறைவாக உள்ள அவரது மனைவி சாந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.\nகாட்டுமன்னார்கோவிலில் மின்தடை எதிரொலி பொங்கல் பரிசு பெற திரண்ட மக்கள்\n200கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nவளர்ச்சி மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்\nமணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nசிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம்\nபுவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nஓடும் பேருந்தில் பல்கலை மாணவியிடம் தகராறு\nசிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா\n× RELATED டெல்லி அருகே சிக்னலில் நின்ற துரந்தோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2100249", "date_download": "2019-01-19T02:13:15Z", "digest": "sha1:XXBPEHBG6CESTIJI3QLHIS7ZX2JWSQM7", "length": 25891, "nlines": 162, "source_domain": "m.dinamalar.com", "title": "பலாத்கார புகாரில் பேராயருக்கு சம்மன் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபலாத்கார புகாரில் பேராயருக்கு சம்மன்\nமாற்றம் செய்த நாள்: செப் 12,2018 16:54\nதிருவனந்தபுரம்: பலாத்கார புகாருக்குள்ளான பேராயருக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nகேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதி கிடைக்க வலியுறுத்தி, சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டில்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலாத்காரம் செய்தார். . தற்போது நான் புகார் கொடுத்துள்ளேன். பேராயர் முலக்கலை நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.\nகன்னியாஸ்திரியின் சகோதரர் கூறுகையில், பேராயர் முல்லக்கல், மற்றும் இரண்டு பேர் எனது நண்பரை அணுகி, பலாத்கார புகாரை திரும்ப பெற்று கொண்டால் ரூ.5 கோடி தருகிறோம் என தெரிவித்தனர் என்றார்.\nபலாத்கார வழக்கு நாளை(செப்.,13) கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேராயரிடம் விசாரணை நடத்தப்பட்டதா, அதன்பிறகு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. இதனையடுத்து, இன்று(செப்.,12) போலீசாரின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. வரும் 19ம் தேதி ஆஜராகும்படி பேராயருக்கு சம்மன் அனுப்புவது என இதில் முடிவு எடுக்கப்பட்டது.\nகடந்த மாதம் போலீசார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், 2014 மே முதல் 2016 செப்., வரை பேராயர் தனது பதவியை பயன்படுத்தி ���ல முறை கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர்.\nகடந்த மாதம் ஜலந்தர் சென்று பேராயரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் தெரிவித்த தேதிக்கும், கன்னியாஸ்திரி தெரிவித்த தேதிக்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தனர்.\nபேராயருக்கு ஆதரவு தெரிவித்த ஜலந்தர் டயோசிஸ், கன்னியாஸ்திரி பழிவாங்கும் நோக்கில் புகார் தெரிவித்துள்ளார். தனது கணவருடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பு உள்ளதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். இது குறித்து பேராயர் விசாரணை நடத்தியதால் அவர் புகார் கூறியுள்ளார். கன்னியாஸ்திரி குறிப்பிட்ட தேதியில், பேராயர் குருவிலாங்காடு பகுதியில் தான் தங்கியிருந்தார். முதல்முறை பலாத்காரம் செய்யப்பட்ட பின் ஏன் அவர் புகார் கூறவில்லை. தேவாலயத்திற்கு எதிராக சதி செய்பவர்கள், கன்னியாஸ்திரிகளை தூண்டிவிட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் பின்னணியில் பலர் உள்ளதாக கூறியுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇந்த கேஸு கடைசியில் புஸ்ஸுன்னுதான் போகும்... Church is very powerful ... கன்னிகாஸ்திரீகள் தாய் மதம் திரும்புவது நல்லது... அவர்களுக்கு அங்கு நியாயம் கிடைக்காது...\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nPrima facie evidence (முகாந்திரம்) இருந்தா சட்டுபுட்டுனு charge sheet ட்ட file பண்ணி சாரணைய ஆரமிங்கப்பா... எதுக்கு இவ்ளோ இழுத்தடிக்கறீங்க...\nதமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா\nபாதிரியார்கள் பணி பிற மதத்தினர்களை காசுகொடுத்தல், கவர்தல், கற்பழித்தல், காணாமல் செய்தல், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த பெருமளவு பணம் இந்த பாவாடைகள் மூலமாக வந்து கொண்டு இருந்தது இப்போது தடை செய்யப்பட்டதால் கூவுறானுக பாருங்க சத்தம் காதை பொளக்குது ஆனாலும் மோடி ஒழிக கோசம் வருதே\nகிறிஸ்தவர்கள் ஊர் பூராவும் இதே வேலையைத் தான் செய்கிறார்கள். ரெகுலராக சர்ச்சுக்கு வரும் பெண்களை அதுவும் கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை தெரிந்து கொண்டு பல தில்லாலங்கடி வேலைகளை செய்கின்றனர்.\nநம்ம ஊர் சட்டம் நீதி மேல் நம்பிக்கை போய்விட்டது... எனவே நேரா வாடிகன் கிட்டே முறையீடு.\nஅவர்களும் உணர்ச்சி உடையவர் தான் எந்த பெண்ணிற்கும் உடல் உறவு இன்பந்தான் இது இயற்கைதான் . எப்படியும் கடவுள் மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கை அவர்களிடம் மிகவும் உண்டு\nஆ ஊ னா ட்ரெண்���ிங்ல உடுறோம் உடுறோம் ன்னு கூவுற மடயனுக இப்போ விடுங்கடா ட்ரெண்டிங்ல. உடு. உலக ட்ரெண்டிங்ல உடு, உட்டு பாரு... டேய் உங்க ட்ரெண்டிங் எல்லாம் பி.ஜே.பி யை பார்த்தா மட்டும் தாண்டா. இவனுக யாரும் நியாத்தை பேச வரவனுக இல்லை. அந்த நியூஸ்ல பி.ஜே.பி இருந்தா உலகமே தீ புடிச்ச மாறி ஏத்தி விட்டு ட்ரெண்டிங் ஆகுறோம்பானுக. பி.ஜே.பி இல்லேன்னா அவன் அவன் மூடிட்டு போயி அவன் அவன் வேலையை பார்ப்பானுக. இப்போவாது கொஞ்சம் கொஞ்சமா மக்கள் புரிஞ்சுக்கோங்க.\nஅதெல்லாம் எனக்கு தெரியாது. இப்போ வந்து இந்த ஆமைக்கறி பய, பாரதிராஜா பொங்கணும், கிஸ்னாயில் ஊத்தி கொழுத்திகிட்டு உசிரே குடுக்கணும். சும்மா டி.வி ல வேணும்னே போட்டு போட்டு வெறி ஏத்தி கிட்டே இருக்கணும். ஏன் அமைதியா இருக்கானுங்க இப்போ ஏன் காட்டு எருமை மாறி கத்த மாட்டேங்கிறானுக\nநேற்று ஒரு கன்னியாஸ்திரி கேரளாவில் கிணற்றில் இறந்து கிடந்தார். இதை ஏன் ஊதி ஊதி பெரிதாக்காமல் கமுக்கமா அமுக்கிட்டாய்ங்க கற்பழிச்சு செத்தா ஏதோ ஒரு வகைல பா.ஜ.க, அல்லது மோடி பேரு வருகிற மாறி செய்தி போட்டால் தான் ஊரெல்லாம் டி.வி ல போட்டு கிழிப்பாங்க போல.\nபெரியாரும் இந்த பேராயரும் ஒன்னு ... இதை அறியாதவங்க வாயில மண்ணு ...\nதமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா\nகன்னியாஸ்திரிகள் இரவு நேர பிரார்த்தனை என்ற பெயரில் நடு இரவில் தேவாலயம் வர அனுமதிக்கப்பட்டனர். எதற்காக தமிழக ஊழல் கட்சி தொடர்ந்து பாதிரியார்களுக்கு ஆதரவாக உள்ளது\nபலாத்கார புகழ் என்று தலைப்பு இருந்திருக்கவேண்டும்\nபேராயர் பிராங்கோ, பிராங்கா உண்மையை சொன்னா போலீஸாரிடம் இருந்து தப்பிக்கலாம்\nநாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nகுற்றம் செய்த இந்து சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் குற்றம் செய்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்கவே முடியாது. கிறிஸ்தவ மதத்தில் பிஷப் என்பவர் சர்வ வல்லமை பொருந்தியவராக கருதப்படுகிறார்...\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nபாவம். புராடஸ்டண்ட் பாதிரிகள் ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்கிறார்கள் . பாவமன்னிப்பு அதிகாரமும் இல்லை. ஈவாங்கலிஸ்ட் வியாபாரமும் அதில் நடப்பவையும் வேறு கதை.\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nஇவனை மட்டும் குறை கூறி என்ன பயன் சில வக்கிரறர்கள் எல்லா இதிலும் இருக்கிறார்கள்....\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nபெண் ப��லீஸ் தான் விசாரணை செய்யவேண்டும் என்பாரோ பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் அதுவரை ஜாலி\nதிருமுருகன் காந்தி என்றவன் எப்ப பார்த்தாலும் ஹிந்துக்களை பற்றி கண்ணா பின்னாவென்று உளறி கத்தி கொண்டிருப்பனே எங்கே அவன் \n\\\\கணவருடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பு உள்ளதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்//..... புகார் தெரிவித்த பெண்ணின் நிலை என்னவானது..... இவங்க சாமி கும்புட போறாங்களா இல்ல நாட்டாமக்கிட்ட பிராது கொடுக்க போறாங்களா..... இவங்க சாமி கும்புட போறாங்களா இல்ல நாட்டாமக்கிட்ட பிராது கொடுக்க போறாங்களா\nபேராயருக்கு ஆதரவு தெரிவித்த ஜலந்தர் டயோசிஸ், /// இவரு எத்தனை பேரை.ஹிந்து போலி சாமியாருங்கள்ளாம் இவனுங்க கிட்ட நெறய கத்துக்கணும்..எனக்கு ஒரு ஆடியோ கிடைத்தது..அந்த பாதிரி ஒரு நல்ல குடும்ப பெண்ணை புருஷனுக்கு தெரியாம சர்ச்சுக்கு வர சொல்றது என்ன.ஹிந்து போலி சாமியாருங்கள்ளாம் இவனுங்க கிட்ட நெறய கத்துக்கணும்..எனக்கு ஒரு ஆடியோ கிடைத்தது..அந்த பாதிரி ஒரு நல்ல குடும்ப பெண்ணை புருஷனுக்கு தெரியாம சர்ச்சுக்கு வர சொல்றது என்ன அந்த பொண்ணு ரொம்ப தூரம் ஃபாதர் அப்படீங்குது..இவன் அதுக்கென்ன இங்க இருக்குற வீட்ட உனக்கே குிடுக்குரேங்குறான் ... ஹாஹாஹா..போங்க போயி உங்க பொண்டாட்டி புள்ளைங்கள இந்தப்பாவிங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க..முடிஞ்சா சர்ச்சுக்கு போகாம வீட்லயே கும்புடுங்க\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nபேராயர் இனி திருமணம் செய்து கொள்ளுங்கள் , ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுங்கள்.\nகருமம். தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளி வரும் போலிருக்கிறதே. இவன் பேராயரா பேய்ராயரா\nதினகரன் - ஸ்டாலின் பகிரங்க மோதலின் பின்னணி\nவிலையை குறைக்காமல் ஏமாற்றும் ஓட்டல்கள்; ஜி.எஸ்.டி., குறைத்தும் ...\nவிரைவில் விவசாயிகள் நலன் காக்க புதிய திட்டம்: பா.ஜ.,\nஇன்றைய (ஜன.,19) விலை: பெட்ரோல் ரூ.73.41; டீசல் ரூ.68.83\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icliniq.com/ta/", "date_download": "2019-01-19T03:11:01Z", "digest": "sha1:OQ6FLFYJ7MUTXJSTD4THY55DQATGFSBM", "length": 9288, "nlines": 112, "source_domain": "www.icliniq.com", "title": "இணையம் வழி மருத்துவ ஆலோசனை பெறுக - ஐகிளினிக் (iCliniq) இந்தியா", "raw_content": "உள் நுழை பதிவு செய்\nஇணையம் வழி மருத்துவ ஆலோசனை பெறுக\n• 2500'கும் மேற்பட்ட மருத்துவர்கள், 80'கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ பிரிவுகளில்.\n• விரைவு மருத்துவ ஆலோசனை மற்றும் இரண்டாவது மருத்துவ கருத்து சேவைக்கு சிறந்தது.\n• வீட்டிலிருக்கும் சவுகரியத்தில் மருத்துவ ஆலோசனை.\n• இந்த சேவை அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பானது.\nஉங்கள் முதல் கேள்வி இலவசம்\nமருத்துவர்கள் உங்கள் கேள்வி தொலைபேசியில் காணொளியில் கட்டுரைகள் Answers Tools Lab Tests\nநேர மிச்சம் . பயணம் தவிர்ப்பு . உங்கள் வீட்டிலிருந்தபடியே\nமனநலம், பாலியல், ரேடியோலஜி, தோல், மகளிர் மற்றும் தாய் சேய்நலம், புற்றுநோயியல் போன்ற 80'கும் மேற்பட்ட பிரிவுகளில் மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறோம்.\nஇந்த சேவை 2500'கும் மேற்பட்ட உலகளாவிய கைதேர்ந்த மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகிறது.\nகுறிப்பாக அயல் நாடுகளில் வாழ்வோருக்கு மிகவும் பயனளிக்கிறது.\nஉங்கள் முதல் கேள்வி இலவசம்\nDr. ஃபைசல் அப்துல் கரீம் மாலிம்\niCliniq is #1 மருத்துவ ஆலோசனை பெறும் தளமாக திகழ்கிறது\nஉங்கள் மருத்துவ கேள்விகளை எங்கள் மருத்துவர்களுடன் பகிருங்கள். உங்கள் ஒவ்வொரு கேள்விகளுக்கும் மிகவும் தேர்ந்த மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்படும்.\nஎங்கள் மருத்துவர்கள் இந்த சேவையில் 24/7 ஆக ஈடுபட்டுள்ளார்கள்.\nஅயல்நாடு வாழ்வோர் மற்றும் பயணிகளுக்காக\nஅயல் நாட்டில் வாழும் நம்மவருக்கு மிகவும் சிரமமான ஓன்று நல்ல மருத்துவ ஆலோசனை பெறுவதுதான்.\nஇந்த சேவை அயல் நாட்டில் வாழ்வோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒரு ப்ரீபெய்ட் கார்டை வாங்குவதின் மூலம் இந்த சேவையை 25% முழுமையாக சலுகையில் பெறலாம்.\nதங்களுக்கு விருப்பமான மருத்துவரை தெரிவு செய்யவும்\nஉபரி நேரத்தில் நோயாளிகளின் கேள்விகளுக்கு இணையம் மூலம் பதிலளித்து இணைய வருமானம் மற்றும் உங்கள் தர அடையாளத்தை உயர்த்தலாம்.\nஉங்கள் இணைய அடையாளம், தொழில்ரீதியான தர அடையாளம் மற்றும் நோயாளிகளின் பரிந்துரைகளை அதிகரிக்கலாம்.\nஉலகெங்குமுள்ள நோயாளிகளை ஒரேயிடத்தில் சந்திக்கலாம். எடுத்துக்காட்டாக US, UK, India and UAE.\nஉங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை உலகெங்குமுள்ள பயனாளர்களுக்கு வெளியிடலாம்.\nநோயாளிகள் எங்கேயோ, மருத்துவர்கள் அங்கே இருக்க வேண்டும்\niCliniq 'ஐப்பற்றி ஊடகங்களில் சொல்லப்பட்டவைகளை காண்க\nSite Map மருத்துவர்கள் கட்டுரைகள் கே&ப Medical Qases Tools வலைப்பதிவு வேலை\nவிதிமுறை தனியுரிமை கேள்விகள் எங்களை பற்றி ஊடகம் தொட��்பு Support Review Tweets\n2011 - 2019 © ஐகிளினிக் (iCliniq) - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை view mobile version\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/131479-777-sambar-mix-exclusive-deal.html", "date_download": "2019-01-19T01:53:22Z", "digest": "sha1:XIJQVGPSVB3ADX5LBN23M3CO5O6ZEO7C", "length": 14875, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "சுவையான 777 டிபன் சாம்பார் செய்வது எப்படி? - Exclusive Deal | 777 Sambar Mix - Exclusive Deal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:32 (20/07/2018)\nசுவையான 777 டிபன் சாம்பார் செய்வது எப்படி\nவிகடன் வாசகர்களே, உங்களுக்கு \"20% தள்ளுபடி\"யும் இருக்கு, பயன்படுத்திக்கோங்க\nதள்ளுபடியை பெற இங்கே க்ளிக் செய்க...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=1744", "date_download": "2019-01-19T02:09:17Z", "digest": "sha1:UAP4MUF22F2KCTIJR3KWUO63Z45YM6OH", "length": 11058, "nlines": 136, "source_domain": "www.rajinifans.com", "title": "தமிழ் ரசிகர்களை ஜெர்க்காக்கிய தெலுங்கு ரசிகர்கள்! - Rajinifans.com", "raw_content": "\n2.0 : சரித்திரம் திருத்தி எழுதப்பட்டது\n2.0 விமர்சனம் - முரட்டு “சிட்டி”\nபிற நடிகர்கள் படங்களை ரஜினியின் படங்களுடன் ஒப்பிட முடியாது - அயர்லாந்து சினிமா விநியோகஸ்தர்\n2.O விற்கு ப்ரோமோஷன் இல்லையா\nகஜா புயல் - 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - களப்பணியில் ரஜினி மக்கள் மன்றம்\n2.0 - ஏன் கொண்டாடணும்\nகணக்குகளை முடக்கும் சன் பிக்சர்ஸ்\nபரபரப்புப் பசியில் மீடியா - குட்டு வைத்த ரஜினி\nஎன்றும் நியாயத்தின் பக்கம் தலைவர்\nஅட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க - தலைவர்\nZee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி\nதலைவர் தான் அந்த Trend Setter \nலேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்\nதமிழ் ரசிகர்களை ஜெர்க்காக்கிய தெலுங்கு ரசிகர்கள்\nForbes பத்திரிகை இந்திய அளவில் அதிகம் சம்பாதிக்கும் திரையுலகப் பிரபலங்களைப் பட்டியலிட்டு இருந்தது. அதில் தென் இந்தியாவில் இருந்து தலைவர் 14 வது இடத்தைப் பெற்று இருந்தார்.\nஇதில் படத்தின் சம்பளம் மற்றும் விளம்பரங்கள் மூலமாகச் சம்பாதிப்பது என அனைத்தையும் கருத்தில் கொண்டு பட்டியிலடப்படுகிறது.\nவிளம்பரங்களில் தலைவர் நடிப்பதில்லை, எனவே, திரைப்படங்கள் மட்டுமே 2018 ல் இரு படங்கள் வெளிவந்துள்ளது.\nசரி இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு\nதெலுங்கு ட்விட்டர் பக்கம் Digital Entertainers தங்கள் தெலுங்கு நடிகர்கள் பட்டியலுடன் தலைவரையும் இணைத்து இருந்தார்கள்.\nஅதனால் சந்தேகமாகி தல ரசிகர் கேட்க.. விவாதம் பின்வரும்படி போனது\nதல ரசிகர் - விஜய் 26 வது இடம்\nதெலுங்கு ரசிகர் - இது தெலுங்கு லிஸ்ட் ப்ரோ\nதல ரசிகர் - ஆனால், இதுல ரஜினி இருக்காரே இவர் தமிழ்ல தான் முதன்மையா வேலை செய்யுறாரு.. அதனால் குழப்பாகி விட்டது.\nதெலுங்கு ரசிகர் - நாங்க ரஜினியை எங்க சொந்த ஹீரோவாகத் தான் கருதுகிறோம்.\nதல ரசிகர் - தம்ஸ் அப் (கொடுத்து இருக்காரு)\nஇந்த ட்வீட் நேற்று தலைவர் ரசிகர்களிடையே வைரலாகப் பரவியது. பலரும் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள்.\nதலைவருக்குப் பாட்ஷாவில் இருந்தே தெலுங்கில் ரசி��ர்கள் பெருகி விட்டார்கள். பெத்தராயுடு (நாட்டாமை) படத்தில் நடித்த பிறகு தலைவரை அவர்களில் ஒருவராகவே கருத துவங்கி விட்டார்கள்.\nபடையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக உள்ளது.\nதெலுங்கு ரசிகர்கள் தலைவரை தங்கள் சொந்த நடிகர் போலக் கருதினாலும், அவர்களுடைய திரை ரசனை என்பது கொண்டாட்டம் மிகுந்தது. ஆட்டம் பாட்டம் அதிரடி தான்.\nஎனவே, அதன் பிறகு வந்த தலைவர் படங்கள் கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா பெரிய அளவில் சோபிக்கவில்லை.\nகபாலி, காலா இரு படங்களுமே தமிழ், தமிழன் என்ற கதைக் கருவில் வந்ததால், இவர்களை ஈர்க்காமல் போனதில் வியப்பில்லை. இருப்பினும், தலைவர் மீதான அன்பு மட்டும் குறையவில்லை.\nதலைவர் படத்துக்கு இருக்கும் வரவேற்பு, இயக்குநர் ஷங்கர் படங்களுக்கும் உண்டு.\n2.0 தலைவர் மற்றும் ஷங்கர் இருவரின் படம் என்பதால், ப்ரோமோஷன் இல்லையென்றாலும் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியான பிறகு தமிழ்நாட்டை விட இங்கே தங்கள் சொந்த படத்துக்கான ஆதரவை போல அசத்தி வருகிறார்கள்.\nஅனைத்து இடங்களிலும் \"Housefull\" காட்சிகளாக வரவேற்பை பெற்று வருகிறது.\nதலைவரை அவர்கள் தமிழ் நடிகர் என்ற எண்ணத்திலேயே நினைக்கவில்லை. தங்கள் நடிகர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள்.\nஇதைப் பார்த்து நெகிழ்ந்த தலைவர் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nதமிழர்களின் பெருமையை, தமிழின் பெருமையை உலகமெல்லாம் தலைவர் கொண்டு சென்றாலும்...\nஇங்குள்ள நடிகர்களின் சில ரசிகர்கள் போட்டி பொறாமை காரணமாக மூத்த நடிகர், ஒப்பீடுகள் இல்லாதவர் என்று தெரிந்தும் அவரைத் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் பக்கத்து மாநில ரசிகர்கள் தலைவரை தங்கள் நடிகர்களில் ஒருவராகக் கருதி பேசுவது என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்திதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/91-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?s=d3ab77ab6d3a8d8284bba1c85dbd25a4", "date_download": "2019-01-19T02:11:54Z", "digest": "sha1:IO7IFJOHIJGBWD4WEYHCRSRQADS23JSZ", "length": 11078, "nlines": 406, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிஞர்கள் அறிமுகம்", "raw_content": "\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nSticky: நம் மன்ற கவிகள்\nSticky: இந்தப் பகுதியின் நோக்கம்/வரைமுறைகள்\nநெருப்பு ந��லா கவிஞன் கேப்டன் யாசீன்\nஓவியன் CANADA - சூரியன் FM ரீங்காரம் நிகழ்ச்சி\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்\nஞானாவின் சிறுவர் செந்தமிழ்ப் பாடல்\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905138", "date_download": "2019-01-19T02:27:44Z", "digest": "sha1:JMHOUU34433C56QDYJEBFQCZJPBTNVVB", "length": 13449, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "நாடு தழுவிய 2 நாட்கள் வேலை நிறுத்தம் : போக்குவரத்தில் பாதிப்பு இல்லை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாடு தழுவிய 2 நாட்கள் வேலை நிறுத்தம் : போக்குவரத்தில் பாதிப்பு இல்லை\nதிருவண்ணாமலை, ஜன.9: நாடு தழுவிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலக பணிகள் முடங்கியது. தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிற��த்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. சம வேலைக்கு சம ஊதியம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்த போராட்டம் நடக்கிறது.நாடு தழுவிய அளவில் நடைபெறும் மத்திய அரசு ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.\nஅதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.\nஎனவே, திருவண்ணாமலை, செங்கம், தண்ராம்பட்டு, ஆரணி, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், சேத்துப்பட்டு, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் ஜமுனாமரத்தூர் தாலுகா அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.மேலும், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட 18 பிடிஓ அலுவலகங்களும் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சில அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. அதேபோல், கலெக்டர் அலுவலகத்திலும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்திலும் ஊழியர்கள் வருகை குறைந்திருந்தது. மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு அலுவலக பணிகள் முடங்கியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.\nஅரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிற்சங்க நிர்வாகிகள் பணிக்கு வரவில்லை. ஆனாலும், பெரும்பாலான பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் போன்றவை வழக்கம் போல இயங்கிதால், போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nபொதுத்துறை வங்கிகளில், உயர்நிலை அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். எனவே, பெரும்பாலான வங்கிகளில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின. பணபறிவர்த்தனைகள் நடைபெறவில்லை. காசோலை மாற்றம், வங்கி வரைவோலை போன்ற பணிகள் நடைபெறாததால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக பல்வேறு சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால், மாவட்டம் முழுவதும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கம் போல பள்ளிகளுக்கு சென்றனர். எனவே, வகுப்புகளை நடத்துவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவிலலை.\nமேலும், தபால் நிலையில் பெரும்பாலான ஊழியர்கள் பணியை புறக்கணித்தனர். எனவே, தபால் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலை தலைமை தபால் நிலையத்தில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையத்தில், நேற்றும் இன்றும் பாஸ்போர்ட் விண்ணப்ப நேர்காணல் ஆன்லைன் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு வேறு தினங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nதண்டராம்பட்டு அருகே சிறுமி கொலை சம்பவம் பலாத்காரம் செய்தபோது கூச்சல் போட்டதால் கொன்றேன் கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவண்ணாமலையில் மறுவூடல் விழா கோலாகலம் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் கிரிவலம் திரளா பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோயில் நிர்வாகம் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 389 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தம் அதிகாரிகள் தகவல்\nகாணும் பொங்கல் விடுமுறையான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது\nகலெக்டர் தகவல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வீடு தேடிவரும்\nபிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டுஆங்கில மருத்துவம் பார்த்த 3 போலி டாக்டர் கைது\nதிருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு விடையளித்து அசத்தும் யுகேஜி மாணவி\nசெங்கம் அருகே லாரியின் 15 டயர்கள் பஞ்சர் பெருமாள் சிலை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் 18 கி.மீ. குண்டும், குழியுமான சாலைகளால் பெரும் சவால்\n× RELATED இ ந் த நா ள் தொழிற்சங்கங்கள் வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/905930", "date_download": "2019-01-19T02:57:23Z", "digest": "sha1:7YB6NFRUZQXIPAYAG3FONIHJYUM6C4FY", "length": 11139, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு விடையளித்து அசத்தும் யுகேஜி மாணவி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி ��ிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு விடையளித்து அசத்தும் யுகேஜி மாணவி\nதிருவண்ணாமலை, ஜன.11: திருவண்ணாமலையில் பொது அறிவு வினாக்களுக்கு பதில் அளித்து அசத்தும் யுகேஜி மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று கலெக்டர் கந்தசாமி பாராட்டி பரிசு வழங்கினார். திருவண்ணாமலை சாரோன் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(50). எலக்டரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி சுப(40). அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது மூத்த மகள் ஸ்ருதி(21), திருமணமாகிவிட்டது. மகன் சுதர்சன்(18). பிஇ படிக்கிறார். இளைய மகள் நிகிதா(4). திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.\nஇந்நிலையில், மாநிலங்களின் பெயர்கள், உலக நாடுகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் உள்ளிட்ட பொது அறிவு வினாக்களுக்கு, சிறுமி நிகிதா சரளமாக பதில் அளிக்கும் வீடிேயா காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. அதில், தன்னுடைய வீட்டில் உள்ள சிறிய நூலகத்தில் உள்ள ஆங்கில புத்தகங்களை பிழையின்றி வாசிப்பதும், அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. மேலும், இவற்றையெல்லாம் திருவண்ணாமலை கலெக்டரிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசையையும் வெளிபடுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, நேற்று மாலை சாரோன் பகுதியில் உள்ள சிறுமி நிகிதாவின் வீட்டுக்கு நேரில் சென்றார். தன்னுடைய வீட்டுக்கு நேரில் கலெக்டர் வந்ததால், சிறுமி நிகிதா உற்சாகமடைந்தார். அதைத்தொடர்ந்து, நிகிதா பயன்படுத்தும் அவரது வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை கலெக்டர் பார்வையிட்டார். உலக நாடுகளின் பெயர்கள், அந்தந்த நாடுகளின் தேசிய கொடிகள் போன்றவற்றுக்கு, நிகிதா தௌிவாக பதில் அளித்து வியக்க வைத்தார். பின்னர், சிறுமி நிகிதாவுக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் பாராட்டினார்.\nஅப்போது, அவர் கூறுகையில், சிறுமியின் வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்தேன். கலெக்டரை நேரில் பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவேற்ற வீட்டுக்கு வந்தேன். படிப்பதை எளிதில் மனதில் பதிய வைக்கும் திறன் இந்த சிறுமியிடம் கூடுதலாக இருக்கிறது. எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்தினேன்'' என்றார்.\nதண்டராம்பட்டு அருகே சிறுமி கொலை சம்பவம் பலாத்காரம் செய்தபோது கூச்சல் போட்டதால் கொன்றேன் கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவண்ணாமலையில் மறுவூடல் விழா கோலாகலம் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் கிரிவலம் திரளா பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் கோயில் நிர்வாகம் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 389 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தம் அதிகாரிகள் தகவல்\nகாணும் பொங்கல் விடுமுறையான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி மீண்டும் தொடங்கியது\nகலெக்டர் தகவல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வீடு தேடிவரும்\nபிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டுஆங்கில மருத்துவம் பார்த்த 3 போலி டாக்டர் கைது\nசெங்கம் அருகே லாரியின் 15 டயர்கள் பஞ்சர் பெருமாள் சிலை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் 18 கி.மீ. குண்டும், குழியுமான சாலைகளால் பெரும் சவால்\n× RELATED அங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/906029", "date_download": "2019-01-19T02:48:16Z", "digest": "sha1:VPR65B2XIPULVZJF65NGQ47GE2PCIYAF", "length": 7010, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "போதை விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மி���ம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிதம்பரம், ஜன. 11: சிதம்பரம் கோட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தப்பட்டது. சிதம்பரம் காசுக்கடை தெருவில் நடந்த நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் விசுமகாஜன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்சிடி பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். போதையில் ஆடாதே, பாதியில் போய்விடாதே உள்ளிட்ட மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் மக்களை கவர்ந்தது. நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் செல்வகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார், கலால் ஆய்வாளர் சோமசுந்தரம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் செல்வம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணி மேலவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் காசுக்கடை தெருவில் நிறைவு பெற்றது.\nகாட்டுமன்னார்கோவிலில் மின்தடை எதிரொலி பொங்கல் பரிசு பெற திரண்ட மக்கள்\n200கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nவளர்ச்சி மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்\nமணல் க���த்திய டிராக்டர் பறிமுதல்\nசிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம்\nபுவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nஓடும் பேருந்தில் பல்கலை மாணவியிடம் தகராறு\nசிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா\n× RELATED காட்டுமன்னார்கோவிலில் மின்தடை எதிரொலி பொங்கல் பரிசு பெற திரண்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/05/27/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-22/", "date_download": "2019-01-19T02:42:16Z", "digest": "sha1:B6HQDGPP23LWHC46UIZ4TPEYNJVRVUH6", "length": 74336, "nlines": 244, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை- 22 | Noelnadesan's Blog", "raw_content": "\n← காலத்தால் மறையாத கோகிலாம்பாள்\nநோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் →\nமெல்பேனில் நகரின் மத்தியில் உள்ள ஒரு பிரபலமான மதுச்சாலைக்கு அன்ரூவின் பிறந்தநாள் அழைப்பை ஏற்று மாலை ஆறரை மணியளவில் வந்து சேர்ந்த சுந்தரம்பிள்ளைக்கு வாசலுக்கு சென்ற பின்பு தனியாக உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பல தடவைகள் நண்பர்களுடன் சேர்ந்து சென்றிருந்தாலும் மதுச்சாலைக்கு தனியாக செல்வது என்பது இன்னமும் பழக்கத்தில் வரவில்லை. ஒரு கலாச்சாரத்தில் வளர்கப்பட்ட பின்பு மற்றய கலாச்சாரத்தில் மாறுவது ஓடும் இரயிலில் இருளில் ஒரு கம்பாட்மென்ரில் இருந்து மற்றதற்கு செல்வது போன்று இருந்தது. இலகுவான காரியமாக இருக்கவில்லை.\nசனிக்கிழமையாதலால் மெல்பேனின் சிறந்த மியுசிக் குழு ஒன்றின் சங்கீதம் இருந்தது. நிகழ்ச்சி மாலை ஆறுமணியில் இருந்தே ஆரம்பித்ததால் மதுசாலை சங்கீதத்தால் மட்டுமல்ல, கூட்டத்தாலும் நிரம்பி வாசல்வரை வழிந்தது. கோடைகாலத்தின் நீண்ட பகலாக இருந்தபடியால் எங்கும் மக்களின் கூட்டமாக இருந்தது. அதேபோல் கார்கள் எங்கும் நிறுத்தப்பட்டு எதுவித வெறுமையான இடம் தென்படவில்லை. நல்லவேளையாக கார்கள் நிறுத்த இடம் இருக்காது என்பதால் ரயிலில் வந்தது புத்திசாலித்தனமானது என மனத்துக்குள் தன்னை மெச்சிக் கொண்டான். சாருலதாவுக்கும் சேர்த்து விருந்துக்கு அழைப்பு இருந்தாலும் இப்படியான இடங்கள் அவளுக்கு ஒத்துவராது எனக் கூறி அவள் மறுத்ததும் நல்லதாகிவிட்டது. இருவர் வந்திருந்தால் நிட்சயமாக காரில்த்தான் வந்திருக்க வேண்டும்.\nசிறிது நேரம் அந்த மதுச்சாலை வாசலருகே தயங்கியபடி நின்றபோது காலோ��ும் சாமும் வந்தார்கள். வரும் பொழுதே காலோஸ் ‘அன்ரூவின் நண்பர்கள் பைத்தியக்காரர்கள். ஆனாலும் மறுக்க முடியாது. அன்ருக்காக வந்தேன்’எனச் சொல்லியபடி சுந்தரம்பிள்ளையை உள்ளே அழைத்துச் சென்றான்.\nஅந்த மதுசாலையின் வாசலுக்கு எதிர்த்தாக இருந்த கீழ்ப்பகுதியில் உள்ள மேடையில் கீழே மேலும் சில வாத்திய கலைஞர்கள் தங்கள் வாத்தியங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கலைஞர்களுடன் பேசிகொண்டிருந்த அன்ரு அதை விட்டுவிட்டு ‘ஹலோ’ எனக்கூறியபடி நண்பர்களுக்காக ஒதுக்கி வைத்திருந்த மேசையில் மூவரையும் அழைத்துச் சென்று இருத்திவிட்டு மீண்டும் மேடையை நோக்கிச் சென்றான்.\nஅன்ரூவினது மற்றய நண்பர்கள் அருகே இருந்த நாலு மேசைகளில் கூட்டமாக இருந்தார்கள். பிறந்த தினத்துக்கு இருபதுக்கு குறைந்தவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் பெரும்பாலனவர்கள் மேற்கத்தய சங்கீத குழுவைச் சேர்ந்தவர்கள். வழமையான மேற்கத்தைய விருந்துக்கு வரும் உடையலங்காரத்தில் இருந்து இவர்களது அலங்காரம் வேறுபட்டிருந்தது. ஆண்கள் பெரும்பாலும் லெதர் கோட் நீண்டு வளர்ந்த தலைமயிர்களுடன் முழங்கால் உயரமான குதிரை சவாரிக்கு போடும் பூட்சுகளுடன் இருந்தார்கள். பெண்கள் ஒவ்வெருவரும் வித்தியாசமான வடிவமைப்பான உடையில் இருந்தார்கள். ஆனால் எல்லோரும் கறுப்பு நிறத்தில் உடையணிந்திருந்தார்கள்.\nஎந்த நாட்டிலும் சங்கீதக்காரர்கள் தங்களை சக மனிதர்களில் இருந்து வேறுபடுத்தி காட்ட வேண்டிய தேவை உள்ளதோ\nவைத்தியசாலையில் இருந்து அழைக்கப்பட்ட காலோசும்,சாம் மற்றும் சுந்தரம்பிள்ளையும் வழமையான கோட்டு சூட் உடையுடன் இருந்ததால் அந்த ஹோட்டலில் அவர்கள் தனித்து வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தார்கள்.\n‘அன்ரூவை விட்டு மனைவி பிரிந்து போனது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இந்தக் கூட்டத்தோடு ஐந்து வருடம் சீவிச்சது பெரிய காரியம்’ என்றான் காலோஸ்\n‘அன்ரூவை திருமணம் செய்யும் போது பாண்ட் வாத்தியக்காரரோடு டிரம் இசைப்பது தெரியாதா\n‘அன்ரூ ஒரு கிளப்பில் டிரம் அடித்த போது சந்தித்துத்தான் அவர்கள் திருமணம் செய்தார்கள்.’\n. டிரம் அடிப்பவன் வேணும் என்றால் இப்டித்தானே இருக்கும்.’\n‘நான் நினைக்கிறேன் இவர்களது உடைகள் பழக்க வழக்கங்கள் புளித்து போய் இருக்கும். ���தை விட இந்த சங்கீதகாரர் பெரும்பாலும் ஏதாவது போதை வஷ்த்து பாவிப்பவர்கள். குறைந்தது கஞ்சாவாவது பழக்கமாக இருக்கும்.\n‘நீங்கள் ஊக அடிப்படையில் பேசுகிறீர்கள். அன்ரு எந்தப் போதையும் பாவிப்பதாக தெரியவில்லை’ என இதுவரையும் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரம்பிள்ளைக்கு அந்த குறற்றச்சாட்டை கேட்டு பொறுக்க முடியவில்லை.\n‘சங்கீதக்காரர்களைப் பற்றிய அறிவு சிவாவுக்கு போதாது’என்று காலோஸ் சொல்லிக்கொண்டிருக்கும் போது அன்ரூ வாய் நிரம்ப சிரிப்புடன் பிரசன்னமானான்.\nகாலோஸ் வெள்ளிக்கிழமை நடந்ததை நான் சொல்ல மறந்து விட்டேன். ஷரன் வேலை முடிந்து வரும் போது எனக்கு கட்டிப்பிடித்து முத்தம் தந்துவிட்டு தனக்கு வாழ்க்கையில் விடுதலை கிடைந்து விட்டதாக சொன்னது மாத்திரமல்ல அதை கொண்டாட என்னை மதுசாலைக்க வரும்படி அழைத்தாள். அழைத்த போது அவளது கையொன்று எனது பின் பகுதியை தடவியபடி இருந்தது. நான் மறுத்து விட்டேன்.’\n‘ஏன் அன்ரூ , நீதான் பலகாலங்களாக மழை பெய்தாத பாலைவனம்போல் காய்ந்து வெடித்து காற்றில் பறக்கும் நிலையில் இருக்கிறய். உள்ளே புகுந்து வேட்டையாடி விளையாடியிருக்கலாமே’ சாம் கண்களில் குறும்புடன்\n‘ சாம், இதில் நான் மிகக் இப்பொழுது மிகக் கவனம். இன்னும் எனது பழய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற முடியவில்லை. அதைவிட வேலையிடத்தில் எந்த காதல் உறவுகளிலும் ஈடுபடக்கூடாது என்பதை காலோசின் அனுபவத்தில் இருந்து பெற்றுக்கொண்டு வேலைசெய்யும் இடம் ஒரு தேவாலயத்திற்கு சமன் என்பதை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறேன்’ கண்களை காலோஸை நோக்கி சிமிட்டியபடி\n‘நீ ஒரு பாஸ்டட் , நான் சொல்லட்டுமா ஷரனை நீ விலத்தி சென்றதன் காரணம் அவளை உன்னால் கையாள முடியாது . அவள் தினவெடுத்த போர்க் குதிரை என்பது உனக்கே தெரியும். உதைக்குப் பயந்துவிட்டாய்’என செல்லமாக அவனை காலோஸ் முறைத்தான்.\nசுந்தரம்பிள்ளைக்கு ஷரனைப்பற்றி அன்ரு கூறிய விடயம் நம்பக் கூடியதாக இருக்கவில்லை. மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. அதே நேரத்தில் அந்த மாதிரியான விடயங்களில் ஈடுபடமாட்டாள் என்று உறுதியாக சொல்லவும் முடியாது. நண்பர்கள் மூவருக்கும் அவளில் சிறிது கூட மதிப்பு இல்லை என்பதும் தெரிந்ததால் அந்த விடயத்தில் அவர்களுடன் கலந்து பேசுவதை தவிர்பதே ஷரனுக்கு செய்யும் உதவி என அவ���்களிடம் இருந்து தன்னை விலத்திக் கொண்டான்\n‘ஒகே போய்ஸ் உங்களது சண்டையை பிறகு வைத்துக் கொள்ளுங்கள்’ என்ற சுந்தரம்பிள்ளை எழுந்து எல்லோருக்கும் மதுவை வாங்கி வரச் சென்றான்.\nபூனைப்பகுதியில் உள்ளே செல்லும் போது இடது புறத்தில் இருக்கும் ஒரு அறையில் இருபது பூனைகள் வைக்கப்பட்டு விசேடமாக கவனிக்கப்படுகின்றன. இந்தப் பகுதிக்கு வைத்தியர்களோ, நேர்சுகளோ செல்வதில்லை. உணவுகளை வைத்து கூடுகளை சுத்தம்படுத்துவது அந்தப் பகுதியில் வேலை செய்யும் மோறின் மற்றும் கெதர் எனும் உதவியாளரது பொறுப்பாகிறது.\nவைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக பராமரிக்கப்பட்ட ஜீனின் பூனைகள் பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும் அந்தப் பூனைகளை வைத்திருக்கும் பகுதியில் வேலை செய்யும் மோறின் , கெதரிடத்தில் பலத்த மன உளைவை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வயதுக்கும் பதினைந்து வயதிற்குமான அந்த பூனைகள் இருபத்து நாலு மணிநேரமும் கூட்டில் இருப்பதால் அவைகள் சீறியும் சினந்தபடியும் இருந்தன.\nமனிதர்களைச் சிறையில் வைத்திருக்கும் போது அவர்களுக்கு எதற்காக உள்ளே வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்திருக்கிறது. குற்றம் செய்தவர் தங்களுக்கு இது தண்டனை என்பது புரிந்ததால் குறைந்தபட்சமான அமைதியடைய முடியும். மனிதர்களுக்கு மட்டும் தண்டனையை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் மிருகங்களுக்கு அதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் அவற்றின் மூளையின் பரிமாணம் இருக்கிறது. இதனால் அவைகளுக்கு பல மன சிக்கல்கள் ஏற்படுகிறது. வளர்க்கும் வீட்டு மிருகங்களை இதற்காகத்தான் அடிப்பதோ, காயப்படுத்துவது தடுக்கப்பட்டு அது அவைகளை துன்புறுத்துவதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்படி துன்புறுத்துபவர்கள் சட்டத்தில் தண்டிக்க இந்த நாடுகளில் வழி உண்டு.\nமதம் வந்த யானை கட்டப்பட்டிருக்கும்போது அந்த யானையால் கட்டப்பட்டிருக்கும் காரணத்தை புரிந்து கொள்ள முடியாது. அதனால் கட்டை அறுத்துக்கொண்டு சுதந்திரமாக நடமாட விரும்பி அட்காசத்தில் ஈடுபடுகிறது. பல நகரங்களில், விலங்கியல் பண்ணைகள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் பல மிருகங்கள் மன உளைச்சலால் துன்பப்படுகின்றன. செயற்கையாக காட்டை, மலையை, நீர்நிலைகளை எவ்வளவு தி��மையாக அமைத்து அவைகளுக்கு இயற்கையான சூழ்நிலையை கொடுக்க முயற்சித்த போதும் அவை திருப்தி தருபவையல்ல. அவற்றின் இயற்கைச் சூழலை தரமுடியாதவை. இப்படியான வதிவிடங்களில் வைத்திருக்கும்போது ஏற்படும் மனஉளைச்சலால் மிருகங்கள் தங்களைக் கீறியோ கடித்தோ காயப்படுத்திக் கொள்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கு எதிராக இயங்கி பார்வையாளரையோ அல்லது பராமரிப்பவரையோ கொலை செய்கின்றன. இவை தற்போது பலருக்கு புரிந்தாலும் இவற்றை தவிர்க்க முடிக்காமல் விலங்கியல் பண்ணைகளை அமைத்துக்கொண்டு வருகிறார்கள்.\nஐந்து வருடங்களாக அடைத்து வைத்திருக்கும் இந்தப்பூனைகளால் பல முறை மோறினும் ஹெதரும் காயப்பட்டுள்ளார்கள். தடிப்பான கை உறைகளைளை மீறி இந்த காயங்கள் ஏற்படும். இந்த விடயத்தை ஒரு விதமாக சமாளித்தாலும் அவர்களால் தாங்க முடியாமல் இருந்தது அவற்றின் உரிமையாளரான ஜீனின் தொல்லை. காலை பத்து மணியளவில் ஜீன் வந்தால் மோறின் ஒளித்து விடுவார். கெதர் தான் பொறுப்பில்லை என சமாளித்து விடுவது அவர்களின் வழக்கம். ஆனால் பத்து மணிக்கு முன்பு வந்தால் அப்பொழுது பூனைக்கூடுகளை சுத்தப்படுத்தி உணவளிக்கும் நேரமானதால் இருவராலும் தப்பிக்க முடியாது. அரை மில்லியன் டாலர் பெறுமதியான வீடு ஒன்றை வைத்தியசாலையின் பெயரில் எழுதப்பட்டு இருந்ததால் ஜீனின் தொல்லை வைத்தியசாலை நிர்வாகத்தால் பொறுக்கப்பட்டது.\nஇந்த விடயத்தை எப்படி கையாள்வது எனப் புரியாததால் இவ்வளவு காலமும் அந்தத் துன்பத்தைத் தங்களது வேலையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்ட மோறின் இதை பற்றி ஆதரிடம் முறையிட்டபோது உண்மையில் ஆதர் திடுக்கிட்டார்.\n‘எப்பொழுதோ இந்த பூனைகள் கருணைக்கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பூனைகள் காரணமில்லாமல் சித்தரவதைப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக யாருக்காவது சுவிகாரம் கொடுக்க முடியுமா\n‘அதில் ஒன்று மட்டும் தேறும். மற்றவைகள் பைத்தியம் பிடித்தவை போல் காட்டுப் பூனைகள் ஆகிவிட்டன.’\n‘காட்டுப் பூனைகள் வளர்ப்பு பூனைகள் ஆகினது பூனைகள் வரலாறு ஆனால் வளர்ப்புப் பூனைகள் இங்கு மீண்டும் காட்டுப் பூனைகள் ஆகியது துயரமானது’ எனக் கூறி தன் அறையில் இருந்து கீழே இறங்கி அந்த அறைக்கு சென்றதும் அந்த இருபது பூனைகளும் ஒரு நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் ஒன்றாக சீறத் தொடங்கின. சில நிமிட நேரம் கூட அங்கு ஆதரால் நிற்க முடியவில்லை. இந்தப் பூனைகள் இங்கு துன்பப்படுகின்றன என்பதை ஆதர் உடனே புரிந்து கொண்டதும் அந்த இடத்தை விட்டு அகலும் போது ‘இன்று ஜீன் வந்ததும் எனக்கு தகவல் சொல்லுங்கள்’ என சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு போக எத்தனித்து திரும்பும் போது சிறிய பெண் உருவம் ஒன்று குனிந்தபடி கறுப்பு உடையில் பென்குயின் போல் நடந்து உள்ளே வந்து கொண்டிருந்தது.\nஎதிரில் வந்த ஆதரை நிமிர்ந்து பார்த்துவிட்டு புன்முறுவலுடன்\n‘டொக்டர் ஆதர் என்னை நினைவிருக்கிறதா’ \nபக்கத்தில் இருந்த மோரினிடம் ஜீன் உற்சாகமாக ‘எனது பூனைகளை அந்த காலத்தில் வைத்தியம் பார்ப்பவர் டொக்டர் ஆதர்தான்.’\nஇருவரிடமும் அன்னியோன்னியமான வார்த்தை பரிமாறல் நடந்த போது மோறின் அந்த இடத்தை விட்டு விலகினாள்.\n‘இங்கே பார். ஜீன். உன்னோடு ஒரு விடயம் பேச வேண்டும். என்னறைக்கு வரமுடியுமா’ என்று கையை தோளில் போட்டு தனது மாடி அறைக்கு கைத்தாங்கலாக அழைத்து சென்று நாற்காலியில் இருத்தினார்\nஎதற்காக தன்னை அழைப்பது என்று தெரியாவிட்டாலும் நாய்காலியின் ஓரத்தில் இருந்த படி சிறு குழந்தை போல் அந்த அறையை மேலும் கீழும் பார்த்தார் ஜீன்.\nசிறிது நேரம் ஜீனை உற்றுப் பார்த்துவிட்டு ‘நான் வைத்தியராக நேரடியாக பேசவிரும்புகிறேன். உனது மனதுக்கு கஷ்டமாக இருக்கும். ஜீன், இன்று உனது பூனைகளை நான் பரிசோதித்தேன். அவைகள் எல்லாம் மனரீதியில் பாதிக்கப்பட்டு உள்ளன. உன்னை எனக்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக தெரியும் பூனைகளை எவ்வளவு உன்னால் நேசிக்க முடியும் என்பது எனக்கு தெரியும். இப்படியான உன்னால் எப்படி இந்த செல்லப்பிராணிகளை சிறையில் வைப்பது போற்ற இந்த செயலையை எப்படி தொடர முடிகிறது\nஉடல் நடுங்கிய படி கண்களில் நீர் அருவியாக எழுந்து மேசையை பிடித்தபடி ‘எனது பூனைகளை நான் ஒழுங்காக பார்த்தேன். அவைகள் எல்லாம் சந்தோசமாக எனது வீட்டில் வாழ்ந்தன. திடீரென வந்து என்னிடம் இருந்து பலத்காரமாக அவைகளை பறிக்க முயற்சித்த போது நான் விடவில்லை. முடிந்தவரை போராடிப் பார்த்தேன். போலிசை கொண்டு வந்து பயமுறுத்தி எல்லா பூனைகளையும் எடுத்து வந்தார்கள். அதன் பின்பு நான் எனது வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுத்த போது இந்த மாதிரியான முடிவுக்கு வந்தார��கள். இந்த நிலையை நான் உருவாக்கவில்லை என்பதை தெளிவாக சொல்கிறேன்.’ என்பதை நிறுத்தி நிறுத்தி மெதுவாக சொன்னாலும் வார்தைகள் தெளிவாக வந்தன.\n‘ஐந்து வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தை நான் பேச வரவில்லை . கடந்த கிழமைதான் இந்த வைத்தியயசாலையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றேன். என்னைப் பொறுத்தவரை அந்த பூனைகள் ஐந்து வருடமாக சிறிய கூட்டில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கின்றன. அதனால் இப்பொழுது காட்டு பூனைகள் போல் ஆகிவிட்டது. அவற்றின் மேல் வைக்கப்பட்ட உனது அளவு கடந்த நேசம் அவற்றிற்கு பாதகமாகிவிட்டது.’\nசிறிது நோரம் ஆதரை துளைப்பது போல பார்த்துவிட்டு ‘அவைகளை என்ன செய்ய உத்தேசம்\n‘அவற்றில் ஒரு பூனை மட்டும் நல்லதாக இருக்கிறது. அந்தப் பூனையை நான் சுவீகாரம் எடுத்து எனது பண்ணை வீட்டில் வைத்திருக்க போகிறேன். மற்றவை கருணைக்கொலை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்’\nஜீன் அந்த இடத்தில் இருந்த தனது கதிரையில் அமர்ந்துகொண்டு தரையை நிலத்தை பார்த்தார்\nஆர்தரும் எழுந்து நின்று ஜீனைப் பார்த்தபடி நின்றார் . பூனை மேல் கொண்ட கருணையால் ஜீனை காயப்படுத்தியதாக உணர்ந்ததால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை.\nசிறிது நேரத்தில் ஜீன் எழுந்து படிகள் வழியாக கீழே போன போது தோளில் தாங்கலாக பிடிக்கப் போன ஆதரை மெதுவாக உதறிவிட்டு மாடி படிகளில் ஆமையின் வேகத்தில் இறங்கிய போது சுவர்களை ஊன்று கோலாக தடவியபடி மெதுவாக ஊர்வதுபோல் சென்ற காட்சி ஆதரின் மனதை விட்டுப் பல வருடங்களுக்கு மறையாது.\nகீழே சென்றதும் தன்னைப் பின் தொடர்நது சென்ற ஆதரிடம் ‘நான் தனியாகச் சென்று எனது பூனைகளுக்கு பிரார்த்தனை செய்து விடைகொடுக்க விரும்புகிறேன்’ எனக் கூறி விட்டு மீண்டும் பூனைகள் இருந்த பகுதிக்குச் சென்றார். வழக்கத்தைப் போல் அந்த நேரம் அங்கு மனித நடமாட்டம் இருக்கவில்லை.\nதனது பூனைகள் வைத்திருந்த அறைக்குள் போய், அங்குள்ள ஒவ்வொரு பூனை அருகில் சென்று சில நிமிடம் முணுமுணுப்பது எதிர் அறையில் குனிந்து கொண்டிருந்த மோறினால் இரகசியமாக பார்க்க முடிந்து. ஐந்து வருடத்துக்கு முன்பாக அந்தப் பூனைகள் இங்கு வந்த போது அவற்றிற்கு ஒவ்வொரு பெயர் இருந்தது. காலப்போக்கில் அவற்றின் தனித்துவமான பெயர்களை தொலைத்து எல்லாம் பொதுவாக ஜீனின் பூனைகள் என நாமம் சூட்டப்ப���்டது. ஆனால், நிச்சயமாக ஜீனுக்கு அந்தப் பெயர்கள் இப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nஜீன் கண்ணீருடன் நடுங்கியபடி தனது பூனைகளுக்கான கடைசிப் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வெளிவரும் போது ஆன்மாவை அந்த அறையில் தனது பூனைகளிடம் தொலைத்து விட்டு உயிரற்ற சடலமாக வெளியேறும் காட்சியை தனது கவனிப்பில் இருக்கும் பூனையொன்றை பார்ப்பதற்காக அந்த வழியில் ஜீனை கடந்து சென்ற சுந்தரம்பிள்ளைக்கு தெரிந்தது.\nஒரு செல்லப்பிராணியாக நாயையோ அல்லது பூனையையோ வீட்டில் வளர்ப்பது அவுஸ்திரேலியாவில் பலரால் செய்யப்பட்டாலும் அது இலகுவான விடயம் அல்ல. இந்தச் செல்லப்பிராணி வளர்ப்பை சரியாகச் செய்வதற்கு ஒழுங்குபடுத்த பல சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது. செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் உள்ளுர் ஆட்சிமன்றங்களில் பதிவு செய்வதுடன் கம்பியூட்டர் சிப்ஸ் ஒன்று நாய்கள் பூனைகளின் முதுகுத்தோலுக்கு கீழ் ஊசி மூலம் செலுத்தப்பட்டு அடையாளப்படுத்த வேண்டும். இந்த முறையால் வீடுகளில் இருந்து வெளியே தப்பிச் செல்லும் நாய் பூனைகளையும் அவற்றின் உரிமையாளர்களையும் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். இதற்கு மேல் அவைகளை நோயுற்றால் வைத்தியம் செய்து குணப்படுத்தாமல் இருந்தால் அவற்றின் உடமையாளர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உங்களது நாய்கள் மற்றவர்களை கடித்தாலோ அல்லது மற்ற நாய்களை கடித்தலோ உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சண்டைக்கு என இன விருத்தி செய்யப்பட்ட குறிப்பிட்ட இன நாய் வகைகளை வளர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு அப்பால் நாய்களின் பராமரிப்பு என்பது இலகுவானதல்ல அவற்றிற்கான கவனிப்பு நேரம், வெளியே கொணடு செல்லும் நேரம் என்பனவற்றை ஒதுக்குவதற்கு தயாராக வேண்டும்.\nஎன்ன குழந்தை வளர்ப்பதிலும் கஷ்டமாக இருக்கிறது என நினைக்கலாம். சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது குடும்பம் உறவினர்கள் என்ற பந்தங்களில் எழுதி வைக்காத சமுக ஒப்பந்தம் காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. ஆரம்பத்தில் உணவுக்கு வேட்டையாடும் மனித உறவு இறுக்கமாக இருந்தது காரணம் உயிர் பாதுகாப்புக்கு ஒருவரில் ஒருவர் தங்கி இருந்தார்கள். அவை குலம் சாதி என உருமாறி பிற்காலத்தில் அரசினது தொடர்பு அற்று ஒருவரை ஒருவர் நம்பி வாழும் காலத்த��ல் இந்த ஒப்பந்தம் தொடர்ந்து இருந்தது. ஆனால் நவீன நகராக்கம், அரசாங்கம், பொருள் முதல்வாத சமூக அமைப்பு மற்றும் அரச உதவிகள் என்ற புதிய விடயங்களால் தற்போது தளர்ந்தாலும் குடும்பம் என்ற வட்டத்தில் இன்னமும் உறுதியாக உள்ளது.\nமனிதன் தனது செல்லப் பிராணியாக ஒரு ஜீவனை வளர்க்கும் போது அவர்களது பொறுப்பு அவர்களது கலாச்சாரம் நம்பிக்கை சார்ந்து வேறுபடுகிறது. சீனா மற்றும் பல ஆசிய நாடுகளில் நாய்கள் உணவாகின்றன. மேற்கத்தையர்களுக்கு அதைவிட சகிக்க முடியாத விடயம் உலகில் ஒன்று இல்லை. நோர்வே மற்றும் ஜப்பான் போன்ற நாட்டவர்கள் கூட்டமாக சென்று திமிங்கிலத்தை வேட்டையாடுகிறார்கள். அதை மற்றய ஐரோப்பியர் காட்டுமிராண்டித்தனமாக நினைக்கிறார்கள்;.\nசுந்தரம்பிள்ளை நாய் ஒன்றை வீட்டில் வளர்க்க விரும்பினாலும் பல காரணத்தால் அது தள்ளிப் போடப்பட்டது. வீட்டில் பிள்ளைகளும் மனைவியும் ஒரு நாய்க் குட்டியை வளர்ப்பதற்காக நச்சரித்தபடி இருந்தார்கள். கிழமையில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தாலும் மூன்று நாட்கள் பன்னிரண்டு மணித்தியாலம் வேலையும் ஒரு நாள் மாலையில் இருந்து இரவு பன்னிரண்டு மணிவரை வேலையானதால் அடுத்தநாள் ஓய்வு நாளாகிவிடும். மற்றய நாட்களில் பிள்ளைகளை புட்போல், கிரிக்கட் என கொண்டு செல்லுவதால் வாரநாட்கள் கடிகாரத்தின் பெரிய முள்ளாக வேகமாக ஓடிமறைந்து விடும். இதை விட சட்டைப் பையில் ஐம்பது டாலர் நோட்டுடன் சிட்னி ஏயர் போட்டில் வந்து இறங்கிய சுந்தரம்பிள்ளை ரெஸ்ரோரண்ட் வேலை, தொழிற்சாலையில் வேலை என இரண்டு வருடங்கள் அலைந்து மீண்டும் படித்து பரீச்சைகள் பாஸ் பண்ணி இரண்டாம் முறையாக வைத்தியராகியதால் ஏற்பட்ட களைப்பு மனசேர்வுடன் இப்பொழுது வீட்டுக் கடனும் சேர்ந்து கொண்டது. தற்பொழுது வீடு என்ற பெயரில் கடன் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவனின் கழுத்துக் கயிறாக நெரிப்பதால் புதிதாக ஒரு செல்லப்பிராணியின் சுமையை தலையில் ஏற்ற விரும்பவில்லை. எனவே, நாயொன்று வீட்டில் வேண்டும் என்ற பிள்ளைகளின் வேண்டுகோள் விருப்பமாக மட்டும் தொடர்ந்து இருந்தது.\nமிருக வைத்தியசாலையில் வேலைசெய்பவர்கள் மத்தியில் மிருக வைத்தியர் ஒருவர் நாயோ பூனையோ வளர்காத விடயம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சில வருடங்கள் திருமணமான பெண்ணுக்கு குழ��்தை பிறக்காத போது அந்தப் பெண்ணை சமூகம் பார்பது போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது. அவர்கள் பார்வைக்கு நியாயமான காரணம் உண்டு. நாய் பூனைகளில் பற்று உள்ளவர்கள் மட்டுமே இந்த வைத்தியம் சார்ந்த வேலைக்கு வருவார்கள். இந்த வேலையில் உள்ள பணமோ சமூக மதிப்போ இங்கு முக்கியமானது அல்ல. விருப்பமான வேலை செய்வது மனத்தில் மகிழ்வை ஏற்படுத்துகிறது. இந்த மிருக வைத்தியத்தில் பயிற்சி பெற விக்ரோரியாவில் மட்டும் ஒவ்வொரு வருடத்திலும் ஆயிரம் பேர் விண்ணப்பித்தால் ஐம்பது பேருக்கு மட்டுமே மெல்பேன் பல்கலைக்கழகத்தில் இடம் உள்ளது. இப்படி இடம் கிடைக்காதவர்கள் பலர் மிருக மருத்துவ நேர்ஸ்சாக பயிற்சி எடுப்பார்கள். இந்த நிலையில் சுந்தரம்பிள்ளை , நாய் ,பூனை வளர்க்காத வைத்தியராக வைத்தியசாலையில வேலையை தொடர்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.\nசுந்தரம்பிள்ளையின் மனத்தில் சொந்தமாக ஒரு செல்லப்பிராணி வளர்க்காமல் இருப்பது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. வீட்டில் மட்டுமல்ல வேலைத்தலத்திலும் மறைமுகமான நெருக்கடியில் இருந்தது. தொடர்ச்சியாக இந்த நெருக்கடியில் இருந்து தப்புவது ஒருவன் தனது நிழலில் இருந்து விலக நடக்க முயற்சிப்பது போன்ற பிரயத்தனமாக இருந்தது.\nவைத்தியசாலையில் ஏராளமான நாய் பூனைகள் சுவிகாரத்துக்கும் வந்து கொண்டிருந்தன. அவற்றில் சில எவரும் தத்தெடுக்காமல் கருணைககொலைசெய்யப்பட்டன. இவற்றை பார்த்த போது புதிதாக சிறிய நாய்க்குட்டியை வளர்ப்பதிலும் பார்க்க மற்றவர்களால் கைவிடப்பட்ட ஒரு நாயை எடுத்து வளர்ப்பது இலகுவாகவும் அதேவேளையில் அந்த நாய்க்கு புதுவாழ்வு கொடுப்பதாகவும் இருக்கும் என நினைத்தான்.\nவைத்தியசாலையில் நாய்களின் பகுதியில் வேலை செய்யும் ஜோனிடம் இதைப் பற்றிக் கூறியதும் ஒவ்வொரு நாளும் ஜோன் வந்து புதிதாக கொண்டுவந்த வந்த நாய்களைப் பற்றிய விபரத்தை கூறுவான். அதில் ஒன்றை வீட்டுக்கு கொண்டு செல்லும்படி வற்புறுத்துவான். ஏதாவது ஒரு நாயை சிவாவில் தலையில் சுமத்துவது என முடீவு செய்த ஜோன் சிறிய நாய், பெரியநாய் சடைநாய் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சுந்தரம்பிள்ளையிடம் வந்து சொல்லுவான்\nதினமும் அவனது வற்புறுத்தல் தாங்காமல் ‘சரி ஒரு சிறிய நாய் வந்தால் கூறு’ என்றதும் அடுத்த நாள் வந்து வைத்தியசாலை���்கு அருகில் உள்ள தெருவில் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட ஒரு சிறிய ஜக் ரஸ்சல் ஜாதியும் கல்பி என்ற செம்மறிகளை பார்த்துக் கொள்ளும் நாயினதும் கலவையான ஒரு சிறிய நாய் வைத்தியசாலைக்கு வந்து இருக்கிறது என அறிவித்தான். விக்டோரியா சட்டத்தின் படி ஏழு நாட்கள் அதன் உரிமையாளருக்காக காத்திருக்க வேண்டும். நாயை சென்று பார்த்த போது அது கூட்டுக்குள் இருந்தபடி எம்பி எம்பி குதித்தபடி நின்றதை பார்த்து விட்டு ‘ஜோன் இது மிகவும் துடிப்பான நாய் நமக்கு சரி வராது. வேலையில் ஓய்வு பெற்றவர்கள் அதிக நேரம் நாயோடு செலவளிக்க விரும்புவர்கள். அப்டியானவர்கள் இப்படியான துடிப்பான நாயை தேடி வருவார்கள. அதுவரையும் பொறுத்திரு’\nஏழு நாட்களாகிவிட்டது. அந்த சிவப்பு நாயை தேடி சொந்தக்காரர் எனவோ, சுவிகாரம் பண்ணுவதற்கோ ஒருவரும் முன் வரவில்லை. இந்த நிலையில் வைத்தியசாலைக்கு வேறு வழியில்லை.எட்டாம் நாள் மரணதண்டைனை விதிக்கப்பட்டு அந்தப்பகுதிக்கு அன்று பொறுப்பாக இருந்த சுந்தரம்பிள்ளை அதை செய்ய அலுக்கோசாக மாற வேண்டியிருந்தது.\nசென்னிற உடலின் இடது வயிற்றுப்பகுதியில் மட்டும் வெள்ளைப் புள்ளிகள் இருந்தது. தலையை சாய்த்து வைத்தபடி தனது பிரகாசமான பழுப்பு கண்களால் இதையத்தை ஊடுருவி பார்த்தபடி சிறிய முன்கால்களால் இரும்புக் கூட்டின் கதவைத் தள்ளியது. பின் ரப்பர் பந்து போல் எம்பிக்குதித்தது. வாயால் ஏதோ சொல்ல முயன்ற அந்த நாயின் கண்கள் சுந்தரம்பிள்ளையின் இதயத்தை கவ்வி இழுத்தது. அந்த நாயை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ‘இன்னும் மூன்று நாட்கள் இந்த நாயை எனக்காக பராமரி’ என ஜோனை கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த நாய்க்கு வரவிருந்த மரணம் மூன்று தினங்கள் தள்ளிப் போடப்பட்டது. இந்த மூன்று நாளில் யாராவது வருவார்கள் நப்பாசை மனத்தில் இருந்தது. உணர்வுகளுக்கு அடிமையாகி சில விடயங்கள் நாம் நினைத்தபடி நடக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அந்த விரும்பம் நிறைவேறுவதற்கான சாத்தியகூறு இல்லை என அனுபவசாலியான ஜோன் உறுதியாக நினைத்தாலும் அதைச் சொல்லவில்லை.\nமூன்று நாள் கடந்து விட்டது. எவரும் வராததால் ஜோன் வந்து ‘சிவா இதற்கு மேல் வைத்திருக்க முடியாது என மேவிசால் சொல்லப்பட்டுவிட்டது. அந்த நாய் இங்கு வந்து புத்து நாட்களாகி வி��்டது. இன்றைக்கு கருணைக்கொலை செய்ய வேண்டும் அதுவும் நீங்களே செய்யவேண்டும்’\nவேறு வழியில்லாமல் அந்த நாயை வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தான்.\nமரண தண்டனைக்குத் தயாராக இருந்த நாய் என்பதால் ஏற்பட்ட கருணையினாலும், நாய் ஒன்று வளர்க்க ஏற்கனவே எல்லோரும் விரும்பி இருந்ததாலும் வீட்டில் எல்லோருக்கும் சந்தோசம் கரை புரண்டு புது புனலாக ஓடியது. புதிய ஜீவன் ஒன்று வீட்டில் குடி புகுந்தது பிள்ளைகளுக்கு சந்தோசம். அவர்களின் சந்தோசம் சாருலதாவுக்கும் மனநிறைவை கொடுத்தது. சிறிய நாய் என்பதால் பராமரிப்பு இலகுவாக இருக்கும் என சுந்தரம்பிள்ளை கணக்குப் போட்டான். அவனுக்கு தெரியும் நாயினால் வரும் சந்தோசத்தை வீட்டில் எல்லோரும் பகிர்ந்து கொண்டாலும் அதனது பராமரிக்கும் வேலைகள் தன்னில் வந்து முடியும் என்பது. தென் இந்தியாவில், கும்பகோணத்தில் அதுவும் காவேரிக்கரையில் ஆறு மாதம் வாழ்ந்ததை நினைவு கொண்டு நாய்க்கு பொன்னி என தமிழில் நாமகரணம் சூட்டப்பட்டது. பொன்னி பலவிதத்தில் நல்ல பழக்கங்கள் கொண்டது. வீட்டிற்கு உள்ளே வந்தால் அசுத்தப்படுத்தாது. நடந்து வரும்போது எதுவித பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடந்து வரும்.எதிரில் மற்றய நாய்களை சட்டைசெய்யாது. மற்றயவர்களை கண்டு குரைக்கவோ பாயவோ முற்படாது. சாருலதாவுடனும் பிள்ளைகளுடனும் பாடசாலைக்குச் சென்று பின்பு சாருலாதாவுடன் திரும்பி வரும். ஆரம்பத்தில் பொன்னியுடனான வாழ்வு ,கரையை மீறாத காவேரி நதி போல் அமைதியாகத்தான் இருந்தது.காவேரி எப்போதும் அமைதியாக ஓடுவதில்லைத்தானே\nஒரு நாள் மத்தியான இடைவெளியில் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு பிள்ளைகள் படிக்கும் பாடாலையில் இருந்து வந்தது . நல்ல வேளையாக அன்று ஒய்வு நாளானதால் சுந்தரம்பிள்ளை வீட்டில் இருந்தான். பொன்னி பாடசாலையில் வந்துள்ளது. அதை வந்து கூட்டி செல்லும்படி சொன்னார்கள். மதிய நேரத்தில் பாடசாலை குழந்தைகளின் சாப்பாட்டை பகிர்ந்து கொள்ள முயற்சித்திருக்கிறது. பூட்டிய பின் பக்கத்து கேட்டை எப்படி திறந்து கொண்டு சென்றது என்பது வியப்பாக இருந்தது. பாடசாலை நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்த போது பொன்னி எதுவும் நடக்காதது போல் சாதுவாக பின் தொடர்ந்தது.\nபொன்னியின் இந்தப் பழக்கம் பல நாட்கள் தொடர்ந்தது. விடுமுறை நாட்களில் சுந்தரம்பிள்ளையும மற்ற நாட்களில் சகன் பாடசாலையில் இருந்து மதியத்தில் கொண்டு வந்து விடுவதுமாக இருந்தது. மதிய நேரத்து பாடசாலையின் மணியை கேட்டவுடன் கேட்டுக்கு மேலாக பாய்ந்து செல்கிறது என துப்பு பக்கத்து வீட்டாரின் மூலம் கிடைத்தது. இரண்டு பின்கால்களை சங்கிலியால் பிணைப்பது போல் நாடாவால் பிணைத்துப்போட்ட போது சிலநாள் போக முடியவில்லை. ஒருநாள் திருந்திவிட்டது என நாடாவை அவிழ்த்து விட்டதும் மீண்டும் பாடசாலைக்குச் சென்று விட்டது\nசகன் கேட்டான் ‘அப்பா எங்களுக்கு பாடசாலைக்கு போக விருப்பமில்லை ஆனால் பொன்னி ஏன் போக விரும்புகிறதே\nஇதைக்கேட்ட சாந்தி ‘அப்பா எனக்காக பொன்னியை பாடசாலைக்கு அனுப்பினால் என்ன\nசுந்தரம்பிள்ளை பதிலளிக்காமல் சிரித்துவிட்டு பொன்னியை ஒரு சங்கிலியால் கட்டி வைத்தான்.\nபொன்னியை சங்கிலியில் கட்டியது பெரிய தொல்லையாகவிட்டது. பக்கத்து வீட்டு பீட்டர் ‘உங்கள் நாய் தொடர்ந்து குலைத்து எனது அமைதியை கெடுக்கிறது’ என கூறினார்.\nஆரம்பத்திலே பொன்னியை வைத்திருந்தவர்கள் இதேகாரணத்தால் தொலைந்த போது தேடி வரவில்லை என்பது சந்தரம்பிள்ளைக்கு மட்டுமல்ல வீட்டில் எல்லோருக்கும் புரிந்தது.\nசந்தோசத்திற்காக வளர்க்க விரும்பிய நாய் இப்போது மொத்த குடும்பத்தின் மட்டுமல்ல பக்கத்து வீட்டாரின் அமைதிக்கும் இடையூறாகியது. சுந்தரம்பிள்ளையின் அயலார்களிலே வலது பக்கம் இருக்கும் பக்கத்து வீட்டு பீட்டர் கொஞ்சம் வித்தியாசமான மனிதர். அவர் வீட்டில் குழந்தைகளோ, நாய், பூனை எதுவுமோ இல்லாத மனிதர். ஒருகிழமை முளைத்த தாடியுடன் ஓய்வுதியதம் எடுக்கும் பேர்வழி. மனைவி கொஞ்சம் பரவாயில்லை. கண்டால் ஹலோ சொல்லுவார். பீட்டர் தலையாட்டத்தினால் மட்டும்தான் தன்னை வெளிப்படுத்துவார். தன்னை நட்புடன் எவரும் நெருங்காது தலையாட்டலால் பாதுகாத்துக் கொள்ளுவார். சாருலதா பொன்னியை பற்றி உள்ளுர் நகரசபையியில் இந்த பீட்டர் தனது அமைதியை கெடுப்பதாக புகார் செய்வார் என நம்பினாள்.\nசுந்தரம்பிள்ளையைப் பொறுத்தவரை பொன்னியை திரும்ப வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் மரணம் நிச்சயம். ஏற்கனவே மரணத்தை முத்தமிட்டு திரும்பிய உயிரை மீண்டும் மாய்ப்பதற்கு மனம் இடம் தரவில்லை. குறைந்த பட்சமாக நாய்��ளை பயிற்றும் ஒருவரின் பயிற்சியினால் பொன்னி திருந்த கூடும் என மனத்தில் ஒரு எண்ணம் இருந்ததால் பொன்னியை கீழ்ப்படிவு பயிற்சி காம்ப் ஒன்றிற்கு அனுப்பினார். ஒரு கிழமை இந்த காம்பில் இருந்து பயிற்சி பெற்றால் பொன்னிக்கு மறுவாழ்வு கிடைக்கும் என எல்லோரும் நம்பினர்.\nஅதுவும் பலனை அளிக்காததால் நாய்களை பயிற்றும் கிளப்பில் சுந்தரம்பிள்ளையும் சாருலதாவும் அங்கத்தினராகினர். ஞாயிற்று கிழமைகளில் பிள்ளைகளைக் கொண்டு செல்வது போல் ஒரு மணித்தியால பயிற்சிக்கு கொண்டு சென்றனர். அந்த பயிற்சியில் ஈடுபடும் போது மற்றய நாய்களைவிட கெட்டித்தனமாக பல வியங்களை பொன்னி செய்தது. இருத்தல், படுத்தல் என்ற ஆரம்ப விடயங்களைவிட கம்பிமேலால் பாய்தல் ,ரயர்களுடாக செல்லுவது என்ற செயல்கள் தண்ணிபட்டது போல் செய்தது. ஒலம்பிக் வீரர்கள் தோற்றுவிடுவார்கள் என்பதுபோல் பல கலரான ரிபன்களை பெற்றுக்கொண்டது.\nஇப்படியான பயிற்சிகாலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் வேலி பாய்ந்து ஓடுவதை பொன்னி கைவிட்டு விடும் என்ற நம்பிக்கை சாருலதாவுக்கு ஏற்பட்டாலும், சுந்தரம்பிள்ளை தனது பொன்னி பற்றிய தீர்ப்பை சிலகாலத்துக்கு ஒத்திவைப்பது என முடிவு செய்தான்\n← காலத்தால் மறையாத கோகிலாம்பாள்\nநோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/05/24/%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2019-01-19T02:39:37Z", "digest": "sha1:V2P3KNEYBR3S22XT6LYMMIZIYUSGNSXL", "length": 21872, "nlines": 203, "source_domain": "noelnadesan.com", "title": "ஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத் | Noelnadesan's Blog", "raw_content": "\n← முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை\nநடேசனின் ‘மலேசியன் ஏர்லைன் 370’ சிறுகதைத்தொகுதி →\nஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத்\nமனிதர்கள் பேசும்போது அதில் உண்மை, உணர்வு, தர்க்கம் ( ( Ethos, Pathos, Logos என்பன இருக்கவேண்டும் என்றார் கிரேக்க தத்துவஞானி அரிஸ்ரோட்டல்.\nஸர்மிலா ஸெய்யத்தின் உம்மத் நாவலில் இந்த மூன்றும் ஆழமாக பதிந்துள்ளன.\nநரம்பியல் நிபுணர் நோயாளியின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் அதில் உருவான கட்டியை வெட்டுவதற்காக தனது திறமையை பாவிப்பதுபோல் : தான்சார்ந்த இஸ்லாம் மதத்தை தாய்ப்பறவை தனது குஞ்சை பாதுகாப்பதுபோல் அணைத்துக் கொண்டே மதத்தின் பெயரால் பெண்களை அடக்கும் ஆண்வர்க்கத்தை அதே பறவை தனது அலகுகளால் குதறியிருப்பது உம்மத் நாவலின் வார்த்தைகளில் மட்டுமல்ல வார்த்தைகளுக்கு இடையேயும் பரவிக்கிடக்கிறது.\nபோகப்பொருளாக கருதி பெண்ணின் உருவத்தை மூடி மறைக்கலாம். அல்லது வீட்டில் பூட்டி சாவியை வீசிவிட்டு விசேடங்களுக்கு மட்டும் அணிந்து கொள்ளும் வைரநகைபோல் தமது உடலுறவுக்கு மட்டும் பெண்ணைப்பாவிக்க விரும்பும் ஆண்கள் மற்றைய மார்க்கங்களிலும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.\nபிரித்தனியர்கள் இந்தியாவில் சட்டத்தால் தடை செய்யும்வரை கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏறுதல் மற்றும் பிற்காலத்தில் விதவைப் பெண்ணின் தலைமயிரை மொட்டை அடித்து விடுதிகளுக்கு அனுப்புதலை இந்து மதத்தின் பெயரால் செய்தார்கள். அதேபோல கிறீஸ்தவ மதமும் ஒரு காலத்தில் விதவைப் பெண்களை சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தது.\nஐரோப்பியர்களின் அதிர்ஷ்டம் கிறீஸ்துவத்தை புனருத்தாரணம் செய்ய மாட்டின் லூதரில் இருந்து பல அறிஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் உயிரைக் கொடுத்து பாடுபட்டார்கள். தற்போதைய போப்பண்டவர் பிரான்சிஸ் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் கத்தோலிக்கர்களிடம் பல விடயங்களை எடுத்துச்செல்கிறார்.\nஏனைய மதங்கள், தேங்கிய குட்டையாக பல நூற்றாண்டுகால சேற்றை தங்கள் பொக்கிசமாக சேகரித்து வைத்திருக்கின்றன.\nபொருளாதார உறவுகள் சமூக உறவுகளைத் தீர்மானிப்பவை. பெண்கள் கல்வி, அவர்களின் உழைப்பு என்பன தற்கால பொருளாதாரத்தின் இன்றியமையாத வ���டயங்கள். மதங்கள் எதிர்த்திசையில் செல்ல நினைக்கும்போது முரண்பாடுகள் எழுகிறது.\nதற்போதைய மேற்கத்தைய நாடுகளில் பொருளாதார கோட்பாடுகளுக்கு உலகத்தின் கடைசித்தடையாக இருப்பது இஸ்லாமியமார்க்கம். இதனால் இஸ்லாம் நெருக்கடியை சந்திக்கிறது. இந்த நெருக்கடி கூடும்போது இஸ்லாமிய ஆண்கள் பெண்கள்மேல் அதை ஏற்றுகிறார்கள்.\nசாதாரண மானிட உளவியல் வெளியில் நெருக்கடி இருப்பதால் விரக்தியடையும் ஆண் அதை தன் மனைவியில் காட்டுவது சகஜம்தானே இதிலிருந்தே தற்போதைய மேற்கு – இஸ்லாம் உலக முரண்பாட்டை பார்க்கமுடியும்.\nஇலங்கையில் நீடித்த போரால் ஏராளமான தமிழ் பெண்கள் விதவையானார்கள். எந்தவொரு தமிழ் அரசியல்வாதியோ சமயவாதியோ அந்தப் பெண்களுக்கு மறுமணம் மூலம் வாழ்வு வழங்கவேண்டும்என ஒரு அறிக்கையாவது விட்டார்களா எந்த ஊடகமாவது அந்தப் பெண்களின் துன்பங்களிற்கு மாற்றுவழியைக்காண்பித்து அதை எழுதினார்களா..\nஅதற்கு மாறாக அவர்கள் விபச்சாரம் செய்தார்கள் இராணுவத்தினரோடு படுத்தார்கள் என மேற்கு நாடுகளில் இருந்து செய்தி எழுதுகிறார்கள். அதை எனக்கும் அனுப்புகிறார்கள் அந்தப் போக்கிலிகள்\nஇதை ஏன் எழுதுகிறேன் என்றால் மற்றைய சமயத்தவர்கள் திறமானவர்கள் அல்ல . இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த நாவல் இஸ்லாமிய ஆண்களை மட்டுமல்ல மற்றைய சமூகம் சார்ந்த முழு ஆண்வர்க்கத்தையும் நோக்கி கேள்வி எழுப்புகிறது. அந்த வர்க்கத்தின் உடல் குறுகச் செய்கிறது என நினைக்கிறேன்.\nபோராளியாக இருந்த யோகா என்ற பெண்ணை ‘என்னடி பத்தினி நாடகம் ஆடுகிறாய் இயக்கத்தில் சும்மதானே இருந்தனி… பம்பமடுவில் எத்தனை ஆமிக்கு உன்னைக் கொடுத்திருப்பாய் ” என சித்தாண்டி மாமா தனது வீட்டிற்கு அடைக்கலம்தேடி வந்த சொந்த மருமகளையே வேட்டையாடுவதும் – அதன்பின்னர் அந்தப்பெண் ‘அவன்ர மண்ணாங்கட்டிச் சாமான் எந்தப் பொம்பிளையை பார்த்தாலும் எழும்புமே… இப்படி… என்பதும் எந்த ஆணுக்கும் முகத்தில் அறைந்தது போன்றிருக்கும்.\nஸர்மிளாவின் நாவலில் அவர் எழுதிய நோக்கத்தில் வெற்றியை அளித்தது மட்டுமல்ல அழகியலிலும் வெற்றியடைந்திருக்கிறது. இலங்கையில் நடந்த இனப்போரில் போரை நடத்தியது\nபெரும்பான்மையாக ஆண்களாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது மூவினத்திலும் பெண்களே. உறவினரான தந்தையோ கணவனோ இல்லை மகனோ இறந்த பின்பு தாயாக மனைவியாக மகளாக அவர்கள் இழந்தது பல மடங்கானது. அவர்கள் உலகம் இந்த ஆண்களை பாதுகாப்புக்காக நம்பியிருக்கும் தந்தை வழி சமூகத்தில் பல மடங்கு பாதிக்கிறது. பெண்களை நடைப்பிணமாக்குகிறது. மேற்கத்தைய சமூகம் போல் மறு திருமணங்களை சிந்திக்காது நமது சமூகம்.\nதவக்குல் என்ற சமூக சேவை செய்யும் இளம்பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் – அவள் உதவி செய்ய விரும்பிய தெய்வானை – யோகா என்ற இரண்டு போராளிப் பெண்களைப் பற்றிய நாவலே உம்மத்.\nஇந்த நாவல் பெண்களினது உணர்வுகளை மட்டும் சொல்லுவதால் முக்கியமான பெண்ணிய நாவல் என் வகைப்படுத்தமுடியும். நாவலின் நடை அதனை தொடர்ச்சியாக வாசிக்கக்கூடியதாக உள்ளது. பல இஸ்லாமிய எழுத்தாளர்களால் எழுதப்படும் எழுத்துக்களில் அதிகமான அராபிய சொற்கள் என்னைக் களைப்படையச் செய்துவிடும். ஆனால் – உம்மத்தில் பெரும்பாலான அறிந்த சொற்களே உள்ளதால் பிற்குறிப்பை பார்க்காமலேயே வாசிக்க முடிந்தது.\nகைத்தொழில் புரட்சியின் பின்பு ஐரோப்பாவில் உருவாகிய நாவல் இலக்கியம் மத்திய வகுப்பு பெண்களுக்காக எழுதப்பட்டது. எல்லோருக்கும் கல்வியறிவு எற்பட்டதால் உருவாகிய மத்தியதரவர்க்கத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றபோது அவர்களது பொழுது போக்குசாதனமானது. சிந்திக்கும் பெண்களை வன்முறையால் அடிமை கொள்ளமுடியாது என்பதை மார்க்கப் பெரியவர்களைப் புரிந்து கொள்ளவைப்பது இந்த நாவல்.\nஉம்மத் நாவலில் சில தர்க்கமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. உள்ளுரில் சமூகசேவை செய்வதைத் தடுக்கும் இவர்கள் அரபு நாட்டுக்கு இஸ்லாமியப் பெண்கள் பணியாளர்களாக செல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரபு நாடுகளில் பெண்கள் மீது பாலியல் பலவந்தங்கள் செய்யப்படுவதை இந்த கலாச்சார காவலர்கள் அறியாததா\nதனியாகச் சென்ற பெண்கள் குழந்தைகளுடன் திரும்பும் கதைகள் இல்லையா (பக்கம் 209)\nஇந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லைத்தானே\nஆனால் – ஓரே வழி இந்த நாவலைப்பார்க்காமலோ அல்லது கேள்விப்படாமலோ அல்லது தெரிந்தும் உதாசீனம் செய்வதே நலம் என்று பலர் நினைத்திருக்கலாம்.\nஆனால் – அதில் எனக்கு உடன்;பாடு இல்லை.\nநாவலைப் பதிப்பித்த காலச்சுவடிற்கும் எனது வாழ்த்துக்கள்.\n← முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து இல���்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை\nநடேசனின் ‘மலேசியன் ஏர்லைன் 370’ சிறுகதைத்தொகுதி →\nOne Response to ஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமனித குல அழிப்பு அருங்காட்சியகம் – கம்போடியா\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்\nதமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் karunaharamoorthy\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் noelnadesan\nமனித குல அழிப்பு அருங்காட்சியக… இல் Branap\nடான்” தொலைக்காட்சி குகநா… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/27/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-01-19T02:06:42Z", "digest": "sha1:SDAU466W4GRJAY337WSYLVV2N3DGHCYV", "length": 20116, "nlines": 184, "source_domain": "tamilandvedas.com", "title": "மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன் ஏன்\nமன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன் ஏன்\nசாணக்கியன் சம்பந்தப்பட்ட கதைகளில் இன்னும் ஒரு சுவையான கதையைப் பார்ப்போம் ஏற்கனவே மெகஸ்தனீஸ்- சாணக்கியன் சந்திப்பு பற்றியும், அவலட்சண சாணக்கியனை மன்னன், பந்தியிலிருந்து தர தரவென இழுத்துவெளியேற்றியதையும், ஐயர் அன்று அவிழ்த்த குடுமியை மஹத சாம் ராஜ்யம் ஸ்தாபிக்கும் வரையும் முடியவில்லை என்பதையும் சொன்னேன்.\nஇதோ இன்னும் ஒரு கதை:\nநந்தனின் அமைச்சர்களில் ஒருவன் சகதாரன். நவ நந்தர்கள் கொடூரமானவர்கள். ஏதோ ஒரு கோபத்தின் பேரில் சகதாரனையும் அவன் மனைவி, மகன் ஆகியோரையும் சிறையில் அடைத்தான். தினமும் ஊன்று பேருக்கும் சேர்த்து ஒரு கோப்பை பார்லி மாவு மட்டும் சாப்பிடக் கொடுத்தான். மனைவியும், மகனும் நாளடைவில் இறந்துவிட்டனர். காரணம் அவர்கள் உணவையும் சகதாரனுக்குக் கொடுத்ததே.\nஇது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் மன்னன் மஹாபத்ம நந்தன் உலாவ��் சென்றான். அப்போது அவன் எதையோ பார்த்துச் சிரித்தான். எதிரே அரண்மனையில் பணிபுரியும் பெண் வந்தாள்;. மன்னன் சிரித்ததைக் கண்டு அந்த மாதுவும் சிரித்தாள்.\n என்று வினவினான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேனே என்று சொல்லிவிட்டு, பயந்து ஓடிவிட்டாள். பலரையும் கேட்டாள் பதில் கிடைக்க வில்லை.\nஅவள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. சிறையில் கிடக்கும் அமைச்சனுக்கே பதில் தெரியும் என்று அவனிடம் கேட்டாள்.\nசகதாரன் உதவி செய்ய முன்வந்தான்\n அரசன் சிரித்தபோது எதைப் பார்த்துக் கொண்டிருந்தான்\nபெண்:- ஒரு கால்வாய் அருகில் வந்தபோது மன்னன் சிரித்தான்.\nஅரசன் சிரித்தபோது அவனருகில் என்ன இருந்தது\nஒரு பெரிய மரம் இருந்தது.\n அந்தக் காலவாயில் ஒரு சிறிய விதை மிதந்து கொண்டிருந்தது. அது, அந்தப் பெரியமரத்தின் விதை. இந்தச் சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய மரமா என்று வியந்து சிரித்தான் நந்தன் என்றான் சகதாரன்.\nமறுநாள் அரசனைச் சந்தித்த மாது, இதை அப்படியே சொன்னாள். இது ஒரு பணிப்பெண் சொல்லக்கூடிய விடை அன்று. யாரோ இவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று அரசன் எண்ணினான்.\nஅவளை அனுப்பிவிட்டு ஒற்றர்களை அழைத்து இப் பணிப்பெண் எங்கெங்கு சென்றாள் என்று விசாரித்ததில் சகதாரந்தான் இதைச் சொன்னான் என்று தெரிந்தது.\nஇவ்வளவு பெரிய அறிவாளியை சிறையில் அடைத்தோமே ஏன்று வருந்தி அவரை விடுதலை செய்தான்.\nவிடுதலையானபோதும் சகதாரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சின்னக் காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு அதனால் மனைவியையும் மகனையும் பறி கொடுத்தோமே என்று வருந்தினான்.\nஒருநாள் சகதாரன் சாலையில் போய்க்கொண்டிருந்த போது ஒரு உச்சிக் குடுமி பார்ப்பான் ஒரு புல்லின் மீது மோரை ஊற்றிக் கொண்டிருந்தான். அட இது என்னடா அதிசயம் என்று வியந்து அவரிடமே காரணமும் கேட்டான். இந்தப் புல் தன்னை தடுக்கி விட்டதாகவும் அதை வேருடன் அழிக்க புளித்த மோரை விட்டதாகவும் சொன்னான். திட உறுதி உடைய இந்தப் பார்ப்பனன் தனது திட்டத்துக்கு உதவுவான் என்று எண்ணி அவனை பாடலிபுத்திரத்துக்கு அழைத்து வந்தான்.\nசிறையிலிருந்து விடுதலையான சகதாரனுக்கு சடங்குகள் செய்யும் துறைக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு கிடைத்து இருந்தது. ஒரு ‘திதி’யின்போது உணவு உண்ண தான் அழைத்து வந்த பார்ப்பனனையும் அழைத்து இருந்தான். அவர்தான் சாணக்கியன். அழகு இல்லாத அவலட்சணமானவர். மன்னன் மஹாபத்ம நந்தன் மண்டபத்துக்குள் வந்தவுடன் அவலட்சணத் தோற்றம் உடைய சாணக்கியனைப் பார்த்து ஆத்திரம் அடைந்தான். முதல் வரிசையில் அவர் இருப்பதைப் பார்த்து அவரை இழுத்து வெளியே தள்ளினான். அன்றைய தினம் குடுமியை அவிழ்த்துப் போட்டு, நந்த வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்து அப்படியே அந்த வம்ஸத்தை பூண்டோடு அறுத்து ஒழித்தான்.\nஇதை அவர் எப்படிச் செய்தார் என்று இன்னு ம் ஒரு கதை உண்டு. திமிர் பிடித்த மஹா பத்ம நந்தனுக்கு முறையான மஹா ராணி மூலம் எட்டுப் புதல்வர்களும் அரண்மனைப் பணிப்பெண் மூராவின் மூலம் ஒரு மகனும் உண்டு; மூரா மகன் மௌரிய சந்திர குப்தன் ஆவான். அவன் மீது எல்லோருக்கும் பொறாமை இருந்தது. சகதாரன் அவனையே மன்னன் ஆக்க எண்ணினான். ஒரு பணிப் பெண் மூலம் விஷ உணவைச் சமைத்து பரிமாறச் செய்தான் இதனால் மஹபத்மனும் எட்டு மகன்களும் இறந்தனர்.\nநாட்டிலுள்ள குழப்ப நிலையில் அருகிலுள்ளோர் படை எடுக்கத் தயாராயினர்.\nபர்வதக என்னும் மன்னனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாகச் சொல்லி மஹதப் பேரரசு மீது படை எடுக்க வைத்தான் சகதாரன். அவன் தன் மகன் மலைய கேதுவோடு படை எடுத்து வந்தான். நவ நந்தர்கள் இறந்ததில் வருத்தமுற்ற அமைச்சன் ராக்ஷசனும் பர்வதகனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாக வாக்களித்தான். ஆயினும் சாணக்கியன் அடுத்த சதியில் இறங்கினார். பர்வதனுக்கும் விஷ உணவு படைக்க வைத்தான் அவன் இறந்தவுடன் மலைய கேது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தின் மன்னனாக மௌர்ய சந்திர குப்தன் பதவி ஏற்றான்.\nஇவை எல்லாம் செவி வழிச் செய்திகளும் நாடகம் மூலம் வந்த கதைகளும் ஆகும்.\nஎல்லாவற்றிலும் இழையோடிச் செல்லும்கருத்து சாணக்கியன் பெரிய ராஜ தந்திரி. நவ நந்தர்கள் க்ஷத்ரிய வம்ஸத்தவர் அல்ல; பிராமணர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்தனர். அகந்தையின் உறைவிடமாக உலவினர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்னும் கொள்கைகொண்ட சாணக்கியன் ராஜ தந்திரம் மூலம் வென்றான்.\nபாரத நாட்டுக்கு இதனால் கிடைத்த பரிசு– அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின் முதல் பொருளாதார நூல்; மற்றும் பல நீதி சாஸ்திர நூல்கள். அலெக்ஸாண்டரையும் பயப்பட்டுத் திரும்பிப் போக வைத்த பிரம்மாண்டமான மகதப் பேரரசின் படை பலம். அதில் உதித்தவனே மாமன்னன் அசோகன்.\nPosted in அரசியல், சரித்திரம், வரலாறு\nTagged சாணக்கியன், நவ நந்தர்கள், மன்னன் சிரித்தான், மௌர்ய சந்திர குப்தன்\nபாரதி போற்றி ஆயிரம் – 18 (Post No.4554)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/india/131900-rahul-gandhi-will-think-10-times-before-hug-me-says-yogi-adityanath.html", "date_download": "2019-01-19T02:30:32Z", "digest": "sha1:7P65OOUVCVC2MAVLQDNINYK7YSBXJKN7", "length": 7019, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Rahul Gandhi will think 10 times before hug me, says Yogi Adityanath | என்னைக் கட்டிப் பிடிப்பதற்கு முன் ராகுல் காந்தி 10 தடவை யோசிக்க வேண்டும்..! யோகி ஆதித்யநாத் ஆவேசம் | Tamil News | Vikatan", "raw_content": "\nஎன்னைக் கட்டிப் பிடிப்பதற்கு முன் ராகுல் காந்தி 10 தடவை யோசிக்க வேண்டும்..\nராகுல் காந்தி என்னைக் கட்டிப்பிடிப்பதற்கு முன்பு 10 தடவை யோசிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசி முடித்த பின், பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்தார். ராகுல் காந்தியின் இந்தச் செயலுக்கு பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.\nஇந்தநிலையில், ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், `ராகுல் காந்தி, மோடியைக் கட்டிப்பிடித்தது வெறும் அரசியலுக்காகத்தான். இதுபோன்ற சம்பவத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதுபோன்ற அரசியல் செயல்களை நான் எந்த வகையிலும் ஏற்றுக்கொ��்ள மாட்டேன்.\nராகுல் காந்தியின் செயல்பாடுகள் குழந்தைத்தனமானது. சொந்தமாக முடிவு எடுக்கும் அறிவு கிடையாது. ஒரு புத்தியுள்ள மனிதனும் பிரதமரைக் கட்டிப்பிடித்திருக்க மாட்டான். ராகுல் காந்தி என்னைக் கட்டிப்பிடிப்பதற்கு முன்னர் 10 தடவை யோசிக்க வேண்டும். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக மாயாவதியோ அகிலேஷ் யாதவோ ஏற்பார்களா. ராகுலுக்கு கீழ் பணி செய்ய சரத் பவார் தயாராக உள்ளாரா, எதிர்கட்சிக் கூட்டணியின் தலைவர் யார் என்பதை ஏன் அவர்கள், அறிவிக்க மறுக்கிறார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.\n60 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியையும் நான்கு ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் கொல்லப்படுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில், பசுக்களைக் கடத்துவதையும் பசுக்களைக் கறிக்காக வெட்டுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது. சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/107457-a-short-bible-story.html", "date_download": "2019-01-19T01:52:12Z", "digest": "sha1:JXCNIETZRQ4DDHXUQVR5V6J3NUSHS3II", "length": 10152, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "A Short Bible Story | `எப்போது மனம் திரும்பினாலும் ஏற்றுக்கொள்வார் ஆண்டவர்!’ - பைபிள் கதை அறிவுறுத்தும் செய்தி #BibleStories | Tamil News | Vikatan", "raw_content": "\n`எப்போது மனம் திரும்பினாலும் ஏற்றுக்கொள்வார் ஆண்டவர்’ - பைபிள் கதை அறிவுறுத்தும் செய்தி #BibleStories\nபைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய பைபிள் கதைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை.\nபாவமன்னிப்பு, மனந்திரும்புதல் போன்ற வாக்கியங்கள் கிறிஸ்தவ மதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.\nபாவமன்னிப்பையும், மனம் திரும்புதலையும் பற்றி மிகச்சிறப்பாக ஒரு சிறுகதையின் மூலம் விளக்குகிறார் இயேசு கிறிஸ்து.\nஒரு பெரும் நிலக்கிழாருக்கு நிறைய விளைநிலங்கள் இருந்தன. அவர் தனது நிலத்தின் ஒரு பகுதியில் தானியங்களைப் பயிரிட்டிருந்தார். இன்னொரு பகுதியில் திராட்சைத்தோட்டம் இருந்தது. பழ மரங்களையும் பயிரிட்டிருந்தார். அவரது நிலத்தில் தினமும் ஏதோ ஒரு வேலை நடந்துகொண்டே இருக்கும்.\nஒரு பக்கம் உழவு வேலை போய்க்கொண்டிருக்கும். இன்னொரு வயலில் விதைத் தெளிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும். காலையில் எழுந்ததும், இன்று இந்த வயலில் இன்ன வேலையை முடிக்க வேண்டும் என முடிவுசெய்து, அதற்கேற்ப ஆட்களை வரச் சொல்வார். அன்றும் அப்படித்தான்... அவரது திராட்சைத் தோட்டத்தில் அறுவடை செய்ய வேண்டி இருந்தது.\nகாலை 9 மணி அளவில் ஊருக்குள் வந்து, 'அறுப்பு வேலை அதிகம் இருக்கிறது. அனைவரும் வாருங்கள். உங்களுக்கு நல்லவிதமாக கூலி தருகிறேன்' என்று அழைத்தார். அவரது குரலுக்கு செவிமடுத்து சிலர் வந்து சேர்ந்தனர். வேலை முடிந்தபாடில்லை. மீண்டும் 12 மணி அளவில் ஊருக்குள் வந்து ஆட்களை அழைத்தார். அப்போதும் அறுவடை முடியவில்லை. மதியம் 2 மணி, 3 மணி, 4 மணி என்று அவ்வப்போது போய் ஆட்களை அழைத்து வந்து வயலில் இறக்கினார். ஒரு வழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்தது. அப்போது எல்லோருக்கும் ஒரே மாதிரியான கூலியை வழங்கினார்.\nஇது பலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் சிலருக்கு வருத்தமாக இருந்தது. பொறுக்கமுடியாமல் ஒருவர் கேட்டே விட்டார்.\n\"இவர்கள் இப்போதுதான் வேலையில் இணைந்தார்கள். நாங்கள் காலையில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களுக்குக் கொடுப்பதைவிட, அவர்களுக்குக் குறைவாகக் கூலி தருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எல்லோருக்கும் ஒரேமாதிரி தருகிறீர்களே\" என்ற அந்த மனிதரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார் அந்த நிலக்கிழார்.\n''உங்களிடம் பேசிய கூலித்தொகையை நான் குறைத்திருக்கிறேனா நான் இரக்கமுள்ளவனாக இருப்பதில் உனக்கென்ன பிரச்னை...\" என்று அவர் கேட்டார். அவர்களால் எந்த பதிலும் கூற முடியவில்லை.\nஇந்தக் கதையில் நிலக்கிழாராக ஆண்டவரையும், திராட்சை��் தோட்டத்தை விண்ணரசாகவும், நம்மை அவரது ஊழியக்காரராகவும் அறிவுறுத்துகிறார் இயேசு.\nஅவரது சொல்லைத் தொடக்கத்திலேயே கேட்டு வருபவர்கள் காலையிலேயே திராட்சைத் தோட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஒப்பாகிறார்கள்.\nமனித வாழ்வில் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, உலகப்பூர்வமான விஷயங்களில் உள்ள இச்சைகளை விடுத்து, இறைவாழ்வைத் தேர்வு செய்வதைக் குறியீடாக இயேசு கிறிஸ்து சொல்கிறார்.\nசெய்த பாவங்களுக்காக வருந்தி மனம் திரும்பிவிட்டால், அதன் பிறகு வாழ்நாளில் நாம் அந்தத் தவறை மீண்டும் செய்யவே கூடாது. அதுதான் உண்மையான மனம் திரும்புதலாகும். அப்படி மனம் திரும்புகிறவர்கள் கடைசிநேரத்தில் வந்தாலும், அவர்களை ஏற்றுக்கொள்ள அவர் சித்தமாக இருக்கிறார் என்பதே இந்த பைபிள் கதையின் ஊடாக அவர் கூறும் செய்தியாகும்.\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/83545-allegations-of-sexual-harrasment-against-tvf-founder.html", "date_download": "2019-01-19T02:23:14Z", "digest": "sha1:YQISEYCUVYKDXPNOQ3GBUSR3NO2UBEBE", "length": 18028, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "The Viral Fever நிறுவனர் மீது பாலியல் குற்றச்சாட்டு! | Allegations Of sexual harrasment against TVF Founder", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:25 (13/03/2017)\nThe Viral Fever நிறுவனர் மீது பாலியல் குற்றச்சாட்டு\n'த வைரல் ஃபீவர்' (The Viral Fever) என்ற யூ-டியூப் சேனல், இந்திய அளவில் ட்ரெண்டிங்கான வீடியோக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு அருணாப் குமார் என்பவரால் இந்த யூ-ட்யூப் சேனல் தொடங்கப்பட்டது. இவர், மேற்கு வங்கம் கராக்பூரில் உள்ள ஐஐடி-யின் முன்னாள் மாணவர்.\nநேற்று, ஒரு ப்ளாகில், அருணாப் குமார் அவரின் சொந்த ஊரான முசார்ஃபர்பூரில் இருந்து வந்து, அவரது நிறுவனத்தில் வேலைசெய்து வந்த ஒரு பெண்ணுக்கு பாலியல்ரீதியாக எப்படித�� தொந்தரவுகொடுத்தார் என்று விவரித்திருந்தது. இதையடுத்து, இந்த ப்ளாகில் வந்த தகவல் வைரலானது.\nஇந்நிலையில், 26 வயதாகும் ரேஷ்மா சென்குப்தா என்ற பெண் இயக்குநர் ஒருவர், இன்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், அருணாப் குமார் தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.\nரேஷ்மா பத்ரா என்ற பெண்ணும் 2012-ம் ஆண்டு, அருணாப் தனக்கும் பாலியல் தொல்லைகள்கொடுத்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இரண்டு பெண்கள், ஒரே நாளில் இந்தியாவின் பிரபல யூ-டியூப் நிறுவனர் மீது புகார் அளித்துள்ளது தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி 'த வைரல் ஃபீவர்', 'ப்ளாகில் வெளியிடப்பட்ட விஷயம் முற்றிலும் தவறானது. எங்கள் மீதும் எங்கள் குழுவின் மீதும் அவதூறு பரப்பும் வகையில் அது இருக்கிறது. அனைத்து குற்றச்சாட்டுகளும், ஆதாரமே இல்லாத பொய்கள்.' என்று விளக்கம் அளித்துள்ளது.\n த வைரல் ஃபீவர் அருணாப் குமார் யூ-டியூப்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறுப்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/82646-swine-flu-is-the-costliest-feaver.html", "date_download": "2019-01-19T02:11:30Z", "digest": "sha1:T5JSGO2XWESJOUGQTT5XAUXPK4JPQJCF", "length": 33520, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "“பன்றிக்காய்ச்சல் இப்போது பணக்காரக் காய்ச்சல்”... என்ன சொல்கிறார் அமைச்சர்! | Swine flu is the costliest feaver now...", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (04/03/2017)\n“பன்றிக்காய்ச்சல் இப்போது பணக்காரக் காய்ச்சல்”... என்ன சொல்கிறார் அமைச்சர்\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிவருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இறப்புகளும் நிகழ்ந்துவருகின்றன.\nசேலம் சாய் ரக்‌ஷன், அரியமங்கலம் ஜீவானந்தம், ஆரணியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், திருவள்ளுரில் ஒரு பெண். இப்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், வேலுார், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், இன்னும் பலர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.\nவயது வித்தியாசமின்றி, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி, ஆண் பெண் பேதமின்றி எல்லா தரப்பினரையும் பாதித்துவரும் பன்றிக்காய்ச்சல், தமிழகத்தில் சமீப நாட்களாக பெரும்பீதியை ஏற்படுத்திவருகிறது. ஆனால், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளோ, முறையான சிகிச்சை நடைமுறைகளோ தமிழக சுகதாரத்துறையினால் எடுக்கப்படாததால், இந்த நோய் தீவிரமாகப் பரவிவருவதாக குற்றம் சாட்டுகின்றனர், சமூக ஆர்வலர்கள். அரசின் மெத்தனத்தால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிர்ச்சி தருகின்றனர் இவர்கள்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், “ஸ்வைன் ஃப்ளூ எனச் சொல்லப்படும் பன்றிக்காய்ச்சல், சாதாரணமாக பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாகப் பரவும் தன்மைகொண்டதால், எளிதில் பரவுகிறது. தொடர் காய்ச்சல், உடல்வலி, தொண்டைவலி, இருமல், தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்தடுத்து உறுப்புகள் செயலிழந்து மரணம் நேர்கிறது. இத்தகைய கொடூரமான காய்ச்சலைக் கட்டுப்படுத்தவோ, உயிரிழப்புகளைத் தடுக்கவோ அரசு சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 10-க்கும் மேற்பட்ட மரணங்கள் இதனால் நிகழ்ந்தபிறகும், அதன் ஆபத்தை உணராமல் மெத்தனமாகவே உள்ளனர். பன்றிக்காய்ச்சலினால் மரணம் நிகழ்ந்தால், உடனே தங்களின் மருத்துவக்குழுவுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி, மேம்போக்கான நடவடிக்கைகளையே எடுத்துவருகிறது சுகாதாரத்துறை” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், “பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை, மிக இயல்பான காய்ச்சல் கண்டவராகக்கருதி சிகிச்சை அளிக்கமுடியாது. நோயாளியைத் தனிமைப்படுத்தி, அதற்கான மருந்துகளை அளித்து, பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அதிர்ச்சி என்னவென்றால், பன்றிக்காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக மருத்துவமனைகளில் ஒன்றிரண்டைத் தவிர, மற்றவற்றில் துளியும் வசதிகளில்லை. தனிக் கண்ணாடிக்கூண்டுகளோ, அல்லது மருத்துவ சிகிச்சை உபகரணங்களோ போதிய அளவு கிடையாது. இதனால், வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கின்றனர். இந்தக் காய்ச்சலுக்கான மருத்துவச் செலவாக தனியார் மருத்துவமனை நிர்ணயித்துள்ள கட்டணம், சுமார் 20 லட்சம்” என அதிர்ச்சி தந்தார் அவர்.\n“ தமிழகத்தில், தற்போது இரண்டு பெரிய மருத்துவமனைகளில் மட்டும்தான் பன்றிக்காய்ச்சலுக்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளான இவை, 15 முதல் 20 லட்சம் வரை இதற்குக் கட்டணம் வசூலிக்கின்றன. அதிலும்கூட உயிருக்கு உத்தரவாதமில்லை என எழுதி வாங்கிக்கொள்ளப்படுகிறது. பணக்காரர்கள், தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள லட்சங்களில் செலவழிக்க முடியும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள், அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வார்கள் சமீபத்தில், அரசியல் சர்ச்சைக்குள்ளான ஒரு மருத்துவமனை, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை மேற்சொன்ன மருத்துவமனைகளில் ஒன்றுக்கு ���ரிந்துரைசெய்வதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து, பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர முனைப்புக் காட்டவேண்டும்” என்றார்.\nஇந்தக் குற்றச்சாட்டு குறித்தும், பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டோம்.\n“தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவுவதாகச் சொல்லப்படுவது உண்மையில்லை. டெங்கு வந்தபோது, டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கையே கிடைக்காத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். அதுதான் தீவிரம். அப்படியா இருக்கிறது தமிழகத்தில்” எனக் கேள்வி எழுப்பியவர், “தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்ததையும், இதுவரை 6 பேர் இறந்திருப்பதையும் ஒப்புக்கொள்கிறோம். திருவள்ளூர், வேலுார், திருச்சி,கோவை இங்கெல்லாம் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டதும் சுகாதாரத்துறை இதற்கான தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டது.\nஇப்போது, பன்றிக்காய்ச்சலை தமிழகத்தில் முழுமையாகக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். இறந்த ஆறு பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது உண்மை. ஆனால், இறப்பு அதனால் நிகழவில்லை. பன்றிக்காய்ச்சல் சாதாரண ஒருவகைக் காய்ச்சல் என உலக சுகாதார நிறுவனமே தெரிவித்துள்ளது. இதற்கு, டாமிஃப்ளூ மாத்திரையை எடுத்துக்கொண்டாலே காய்ச்சல் குணமாகும். ஆனால், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய், கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு உண்டானால், உடனடியாக ஆரம்பநிலையிலேயே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇவர்கள், தங்களுக்கு வந்த காய்ச்சலை சாதாரண காய்ச்சலாகக் கருதி வீட்டிலிருந்தபடியே வழக்கமான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, சிகிச்சையைத் தாமதிக்கின்றனர். இதனால், அடுத்தடுத்து உறுப்புகள் செயலிழந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடைசி நேரத்தில்தான் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். ஆறு பேரின் மரணம் நிகழ்ந்தது இப்படித்தான். இதனால்தான், பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்ததும், தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளை அணுகும்படி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்.\nதமிழகத்தின் எல்லா அரசு மருத��துவமனைகளிலும் இதற்கான சிகிச்சை அளிக்கப்படும் வகையில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 16 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் மற்றும் 2 லட்சம் வேக்சின்கள் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கும் இவை இலவசமாகத் தரப்பட்டுள்ளன.\nநோயின் அறிகுறியை உணர்ந்த 8 மணிநேரத்தில் 'ஸ்வேப் பரிசோதனை' மூலம் இதை உறுதிசெய்துகொண்டு மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், குணமாகிவிடும். தனியார் மருத்துவமனைகளில் 500 முதல் 1000 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் இந்தப் பரிசோதனை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே செய்யப்படுகிறது. கட்டணத்தைத் தவிர்க்கும்படி அவர்களையும் அறிவுறுத்தியிருக்கிறோம். இப்படி நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னரும், தொடர்ந்து சுகாதாரத்துறை பன்றிக்காய்ச்சல் விவகாரத்தில் தீவிர கவனத்துடன் நடவடிக்கை எடுத்துவருகிறது. தனியார் மருத்துவமனைகள் குறித்த புகார் உண்மையென்றால், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.\nஅமைச்சராக மட்டுமன்றி ஒரு மருத்துவராகவும் சொல்கிறேன், பன்றிக்காய்ச்சலினால் ஒருபோதும் மரணம் சம்பவிக்காது. மக்கள், அதுகுறித்து பீதி கொள்ளத்தேவையில்லை.” என்றார்.\nஅமைச்சர் சொன்னது நிஜம் என்றால், தமிழகத்தில் இனிப் பன்றிக்காய்ச்சலால் ஒரு மரணமும் நிகழாது என நம்புவோம்\nபன்றிக் காய்ச்சல்அசை்சர் விஜயபாஸ்கர்minister vijayabaskarswine flu\nகேரள முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: பொறுப்புகளில் இருந்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி நீக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n`டார்கெட்டை முடிக்கவில்லை' - பெண் ஊழியர்களை முட்டிங்கால் போட்டு நடக்க செய்த சீன நிறுவனம்\n'மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்' - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு' - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கறு��்பு பலூன்' - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n’எனது புத்தகங்களை தருகிறேன்’ - தூத்துக்குடி பெண்ணின் கோரிக்கைக்கு பதிலளித்த கனிமொழி\n`குடும்பத்தோட உன்னை முடிச்சிடுவேன்'- மருமகளை மிரட்டிய வி.சி.க நிர்வாகி\n`அவ்வளவு நேரம் வலியை தாங்கிக்கொள்ளமாட்டார்' - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்\n'உலகளவில் விளையாட வேண்டும்' - பால் பேட்மின்டனில் சாதிக்கும் ஈரோடு வீராங்கனைகள்\nதிருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக்கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே 'கமகம' மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\n\"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583661083.46/wet/CC-MAIN-20190119014031-20190119040031-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}