diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0309.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0309.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0309.json.gz.jsonl" @@ -0,0 +1,477 @@ +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/16/", "date_download": "2021-02-27T00:44:51Z", "digest": "sha1:YOBNBQRNCZEQNPTESKDLPXKY2H6XHZWJ", "length": 12283, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 July 16 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 25,205 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி\n‘நானெல்லாம் காலையில சாப்பிடறதே இல்ல…’ என்றபடி காலை உணவை பலரும் ‘ஸ்கிப்’ செய்வது ஃபேஷனாகிவிட்டது. ‘இந்தப் பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்’ என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும்… அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று பரபரக்கும் நேரத்தில் ‘இன்னிக்கு என்ன பிரேக்ஃபாஸ்ட் செய்வது’ என்று குழம்பிப் போய்த் தவி(ர்)ப்பவர்கள்தான் அதிகம்\nகுழப்பத்துக்கு விடை அளிப்பதோடு, எளிதாக செய்யத்தக்க, சத்து மிகுந்த 30 வகை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\n30 வகை வாழை சமையல்\nசதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nசெல் போன் நோய்கள் தருமா\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2018/06/11/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2021-02-26T23:54:05Z", "digest": "sha1:3TJJGV6S6IHC2C3SL4OTX3FAX7AX465D", "length": 9077, "nlines": 150, "source_domain": "kauveryhospital.blog", "title": "உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்! – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஉடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்\nLeave a Comment on உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்\nகுழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.\nநமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.\nநமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.\nநமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.\nபெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.\nநமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.\nநமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.\nநமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.\nநமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.\nமுதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.\nமனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.\nஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.\nஇதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.\nமனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.\nஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.\nநாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.\nநமது மூளை 80% நீரால் ஆனது.\nநமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.\nநமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.\nமனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.\nபெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.\nமனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.\nமனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்\nகால்கள் 4 மணி நேரம்\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry நோ ஃப்ரிட்ஜ்\nNext Entry இதயம் பற்றிய 10 முக்கிய தகவல்கள்\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kongukalvettuaayvu.blogspot.com/2019/08/", "date_download": "2021-02-27T01:16:19Z", "digest": "sha1:6KHMTYP6EU3OTJCI4KNBT3SWJVLJ6DLP", "length": 101702, "nlines": 329, "source_domain": "kongukalvettuaayvu.blogspot.com", "title": "கொங்கு கல்வெட்டு ஆய்வு: ஆகஸ்ட் 2019", "raw_content": "\nவியாழன், 15 ஆகஸ்ட், 2019\nஆவணம் விழா – 2019\nதொல்லியல் கழகம் தோன்றி இருபத்தெட்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதன் இருபத்தொன்பதாம் ஆண்டின் கருத்தரங்கம், 2019, ஆகஸ்ட்டு 3,4 தேதிகளில் கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்கழகம் ஆண்டுதோறும் வெளியிடும் “ஆவணம்” இதழ், முப்பதாவது இதழாக மலர்ந்தது. தமிழகத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொல்லெச்சங்கள் மற்றும் முன்னர் பதிவு செய்யப்படாத கல்வெட்டுகள், ஓலை/செப்பேடுகள் ஆகியன இந்த இதழில் முறையான வடிவத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகளுக்கு இதில் இடமில்லை. உலகின் பல பகுதிகளிலும் கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த நிறுவனங்கள் இந்நூலை ஒரு பார்வை நூலாக ஏற்றுக்கொண்டுள்ளன. கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்னும் முறையில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுவருவதோடு, புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து இந்த ஆவணம் இதழில் பதிவு செய்துகொண்டும் வருகின்ற சூழலில், நான் “இருந்து வாழும்” கோவை நகரிலேயே விழா நடைபெறுகையில் அந்நிகழ்வில் நான் அறிந்துகொண்ட தொல்லியல், வரலாறு தொடர்பான செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளும் விழைவே இப்பதிவு.\n(குறிப்பு : மேலே, நான் “இருந்து வாழும்” கோவை நகர் என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க. கோவையில் ”வசித்து வருகிறேன்” என்று சொல்வதற்கும், “இருந்து வாழும்” என்பதற்கும் ஓர் அழகிய வேறுபாடு உண்டு. கல்வெட்டுகளில், ஒருவர் பெயரைக் குறிப்பிடுகையில், அவர் இன்ன ஊரினர் என்னும் குறிப்பு தவறாமல் இடம் பெறுதல் வழக்கு. குளத்தூருடையான், நல்லூருடையான் என்று ஊர்ப்பெயரை முன்னொட்டாகச் சொல்லிய பின்னரே அவருடைய இயற்பெயர் குறிக்கப்பெறும். இறைவரின் பெயரும் அவர் உறைகின்ற ஊர்ப்பெயரை இணைத்தே சுட்டப்பெறும். அவிநாசி ஆளுடையார், மன்னியூராண்டார் என வருவதை நோக்குக. நான் அண்மையில் கண்டறிந்த ஒரு கல்வெட்டு குட்டகம் என்னும் ஊரில் உள்ள ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு. அதில், எறுளங்கோதை என்னும் அழகியதொரு பெயர் ஒரு பெண்மணிக்கு அமைந்ததும், அவள் குடவோடு என்னும் ஊரில் “இருந்து வாழும்” ஒருவரின் மனைக்கிழத்தி என்று குறிப்பிடப்படுவதும் மிகவும் கவர்ந்தவை. எனவே, ”வசிக்கும்” என்பதன் அழகிய தமிழ் வடிவமான “இருந்து வாழும்” என்னும் சொல்லைப் பயன்படுத்தினேன்.)\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் தொடங்கின. கழகத்தின் செயலரான முனைவர். சு. இராசவேலு அவர்கள் அனைவரையும் வரவேற்ற பின்னர், நிகழ்ச்சியின் களமான பூ.சா.கோ. கலைக்கல்லூரியின் செயலர் முனைவர். தி. கண்ணையன் (இவர் ஒரு பொறியாளர்) தம் தலைமை உரையில், பழமை மீட்டெடு��்கப்பட்டுப் போற்றப்படுகின்ற நிலை வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். உணவு முறையில் பழமை திரும்பியுள்ளது. மதிப்பு உணரப்பட்டுள்ளது. முற்காலத்து மனிதன் மணலில் எழுதிப்பார்த்திருக்கவேண்டும். அவன் எழுதிய முறை X,Y – GRAPHICAL WAY வடிவில் அமைந்திருக்கவேண்டும். கல்லூரி மாணாக்கர், உலா செல்கையில் மரங்களில் தம் பெயரைச் செதுக்கி வைத்துச் செல்கின்றனர். இதுவும் பழங்கால மனிதனின் வெளிப்பாட்டெச்சம் எனலாம். பண்டு, கல்வெட்டுகளைப் பொறித்துவைத்த சிற்பக் கலைஞர்கள் எத்துணை ஈடுபாட்டுடனும் எவ்வளவு நேரமெடுத்தும் எழுதியிருப்பர் என வியந்தெண்ணத்தோன்றுகிறது.\nநோக்கவுரை - திரு. எ.சுப்பராயலு\nகழகம் தோற்றம் பெறச் செய்த முதல் நிலை அமைப்பாளரான முனைவர் திரு. எ. சுப்பராயலு அவர்கள் தம் நோக்கவுரையில் கழகத்தின் நோக்கம் பற்றிக் கூறினார். இருபத்தொன்பது ஆண்டுகள் இயங்கிவிட்ட இந்நிலையில் கழகத்தின் இயக்கத்தில் எங்கு தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்னும் ஐயம் எழுந்தது. காரணம் வயது முதிர்ந்தவர்களின் ஓய்வு. ஆனால், அவ்வாறில்லை. கழகத்தின் தொடர்ந்த இயக்கம் குறித்து நம்பிக்கை உள்ளது. கல்லூரியின் செயலர் குறிப்பிட்ட X,Y – GRAPHICAL WAY வடிவம் தொல்லியலில் குறிப்பிடப்பெறுகின்ற குறியீடுகளே (GRAFFITI). 1700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துகள் பொறிக்கப்பட்ட செக்குக் கல்வெட்டு அண்மையில் கண்டறியப்பட்டு இந்த ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அறச்சலூர்த் தமிழிக்கல்வெட்டை ஒத்த காலம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nமுறையான தொல்லியல் அறிவு பரவலாகப் போகவேண்டும். வரலாற்றுக்குப் பயன்படுகின்ற செய்திகள் மட்டுமே மக்களைச் சென்றடையவேண்டும். நாளிதழ்களில் பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. நாளிதழில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் விரும்பப்படுதல் இயல்பு. ஆகவே, வரலாற்றுச் செய்திகள் இடம்பெறும்போது மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், நல்ல செய்திகள் என வேறுபடுத்திப் பிரித்துப்பார்க்கவேண்டும். முடியுமட்டும் நம்பக்கூடிய வரலாற்றுச் செய்திகளையே பிரித்தெடுத்து ஆவணம் இதழில் பதிவு செய்கிறோம். வரலாற்றாளர் செய்திகளை அணுகும்போது முதலில், செய்தி நம்பக்கூடியதா என்றும், வரலாற்று உண்மை (HISTORICAL FACT) அதில் இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் (CORROBORATION). தொல்லியல் கழகம் வரலாற்றாளர்களுக்கு உதவும் பணியில் முப்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.\nபழைய சின்னங்களைக் காப்பாற்றுவதும் போற்றுவதும் வேண்டும். ஆர்வலர்கள் இதற்கு உதவ வேண்டும். நேற்றிருந்த கல்வெட்டுகள் இன்றில்லை. கருநாடகத்தின் வடக்கு கனரா மாவட்டத்தில் அசோகனின் கல்வெட்டு ஒன்று கிடைத்துப் பிறகு உடைத்தெறியப்பட்ட செய்தியைச் செவியுறுகிறோம். கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளையும் சிறிது சிறிதாக அழித்துவருகிறார்கள். பொதுமக்களின் ஒத்துழைப்போடு கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் செயலில் ஈடுபடவேண்டும். தற்போது, மரபு நடைப் பயணங்கள் பெருகி வருகின்றன. அவற்றை வரலாற்று மையங்கள் பல நடத்துகின்றன. இம்மையங்களுக்குள் நட்பில்லை; பகைமை வளர்கிறது என்று கேள்விப்படுகிறோம். WHATS APP போன்ற ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் செய்திகள் பகிரப்படுகின்றன. இது போன்ற பகிர்வுகளில் ஆரோக்கியமான நோக்கும், ஒத்துழைப்பும் இருக்கவேண்டும்.\nஆவணம் இதழ் மற்றும் நூல்கள் வெளியீடு\nஆவணம் முப்பதாவது இதழ் கழகத்தின் தலைவர் திரு. செந்தீ நடராசன் அவர்களால் வெளியிடப்பெற்றது. அடுத்து, சென்னைப் பல்கலையில் தொல்லியல் துறையில் பணி நிறைவு செய்த பேராசிரியர் ப. சண்முகம் அவர்கள் எழுதிய ”பெரிய பட்டினம் காசுகள்” என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் பேசுகையில், ”கீழக்கரை அருகில் அமைந்த இவ்வூரில் சங்க காலக் காசுகளும், இடைக்காலச் சோழர் காசுகளும் கிடைத்துள்ளன. சீன அறிஞர் நொபுரு கரசிமா அவர்களும் சுப்பராயலு அவர்களும் இணைந்து எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஆய்வு செய்கையில் ஊர் மக்கள் இவ்விருவரிடமும் நிறையக் காசுகளைத் தந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். சுப்பராயலு அவர்கள் நூலாசிரியரிடம் இக்காசுகளைக் கொடுத்துள்ளார். காசுகளை ஆய்வது அத்துணை எளியதல்ல. அவற்றைத் தூய்மைப் படுத்தவேண்டும். நீண்ட காலம் சென்று தற்போது தம் ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி நூலை வெளியிட்டுள்ளார். சங்ககாலக் காசுகளாகச் சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும் சோழர் காலக் காசுகளும் கிடைத்துள்ளன. எனவே, பெரிய பட்டினம் சங்ககால ஊராகவும், இடைக்காலச் சோழர் காலத்தில் ஒரு துறைமுகமாகவும் விளங்கியதையும் அறிகிறோம். வணிகப்பகுதியாக இருந்த ஊர். நூற்றைம்பது காசுகளை ஆய்ந்து ஆசிரியர் இந்ந���லில் எழுதியுள்ளார். NUMISMATICS என்னும் நாணயவியலாளர்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும். எழுத்துகளின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்யும் வரலாற்றாளர்களுக்கும் இந்நூல் பயன்படும்.\nஅடுத்து, வில்லியனூர் வெங்கடேசன் அவர்கள் எழுதிய “காரைக்கால் கல்வெட்டுகள்” நூல் வெளியிடப்பெற்றது. பின்னர் வாழ்த்துரை நிகழ்ச்சியில் (கோவை) சிரவை ஆதீனம் அவர்களும், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரான முனைவர் பத்மாவதி அவர்களும் உரையாற்றினர். ஆதீனம் அவர்கள், தம் உரையில், கோயில்களின் தொன்மை குறித்தும், தஞ்சைக் கோயிலின் நுழைவாயிலின் அகலம் சார்ந்த சிறப்பு குறித்தும் பேசினார். திருப்பெருந்துறைக் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகச் சிறப்பானவை என்றும், சிற்பக் கட்டுமானத்தில் குறைகள் ஏற்படின் அக்கற்களை அகற்றிச் செம்மைப்படுத்த மாற்றுக்கற்களும் இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசீனாவில் கிடைத்த தமிழ்க்கல்வெட்டு பற்றி திரு. சுப்பராயலு அவர்களின் விளக்கம்\nஅண்மையில், முனைவர் சு.இராசகோபால் அவர்கள் சீனாவில்-தமிழ்க்கல்வெட்டு பற்றிய முக நூல் பதிவினை சுப்பராயலு அவர்களின் ஆய்வுப்பார்வைக்கு அனுப்பியிருந்தார். கல்வெட்டில் ஒரு சைவப்பாடல் இருக்கிறது. பாடல் வரிகள் வருமாறு :\nவையம் நீடுக மாமழை மன்னுக\nசைவ நன்னெறி தான்தழைத் தோங்குக\n(திரையில் ”வன்திருநீறு” எனப்பிழையாக உள்ளதை சுப்பராயலு அவர்கள் சுட்டிக்காட்டினார்)\nகல்வெட்டில் பாடலுக்கு முன் இரண்டு கிரந்த எழுத்துகள் உள்ளன. அவை “ஹர:” பாடல் சிவ மதத்தைப் போற்றுவதாக அமைந்துள்ளது. சீனாவில் குவான் ஜோ (QUANZHOU) என்னுமிடத்தில் கிடைத்துள்ளது.\nகுப்ளாய் கான் காலக் கல்வெட்டு\nஇதே ஊரில், இதற்குப் பல ஆண்டுகள் முன்னர் இன்னொரு கல்வெட்டு கிடைத்தது. அது பற்றி SOUTH INDIAN STUDIES பதிப்பில் நீண்டதொரு கட்டுரையைத் தி.நா.சுப்பிரமனியன் எழுதினார். அதிலும் கல்வெட்டு முதலில் “ஹர” என்னும் இறை வாழ்த்துடன் தொடங்குகிறது. மங்கோல் (MONGOL) அரசன் செங்கிஸ்கானின் (GENGHIS KHAN) பேரன் குப்ளாய்கான் (KUBLAI KHAN) என்பவன். குப்ளாய் கான் என்பது எல்லாருக்கும் தெரிந்த பெயர். அவனுக்குச் “செகசை கான்” என்னும் பெயரும் உண்டு. இது சடங்குக்காக வைத்த பெயர். அவன் ” திருமேனிக்கு நன்றாக” என்று கல்வெட்டில் வருவது அவனுடைய உடல் நலத்துக்காக எனப் பொருள் படும். ���திருக்கானீசுவரம்” என்னும் கோயில் எடுப்பித்த செய்தி. அரசனின் பின்னொட்டுப் பெயரான கான் (KHAN) என்பதன் அடிப்படையில் கோயிலின் பெயர் கானீசுவரம் என்று வழங்கப்பட்டது. கல்வெட்டில் வரும் “பர்மான்” என்பது அரசனின் ஆணை (உத்தரவு) எனப்பொருள்படும் பாரசீகச் (PERSIAN) சொல்லாகும். (பின்னூட்டமாகக் கருத்துத் தெரிவித்த ஒருவர் “பர்மான்” என்பது “ப்ரமாண்” என்பதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்). கல்வெட்டு கிடைத்த இடத்தில் சிற்பங்கள் இருந்தன. ஆனந்த குமாரசாமி இதைப்பற்றி எழுதியுள்ளார். குப்ளாய் கானின் தூதுவர் பாண்டி நாட்டுக்கு வந்ததாகவும், பாண்டிநாட்டிலிருந்து தூதுவர் சீனத்துக்குச் சென்றதாகவும் செய்தி உள்ளது. கல்வெட்டில், சீன எழுத்துகள் பன்னிரண்டு உள்ளன. கரஷிமாவின் மாணவர் இதைக் கரஷிமாவுக்குக் காட்டியுள்ளார். ஆனால், சீன எழுத்துகள் இதுவரை படிக்கப்படவில்லை. சீனப் பேராசிரியர்களுக்கே படித்தல் கடினம். காரணம், பிர மொழிச் சொற்கள் சீனத்துக்கு மாறும்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் பெறும்.\nதற்போதைய சீனக் கல்வெட்டில் வரும் பாடல் பெரியபுராணம் நூலில் காணப்படுகிறது. இப்பாடல் சேக்கிழார் இயற்றியது அல்ல. இது, கே. சுப்பிரமணிய பிள்ளை பதிப்பில் சேர்க்கப்பட்ட ஒரு தனிப்பாடலாகும். ஓம்படைக்கிளவி போன்ற கருத்தில் சேர்க்கப்பட்ட தனிப்பாடல் எனலாம். திருக்குறள் நூலின் பதிப்பின் இறுதியில் அமையும் திருவள்ளுவ மாலை போன்ற பாடல் பகுதி எனலாம். (தமிழ் நாட்டில் வேறொரு கல்வெட்டிலும் இப்பாடல் வருகின்றது). இரு சீனக் கல்வெட்டுகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. மேற்படி குவான் ஜோ (QUANZHOU) நகரில் கோயில் இடிபாடுகள், துண்டுச் சிதறல்கள் முந்நூறுக்கும் மேலாகக் கிடைதுள்ளன. தமிழகத்திலிருந்து கல்தச்சர்கள் சீனாவுக்குச் சென்று கோயில் சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள் கலைப் பண்பாட்டுப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இப்பணியில் பல ஆண்டுகள் அவர்கள் சீனாவில் தங்கியிருத்தல் வேண்டும். 12-13 –ஆம் நூற்றாண்டுகளில் இந்நகரம் சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்கிறது. பல நாட்டு வணிகர்களும், பல மதத்தவர்களும் இந்நகரின் தெற்குப்பகுதியில் குடியிருப்பு அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர் கட்டிய சிவன் கோயிலின் கட்டுமானத் துண்டுகள் - தூண்கள், சிற்பங்கள் ஆகியவ�� - இங்குள்ள புத்தக் கோயில்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பல தற்போது இந்நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nஊடகங்களில் அரைகுறையாகவும், வேகமாகவும் பல செய்திகள் (முழுப்புரிதலின்றி\n15-ஆம் நூற்றாண்டில் சீனக்கப்பல்கள் இந்தியப் பகுதிக்கு வந்து போயுள்ளன. இந்தியக் கப்பல் தலைவர் பொறித்த சில கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ளன. இவை யாவும் மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். தமிழ், சீனம், பாரசீகம் ஆகியவை அம்மொழிகள். ஒரு கல்வெட்டு கோழிக்கோட்டில் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தூண் கிடைக்கவில்லை. இலங்கையில், தெற்கு கல்லெ (GALLE) என்னுமிடத்தில் மற்றொரு கல்வெட்டு கிடைத்துள்ளது.\nகட்டுரை வாசித்தல் – அமர்வு\nஅடுத்து, கட்டுரை வாசித்தலுக்கான அமர்வு தொடங்கியது. அமர்வுக்குத் தலைவர் திரு. பூங்குன்றன் அவர்கள்.\nஅ) மணிகண்டன் - நாணயவியல் ஆய்வாளர், சென்னை.\nஇவர் தமக்குக் கிடைத்த ஒரு தங்க நாணயப்படத்தைக் காட்சிப்படுத்தி, அது முதலாம் இராசராசனின் நாணயம் என்னும் கருத்தை முன்வைத்தார். அதில் உள்ள புலியின் தோற்றம் இதுவரை மற்ற நாணயங்களில் கண்டிராத தோற்றம் என்பதும், நாணயத்தில் எழுதப்பட்டுள்ள “ ராஜ – உ டை “ என்னும் எழுத்துகளே என்பதும் அவர் சுட்டிய காரணங்கள். ஆனால், இவரது கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ”உடையார்” என்னும் முழுச் சொல் நாணயத்தில் காணப்படவில்லை. மேலும், “ உ டை “ என்று கட்டுரையாளர் படித்த இரு எழுத்துகள் எழுத்துகளாகத் தோன்றவில்லை. எண்களின் குறியீடாகத் தோன்றுகிறது என்பதாக ஐயங்கள் எழுந்தன. புலியின் உருவமும் சிங்கத்தையே நினைவூட்டியது. அதன் வாலின் நுனியில் காணப்படுகின்ற சிறு குஞ்சம் போன்ற அமைப்பு, சிங்கத்துக்கு அமைவதும், புலிக்கு இவ்வமைப்பு இல்லாததும் ஆய்வுக்குரியது.\nஆ) முத்து பழநியப்பன் – அறநிலையத்துறை அலுவலர் (பணி நிறைவு)\nஇவர், கல்வெட்டில் வருகின்ற குடி நீங்கா தேவதானம் பற்றிய தம் கருத்துகளை முன்வைத்தார். தேவதானம் என்பது கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்படும் நிலம் ஆகும். இந்நிலக்கொடை இறையிலியாக அளிக்கப்படும். அதாவது அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரிகளிலிருந்து நீக்கம் பெற்ற நிலம். சில போது, இவ்வகை நிலக்கொடை “குடி நீங்காத் தேவதானம்” என்���ு குறிப்பிடப்பெறும். நிலங்களைச் சார்ந்து உழுகுடிகள் இருப்பர். இவர்கள் உழுது பயிரிட்டு அவ்வுழைப்பு தரும் வருவாயில் வாழ்பவர்கள். தேவதானமாக ஒரு நிலம் கோயிலுக்கு அளிக்கப்படுகையில், அந்நிலத்தைச் சார்ந்த உழுகுடிகளை மாற்றாமல் தொடர விடுகின்ற நிலையில் அந்நிலம் குடி நீங்காத் தேவதானம் எனப்படும். ஆனால் கட்டுரையாளர், குடி நீங்காத் தேவதானம் என்பது குடிவாரம் என்னும் சொல் குறிக்கும் நிலம் என்னும் பார்வையில் கருத்து வைத்தார். RIGHT TO PERMANENT OCCUPANCY என்னும் கருதுகோளை ஒட்டிப் பேசினார். இக்கருத்தும் ஏற்கப்படாமல் முரண் கருத்துகள் வெளிப்பட்டன.\nஇ) சுபாஷ் சந்திர போஸ் - குறியீடுகள் மற்றும் சிந்து முத்திரைகள் – ஆய்வாளர்\nஇவர் தமது ஆய்வுகளைத் “தொ(ல்)லியல்” என்னும் பெயரில் காட்சிப்படுத்தினார். சிந்து சமவெளி முத்திரைக் குறியீடுகளைத் தமிழகத்தில் ஆங்காங்கே கிடைக்கும் பானைக் குறியீடுகளோடு ஒப்பிடுதல், சிந்துக் குறியீடுகளைப் படித்தல் ஆகிய தம் செயல்பாடுகளை எடுத்துச் சொன்னார்.\nகடந்த 25 ஆண்டுகளாக அவர் செய்துவந்துள்ளதைக் குறிப்பிட்டார். சிந்துக் குறியீடுகள் எந்த மொழியைச் சார்ந்தவை என்பது நூறு ஆண்டுகளாகச் ‘சர்ச்சை’யாக இருந்து வருகின்றது. ”மோ” , “ச” எழுத்துகளை அவர் அடையாளம் கண்டதும், எகிப்து நாட்டில் கிடைத்த குறியீடுகளுக்கும், சிந்துக் குறியீடுகளுக்கும் உள்ள ஒப்புமையைக் கண்டறிந்ததையும் அவர் காட்டியவாறு கீழுள்ள படங்களில் காணலாம்.\nஅவருடைய ஆய்வில் படித்தறிந்த சில தரவுகளின் படங்களை , அவர் காட்சிப்படுத்தினார். அவை பார்வைக்கு:\nஈ) முனைவர் செல்வகுமார் - நாங்கூர் அகழாய்வு\nஇவர், சீர்காழி அருகில் உள்ள நாங்கூரில் செய்த அகழாய்வு பற்றி விளக்கினார். காவிரிப்படுகையில் அமைந்த ஊர்ப் பெயர்களின் ஆய்வினையும் செய்துள்ளார். நாங்கூர் சங்ககால ஊராக அறியப்படுகிறது. இது ஒரு வைணவத் திருத்தலம். திருமங்கையாழ்வாரோடு தொடர்பு படுத்தப்படுகிறது. கரிகாலச் சோழன் நாங்கூர் வேளிரின் மகளை மணமுடிக்கக் கேட்டான் என்றொரு செவிவழிச் செய்தி நிலவுகிறது. மூன்று குழிகளில் நடந்த அகழாய்வின்போது சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள் இங்கு கிடைத்தன. மற்றும், செங்கற்கள், சுடுமண் பொம்மைகள், வளையல்கள் ஆகியனவும் கிடைத்துள்ளன. இங்கு ���ிடைத்த வளையல்கள் மாந்தையில் கிடைத்த வளையல்கள் போன்றுள்ளன. மீன், ஸ்வஸ்திகா ஆகிய குறியீடுகளும் இங்கு கிடைத்தன.\nஉ) முனைவர். கே. பன்னீர்செல்வம் – இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI)\nஇவர் இயற்கைச் சீற்றங்கள் பற்றிய தம் செய்திகளை முன்வைத்தார். வரலாற்றுக் காலத்திலிருந்து இயற்கைச் சீற்றங்கள், பெருங்காற்று, பெரும் நெருப்பு, பெரும் வரட்சி, பூகம்பம் ஆகிய பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. இலக்கியங்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.\nவிண்டு முன்னிய புயனெடங்காலக்…..கல்சேர்ப்பு மாமழை\nமாமேகம் பெய்த புயல் (சீவக சிந்தாமணி 2476\nகல்வெட்டுகளிலும் இயற்கைச் சீற்றங்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கஞ்சி ஊர்க்கோயில் கல்வெட்டில் (AR No.215/1919),\n“திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஏரி நிறையேரியிலே பெருங்காற்றடித்துக் குலையழிந்து கெட்டமையில்”\nஎன்று கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கனின் 40-ஆம் ஆட்சியாண்டில் – கி.பி. 1110 - பொறிக்கப்பட்டது. இதே ஊர்க்கோயிலின் மற்றுமொரு கல்வெட்டில் (AR No.216/1919) ,\n“ கற்படையின்றியே நிறை ஏரியிலே பெருங்காற்றடித்து கரையழிந்து கெட்டமையில் இவ்வேரி குலோத்துங்க சோழந் கற்படையுஞ்செய்து மண்கல்லிக் கரையூட்டுகைக்கும் ஏரி மாவிரைக்குஞ் சிலவாக நிலநிமந்தமாக விடுக…”\nஎன்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1114. ஒரே ஏரி நான்கு ஆண்டுகளுக்குள் இரு முறை பெருங்காற்றினால் கரை அழிந்துபோனமை அறிகிறோம். இதேபோல், கிளிவளநல்லூரில் (இன்றைய தென் ஆர்க்காடு மாவட்டத்துக் கிளியனூர்), பெருங்காற்று, பெருமழை காரணமாக ஊரின் பெரிய ஏரி, பெரிய மதகு, சிற்றேரி ஆகியவற்றின் கரை அழிந்துபோன செய்தியைக் கல்வெட்டு (AR No. 154/1919) தெரிவிக்கிறது. காலம் விசயநகர அரசர் மல்லிகார்ச்சுனர் ஆட்சி. கி.பி. 1450.\nதஞ்சை மயிலாடுதுறை பரசலூர் கிராமத்துக் கோயிலில் நெருப்புப்பட்டு பழந்தேவதான நிலங்களின் ஆவணங்கள் அழிந்துபோனதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.\n“இது துரித காலங்களிலே நெருப்புப்பட்டு அழிந்து போகயில்” என்பது கல்வெட்டு வரி.\nமழையின்றிப் பெரும் வரட்சி ஏற்பட்டபோது, வேளாண்நிலம் பாக்குத் தோட்டமாக மாற்றப்பட்டதாக அரியலூர் பெரியதிருக்கோணக்கோயில் கல்வெட்டும், மயிலாடுதுறை புஞ்சை என்னும் கிராமத்துக் கோயில் கல்வெட்டும் தெரிவிக்கின்றன. முதல் கல்வெட்டின் காலம் கி.பி. 1127. அரசன் விக்கிரம சோழன். இரண்டாம் கல்வெட்டின் காலம் 1162. அரசன் இரண்டாம் இராசராசன்.\nபெருமழையால் அழிவு நேர்ந்ததைக் குடமூக்கு (குடந்தை) நாகேசுவரர் கோயில் கல்வெட்டும், வந்தவாசி மருதாடு ஊர்க்கோயில் கல்வெட்டும், மயிலாடுதுறை வழுவூர்க் கோயில் கல்வெட்டும் கூறுகின்றன. கல்வெட்டுகளின் காலம் முறையே 1014, 1345, 1402 ஆகும். அரசர்கள் முறையே முதலாம் இராசேந்திரன், இராசநாராயண சம்புவராயர், இரண்டாம் வீரபுக்கண உடையார் ஆவர்.\n“வெண்ணாட்டு நாகக்கோட்டகம் வதி வாய்க்கால் கண்ணாற்றுச் சதிரவாறு சுற்றுக்குலையுமின்றி வெள்ளங்கொண்டநமையில்ச் சேதமாய் வருகையில்” என்பது திருநாகேசுவரம் கோயில் கல்வெட்டின் வரிகள்.\n“பெருவெள்ளத்திலே உடைந்து இன்னாள்வரையும் அடைக்க முதலில்லாமற் கிடக்கையில் இவ்வேரி அடைக்க..” என்பது மருதாடு ஊர்க்கோயிலின் கல்வெட்டு வரிகள்.\nதிருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டு அவ்வூரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைப் பற்றிக்கூறுகிறது.\n“பிறபவ வருஷம் ஆடி மீ 16-ஆந்தேதி பூகம்பம்மாகையில் மதிள் அடிமட்டிராக விழுந்து போகையில்…” என்பது கல்வெட்டு வரி.\nஊ) முனைவர் இரமேஷ் – ஜம்பை பள்ளிச் சந்தல் கல்வெட்டு பற்றி.\nஜம்பையில் சமணப்பள்ளி இருந்துள்ளதன் காரணமாக இங்குள்ள ஒரு பகுதிக்குப் பள்ளிச் சந்தல் என்னும் பெயர் அமைந்தது. இங்கு ஏரியை அடுத்துள்ள வயற்பகுதியில் தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஆறு பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. சக்கன் வைரி என்பவன் ஏரி வெட்டிக்கொடுத்தைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஏரியைப் பாதுகாக்க நிலக்கொடையும் அளிக்கிறான். இவ்வகை நிலக்கொடை “ஏரிப்பட்டி” எனப்படும். “காடு வெட்டி கட்டைகொண்டு புத்தறை அறுத்து” என்பது கல்வெட்டு வரிகள். காடு அழித்துப் புதிய தரை நிலம் (புத்தரை) உருவாக்குகின்றனர். கட்டை என்பது மரத்தின் வேர்ப்பாகம். ”கட்டைகொண்டு” என்பது மரத்தின் வேரோடு காடு அழிக்கப்பட்டதைக் குறிக்கும். கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டு விசயாலய சோழன் காலத்தது எனக் கருதலாம். விசயாலயனின் ஆட்சிக்காலம் கி.பி. 848-871 எனவும் கி.பி. 850-871 எனவும் இரு வகையான கருத்துள்ளது. கல்வெட்டில் ஆட்சியாண்டு இருபத்திரண்டு என்றிருப்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 871 என்று கொள்ளலாம். க்லவெட்டில், குறிப்பாக ”அ” எழுத்து மிகவும் பழமையான வடிவத்தில் உள்ளது. எனவே, முதலாம் பராந்தகனின் காலத்துக்கும் முன்னர் கருதுமாறுள்ளது. கல்வெட்டு ஜம்பையின் பழம்பெயராக வாளையூர் எனக்குறிக்கிறது.\n(கட்டுரை ஆசிரியர் குறிப்பு : ஆய்வுத் தாள் படித்த முனைவர் இரமேஷ் கல்வெட்டின் படத்தை மட்டும் காட்சிப்படுத்தினார். அதன் பாடம் இன்னதென்று காட்டும் ஒளிப்படத்தைக் காட்சிப்படுத்தவில்லை. அவர் சொன்ன குறிப்பின் உதவியால் இக்கட்டுரை ஆசிரியர் ஒளிப்படததைப் பார்த்துப் படித்த - முழுமை பெறாப் - பாடத்தைக் கீழே காணலாம்.\n1 [ஸ்வஸ்தி] ஸ்ரீ கோப்பரகேசரி ப\n2 ன்மர்க்கு யாண்டு இருபத்\n4 வாளையூர் நாட்டார் பெரும்பள்ளி\n5 பள்ளிச் சந்தத்து சக்கன் வயிரி ந.\n6 ....... ஏரிக்கீழ்ச் சக்கன் காடு (வெ)ட்டி\n7 க்கட்டை கொண்டு புத்தறை அறுத்து ....\n8 ...ஏரிப்பட்டியாகச் செய்த நிலமாவது\n9 ....... ட்டின (அருகிற)\n10 ...... வடக்கெல்லை ஏரி(கரை)\n11 ......ற்கெல்லை கிழக்கடைக் ..\nகல்வெட்டின் பாடத்தைக் கொண்டு, சக்கன் வயிரி என்பவன் ஏரி வெட்டியதாகப் பொருள் கொள்ளமுடியவில்லை. ஏரியைப் பேணுவதற்காக ஏரிக்கீழ் இருக்கும் நிலத்தில் காடு வெட்டித் திருத்திய நிலத்தை “ஏரிப்பட்டி”யாகக் கொடை அளித்தான் என்றே தோன்றுகிறது. கல்வெட்டை ஆய்ந்த இரமேஷ் அவர்களைத் தொடர்புகொண்டு ஐயம் தீர்க்கவேண்டும். ஐயம் தீர்க்கும் முயற்சியில் அவரிடமிருந்து கல்வெட்டின் தெளிவான ஒளிப்படத்தை அவரிடமிருந்து பெற்றேன். இப்படத்தின் பாடத்தைப் படித்ததில் திருத்தப்பட்ட பாடம் கிடைத்தது. இதிலும் ஏரியைச் சக்கன் வயிரி வெட்டினான் என்பது உறுதியாகவில்லை என்றே கருதுகிறேன். ”புத்தறை அறுத்து” என்று கல்வெட்டில் வருகிறது. இது, புல் முளைத்த தரைப்பகுதியைச் சீராக்கியதையே குறிக்கும் என்பது கல்வெட்டு அறிஞர் திரு. பூங்குன்றன் அவர்களின் கருத்து. ஆட்சியாண்டு இருபத்திரண்டு அல்ல என்றும் தோன்றுகிறது. ஐயங்கள் பற்றிய விளக்கம் திரு.இரமேஷிடமிருந்து கிடைத்த பின் சரியான கருத்து தெரியவரலாம்).\nகல்வெட்டின் தெளிவான படம்-முனைவர் இரமேஷிடமிருந்து பெற்றது\n1 (ஸ்வஸ்தி)ஸ்ரீ கோப்பரகேசரி ப\n2 (ன்) மற்க்கு யாண்டு இருபத்\n4 ....னையூர் நாட்டார் பெரும்பள்ளி\n5 பள்ளிச் சந்தத்து சக்கன் வயிரி ....\n6 ...ந்த ஏரிக்கீழ்ச் சக்கன் காடுவெட்டி\n7 க்கட��டை கொண்டு புத்தறை அறுத்து அவ்வே\n8 .....ஏரிப்பட்டியாகச் செய்த நிலம் எல்லை\n9 ..........சா0ஸநம் வெட்டின அருகிற்\n10 ............... ம் வடக்கெல்லை ஏரி கரையடி\n11 ...மேல்பாற்கெல்லை வெம்பொ(ற்/டு) குழியு...\n12 .... பாற்கெல்லை கீழ்க்கடைக்கொம்பில் ....\n13 ..................... கு வருந்திசையிலும் நடுவு\n14 (பட்ட நில)ம் உண்ணிலமொழிவின்றி ...\n15 (டிக) ........ சந்தமுடைய பூமிய\n16 ........ பெற்று இவ்வேரிப்(பட்டி)...\nஅடுத்து இன்னொரு கல்வெட்டு இரண்டாம் இராசராசனின் ஆறாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஜம்பையில் உள்ள சமணப்பள்ளியில் அஞ்சினான் புகலிடம் அமைத்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. நேமிநாதன் என்பவன் (துரவு) கிணறு அமைத்ததையும் கல்வெட்டு குறிக்கிறது.\nகல்வெட்டின் பாடம்: (கட்டுரை ஆசிரியர் ஒளிப்படத்தைப் பார்த்துப் படித்தது).\n1 ஸ்வஸ்திஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு ஆறாவது சம்பையாந வீரராஜேந்த்ர பு\n2 ரத்து ஸ்ரீகண்டராதித்தப் பெரும்பள்ளிப் பள்ளிச் சந்தத்து ஸ்ரீகண்டராதித்தப்\n3 பெரும்பள்ளி பள்ளியுடையாந் நேமிநாதந் இட்ட துரவு சோளதுங்கந் ஆளவந்\n4 தாந் அஞ்சிநாந் புகலிடம்\nகல்வெட்டின் தெளிவான படம்-முனைவர் இரமேஷிடமிருந்து பெற்றது\nதி.நா.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு\nமுதல் நாள் நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக, தி.நா.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த அறக்கட்டளையை நிறுவியவர் மறைந்த கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.\nசொற்பொழிவினை ஆற்றியவர், தமிழகத்தின் புகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் திரு. ஆறுமுக சீதாராமன் அவர்கள். நிறைய நாணயங்களின் படங்களைக் காட்சிப்படுத்தி அவற்றிலுள்ள எழுத்துகளைப் பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் படித்துக்காட்டினார். நாணயங்களைப் பற்றிய புலமை கைவரப்பெறுதல் எளிதல்ல. அவர் காட்சிப்படுத்தி விளக்கிய காசுகளின் எண்ணிக்கை மிகுதி. தனிக்கட்டுரையாக் விரியும் தன்மையது. இங்கே ஒரு சில காசுகளைப் பற்றி மட்டும் குறிப்புகளைத் தந்து இக்கட்டுரையைக் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியோடு முடிக்கின்றேன். கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி மற்றுமொரு கட்டுரையாக அமையும்.\n1 பாண்டியர் காசு - பெருவழுதி\nஇக்காசு, சங்ககாலப் பாண்டியர் காசு. எழுத்து பிராமி எழுத்து. பட்டிபுரோலு வகைப் பிராமி எழுத்தைச் சேர்ந���தது. அதாவது நெடிலுக்குரிய குறியீடு கொண்டிருக்கும்; குறிலாகப் படிக்கவேண்டும். இதில் “பெருவாழுதி” என்றே எழுதப்பட்டுள்ளது.\n2 சேரர் காசு - குட்டுவன் கோதை\nசேரர் காசு. பிராமி எழுத்து. “கு” எழுத்தில் உகரத்தைக் குறிக்கும் குறியீடு வலப்புறமாக எழுதப்படுவதற்கு மாறாக இடப்புறமாக எழுதப்பட்டுள்ளது.\n3 பல்லவன் காசு - மாமல்லன்\nகாசின் முன்பக்கம் காளை உருவம்; பின்பக்கம் சங்கு உருவம். கிரந்த எழுத்துகளில் ”மாமல்ல” என்று எழுதப்பட்டுள்ளது. “ல்ல” என்பது கூட்டெழுத்து.\n4 சோழர் காசு - ராஜேந்திர சோழன்\nசோழ கிரந்தத்தில் ”ராஜேந்த்ர சோழந்” என்று எழுதப்பட்டுள்ளது. இரண்டு மீன்கள், அமர்ந்த புலி, வில் ஆகியவை உள்ளன.\n5 பாண்டியர் காசு (13-ஆம் நூற்றாண்டு ) - சோணாடுகொண்டான்\nகாசின் முன்பக்கம் நிற்கும் மனிதன். பின் பக்கம் “சோணாடுகொண்டான்” தமிழில்.\n6 கோனேரிராயன் காசு - 15-ஆம் நூற்றாண்டு\nமுன்பக்கம் காளையும், குத்து வாளும். குத்துவாளுக்கு மாலை அணிவிக்கப்பட்டுளது. பின்பக்கம் “கோனேரிராயன்” தமிழில்.\n7 தஞ்சை நாயக்கர் காசு - விசையரகுனாத\nகாசின் முன்பக்கத்தில் நின்ர கோலத்தில் திருமகள்; பின்பக்கத்தில் தமிழில்\n8 மதுரை நாயக்கர் காசு - மங்கம்மா\nகாசின் முன்பக்கத்தில் வீணையுடன் கலைமகள்; பின் பக்கத்தில் “மங்கம”\n(கட்டுரை ஆசிரியர் குறிப்பு : மூன்றாவது எழுத்து ஆய்வுக்கட்டுரையாளர் சற்றுப் பிழையாகக் காட்டியுள்ளார் என்பது கருத்து. தெலுங்கு எழுத்தில் “க” [GA] எழுத்து , படத்தில் காண்பிக்கப்பட்ட ஆங்கில \"A\" வடிவத்தில் இடைக்கோடு இன்றித் தலைகீழ் \"U\" வடிவில் எழுதப்படும்.)\nகாசின் முன்பக்கம் மயிலின் மேல் ஆறுமுகம்; பின்பக்கம் தமிழில் “சேதுபதி”.\n10 ஆங்கிலேயர் காசு - யிது னாற்பது காசு\nகாசின் முன்பக்கம் , தெலுங்கிலும் தமிழிலும். பின் பக்கம் பாரசீகம், ஆங்கிலம்.\nதுரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 9:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 1 ஆகஸ்ட், 2019\nஓலைச்சுவடிகள் – பேரா.கி.நாச்சிமுத்து அவர்களின் உரை\nஆண்டு 2013. பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள் பயிற்சியில் கலந்து கொண்ட வேளை. தில்லிப் பல்கலையிலிருந்து வந்த பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்கள் ஓலைச்சுவடிகள் பற்றி ஓர் அறிமுக உரை நிகழ்த்தினார். உரைகளைச் செவியால் கேட்டு மகிழும்போதே இயன்ற அளவில் சிறு சிறு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளும் இயல்பு இருந்த காரணத்தால் பல செய்திகளை ஆவணங்கள் போல் சேர்த்து வைக்க முடிந்திருக்கிறது. அவ்வகைக் குறிப்புகள் எக்காலத்தும் பார்வைக் குறிப்புகளாகப் (REFERENCE) பயன்படுபவை. பேராசிரியரின் உரை வழி அறிந்துகொண்ட செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள், தமிழ் அறிஞரும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து அதன் துணைவேந்தராயிருந்தவருமான திரு. வ. அய். சுப்பிரமணியம் அவர்களின் மாணாக்கர். கிரந்த எழுத்துகளைக் கற்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டபோது, திருவனந்தபுரத்தில் இயங்கிவருகின்ற திராவிட மொழியியல் கழகத்தின் (DRAVIDIAN LINGUISTICS ASSOCIATION) பதிப்பாக வெளிவந்த, முனைவர் பி.விசாலாட்சி அவர்கள் எழுதிய THE GRANTHA SCRIPT நூலினைச் சுட்டிக் கட்டுரை ஆசிரியருக்கு வழிகாட்டியவர்.\nதிரு. வ.அய். சுப்பிரமணியம் அவர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகளாவிய திராவிட மொழியியல் ஆய்வுப்பள்ளி-திருவனந்தபுரம், திராவிடப் பலகலை-குப்பம்-ஆந்திரம் ஆகிய உயர்ந்த நிறுவனங்களை நிறுவிய பேராளர்.\nபல்வேறு நாடுகள் பல்வேறு துறைகளில் ஏற்றம் கொண்டிருக்கின்றன. அமெரிக்க நாடு மொழியியல், மொழி நாகரிகம், மானுடவியல் ஆகிய துறைகளிலும், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் தொழில் நுட்பம், அறிவுத்துறை ஆகியவற்றிலும் வளம் பெற்றவை. பௌத்தம், தென் கிழக்கு நாடுகளுக்கு அறிவு சார்ந்த கலைகளைக் கொண்டு சேர்த்தது. நிலவியல் (GEOGRAPHY), வரலாறு (HISTORY) ஆகியவை பற்றிய அறிவு நமக்கு மிக முதன்மையானது. தமிழரின் கடல் வழிப்பயண அறிவைச் சங்க இலக்கிய வரி ஒன்று, “வளிதொழில் ஆண்ட உரவோன்” என்று குறிப்பிடுகிறது. வட இந்திய அறிஞர்களுக்குத் தென்னிந்திய மொழிகள் பற்றிப் போதுமான அறிவு இல்லை. வரலாற்றுக்கு அடிப்படையாய்த் திகழ்பவை தொல்பொருள்களே. பல கூறுகளாகப் பார்க்கப்படும் தொல்பொருள்களில் ஒரு கூறு சுவடிகள் எனலாம்.\nஆராய்ச்சி முறைகள் பல்வகைப்பட்டவை. வரலாற்று முறை, விளக்கவியல் (DESCRIPTIVE or DOCUMENTARY), அறிவியல் சார்ந்த ஆய்வு (EXPERIMENTAL or SCINTIFIC), சமூக அறிவியல் சார்ந்த ஆய்வு (SOCIAL SCIENCE) எனப்பல உண்டு. இவற்றில், வரலாற்று முறை ஆய்வு, கால நிரல்படி அமையும் ஆய்வாகும். இது, சவ���்பரிசோதனையையும், காவல் துறைப் புலனாய்வையும் ஒத்தது. பழமையை ஆய்வு செய்தல் ”ஆர்க்கியாலஜி” (ARCHAEOLOGY) என்னும் தொல்லியல் ஆய்வு ஆகும். அடுத்து, எழுத்துச் சான்றுகள் பற்றிய ஆய்வு. இது, கல்வெட்டியல், சாசனவியல் (EPIGRAPHY) எனப்படும். அடுத்து, MANUSCRIPTOLOGY என்னும் சுவடியியல். இது ஆவணங்கள் பற்றி ஆய்வது (MANUSCRIPT STUDY) .\nகல்வெட்டுகள் என்பவை நிலையானவை. மாறாதவை. ஆயின், சுவடிகள் மாறும் தன்மை வாய்ந்தன. காரணம், குறிப்பிட்ட கால இடைவெளிதோறும் ஒரு சுவடியிலிருந்து வேறொரு சுவடிக்குப் பெயர்த்து எழுதுவதே. சுவடிகளில் எழுதப்படுபவை ஒரு வகையில் ”ஃபொனிமிக்” எழுத்துகள் (PHONEMIC SCRIPT) கொண்டவை எனலாம். அதாவது, ஒலியின் அடிப்படையில் எழுதப்படுபவை. ”ஃபொனீம் (PHONEME) என்று சொல்லப்பெறும் ஒலி அலகுகள் சேர்ந்தவை. ஒலி அலகுகளுக்குத் தனியே பொருள் இல்லை. இவை ஒன்றாய்ச் சேரும்போது பொருள் கொண்ட சொல்லாக மாறுகிறது. எடுத்துக்காட்டாக, அ, ம் ஆகிய இரண்டும் இரு ஒலி அலகுகள். இவை தம்முள் இணைந்து ”அம்மா” என்னும் பொருளுடைய சொல்லாக மாறுகிறது. பெரும்பாலும், சுவடிகள் எழுதப்பெறுப்போது, ஒருவர் எழுதப்படவேண்டியவற்றைப் படித்து ஒலிக்க, அவ்வொலிகளுக்கேற்ற எழுத்துகளைச் சுவடிகளில் பலர் எழுத நேரிடும். அப்போது, செவியுறும் ஒலி அலகுகளுக்கேற்ப சிலர் பிழையாக எழுதும் வாய்ப்புகள் மிகுதி.\nதமிழ் எழுத்து சிக்கனமானது. சிந்து வெளிக் குறியீடுகளைச் சொல் அசைகளால் (LOGOGRAPH) ஆன எழுத்து எனலாம். கருத்தெழுத்து (IDEOGRAPH) என்று ஒரு வகை எழுத்தைக் குறிப்பிடுவார்கள். எடுத்துக் காட்டாக, கதிரவனைக் குறிக்கும் படம் ஒன்றை இரண்டு முறை அருகருகே வரைந்து ( ஒரு வட்டம்-சுற்றியும் கோடுகள் ) எழுதினால் இரண்டு பகல் பொழுதுகள் எனப் பொருள்கொண்டால் அது கருத்தெழுத்து. ஆங்கிலச் சொல்லான CANDIDATE என்பதைத் தனித்தனியே CAN என்றெழுதி ஒரு கலத்தின் (பாத்திரம்) படமும், DIE என்றெழுதி ஒரு மனிதனின் உருவத்தில் குறுக்காக அறுப்பதுபோல் கோடிட்ட படமும், DATE என எழுதி ஒரு படமும் வரைந்து ஒன்றிணைக்கும்போது CANDIDATE என்று பொருள் கொள்ள முடிந்தால் அது, “லோகோ சில்லபிக்” (LOGO SYLLABIC) எனப்படும். இவ்வகை எழுத்துகள் “ஃபொனீசியர்”களிடமிருந்து (PHOENICIANS) உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nசுவடிகளில் மூலச்சுவடி (AUTOGRAPH) என்பது ஆசிரியர் தம் கைப்பட எழுதியதைக் குறிக்கும். சுவடி எழுத்த���கள் என்பன பனை ஓலையில் எழுதப்பட்டவை. பருத்தி ஆடைகள் (துணிகள்), தோல், மரப்பட்டை, செம்பு , சங்கு. விலங்குகளின் கொம்பு, பாபிரஸ், காகிதம் ஆகிய பலவேறு பொருள்களிலும் எழுத்துகள் எழுதப்பட்டன. வட நாட்டில் ”பூ3ர்ஜ பத்ரம்” என்று குறிப்பிடுவர். எழுத்தாணிகொண்டோ கத்திகொண்டோ சுவடிகளில் எழுதினார்கள். பனை ஓலைச் சுவடிகள் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் பாதுகாக்கப்படலாம். கோயில்களில், நிலவறைகளில் சுவடிகள் பாதுகாக்கப்பட்டன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தச் சுவடிகள் மத்திய ஆசியாவில் கிடைத்துள்ளன. கல்வெட்டுகளைக் காகிதத்தில் படியெடுத்துப் பாதுகாப்பாக வைப்பார்கள். இதை ”எஸ்டம்ப்ளேஜ்” (ESTAMBLAGE) என்பர். இவ்வகையாக எடுக்கப்பட்ட கல்வெட்டுப்படிகள் தொல்லியல் மைய அலுவலகத்தில், மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nமுன்னரே குறிப்பிட்டது போல், ஒருவர் சொல்ல அல்லது பாடக்கேட்டு மற்றவர் எழுதுவதாலும், ஒருவர் ஒரு சுவடியிலிருந்து இன்னொரு சுவடியில் பெயர்த்து எழுதுவதாலும் பாடங்களில் வேறுபாடு ஏற்படுவதுண்டு. இதைப் பாடபேதம் (TEXTUAL VARIATION) என்று சொல்வர். தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டுச் சுவடிகளில் “தமிள்” என எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். “கைகாள் கூப்பித் தொழீர்” என அப்பர் “விளி”ப்பொருளில் எழுதிய பாடலைச் சுவடியில் எழுதுகையில், “கைகால்” எனப் பிழையாக எழுதியதுண்டு. ழ, ள எழுத்துகள் தம்முள் மயங்கி வரும்வகையில் எழுதுவது தென்பாண்டிநாட்டு மரபு. சுவடி எழுத்துகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிட்டு எழுதமாட்டார். இந்நிலையில், சரியாகப் புரிந்து கொள்தல் கடினம்.\nசேரல் மட வன்னம் என்பது சொல மட வனனம என்று எழுதப்படும்.\nகேரளம் என்பது கொளம என்று எழுதப்படும்.\nஎழுதும் முறை, எழுதுபொருள், எழுத்தாணி ஆகியவற்றைப் பொறுத்து எழுத்துகள் மாறும். எழுத்து, ஒரு காலத்தின் அடையாளமாக இருக்கக் கூடும். பல்லவரின் கிரந்த உருவாக்கம் தமிழுக்கும் வடமொழிக்கும் ஒரே எழுத்து.\nசுவடிகளில் ஒரு நூல் பெயர்த்தெழுதப்படுகையில் இடைச் செருகல் நேர்வதுண்டு. கம்பராமாயணம், சீவக சிந்தாமணி ஆகிய நூல்களில் இடைச் செருகல் உண்டு. கம்பராமாயனத்தில் வெள்ளிப்பாடல் இடைச்செருகலாகும். சீவக சிந்தாமணியில் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோள் காட்டும் கந்தியார் பாட்டு இடைச் செருகலே.\nஇலக்கியத் திருட்டும் (GHOST WRITING), இலக்கியப் புரட்டும் (PLAGIARISM)\nகுசேலோபாக்கியானம் நூலை மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதினார். ஆனால், வேறொருவரின் பெயரில் வெளிவந்தது.\nமொழியில் சொற்களின் பொருள் மாறுபடும். இருபத்தைந்து ஆண்டுகளின் கால இடைவெளியில் இம்மாறுதல் நிகழலாம். புதுச் சொற்களின் வழக்கும் இவ்வாறே. கைமாற்று என்னும் சொல், ஒரு பொருளைத் தற்காலிகமாய்ப் பெற்றுப் பின்னர்த் திருப்பித்தருதலைக் குறிக்கும். இது மாற்றம் பெற்றுக் “குறியாப்பு” என்னும் சொல்லாக வழங்கியது. ஆங்கிலத்தில் “பிசி” (BUSY) என்பதற்கு “முசுவு” என்னும் சொல் வழக்கு ஏற்பட்டது.\nபனை ஓலைப் பயன்பாடு எதுவரை\nபனை ஓலை அரசின் எழுதுபொருளாகப் பயன்பட்டது. எனவே, 19-ஆம் நூற்றாண்டு வரை பனை ஓலை பயன்பாட்டில் இருந்துள்ளது. காகிதத் தாள் (PAPER) கி.பி. 1850-ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் பயன்பாட்டுக்கு வந்தது. காகிதத்தைப் பயன்படுத்திய சுதேச அச்சுக்கூடங்கள் தோன்றின. செங்கல்பட்டு, திருச்சி போன்ற பகுதிகளில் ஏட்டுச் சுவடிகள் அரசு ஆவணங்களாக 1750-இன் பதின்ம ஆண்டுகள் வரை இருந்துள்ளன. கேரளத்தில், 1925-ஆம் ஆண்டு வரையிலும் அரசு எழுதுபொருள் ஓலைச் சுவடிகள்தாம். எடுத்துக்காட்டாகப் பத்திரப் பதிவு ஆவணங்கள் ஓலைச் சுவடிகளாகவே இருந்துள்ளன. இவற்றைத் “தீட்டு” என வழங்கினர். (சோழர் காலத்திலும் தீட்டு என்னும் வழக்கு இருந்தது என்பது கருதத் தக்கது). ஓலைச் சுவடிகளைத் தொகுத்து வைத்த தொகுப்பு “சுருணை” என்றழைக்கப்பட்டது. கேரளத்தில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பெற்ற எழுத்துகள் கோலெழுத்து, கண்ணெழுத்து எனப்பட்டன. (இவை வட்டெழுத்தின் ஒரு வகையே.) பனை ஓலையின் ஆயுள் முந்நூறு ஆண்டுகள். ஆனால், காகிதத்தாளின் ஆயுள் நூறு ஆண்டுகளே.\nசதுரகராதி போன்ற நூல்களைத் தென்பாண்டி நாட்டில் அச்சு நூல்களைப் பார்த்து ஓலைகளில் பெயர்த்து எழுதிவந்தனர். செட்டி நாட்டு வணிகர் தம் கணக்கு ஏடுகளை ஓலையிலேயே எழுதினர். சிங்களச் செட்டிகளும் (தமிழ்ச் செட்டிகள்) ஓலைச் சுவடிகளையே பயன்படுத்தினர். மத்திய ஆசியாவில் தஸ்கிஸ்தான் போன்ற இடங்களில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஓலைச் சுவடிகள் கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. ஜப்பான் நாட்டில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் புத்தமத நூல் ஒன்று ஓலைச் சுவடியி��் எழுதப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் சுவடி நூலகம் ஒன்று உள்ளது. நம் நாட்டில் ”தம்மபதம்” என்னும் பௌத்த நூல் கி.பி. இரண்டாம் நூஊற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது. திபெத்து நாட்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓலைச் சுவடிகள் உள்ளன.\nபிரபவ முதல் அக்ஷய வரையிலான அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி வட்டம், வியாழ வட்டம் எனப்பெயர் பெறும். இது தமிழ் நாட்டில் உருவான ஆண்டுக்கணக்குதான். கேரளத்திலோ, கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ இந்த வியாழ வட்டக் கணக்கு இல்லை. ஆனால், பாண்டி நாட்டுக் கல்வெட்டுகளில் கொல்லமாண்டு பயன்பாட்டில் காணப்படுகின்றது\nதமிழகத்தில் கிடைதுள்ள பனை ஓலைச் சுவடிகளில் பழமையானது கி.பி. 1428-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. வேணாட்டுப்பகுதியான திருவாங்கூர்ப் பகுதியில் நாஞ்சில் நாட்டில் ”அழகியபாண்டியபுரம் பெரியவீட்டுச் செட்டியார் ஓலைகள்” என்னும் பெயரால் வழங்கும் ஓலைச் சுவடிகளில் மிகப் பழமையானது கி.பி. 1273-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இது ஒற்றி ஓலைப்பத்திரம் என்னும் வகையைச் சேர்ந்தது. சோழபுரத்துக் கல்வெட்டில் காணப்பெறும் ஒரு வணிகனின் பெயர் ஓலை ஆவணம் ஒன்றிலும் உள்ளது. குணவன் வடுகனான இராஜேந்திர சோழ வைச்சிரவணன் என்பது அவ்வணிகனின் பெயராகும். பத்மநாபபுரம் மதிலகத்து ஓலை ஆவணங்கள் வேணாட்டரசன் இராம மார்த்தாண்ட வர்மனின் காலத்தவை. இவற்றின் காலம் கி.பி. 1136 ஆகும். கி.பி. 1611-ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற கம்பராமாயணச் சுவடி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏ.சி. பர்னல் (A.C. BURNELL) என்னும் அறிஞர் 1877-ஆம் ஆண்டு தொகுத்த வீரசோழியம் நூல் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nசுவடிகள் அவ்வப்போது பிரதி எடுத்தல் முறையில், அழிந்துபோகாமல் காக்கப்பட்டன. சுவடிகளைப் பட்டியல் இடுவது, தொகுப்பது, பிரதி எடுப்பது, பாதுகாப்பது ஆகிய செயல்பாடுகளுக்குத் தனித் துறையே உள்ளது. ”லேக நிரூபண”, “லேக பரீக்ஷ” என்று சமற்கிருதத்தில் குறிப்பிடுவார்கள். சோழர் காலத்தில், சரசுவதி பண்டாரம் என்னும் பெயரில் சுவடி நூலகங்கள் இருந்துள்ளன. தற்காலம் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வரும் இடங்களாகக் கீழ்வருனவற்றைக் குறிப்பிடலாம்:\nதிருப்பதி கீழ்த்திசைச் சுவடி நூலகம்\nமைசூர் கீழ்த்திசைச் சுவடி நூலகம்\nவெளிநாடுகளிலும் நம் நாட்டு ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வரு��ின்றன. அவற்றில் சில இடங்கள்: லண்டன், பாரிஸ், பெர்லின், யேல் பல்கலை(அமெரிக்கா).\nதமிழகத்தில் கிடைத்துள்ள சுவடிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இருபத்தையாயிரம் (25000). அவற்றில்,\nமருத்துவம் பற்றியவை 60 விழுக்காடு.\nசோதிடம் பற்றியவை 10 விழுக்காடு.\nசமயம் பற்றியவை 10 விழுக்காடு.\nகலை, இலக்கியம் பற்றியவை 10 விழுக்காடு.\nவரலாறு பற்றியவை 5 விழுக்காடு.\nஇலக்கணம் பற்றியவை 5 விழுக்காடு.\nசுவடிகள் - மூலபாடத்தை ஆய்தல்\nசுவடிகளின் மூல பாடத்தை ஆய்வு செய்யும் துறையை TEXTUAL CRITICISM என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இவ்வாறு ஆய்வு செய்து பல நூல்கள் செம்பதிப்பாக வெளிவந்துள்ளன. மகாபாரதம் நூலை சுக்தாங்கர் (SUKTANKAR) என்பவரும் இராமாயணம் நூலை பண்டார்க்கர் (BHANDARKAR) என்பவரும் மேற்சொன்ன முறையில் ஆய்வு செய்துள்ளனர். மகாபாரத நூலில் 25000 சுலோகங்கள் சேர்க்கப்பட்ட நிகழ்வும் உண்டு. வட இந்தியச் சுவடிகளில், மகாபாரதத்தில் கண்ணன் பாஞ்சாலிக்குத் துகில் தந்த நிகழ்ச்சி இல்லை. துகில் உரிதல் மட்டுமே உண்டு. கம்பராமாயணச் சுவடியின் மூலபாடத்தைத் திறனாய்வு செய்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அனைத்துப் பாட வேறுபாடுகளையும் சேர்த்து ஒரு பதிப்பை வெளியிட்டுள்ளது.\nசுவடிகளின் மூலபாடத்தை அடிப்படையாகக் கொண்டு, நூலில் உள்ள குற்றங்குறைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்வது. சுவடிகளைத் திரட்டுதல், பெயர்த்தெழுதுதல் ஆகியவை இதில் அடங்கும்.\nஆ. குடிவழிப் படுத்துதல் – RECENSION\nஇது சுவடிகளின் மூலபாடத்தைக் கால வரிசைப்படி திருத்தியமைத்தல் ஆகும்.\nஇ) பாட நிச்சயம் - EMENDATION\nசுவடிகளின் பாடங்களை அவற்றின் பாடவேறுபடுகளுடன் ஆய்ந்து சரியான பாடத்தை உறுதி செய்தல்.\nசுவடிகள் எழுதப்படும்போது அவற்றின் பாடங்களில் வேறுபாடுகள் தோன்றுவது இயல்பானது. ஒரு சுவடியைப் பார்த்து இன்னொரு சுவடியில் பெயர்த்தெழுதுகையிலும், ஒருவர் சொல்லக் கேட்டு இன்னொருவர் எழுதுகையிலும் பாடங்கள் (TEXTS) வேறுபடும் என முன்னரே பார்த்தோம். திருக்குறளில் இடைச் செருகல் இல்லை. ஆனால் பாட வேறுபாடு (பாட பேதம்) உண்டு. திருக்குறளில் இப்போதிருக்கும் வரிசை முறை பரிமேலழகர் அமைத்ததாகும். நாற்பெத்தெட்டு இடங்களில் பாட வேறுபாட்டைச் சுட்டும் பரிமேலழகர் அவற்றில் எட்டு இடங்களில் பாடநிச்சயம் (EMENDATION) செய்துள்ளார்.\nகாலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா\nஇக்குறளில், ”வேலாள்” என்பதை “வேலாழ்” என பாடவேறுபாடு கொண்டு எழுதுவாருண்டு.\nமதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்\nஇக்குறளில், “அதிநுட்பம்” என்பதை பாட வேறுபாடாக ”அதினுட்பம்” என\nபெருமை பெருமித மின்மை சிறுமை\nஇக்குறளில், “விடல்” என்பதன் பாடபேதம் “விடும்’ என்பதாகும்.\nஇரப்பாரை யில்லாயி நீர்ங்கண்மா ஞால\nஇக்குறளில், “இரப்பாரை” என்பதன் பாடபேதம் ”இரப்பவரை” என்பதாகும்.\nநாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்\nஇக்குறளில், “உயிரீரும்” என்பதன் பாடபேதம் “உயிரீறும்” என்பதாகும்.\nமருத்துவச் சுவடிகளில் மனிதர்க்குண்டான வர்ம சிகிச்சை பற்றிய சுவடிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. அதுபோலவே, மாடுகளுக்கான மருத்துவச் சுவடிகள் “மாட்டுவாகனம்” என்னும் பெயரில் எழுதப்பட்டன.\nதுரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் பிற்பகல் 11:20 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆவணம் விழா – 2019 முன்னுரை தொல்லியல் கழகம் தோன்றி...\nஓலைச்சுவடிகள் – பேரா.கி.நாச்சிமுத்து அவர்களின் உர...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoori.blogspot.com/2008/03/", "date_download": "2021-02-27T01:27:12Z", "digest": "sha1:F2BVRS3KYPRXJDV633WDCVM3Q2Q5VCOV", "length": 49240, "nlines": 861, "source_domain": "nagoori.blogspot.com", "title": "நாகூரியின் பக்கங்கள்: March 2008", "raw_content": "\nஅப்துல் கையூம் கவிதைகள் (5)\nகவிஞர் நாகூர் சலீம் (1)\nகுலாம் காதிர் நாவலர் (1)\nதிண்ணையில் அப்துல் கையூம் (5)\nநாகூர் புலவர் ஆபிதீன் (1)\nநாகூர் ரூமி கவிதைகள் (2)\nநாகூர் வட்டார மொழி (2)\nபுலவர் ஆபிதீன் கவிதைகள் (1)\nமலேயா நாட்டு சரித்திரம் (2)\nவாழ்நாள் சாதனையாளர் விருது (1)\nஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரேபியரின் தொடர்புகளால் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் காண முடிகிறது. தமிழ் மயமாகி இருக்கும் அச்சொற்களை அரபுச் சொற்கள் என அடையாளம் கண்டுக் கொள்ள முடியாத அளவுக்கு நம் சொல்வழக்கில் இரண்டரக் கலந்து விட்டன. அவற்றில் சில சொற்களை மட்டும் காண்போம்.\nஅக்கப்போர், அனாமத்து, அயன், அமினா, அல்வா, அமல், அண்டா, அத்தர், அசல், ஆசாரி, இலாகா, இனாம், ஊதுவத்தி, கசாப்பு, கச்சா, கஜானா, கம்மி, கிராக்கி, கெடுபிடி, கிஸ்தி, குத்தகை, கைதி, குமாஸ்தா, சர்க்கார், சர்பத், சலாம், சிப்பந்தி, டபேதார், தரகர், தண்டோரா, தராசு, நகல், நமூனா, பட்டுவாடா, பந்தோபஸ்து, பலே, பைசல், பேஷ், பூந்தி, மசோதா, மராமத்து, மாஜி, முகாம், மிட்டாய், ரத்து, ரஸ்தா, ராஜினாமா, வக்கீல், வக்காலத்து, வஜா, வாபஸ், வாய்தா, ஜாமீன், ஜாஸ்தி, ஜோர், ஜில்லா, ஜமீன், மைதானம், தஸ்தாவேஜ் ஆகியன.\nLabels: நாகூர் வட்டார மொழி\n1591-ஆம் ஆண்டிலிருந்து 1658-ஆம் ஆண்டு வரை போர்த்துகீசியரின் செல்வாக்கு சோழ மண்டலத்துக் கடலோரப் பகுதியில் மேலோங்கி இருந்த காலம்.\nபல்வேறு மேலைநாட்டு வணிகப் பொருட்கள் நாகை துறைமுகத்து வழியே தமிழகத்திற்கு இறக்குமதியானது. இக்கால கட்டத்தில் போர்த்துகீசிய மொழிச் சொற்கள் கணிசமான அளவில் நாகூர் வட்டார மொழியில் இரண்டறக் கலந்தன. உதாரணத்திற்கு சில வார்த்தைகள் :\nஅலமாரி (armaario), அன்னாசிப் பழம் (ananaas), ஆசுப்பத்திரி (hospital), கடுதாசி (carta), கோப்பை (copo), துவாலை (toalha), பீங்கான் (palangana), பீப்பா (pipa), பேனா (pena), பிஸ்கோத்து (biscoita), வராந்தா (varanda),\nLabels: நாகூர் வட்டார மொழி\nஇந்த ஆராவரங்களின் மத்தியில் கூட -\n- கவிஞர் Z. ஜபருல்லா\nநாகூரில் அரசு மேனிலைப் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. இது பொன்விழா, வைர விழா, முத்து விழாக் கொண்டாடிய முதுபெரும் பள்ளிக்கூடம்.\nஇந்தப் பள்ளிக்கு \"செட்டியார் பள்ளிக்கூடம்\" என்று பெயர். இங்கு நாள்தோறும் காலையில் இறைவணக்கத்துக்குப் பின் வகுப்புகள் தொடங்குவது வழக்கம்.\n\"பொன்னார் மேனியனே\" என்ற பாடல் நாள்தோறும் இறைவணக்கப் பாடலாகப் பாடப்படும். ஒரு ஆசிரியர் பாட அனைத்து மாணவர்களும் அவருடன் சேர்ந்து பாடுவார்கள்.\nஅந்தப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் ஒரு சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவன்.\nஒருநாள் அந்தச் சிறுவனின் மனதில் ஓர் என்ணம் எழுந்தது. \"நான் ஏக இறைவனை வணங்குகிறவன். அல்லாஹ்வைத தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்வதில்லை. \"பொன்னார் மேனியனே\" என்ற பாடலோ சிவபெருமானை வணங்கக் கூடியது. இப்பாடலை நான் பாடுவது என் இஸ்லாமிய கொள்கைக்கு முரணாயிற்றே\" என்று அந்தச் சிறுவன் சிந்தித்தான்.\nபள்ளியில் நிறைய முஸ்லிம் சிறுவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்தான். தனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டான். \"நாம் அல்லாஹ்வைப் பாடினால் என்ன\nமற்ற மாணவர்களும் இதற்கு ஆதரவு அளித்தார்கள். இத�� கருத்தை ஒரு தாளில் எழுதி மாணவர்கள் கையெழுத்திட்டார்கள். அதை தலைமை ஆசிரியர் கையில் கொடுக்கும்படி இரு மாணவர்களை அனுப்பினார்கள்.\nஅவர்களும் கொண்டுப்போய் கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் தந்தார்கள். அவர் படித்துப் பார்த்தார். \"இது யார் எழுதிய கடிதம்\" என்று கேட்டார். கடிதம் எழுதிய பையனின் பெயரை மாணவர்கள் தெரிவித்தார்கள்.\n\"கூப்பிடு அவனை\" என்றார் தலைமை ஆசிரியர். உடனே அச்சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டான்.\nபையன் பயத்துடன் படபடப்போடு நின்றிருந்தான். \"உனது உணர்ச்சியை பாராட்டுகிறேன்\" என்று ஆசிரியர் அவனை தட்டிக் கொடுத்தார். \"முஸ்லிம் மாணவர்கள் தனியே பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்\" என்று அப்போதே அனுமதியும் அளித்தார். \"ஆனால் யார் பாடுவது\n\"நான் பாடுகிறேன்\" என்று சிறுவன் தைரியமாகச் சொன்னான். ஒரு பாட்டையும் பாடிக் காட்டினான்.\nவேளை உதவி தாளை தருவீர்\nநாளை மஹ்ஷர் மூலை உருகும்\nஎன்பது அந்தப் பாட்டு. நாகூர் வண்ணக் களஞ்சியப் புலவர் என்று சொல்லப்படும் புலவர் அப்துல் ரசீது எழுதிய பாடல்.\nவெண்கல மணி போல \"கணீர்\" என்று ஒலித்த அந்தப் பாடல் தலைமை ஆசிரியரை மிகவும் கவர்ந்து விட்டது. \"பலே பலே அருமையாக பாடிகிறாய்\" என்று தட்டிக் கொடுத்தார். \"நாளை முதல் முஸ்லிம் மாணவர்கள் தனியாகக் கூடி, பிரார்த்தனை செய்து, இந்தப் பாட்டை பாடுங்கள்\" என்று அனுமதியும் தந்தார்.\nஅன்று முதல் பள்ளியில் நாள்தோறும் காலையில் முஸ்லிம் மாணவர்கள் தனியாகக் கூடினார்கள். அந்த மாணவன் இந்தப் பாடலை பாட, பிரார்த்தனை நடத்தினார்கள்.\nஅந்த மாணவன்தான் - நாகூர் ஹனீபா\nஅப்போது அவர் 11 வயதுச் சிறுவன்.\nஎட்டுக்கட்டையில் எடுப்பாகப் பாடக்கூடிய இனிய குரலை இறைவன் அவருக்கு கொடுத்திருந்தான். அவரும் யார் பாடச் சொன்னாலும் கொஞ்சமும் தயக்கமின்றி பாடி அவர்களின் நெஞ்சகம் இனிக்க வைத்தார்.\nஇசை முரசின் இசை நாதம் - ஆடியோ 1\nஇசை முரசின் இசை நாதம் - ஆடியோ 2\nஇசை முரசின் இசை நாதம் - வீடியோ 1\nஇசை முரசின் இசை நாதம் - வீடியோ 2\nஇசை முரசின் இசை நாதம் - வீடியோ 3\nசிங்கத் தமிழனின் சங்கே முழங்கு\nLabels: நாகூர் ரூமி கவிதைகள்\nமாட்சிமை பொருந்திய இறைவனின் சிறப்பினை யாவும் எடுத்து வைத்தல் இயலாத காரியம். மரங்கள் யாவையும் எழுதுகோலாக்கி, கடல் நீரை மையாக்கி, பூம��யைத் தாளாக்கி எழுதினாலும் இறைவனின் பெருமையை எழுதிட முடியாது.\nஇறை நம்பிக்கையுடைய அத்தனைப் பேரும் பாராட்டக் கூடிய புலவர் ஆபிதீனின் வரிகளைப் பாருங்கள் :\nLabels: புலவர் ஆபிதீன் கவிதைகள்\nLabels: அப்துல் கையூம் கவிதைகள்\nLabels: அப்துல் கையூம் கவிதைகள்\n- கவிக்கோ அப்துல் ரகுமான்\nஅது கொடுக்கிறோம் என்று நினைத்துக்\n(சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து)\n- நன்றி : திண்ணை (29.11.07)\nLabels: அப்துல் கையூம் கவிதைகள்\nஉன் மேல் படும் பார்வை - அது\nLabels: அப்துல் கையூம் கவிதைகள்\nLabels: அப்துல் கையூம் கவிதைகள்\n- கவிஞர் Z. ஜபருல்லா\n- கவிஞர் Z. ஜபருல்லா\n- கவிஞர் Z. ஜபருல்லா\n- நாகூர் புலவர் ஆபிதீன்\nLabels: நாகூர் புலவர் ஆபிதீன்\nஇரவு ஒரு கனவு கண்டேன்\nதிடீரேன ஒரு உருவம் தெரிந்தது\nகல்லை எறிந்து கொள்ளலாமே’ என்றது\n- கவிஞர் Z. ஜபருல்லா\nசொன்னார்கள் .. .. ..\nஈட்டியின் முன்னே நிறுத்திய போதும்\nநீதிபதி மு.மு.இஸ்மாயில் எழுதிய நூல்களில் சில :\nஇன்பத் தமிழ் எங்கள் மொழி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/the-sialkot-saga-tamil", "date_download": "2021-02-27T00:55:45Z", "digest": "sha1:TQHNTCHEO7AGW2IKBEA7APKETFYOMESQ", "length": 19248, "nlines": 427, "source_domain": "nammabooks.com", "title": "The Sialkot Saga (Tamil)", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர���களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/watch-vijay-shankar-made-2-run-out-in-1-ball.html", "date_download": "2021-02-27T00:51:59Z", "digest": "sha1:VOSYXEXZJ3LIUSGUX7FKKNNJXRI72RLR", "length": 6846, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Vijay Shankar made 2 run out in 1 ball | Sports News", "raw_content": "\n‘1 பந்துக்கு 2 ரன் அவுட் எடுக்க நெனச்சா இப்டிதான் நடக்குமோ’.. வைரலாகும் வெறித்தனமான ரன் அவுட் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவார்னர் மற்றும் ஜானி பாரிஸ்டோவின் அதிரடியால் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.\nஐபிஎல் டி20 தொடரின் 11 -வது லீக் போட்டி இன்று(31.03.2019) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்சஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.\nஅதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், ஜானி பாரிஸ்டோவ் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இவர்களது கூட்டணி பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர்களால் சிதறடித்தது. இதில் ஜானி பாரிஸ்டோவ் 56 பந்துகளில் 114 ரன்களும், வார்னர் 55 பந்துகளில் 100 ரன்களும் எடுத்து அசத்தினர். 20 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது.\n232 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. ஆனால் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவரின் முடிவில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 37 ரன்கள் எடுத்தார். அப்போது போட்டியின் 19 -வது ஓவரை வீசிய விஜய் சங்கர் கிராண்ட்ஹோமை ரன் அவுட்டாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n‘பொளந்து கட்டிய பாரிஸ்டோவ்–வார்னர் கூட்டணி’..‘சதம் அடித்து விளாசல்.. மிரண்டு போன பெங்களூரு பௌலர்கள்\n“6 பந்து, 11 ரன்கள்”.. ‘சூப்பர் ஓவர் திக் திக் நிமிடங்கள்’.. பரபரப்பான முடிவு.. வைரல் வீடியோ\n‘இவரு அஸ்வினுக்கே டஃப் கொடுப்பாரு போல’.. ‘அடுத்து ஒரு மன்காட் வார்னிங்’.. வைரலாகும் வீடியோ\n‘இனி நிகிடிக்கு பதில் இவருதான்’.. சிஎஸ்கேவில் விளையாட வரும் பிரபல வீரர்..வெளியான புதிய அறிவிப்பு\n‘அப்டி என்ன எடுத்துட்டு போயிருப்பாரு’.. போட்டியின் நடுவில் திடீர் பரபரப்பு.. வைரலாகும் நபரின் வீடியோ\n‘முடிஞ்சா புடிச்சு பாரு’..சென்னை மால் ஒன்றில் ஓடிய ஜிவா தோனி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/karoq/videos", "date_download": "2021-02-27T00:45:42Z", "digest": "sha1:YCJ643IE3JEH3XNKQUB3HS2G4ZZQKVCZ", "length": 9596, "nlines": 232, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஸ்கோடா கார்கோ வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா கார்கோ\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n இல் 10 உபகமிங் suvs இந்தியாவில்\n74387 பார்வைகள்பிப்ரவரி 19, 2019\n2020 ஸ்கோடா கார்கோ walkaround விமர்சனம் ஐ விலை, பிட்டுறேஸ் ...\nஸ்கோடா கார்��ோ india முதல் look walkaround விமர்சனம் | auto...\nகார்கோ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nகார்கோ வெளி அமைப்பு படங்கள்\nகார்கோ எம்.ஜி உடை ஏ.டி.Currently Viewing\nஎல்லா கார்கோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nகார்கோ மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா காம்பஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா டி-ர் ஓ சி விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐஎஸ் ஸ்கோடா கார்கோ ஏ 5 seater or 7 seater\n இல் ஐஎஸ் ஸ்கோடா giveing கார்கோ\n இல் ஐஎஸ் ஸ்கோடா கார்கோ கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஸ்கோடா கார்கோ நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 18, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-altroz-road-test.htm", "date_download": "2021-02-27T01:32:18Z", "digest": "sha1:6EQTJO73YKL2MXH6CV4AXWKHQUE3Y5XG", "length": 8397, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 6 டாடா ஆல்டரோஸ் ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஆல்டரோஸ்\nடாடா ஆல்டரோஸ் சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா அல்லது நெக்ஸா��் AMT ஒரு நல்ல தேடும் தொகுப்பில் சமரசமாகுமா கண்டுபிடிக்க மஹாபலேஷ்வருக்கு நாங்கள் செல்கிறோம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூலம் அதை வைத்து\nடாடா டைகர்: முதல் இயக்கி விமர்சனம்\nடாடா மோட்டார்ஸின் அனைத்து புதிய புதிய 4-மீட்டர் சேடன் நல்லது. ஆனால், சந்தைக்கு தாமதமாக வந்த போதிலும் , இந்திய கார் வாங்குபவர் எப்படி ஓடுவார் \nஆல்டரோஸ் on road விலை\nஇதே கார்களில் சாலை சோதனை\nஹூண்டாய் ஐ20 முதல் Drive மதிப்பீடு\nbased on 210 மதிப்பீடுகள்\nடாடா நிக்சன் பெட்ரோல் BS6 மதிப்பீடு\nbased on 294 மதிப்பீடுகள்\nவோல்க்ஸ்வேகன் போலோ ஜிடி பிஎஸ்ஐ போட்டியாக Comparison Review: மாருதி Suzuki பாலினோ RS\nbased on 2971 மதிப்பீடுகள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/cm-edapadi-palanisamy-speech-in-trichy-campaign-407592.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T01:55:43Z", "digest": "sha1:YRVUPFPPQV7QVDYVD4SRDMR6YE3L2CU4", "length": 22688, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட.. நாங்க என்னப்பா ஊழல் பண்ணிட்டோம்.. எங்கே சொல்லு.. திருச்சியில் வைத்து வெளுத்த எடப்பாடியார்! | CM Edapadi Palanisamy speech in Trichy Campaign - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nசட்டசபை தேர்தல் 2021: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைப்பு\nடெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்�� உறுப்பினர்கள்\nசட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nதிருச்சியில் தோப்புக்குள் அழைத்து கல்லூரி மாணவர் கொடூர கொலை.. சரணடைந்த 2 பேர்.. திடுக் தகவல்\nகச்சிதமாக ஸ்கெட்ச்.. கணவனின் கதையை முடித்த மோகனாம்பாள்.. சொதப்பிய செட்டப்\nமண்ணச்சநல்லூர் மல்லுக்கட்டு.. பரமேஸ்வரி அவுட்.. பொன்.செல்வராஜ் இன்.. அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு..\nதிருச்சி அருகே காவிரி கரையோரம் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.. பதற்றம்\n\"சிம்பு\" மீது \"சித்துவுக்கு\" காதல்.. கடைசியில் உயிர் பலியாகி சிறை சென்றதுதான் மிச்சம்\nசசிகலாவை சந்திக்க மாட்டேன்.. கூட்டணிக்கு வாய்ப்பில்ல - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட.. நாங்க என்னப்பா ஊழல் பண்ணிட்டோம்.. எங்கே சொல்லு.. திருச்சியில் வைத்து வெளுத்த எடப்பாடியார்\nதிருச்சி: \"என்னப்பா நாங்க அப்படி ஊழல் பண்ணிட்டோம்.. சொல்லு.. இவங்க போய் எங்க மேல ஆளுநர்கிட்ட மனு தர்றாங்க.. வேடிக்கையை பார்த்தீங்களா\" என்று திருச்சி பிரச்சாரத்தில் திமுகவை சரமாரியாக விமர்சித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nதமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்... அந்த வகையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரிலும் பிரசாரம் செய்தார்.\nஇந்த பிரச்சார கூட்டத்தில் திமுகவை சரமாரியாக விமர்சித்துபேசிய முதல்வர், அதிமுகவின் சாதனைகளை லிஸ்ட் போட்டு வாக்கு கேட்டார். கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:\n\"திமுக ஒரு அராஜக கட்சி.. ரவுடித்தனம் செய்யும் கட்சி என்பது எல்லாருக்கும் தெரியும்... எப்படியாவது இந்த தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெறலாம் என்று வியூகம் வகுத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு.. நாம் எவ்வித இடமும் தராமல் எச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும்... நாடாளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்... ஆனால், எம்பிக்களாகி இதுவரை தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்\nதமிழகத்திற்கு இதுவரை கூடுதலாக நிதி ஏதாவது பெற்று தந்திருக்கிறார்களா புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா ஒன்னும் கிடையாது.. பதவிக்கு வரும் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொய் பேசுவாங்க.. அதுவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இருக்கிறாரே.. பொய் பேசுவதில் ரொம்ப வல்லவர்.. பொய் பேசுவதற்கு நோபல் பரிசுதான் தரணும்.. அவருக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்.\nஅதிமுக ஆட்சியில் ஊழல் நடந்துவிட்டதாக இவர்கள் சொல்லுகிறார்கள்.. எப்படி இருக்கு பாருங்க.. என்னப்பா ஊழல் நடந்தது சொல்லு என்னன்னு.. தேய்ஞ்சி போன ரிக்கார்டு மாதிரி அதையே சொல்லிட்டு இருக்காங்க.. ஆனால், இவங்க அதிமுகவை பற்றி புகார் மனுவை ஆளுநரிடம் கொண்டு போய், துரைமுருகன் உட்பட ஒரு படையோடு சேர்ந்து போய் மனு தர்றாங்க.. ரத்து செய்த டெண்டர் மேல எப்படிங்க ஊழல் பண்ண முடியும் சொல்லு என்னன்னு.. தேய்ஞ்சி போன ரிக்கார்டு மாதிரி அதையே சொல்லிட்டு இருக்காங்க.. ஆனால், இவங்க அதிமுகவை பற்றி புகார் மனுவை ஆளுநரிடம் கொண்டு போய், துரைமுருகன் உட்பட ஒரு படையோடு சேர்ந்து போய் மனு தர்றாங்க.. ரத்து செய்த டெண்டர் மேல எப்படிங்க ஊழல் பண்ண முடியும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டு இருக்காங்க..\nதேர்தல் வந்தாலே இப்படித்தான் பேசுவாங்க.. ஆனால், தேர்தல் வந்தாலும், வராவிட்டாலும் மக்களுக்காக உழைப்பது அதிமுகதான்.. இந்த தேர்தலில் உங்கள் வாக்குகள் மூலம் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். நல்ல ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். விவசாயிகளின் நலன் காக்க டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நான் அறிவித்துள்ளேன். ஆனால் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின்தான். அதை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு..\nசெஞ்சது எல்லாமே அவங்கதான்.. பழி மட்டும் நம்ம மேல போடறாங்க.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் மற்றும் திமுகவினரால் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.. ஆனால் அந்த மனுக்கள் எங்கே போனது உரிய அரசு அதிகாரிகளிடம் சேர்த்தார்களா, இல்லையே உரிய அரசு அதிகாரிகளிடம் சேர்த்தார்களா, இல்லையே மக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.. அதன்பிறகு எல்லோரும் நம்முடன் என்று ஒரு அமைப்பை நடத்தினார்கள். அதில் திமுகவினர் வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு, அவர்களின் விருப்பம் இல்லாமலே எல்லோருடைய பெயரையும் இணையதளத்தில் இணைத்துக்கொண்டார்கள்...\nதிமுகவில் வாரிசு அரசியல் மட்டும் அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது... அதை இனிமேல் ஒரு கட்சி என்று அழைப்பதைவிட கார்ப்பரேட் கம்பெனி என்பதுதான் சரியா இருக்கும். இப்படிப்பட்ட கம்பெனி தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரலாமா என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். உழைக்கின்றவர்கள் வர வேண்டும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். மக்களாகிய நீங்கள் நீதிபதியாக இருந்து நடுநிலை தவறாமல் மீண்டும் அதிமுக ஆட்சியை தொடர வழி செய்ய வேண்டும்\" என்றார்.\n5,000 இளைஞர்கள் பயன்பெறும் வகையில்... அன்பில் மகேஷ் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்..\nபரதன் என்று விளம்பரப்படுத்துறாங்க...ஆனால் சேர்ந்து இருப்பதோ ராவணனிடம்... சொல்வது டி.டி.வி. தினகரன்\nகாதலர் தினத்தில் கல்யாணம் செஞ்சிக்கலாம்.. ஆள் இல்லாத நேரத்தில் இளம் பெண்ணுடன் உல்லாசம்.. இளைஞர் கைது\nமணப்பாறை அருகே மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டிய அரசு ஊழியர்\nசிறுமியின் துண்டான விரலை சரி செய்த அரசு மருத்துவமனை... டாக்டருக்கு குவியும் பாராட்டு\nமைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்.. விசாரணையின்போது போலீஸ் ஸ்டேசன் மாடியிலிருந்து குதித்து மரணம்\nமு.க. ஸ்டாலின் முதல்வரானால் பேரறிவாளன் விடுதலை சாத்தியம்... சொல்வது ஆர். எஸ். பாரதி எம்.பி\nஜோசியம் தெரியாது...தேர்தல் அறிவிப்பு தேதி மட்டும் கணிப்போம்... இது திமுக ஸ்டைல்\nசகாயம் ஐஏஎஸ்சின் 'மக்கள் பாதை' அமைப்பினர் சைக்கிள் பேரணி.. கண்ணீர் விட்ட அய்யாக்கண்ணு\nஎடப்பாடி பழனிச்சாமி, சசிகலா.. இவங்க எல்லாம் பலத்தை நிரூபிக்கணும்.. விஜய பிரபாகரன் ஓவர் பேச்சு\nதேமுதிக கூட்டணி யாருடன்... இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் விஜயபிரபாகரன்\nமுஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை... அ.தி.மு.க சரியா நிறைவேற்றவில்லை... ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nநபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து... கோவையில் பாஜக பிரமுகர் கைது.. 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edapadi palanisamy trichy tn assembly election 2021 mk stalin முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் தமிழக சட்டசபை தேர்தல் 2021 திமுக தலைவர் முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/16/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-02-27T00:49:36Z", "digest": "sha1:L5NEEBCI5U3OWG3Q67RIMMOFCCNIAP7A", "length": 5832, "nlines": 97, "source_domain": "thamili.com", "title": "தென்மராட்சி மிருசுவிலில் தீ விபத்து – Thamili.com", "raw_content": "\nதென்மராட்சி மிருசுவிலில் தீ விபத்து\nயாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் ஏ9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை தீப்பற்றி எரிந்ததில் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசம் ஆகியுள்ளன.\nதும்புத் தொழிற்சாலை க்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதோர் தீ வைத்ததால் அதன் கங்குகள்பறந்துவந்து தும்பு தொழிற்சாலைக்கு வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தேங்காய் மட்டை மீது விழுந்து தீ பற்றிக்கொண்டது\nஇத் தீயினை அயலிலுள்ள கிராமத்தவர்கள் மற்றும் இராணுவத்தினர்தென்மராட்சி தீயணைப்பு படையினர் ஆகியோர் இணைந்து இதனை கட்டுப்படுத்தினர்.\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்���ர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/nov/20/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3507358.html", "date_download": "2021-02-27T00:50:48Z", "digest": "sha1:N6452MOUELHFL66WZ2LVUP4BFUFVG7SK", "length": 9835, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனை கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஅதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனை கூட்டம்\nராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிா்வாகிகளிடம் கட்சி உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வழங்கிய அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி.\nவிருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nரயில்வே பீடா் சாலை தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, தலைமை வகித்துப் பேசினாா்.\nகிழக்கு மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nஇதில் சட்டப்பேரைவத் தோ்தல் குறித்து நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அமைச்சா் பேசி��ாா். பின்னா் கட்சி நிா்வாகிகளிடம் புதிய உறுப்பினா்களை சோ்ப்பதற்கான படிவங்களை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் பாஸ்கா் ராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் துரை முருகேசன், தோ்தல் பொறுப்பாளா் கிருஷ்ணராஜ், சொக்கநாதன்புத்தூா் நவமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2016/05/blog-post_30.html", "date_download": "2021-02-27T00:26:50Z", "digest": "sha1:UYIA64RYO2EV3H56M2DYHP7GF2JJE5CD", "length": 45826, "nlines": 263, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: கருணாநிதியைவிட எல்லா வகையிலும் உயர்ந்தவர் புரட்சித்தலைவி!", "raw_content": "\nகருணாநிதியைவிட எல்லா வகையிலும் உயர்ந்தவர் புரட்சித்தலைவி\nஇளைஞர்களும் இணைய மூளைச் சலவைகளும்\nதேர்தல் முடிவுகள் இணையத்தின் போலிப் பூச்சுக்களைக் கழுவி விட்டிருக்கின்றன.\n மாற்றம் ஒன்றே இனி வழி என்றவர்கள் எல்லாம் இப்போது முழுமையாகாச் சந்திரமுகியாக சுயரூபம் காட்டுகிறார்கள்\nஅவர்களில் பெரும்பான்மை யாரென்று பார்க்கும்போதுதான் அந்த அதிர்ச்சி\nவழக்கம்போல் இதிலும் ஒரு திரை மறைவு நாடகம் நடந்து முடிந்திருக்கிறது\nஇத்தனை நாள் வெளியே நடுநிலை பேசியவர்கள் இன்று, “ஆம், நாங்கள் அம்மா ஆதரவாளர்கள்தான்” என்று வண்ணம் கலைகிறார்கள்\nஒருவர் தன்னிலை விளக்கமாக, நடுநிலை என்று ஒன்று இருக்கவே முடியாது அம்மா அல்லது ஐயா ஆதரவாளராக இருப்பதே சாத்தியம் என்று விளக்கம் தருகிறார்\nஆனால் ஏன் இதைத் தேர்தல் முடிந்தபின் சொல்கிறார்\nமுன்பே சொன்னால் நோக்கம் சிதைந்துவிடக்கூடும் என்பதால்\nநம்மைப்போல் அவர்கள் எக்காலத்தும் ஓட்டுக்களை மாற்றிப்போடுவதே இல்லை\nஎப்போதும் பெரும்பான்மை சிந்தாமல் சிதறாமல் அம்மாவுக்குத்தான்\nஇன்றைய ஆட்சியை, அதன் அவலங்களை விமர்சிக்கும் யாரும், நாளை எந்த ஆட்சி வந்தாலும் அதையும் இதை விட வேகமாக, நேர்மையாக விமர்சிப்பார்கள்\nஅதிமுகவை விமர்சிக்கும் பலரும் அதனினும் வேகமாக திமுகவை விமர்சிப்பதுண்டு\nஅவர்களுக்கு மறைமுகத் திட்டங்கள் ஏதும் இருப்பதில்லை\nஇந்த ஆட்சி மோசம்தான் ஆனால் ..... என்று இழுப்பவர்கள் வேறுவகை\nதிமுகவின் போன ஜென்மப்பிழை வரை விமர்சிக்கும் இவர்கள் அதிமுக அவலங்களை, திமுகவை இழுக்காமல் பேசியதே இல்லை\nஅவர்களின் நோக்கமே திமுக மீண்டும் தலை தூக்கிவிடக்கூடாது என்பது மட்டும்தான்\nஎதனால் கருணாநிதிமேல் இத்தனை வன்மமும் காழ்ப்பும்\nஎந்த வகையில் ஜெயலலிதா அவரைவிட நல்லவர்\nஇவ்வளவு மோசமான, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிக்காமல், வீட்டிலிருக்கும் கிழவரின் வயது, ஒழுக்கம் பற்றியே அதிகம் விமர்சிக்கிறார்கள்\nஎந்த நன்மையையும் செய்யாமலா அவரைத் தமிழர்கள் ஐந்துமுறை முதால்வர் ஆக்கினார்கள் தேர்தலில் நின்ற பதின்மூன்று முறையும் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள்\nஏறத்தாழ அறுபது ஆண்டுக்கும் மேலாகத் தமிழக அரசியல் அவரைச் சுற்றியே இயங்க, அவரது பங்களிப்பு ஏதும் இல்லையா\nபிறகேன், அந்த மனிதரின் \"குற்றங்கள் மட்டும்\" இங்கு அலசப்படுகின்றன\nஅது தலைமுறை தாண்டிய வன்மம்.\nஅதுபற்றிப் பேசுமுன் இணையத்தில் அவர்பற்றி வைக்கப்படும் விமர்சனங்கள், அதே விஷயத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிலைப்பாடு இரண்டையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம்\nகருணாநிதி செய்த மாபெரும் வரலாற்றுப்பிழை, கட்சியே குடும்பம் என்ற நிலையிலிருந்து மாறி, குடும்பம்தான் கட்சி என்று ஆனது\nமனைவி, துணைவி இவர்களின் அர்த்தமற்ற வற்புறுத்தல் காரணமாக அருகதையே இல்லாத அழகிரி, எங்கோ நிம்மதியாக இருந்த கனிமொழி, இவர்களைக் கட்சிக்குள் திணித்தார்\nபோதாக்குற���க்கு, மாறன் மீதான நன்றி உணர்ச்சியில் தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கியது இமாலயப்பிழை\nடெல்லி அரசியல் லாபியில் கொடிகட்டிப் பறந்தவர் முரசொலி மாறன்\nஅவர் மறைவுக்குப்பின், தகுதி வாய்ந்த திருச்சி சிவா போன்றவர்களை ஒதுக்கி, தகுதியே இல்லாத இந்தச் சிறுவனை முன்னிறுத்தினார்\nஅதன் தீவிளைவை அவரோடு கட்சியும் அனுபவித்தது\nநாற்பது வருடங்களுக்கு மேல் அரசியலில் இருக்கும் ஸ்டாலின், அரசியலில் நுழைந்தது வேண்டுமானால் வாரிசு என்பதால் இருக்கலாம்\nஆனால் இன்று அவர் தன்னை ஒரு தலைவனாக நிலை நிறுத்திக்கொள்ளுமளவு தன்னை நிரூபித்துவிட்டார்\nஇன்றைய முதல்வர் உட்பட அரசியலில் இருக்கும் பலரினும் அவருக்கு அனுபவம் அதிகம்\nஆனாலும் இன்று அவரை வாரிசு என்றே விமர்சிப்பவர்கள், அம்மா எப்படி அரசியலுக்கு வந்தார் என்பதை வசதியாக மறந்து, மறைத்தே பேசுவார்கள்\nஜெ வாரிசாக வந்தபோதே, அவரை உளவு பார்க்க வந்த பெண்மணியோடு, மன்னார்குடிக் கொள்ளைக் கும்பலின் ஒவ்வொரு வாரிசும் அரசியலில் ஆட்டம் போடுவதும், திவாகாரன், சுதாகரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், எல்லாவற்றுக்கும் மேலாக சின்னம்மா என்று அரசியல் நிபுணர்கள் அதிமுகவை நிர்வகிக்க, அவர்களுக்குக் கட்சியில் இருக்கும் செல்வாக்கும், அடிக்கும் கொள்ளைகளும் ஊரறிந்த ரகசியம்\nதிமுக மாவட்டச் செயலாளர்களின் வாரிசுகள் அடித்த லூட்டிக்கு நூறுமடங்கு அதிகம் அதிமுக மாவட்டக் குறுநில மன்னர்கள் அடிக்கும் கொள்ளை\nஇதற்கு பணிவுச் செல்வத்தின் தம்பி ஒருசோறு பதம்\nஇவர்கள் மாற்றாய்ச் சுட்டும் கட்சிகள் இன்னும் கேவலம்\nவிஜயகாந்த் மைத்துனன் மந்திரிசபை இலாகாக்களை அறிவித்ததும்,\nசீமான் மனைவி மாற்று வேட்பாளர் ஆனதும் அவல நகைச்சுவையின் உச்சம்\nஅன்புமணி யாருடைய மகன் என்பது வாரிசில் வராது\nவாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு கருணாநிதி மேல் மட்டும் வைக்கப்படுவது உள்நோக்கம் காரணமாகவே என்பது வெளிப்படை\nஇதில், கருணாநிதி நட்ட விதை, அம்மா ஆட்சியில் ஆலமரமாய் வளர்ந்தது\nநாற்பது பர்சண்ட் அரசாங்கம் என்று உலகப் புகழ் பெற்றது இந்த அரசு\nஒரு சாதாரண மாவட்டச் செயலாளரும் கோடிகளில் புரள்வதும், அமைச்சர்கள் அம்பானிகளாக மாறியிருப்பதும் கண்கூடு\nசமீபத்தில் ஐந்து மூத்த அமைச்சர்களிடம் ஆயிரக்கணக்கான கோடிகள் அம்மாவால் ��றிமுதல் செய்யப்பட்டது அவர் கட்சிக்காரர்களாலேயே பெரும் சாகசமாகப் புகழப்பட்டது\nஅது நிச்சயம் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்த பணமாகத்தான் இருக்கும்\nஇந்தியாவிலேயே, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற முதல் முதல்வர் என்ற அவமானமான பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் அம்மா\nதமிழர்கள் மானம் உலக அரங்கில் கொடிகட்டிப் பறந்தது\n1.7 லட்சம் கோடி உத்தேச இழப்பு என்பதை 1.7 லட்சம் கோடி ஊழல் என்றே திரித்தன ஊடகங்கள்\nஇன்றுவரை அதன் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இங்கு தீர்ப்புகளே எழுதப்பட்டுவிட்டன\nஅந்த விசாரணையை இழுத்தடிக்காமல் எதிர்கொள்கிறது திமுக\nபதினெட்டு வருடம் விசாரணையை இழுத்தடித்து அதிலும் சாதனை படைத்தார் அம்மா\nஇன்று அந்தக் கத்தி உச்சநீதிமன்றத்தின் தலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது\nஇடையில் விசாரணைக் கைதி ஆனார் தடம் மாறி அரசியலுக்கு வந்த கனிமொழி\nஇரண்டுமுறை, வெவ்வேறு வழக்குகளில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனைக் கைதியானார் அம்மா\nஇரண்டையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதோடு, அம்மா செய்தது ஊழலே இல்லை என்றும் சாதிக்கிறார்கள் அம்மா ஆதரவு நடுநிலைகள்\nஊழல் தராசில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதும் வெளிப்படை\nநெல்லுக்குக் கருணா என்று நாமகரணம் சூட்டிப் பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி\nஆனால் அதிலும் அம்மா அறுபதடி பாய்ந்தார்\nஅரசுப்பணத்தில் அத்தனை திட்டங்களிலும் அம்மா பெயர்\nசமீபத்து ஸ்டிக்கர்களும், மணமக்கள் நெற்றிப்பட்டைகளும் உலகப் பிரசித்தம்\nஅம்மா கழிவறைகளும், அம்மா சாராயக்கடைகளும் மட்டுமே இன்னும் பாக்கி\nஅதிலும் சிகரம் தொட்டவர் அம்மா\nஅரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விருப்பம்போல் பந்தாடுவதுதான் நிர்வாகத் திறமை என்றால், அதில் அம்மாவுக்கு ஈடு இணை இல்லை\nஇன்றைய மின்சாரத்துறையின் அவல நிலையும், தாறுமாறாய் எகிறியிருக்கும் மாநிலத்தின் கடன் சுமையும், மாநிலத்தைவிட்டு ஓட்டம் பிடித்த முதலீடுகளும் அம்மாவின் அரிய சாதனைகள்\nசென்னை செயற்கைப் பேரிடர் போனஸ்\nஇதில்தான் கருணாநிதி பெரிதும் தாக்கப்படுகிறார்.\nஅவருக்கு வெளிப்படையாய் ஒரு மனைவியும் துணைவியும் இருப்பது முக்கியத் தாக்குதல் காரணி\nஅது முற்ற முழுக்க அவரது சொந்த விஷயம்\nமற்றபட�� அவர் சின்னவயதுச் சேட்டைகள் இன்று எழுபது வருடங்களுக்குப்பின் கேவலமாக விமர்சிக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன\nகண்ணதாசனின் வனவாசம் வேதப்புத்தகமாகக் கொண்டாடப்படும் இணையத்தில், அம்மா அவரே எழுதிய வாழ்க்கைத் தொடர் ஏன் விவாதப் பொருள் ஆவதில்லை\nசோபன்பாபுவோடு கோயிங் ஸ்டெடி என்று அவர் புகைப்படத்தோடு எழுதிய தொடரைப் பதிப்பித்த அதே குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கைதான், கார்டூனிஸ்ட் பாலா என்ற வக்கிரவாதியை வைத்துக் குஷ்புவைப்பற்றிக் கார்ட்டூன் போடுகிறது\nகருணாநிதி குஷ்பு திருமணம் என்று வயிற்றுப்பிழைப்புக்கு விபச்சாரம் செய்யும் ஏடு அது\nஎம்ஜியார் என்னை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்துவந்தார் என்று குமுறிய அதே பெண்மணிதான் எம்ஜியார் மறைவில் வேறு நாடகம் போட்டார்\nஎம்ஜியார் என்னை மகளாகத் தத்தெடுத்துக்கொண்டார் என்றும், எம்ஜியார் என் கணவர் என்றும் ஒரே மாத இடைவெளியில் கூச்சமே இன்றி அறிக்கை விட்டார்\nஎம்ஜியாரின் மறைவுக்குப்பின் அவர் மனைவியா, இல்லை மனைவி என்று தானே சொல்லிக்கொண்டவரா என்று பலப்பரீட்சை நடத்திய தேர்தலில் இருவரையுமே வீழ்த்தினார்கள் மக்கள்\nஅப்போது அம்மாவை அரவணைத்துக் காப்பாற்றியவர்கள் திருநாவுக்கரசரும் கேகேஎஸ்எஸ்ஆரும் \nஒரு மதி மயங்கிய சூழலில் தனக்கும், ஜெவுக்குமான உறவு பற்றி ஜெ முதல்வரானபின் KKSSRR உளறித் தொலைக்க, அப்போதுதான் தன்னை எம்ஜியாரின் உண்மை வாரிசு என்று நிரூபித்தார் ஜெ\nராமாவரத் தோட்ட உத்தி என்ன வேலை செய்ததோ, ஒரே வாரத்தில் மனைவியோடு வந்து அம்மா காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்\nஅதைப் பின்னாலிருந்து முழு அளவு புகைப்படமாக எடுக்கச் செய்து எல்லாப் பத்திரிக்கைகளிலும் மறுநாள் வரவைத்தார் அம்மா\nஇந்தியன் எக்ஸ்ப்ரஸ் டெல்லிப்பதிப்பு அதிர்ந்துபோய் இதுபற்றி எழுதிய தலையங்கம் அப்போதைய பரபரப்பு\nஇன்று மேலே பறக்கும் ஹெலிகாப்டருக்குத் தரையில் விழுந்து புரளும், அம்மா வாகனத்தின் டயரை சேவிக்கும், சாதாரணக் காட்சிகளுக்கு அதுதான் பிள்ளையார் சுழி\nதன்னைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகித்துக்கொண்ட ஆண்களை உளவியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்தக் காலில் விழும் கலாச்சாரத்தை ஜெ ஊக்குவிப்பது\nஇத்தனை அவலங்களும் இவர்கள் கொண்டாடும் மனவாச காலத்துக்குப் பல பத்தாண்டுகளுக்குப் பின் நடந்தவை\nஇதைப்பற்றி, கலைஞரின் குடும்ப வாழ்வை அலசும் யாரும் ஏன் பேசுவதே இல்லை\nஇதைப்பற்றிப் பேச அதிமுகவினருக்கு இன்னும் அருகதை இருக்கிறதா\nமக்களால் சந்திக்கவே முடியாத மகாராணியை அவரது மந்திரி பிரதானிகள் சந்திப்பதோ, தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்வதோ களவிலும் நடக்காத விஷயம்\nதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் விவாதம் அனல் பறக்கும்\nஆனால் அம்மா முன் முணுமுணுக்கும் திராணி இருக்கிறதா இந்த மங்குனி மந்திரிகளுக்கு\n\"அம்மாவின் செருப்பைப் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்\" என்று புளகாங்கிதப் பேட்டி கொடுக்கிறார் இன்று திமுகவுக்குத் தாவிவிட்ட கொங்கு நாட்டுச் சிங்கம்\nஇது ஒன்று போதும் பெருமாள் முருகனை ஓடவிட்ட இந்த ஆண்ட பரம்பரையின் உண்மை சுயமரியாதை சொல்ல\nஇத்தனை அவலங்களை மீறி அம்மாவைவிடக் கூடுதலாக இவர்கள் ஏன் கருணாநிதியை வெறுத்து விமர்சிக்கிறார்கள்\nகருணாநிதி ஆட்சியில் நடந்த நல்லவை ஏன் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன\nசிப்காட்களும் டைடல் பார்க்குகளும் மேம்பாலங்களும் அரசு மருத்துவக் கல்லூரிகளும், அண்ணா நூலகம் போன்ற அறிவுச் சோலைகளும் திரை போட்டு மறைக்க முடியாதவை என்பது அவரை வேறு காரணத்தால் நிந்திக்கும் அறிவாளிகளுக்குத் தெரியும்\nதலைமுறைகளாய்த் தாங்களே உயர்ந்தவர்கள் என்று மூளைச் சலவை செய்து ஆண்டவர்களுக்கு வேறு வழி தெரியாதா என்ன\nஎதைப்பற்றிப் பேசினால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கா தெரியாது\nவெறுப்புத் தீயை நையாண்டித் திரையால் மறைத்தார்கள்\nகருணாநிதியின் தனிமனித ஒழுக்கம், மனைவி, துணைவி, வாரிசுகள் என்பதைப் பிரதான காரணமாக்கி தொண்ணூற்று நான்கு வயதுக் கிழவரை, இரண்டு பெண்களுக்குத் தாயானவரோடு இணைத்துப் பேசினார்கள்\nகட்டுமரம், தள்ளுவண்டி என்று நையாண்டி செய்யப்படும் முதுமை இப்படிப் பேசும்போது மட்டும் இருபது வயது இளமை ஆனது\nமுன்னாள் நடிகை என்பதால் அவர் ஒழுக்கம் கெட்டவராகத்தான் இருப்பார் என்றால், இதே அளவுகோல், குடும்பம், துணை என்று ஏதுமே இல்லாத முன்னால் நடிகைக்குப் பொருந்தாதா\nஇதுதான் இவர்களின் தரம், இதைத்தான் சொல்லிகொடுத்தது இவர்களின் கல்வி, வளர்ப்பு எல்லாம்\nதாங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்தாவது அவரைத் தாழ்த்தும் அவசியம் இவர்களுக்கு என்ன\nஇன்றுவரை இவர்கள் அடிவயிற்றில் தீ மூட்டியிருப்பது இட ஒதுக்கீடும், சமூக நீதியும்தான்\nஇட ஒதுக்கீட்டில் பலன் பெற்று முதல் தலைமுறை அரசு உயர் அதிகாரிகள் பதவிக்கு வந்தபோது இந்த ஆண்டவர்கள் செய்த விமர்சனங்களும் ஏளனங்களும் இன்றுவரை தொடரத்தான் செய்கிறது\nதன உயர்வு பிறப்பால் வந்தது என்ற மூட நம்பிக்கையும் உயர்வு மனப்பான்மையும் அடிவாங்கிச் சரிவதை அவர்களால் எப்படிச் சகித்துக்கொள்ளமுடியும்\nஅந்த வலி, பழிவாங்க அவர்களுக்குக் காட்டியதுதான் இந்தக் கேவலமான வழி\nகுறிப்பிட்ட அறிவுசார் தொழில்கள் தமக்கு மட்டும்தான் சொந்தம் என்று இறுமாந்திருந்தவர்கள் அந்த இடத்துக்கு மற்றவர்களும் வந்து தம்மினும் சிறப்பாக வெல்வதைப் பார்த்து வெம்பி வெதும்பிப் போகிறார்கள் .\nஅது, இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணி என்று தாங்கள் கருதுபவர்கள் மீது சாக்கடையை வாரி இறைக்கிறது\nஇந்த மனநிலை படித்தவர்கள் உலவும் இணையத்தில்கூட மாறவில்லை என்பதுதான் அவல நிஜம்\nபடிக்காத பாமரர்கள் மிகத் தெளிவாகத்தான் இருந்தார்கள்\nகீழ்மட்டத்திலிருந்து வந்த படித்த இளைஞர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு\nகொஞ்சம் படித்து ஒரு நிலைக்கு வந்ததும் தங்கள் இயல்பு மொழியை, பழக்கவழக்கங்களை வெறுத்து மாற்றிக்கொள்ள முனைவார்கள்\nதங்களைவிடப் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜாதியினரைப் போலப் பேசும் உச்சரிப்புக்கு மாற்றிக்கொள்வார்கள்\nஅவர்கள் பழக்க வழக்கங்களை, அவர்கள் உணவுப்பழக்கத்தை, அவர்கள் தொழும் கடவுள்களை சிலாகித்துத் தங்களை அவர்களைப்போல் காட்டிக்கொள்ள முயல்வார்கள்\nஇது தன் ஜாதி, பிறப்பு பற்றி விதைக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மையின் பின்விளைவு\nஅவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்\nஎதையும் காரண காரியத்தோடு சுயமாக யோசிக்க மறந்தார்கள்\nஇவ்வளவு கேவலமான ஆண்டான் அடிமை அரசை வெளிப்படையாக ஆதரிக்கக் கூசிய இளைஞர் படை, அன்புமணி, சீமான், வைகோ, விஜயகாந்த் என்று தனக்குக் கண்ணில் பட்டவர்களை மாற்றாக எண்ணி, அவர்களின் கடந்த காலச் செயல்பாட்டை சற்றும் ஆராயாமல் அவர்கள் பின்னால் போனது\nஅவர்களை மறைமுகமாக வழி நடத்திய ஆண்டவர்களுக்கு இது இன்னும் வசதியாகப் போயிற்று\nஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறுவது கருணாநிதியை வராது தடுக்கும் என்பது அவர்களுக்குப் புரிந்தது\nதங்கள் நோக்கமும் நிறைவேறும், நடுநிலை முகமூடியும் பொருந்திப்போகும் என்று இரட்டை பலனை அறுவடை செய்ய முனைந்தார்கள்\nசந்தோசம் மறைத்த புன்னகையோடு இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்\nஅவர்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள் என்று பட்டால், 2ஜி, ஈழம், வாரிசு, கட்டுமரம் என்று மடை மாற்றிக்கொண்டே இருந்தார்கள்\nஇப்படி இவர்கள் அலைமோதிக்கொண்டிருக்க, தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அம்மாவுக்குப் போட்டார்கள்\nதேர்தல் முடிந்த கையோடு, \"இந்த மாற்றம் என்று வந்த கூட்டம் அடித்த கூத்தில் நம்பிக்கை இல்லாமல், மோசம் என்று தெரிந்தாலும் அம்மாவுக்குத்தான் வாக்களித்தோம்” என்று லஜ்ஜையே இல்லாமல் சொன்னார்கள்\nவழக்கம்போல், அதையும் கேள்வி கேட்காமல் மந்தைகளாய் ஆதரித்தது இணையம்\nநினைத்ததை முடித்த நிம்மதியில் இன்று ஏகடியம் பேசுகிறார்கள்\nஆனாலும், அவர்களுக்குப் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத் தூளைப்போல சில விஷயங்கள் உறுத்தின\nதிமுக,அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களைப் பெற்றது அவர்களின் ஆதர்ஷ நாயகியின் கட்சி பெரும்பான்மை பெற்றாலும் இரண்டு இடங்களில் டெபாசிட் இழந்தது\nதிமுகவுக்கு விழுந்த வாக்குகள் மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் மாற்றிப்போட்டவை என்று கூசாமல் புளுகி, சுய ஆறுதல் அடைந்தார்கள்\nதலைமுறைகளாகத் தங்கள் ஆளுமையைக் கேள்வி கேட்ட எல்லோருமே அவர்களுக்கு விரோதிகள்தான்\nஜாதி சார்ந்த வேறுபாடுகளை எதிர்த்து, இந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்களைக்கூட அவர்கள் மன்னித்துவிடுவார்கள்\nஆனால் உள்ளே இருந்துகொண்டே அதை உடைக்க முயலும் கலகக்காரகள் என்றும் அவர்களுக்கு என்றும் கசப்பானவர்களே\nஅப்படி வந்த கசப்பு மருந்து பாரதி\nபூணூலை அறுத்தெறிந்துவிட்டு சேரிக்குக் குடி பெயர்ந்திருந்தால் பாரதி அவர்களால் மன்னிக்கப்பட்டிருப்பான்\nநீ உன் உயர்வு எதுவென்று நினைக்கிறாயோ, அதை இவர்களுக்கும் தந்து இவர்களை உங்களுக்கு இணையாக்குவேன் என்று சேரிக்குழந்தைகளுக்குப் பூணூல் அணிவித்தும், வேதம் கற்பித்தும் அவர்களுக்கு இணையாக உட்காரவைத்ததில் அவன் அவர்களுக்குப் பரம விரோதி ஆனான்\n\"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே\" என்���ு ஒரு பிராமணன் கூற்று அவர்களுக்கு சர்வாங்கத்தையும் எரித்தது\nஅப்படிப்பட்ட தங்கள் முன்னோடியான பாரதியை, அவன் பிறந்த ஜாதியை வைத்து அங்கீகரிக்காமல் உதாசீனம் செய்தது திராவிடக் கட்சிகளின் மடமை\nஇட ஒதுக்கீடு, சமூக நீதி என்று தன் முன் கூனிக்குறுகி வணங்கி நின்றவர்களைக் கை பிடித்து மேலே கூட்டிவரும் வேலையில் முனைப்புக் காட்டியதுதான் ஆரம்பகால திராவிடக் கட்சிகளின் மீதான அவர்கள் ஆத்திரத்தின் காரணி\nஅதன் இன்றைய வாழும் கடைசி பிரதிநிதி கலைஞர் என்பது அவர்கள் வயிற்றில் தீ மூட்டுகிறது\nமதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் உயிர்ப்பலிக்குத் தடை என்ற நடவடிக்கைகள் அவர்களின் ஒளிவிளக்காக ஜெயை சுட்டிக்காட்டியது - தங்களவர் என்ற அடிப்படைத் தகுதிக்கு மேலாக\nஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தட்டில் விழும் பிச்சைக் காசுகளுக்காக அல்ல\nசெய்யும் தொழிலை வைத்தே ஜாதிகள் தீர்மானிக்கப்படும் என்ற நிலையை மாற்றவே\nஉன்பிறப்பு உன் தொழிலைத் தீர்மானிக்கும் இழிநிலை மாறட்டும், சில தொழில்கள் மட்டும்தான் புனிதமானது, அது சிலருக்கு மட்டுமே பிறப்புரிமை என்ற மூட நம்பிக்கை ஒழியட்டும் என்பதற்காகவே\nஒருவன் வழிபடும் தெய்வம், சாப்பிடும் உணவு, செய்யும் தொழில் இவை அவனது உயர்வு தாழ்வைத் தீர்மானிக்கும் அவலத்தை மாற்றும் முயற்சி தங்கள் ஆதிக்க ஆணவத்தின்மீது விழும் பேரிடி என்றும், அதை முன்னெடுப்பவன் தங்கள் பரம் விரோதி என்றும் அவர்கள் நினைப்பது ஒருவகையில் புரிந்துகொள்ளக் கூடியதே\nஆனால், தங்களைப் புதிய ஆதிக்க சக்தி என்று சொல்லிக்கொள்பவர்களும், இந்த மாறுதலால் பலன் பெற்ற குலத்தின் இளைஞர்களும் அவர்கள் வலையில் தாங்களே போய் விழுந்து, தங்கள் கைகளால் தங்கள் கண்களைக் குத்திக்கொள்ளும் அவலத்தை என்ன சொல்வது\nதங்கள் மீது திணிக்கப்படும் எதையும் அதற்கான காரண காரியத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் பகுத்தறிவை இந்தக் கல்விமுறை கற்பிக்காதது துரதிர்ஷ்டம்\nஆனால், அதற்குமுன், வெறும் இரண்டு தலைமுறை வரலாற்றை ஊன்றிப் படியுங்கள்\nஉங்கள் பாட்டனுக்கும், பூட்டனுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளும், கல்வியும் உங்கள் முந்தைய தலைமுறைக்கும் உங்களுக்கும் தடையின்றிக் கிடைக்க, யார், எந்த இயக்கம் காரணம் என்று கேட்டறியுங்கள்\nபிறகு, அந்த அறிவால் முடிவெடுங்கள்\nஇனி வரும் இளைஞர் பட்டாளமாவது சுயமாக யோசிக்கப் பழகட்டும்\nஇல்லையேல் தலைமுறைகளாகத் தாங்கள் தோற்கடிக்கப்படும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வழக்கம்போல் வீழ்ந்துபடட்டும்\nகருணாநிதியைவிட எல்லா வகையிலும் உயர்ந்தவர் புரட்சித...\nவங்கி அதிகாரிகளே உங்களுக்கு ஒரு பாமரனின் முட்டாள்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/05/25_19.html", "date_download": "2021-02-27T00:07:37Z", "digest": "sha1:HAYVP7TY6MNYFBVOITNCDVCAZGXT534V", "length": 6845, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "போபால் விஷவாயு கசிவு வழக்கு: 25 ஆண்டுகளுக்கு பின் அடுத்த மாதம் தீர்ப்பு - Lalpet Express", "raw_content": "\nபோபால் விஷவாயு கசிவு வழக்கு: 25 ஆண்டுகளுக்கு பின் அடுத்த மாதம் தீர்ப்பு\nபோபாலில் நடந்த விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பான வழக்கில், 25 ஆண்டுகளுக்கு பின், அடுத்த மாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.மத்திய பிரதேச தலைநகர் போபாலில், 1984ல் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனர்.இது தொடர்பாக யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன், யூனியன் கார்பைடு (இந்தியா) லிட்., யூனியன் கார்பைடு (கிழக்கு) ஹாங்காங் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும், யு.சி.சி., தலைவர் வாரன் ஆண்டர்சன் மற்றும் எட்டு இந்திய அதிகாரிகளுக்கு எதிராகவும், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இதுதொடர்பான வழக்கு போபால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது.வழக்கு விசாரணையின் போது, யூனியன் கார்பைடு (இந்தியா) நிறுவனத்தை சேர்ந்த இந்திய அதிகாரிகள் மட்டுமே ஆஜராகினர்.வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட மற்றவர்கள் தலைமறைவாகி (அமெரிக்காவில்) விட்டனர். விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோர் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டும், அமெரிக்காவை சேர்ந்த ஆண்டர்சனை நாடு கடத்தி, விசாரணைக்காக இந்தியா கொண்டுவர முடியவில்லை.வழக்கு நீண்ட காலமாக தொடர்ந்து நடந்ததால், ஏராளமான மாஜிஸ்திரேட்கள் மாறி விட்டனர். 178 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 3,008 ஆவணங்கள் மற்றும் ஆடியோ, வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது இந்த வழக்கை மாஜிஸ்திரேட் மோகன் பி திவாரி விசாரித்து வருகிறார். சி.பி.ஐ. மற்றும் அரசு தரப்பு வக்கீல்களின் வாதம் சமீபத்தில் முடிவடைந்தது.விசாரணை முடிவடைந்ததை அடுத்த���, அடுத்த மாதம் 7ம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோர் கூறுகையில்,\"இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நாங்கள் பலமுறை புறக்கணிக்கப்பட்டு விட்டோம். எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. குற்றத்துக்கு காரணமானவர்கள் யாரும் இந்த வழக்கில் தண்டிக்கப்படும் வாய்ப்பு இல்லை\" என்றனர்.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/17635/", "date_download": "2021-02-27T00:40:46Z", "digest": "sha1:SWMFYP7ASA6FSJYED75KKFJOLW7UMPDZ", "length": 10757, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "குழந்தைகளின் விளையாட்டில், பெற்றோர்களின் பங்கு அரணா..ஆபத்தா..?? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுழந்தைகளின் விளையாட்டில், பெற்றோர்களின் பங்கு அரணா..ஆபத்தா..\nநம்முடைய பழமையான விளையாட்டுக்களை மறந்துவிட்டு பேசுவதர்க்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன், டேப்லெட் உள்ளிட்ட கேம்ஸ் விளையாடுவதை நோக்கியே இன்றைய குழந்தைகள் ஆர்வமாக ஆபத்தில் பயணிக்கிறார்கள்.\nஇதனால், குழந்தைகளுக்கு உண்டாகும் உடல்நலம்,மனநலம்சிக்கல்கள் விளைவுகள் ரொம்பவே அதிகம்.இந்த உலக ஆபத்தான காலத்தில் போன் பயன்படுத்துவது பேசுவதற்கு அல்ல , கேம்ஸ் விளையாடுவதற்கு மாறிவிட்டது.\nஇதற்கு யார் காரணம் என்று பார்ப்போம்..\nகுழந்தைகள் அவங்களாகவே எதையும் கற்று கொள்ளவில்லை. பெற்றோராகிய நாம் செய்வதைப் பார்த்துதான் செயல்படுறாங்க. செல்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட நாம் அதிக நேரம் நேரத்தைச் செலவழித்தால், குழந்தைகளும் அதையெல்லாம் பயன்படுத்த ஆசைப்படுவாங்க.\nஇன்றைய இளம் பெற்றோர்கள் , பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்பாடும் அனைத்தும் வாங்கி கொடுக்கிறார்கள். வாங்கும்போது விளைவு தெரியாது , வாங்கி கொடுத்தால் தான் பாசம் என்று எண்ணிகிறீர்களா.. இல்லவே இல்லை குழந்தைகளுக்கு தீங்க��� விளைவிப்பதை தான் வாங்கி கொடுக்கிறீர்கள் எண்ணிக்கொள்ளுகள்.\nசரி வாங்கி கொடுத்துவிட்டாச்சு… தீங்கு என்றும் தெரிகிறது.. ஆனாலும்\nபெற்றோர்களாகிய நாம் வேலை செய்வதற்காக…\nகுழந்தைகள் அடம்பிடிக்கிறதைத் தவிர்க்க, செல்போனை விளையாட கொடுத்துடறாங்க. இந்தச் செயல்பாடுதான் குழந்தைகளுக்குத் தொடர்ந்து செல்போன் கேம்ஸ் பயன்பாட்டு ஆர்வத்தை அதிகப்படுத்தும்.\nஅந்த காலத்தில் குழந்தைகள் அழுதால் பெற்றோர்கள் தாலாட்டுகளை பாடி ஆறுதல் படுத்தினார்கள் . இதனால் அவ்விருவர்களிடையே பாசம் அதிகரித்தது.ஆனால் இக்கால நவீன பெற்றோர்கள் குழந்தைகள் அழுதால் உடனே செல்போனை கொடுத்து விட்டு வேலையை சுலபமாக முடிக்க பார்க்கிறார்கள்.\n“அக்காலத்தில் பிள்ளைகள் தூங்குவதற்கு தாயின் தாலாட்டு ஒளி”\n“இக்காலத்தில் பிள்ளைகள் தூங்கிவதற்கு தாயின் செல்போன் ஒலி”\nநான் ஒரு பிள்ளைகளிடம் கேட்டேன் அம்மா பிடிக்குமா..\nபிள்ளைகள் கூறுவது எனக்கு அன்ரொய்டு போன்\nதான் பிடிக்கும் என்று சொல்லுகிறது அந்த நிலைக்கு பெற்றோர்கள் சிறப்பாக வளர்த்து இருக்கிறாராகள்.\nகுறிப்பு: நாம் யாருடன் அதிக நேரம் செலவழிகின்றமோ அவர்களிடம் தான் நம் பாசம் அதிகரிக்கும்…\nநாள் முழுதும் பாசத்தை ஊட்டி வளர்க்கும் அன்ரொய்டு போன்..\nஇது குழந்தை பருவத்திலிருந்து இப்போ 10,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை மட்டும் அல்ல சில பெற்றோர்களே கேம்ஸ் விளையாடுகிறாராகள்.அதுவும் பிள்ளைகளுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடுறார்கள்.\nஇப்படியே இருந்தால் நாடு சீக்கிரமே வல்லரசு நாடாக மாறிவிடும்.\nஇதனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேம்ஸ் விளையாட கொடுக்காதீர்கள்… மாறாக பழமையான விளையாட்டை கற்று கொடுங்கள்..\nபழமையை அடுத்த தலைமுறைக்கு சேர்த்துவிடுங்கள் அளித்துவிடாதீர்கள்…\nகேம்ஸ் விளையாடினாள் விளைவுகள் என்னவாகும் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்..\nஆக்கம்: ஃபாய்ஜ் அஹமது பின் ஹிதாயத்துல்லாஹ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/35455/", "date_download": "2021-02-27T01:18:44Z", "digest": "sha1:W2E6EAOBGUBJEHZFI5ZM7VGYBNDFMZQZ", "length": 6592, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா சிலைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் !(படங்கள்) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா சிலைகளிடம் மனு கொடுக்கும் போராட்டம் \nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற கோரி மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, MGR சிலைகளிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதனிடையே கொரோனாவை காரணமாக வைத்து போராட்டத்தை நீர்த்து போக வைக்கும் வேளைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில் தஞ்சை கீழவாசலில் நடைபெற்று வரும் சாகீன்பாக் போராட்டத்திலிருந்து பேரணியாக தஞ்சை ரயில் நிலையம் அருகில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளிடம், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர்.\nமுன்னதாக நம்மிடம் பேசிய லட்சுமி கூறுகையில், கொரோனாவை விட கோரமானவர்கள் மத்திய மாநில அரசுகட்டிலில் அமர்ந்து இருக்கிறார்கள் என்ற அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு அம்மாவின் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு காவி சிந்தனையாளர்களின் கனவை நனவாக்க துடிக்கிறார் என்றார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/62185/", "date_download": "2021-02-27T00:51:51Z", "digest": "sha1:EN4KTO4KKTUR3RUPU55LVH2RFJFLNA4J", "length": 6883, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் உயிர்ப்பலிக்கு காத்திருக்கும் பாலடைந்த கட்டிடம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் உயிர்ப்பலிக்கு காத்திருக்கும் பாலடைந்த கட்டிடம் \nஉடனடியாக இடித்துதர கிராமமக்கள் கோரிக்கை\nஅதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கயிறு திரிக்கும் பணிக்காக ���ாபர்டு வங்கி உதவியுடன் உயர்ந்த கட்டிடம் எழுப்பபட்டன.\nஅன்றைய காலகட்டத்தில் அதில் கயிறு திரிக்கும் பணிகளில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தனர், காலப்போக்கில் இத்தொழில் நலிவடைய தொடங்கியது இதனால் இக்கட்டிடம் உபயோகமின்றி காணப்பட்டது இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.\nநாளுக்கு நாள் சிதிலமடையும் இக்கட்டிடம் எப்பொழுது விழுமோ என்ற ஐயப்பாட்டுடன் அப்பகுதிவாழ் பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.\nகடந்த கஜா புயலுக்கே பலகீனமான இக்கட்டிடம் தற்போது எந்நேரமும் விழும் நிலையில் உள்ளன. இதருணத்தில் நிவர் எனும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் டெல்டா பகுதிகளில் அதீத மழையும் அதனுடன் கூடிய காற்றும் பலமாக வீசும் என்பதால் இப்பகுதி மக்கள் அப்பகுதிகளில் நடமாட அச்சப்படுகிறார்கள்.\nஅருகில் கோவில் வளாகம் உள்ளதால் சிறுவர்கள் முதல் எல்லோரும் சாமியை வழிப்பட அப்பகுதியை அச்சத்துடனே கடக்கும் நிலை உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இக்கடிடத்தை முழுவதுமாக இடித்து உயிர்பலி ஏற்படாதவாறு மக்களை காக்க வேண்டும் என அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=electricity", "date_download": "2021-02-27T00:06:04Z", "digest": "sha1:FLLL5EF4V44SCZ4N4B4NEZ2MD3CG3TVI", "length": 13374, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகோமான் மொட்டையார் ���ள்ளி சந்திப்பிலுள்ள பழுதடைந்த மின்மாற்றி அகற்றப்பட்டு புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை எதிரொலி\n“கோமான் தெரு, குத்துக்கல் தெருவில் மின்மாற்றிகளை மாற்றியமைத்துத் தருக” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” – மின்வாரியத்திடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nகாயல்பட்டினத்தில் குறைகேட்புக் கூட்டங்களை நடத்திட மின்வாரியத் துறையிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருந்த மின் கம்பம் அகற்றம் “நடப்பது என்ன” குழும முறையீடு எதிரொலி\nஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருக்கும் மின் கம்பத்தை விரைந்து மாற்றிட மின் வாரியத்திற்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநோன்பு நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைத் தவிர்க்க ஆவன செய்யப்படும் “நடப்பது என்ன” குழும கோரிக்கையைத் தொடர்ந்து மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தகவல்\nகோடை வெப்பத்தைக் கருத்திற்கொண்டு நோன்பு மாத நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் மின் வாரியத்திடம் “நடப்பது என்ன மின் வாரியத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநெய்னார் தெருவில் நள்ளிரவில் மின் கம்பிவடம் அறுந்து தொங்கியது பொதுமக்கள் முறையிட்டபோது காயல்பட்டினம் மின் வாரியம் அலட்சியம் பொதுமக்கள் முறையிட்டபோது காயல்பட்டினம் மின் வாரியம் அலட்சியம் “நடப்பது என்ன” குழுமம் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டதையடுத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு\nசட்டவிரோத குருசடியின் மின் இணைப்பைத் துண்டிக்க நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையை ரத்து செய்ய நடவடிக்கை “நடப்பது என்ன” குழுமத்திடம் மின் வாரியம் தகவல்\nநோன்புப் பெருநாளன்று மின்தடை செய்யாதிருக்க, மின் வாரியத்திடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=moulana%20abul%20kalam%20azad%20trophy%202014", "date_download": "2021-02-27T00:47:47Z", "digest": "sha1:PMAXIKFNLKBKLDYOOU6UXCIVJSNV4U2L", "length": 12536, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கேரளா பொலிஸ் - மலப்புரம் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் நாளை மோதுகிறது ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் நாளை மோதுகிறது\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி வரலாற்றில் 2ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா அழைப்பிதழ்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி அரையிறுதிக்குத் தகுதி\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணி காலிறுதிக்குத் தகுதி ஸ்கோர் போர்டில் 10ஆவது கோலைப் பதிய வழியின்றி சுற்றுப்போட்டிக் குழுவினர் திணறல் ஸ்கோர் போர்டில் 10ஆவது கோலைப் பதிய வழியின்றி சுற்றுப்போட்டிக் குழுவினர் திணறல்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி காலிறுதிக்குத் தகுதி\nஆஸாத் ��ோப்பை கால்பந்து 2014: கோவை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி அரையிறுதிக்குள் நுழைந்தது\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கொச்சி போர்ட் ட்ரஸ்ட் அணி காலிறுதிக்குத் தகுதி நாளை காயல்பட்டினம் அணியுடன் மோதுகிறது நாளை காயல்பட்டினம் அணியுடன் மோதுகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2014/07/15032014.html", "date_download": "2021-02-27T01:25:19Z", "digest": "sha1:T6ZXFS7GL5AZGWUQ3NSOBP232WAY4TDL", "length": 3906, "nlines": 85, "source_domain": "www.kalvikural.net", "title": "15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல்:", "raw_content": "\nHomePROMOTION PANEL15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல்:\n15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல்:\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\n10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மத்திய அரசில் வேலை. 459 பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/19940", "date_download": "2021-02-27T01:27:07Z", "digest": "sha1:I74XXNGAWSKIDANJ6KVR7H33VPVVYBQA", "length": 15154, "nlines": 256, "source_domain": "www.arusuvai.com", "title": "கடி ஜோக்ஸ் ... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் தோழிஸ், அனைவரும் நலமா \nலைப் ரொம்ப போர் அடிக்குது. கொஞ்சம் ஜோக் அடிப்போமா \nவிருப்பமானவர்கள் தங்கள் பதிவுகளை போடுங்களேன் பார்போம்.\nகவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட்ஸ் 1 2 3 ......\nLKG குட்டி: ஹலோ,,இன்னைக்கு என் குட்டிப்பையன் ஸ்கூலுக்கு வரமாட்டான்.அவனுக்கு உடம்பு சரியில்லை.\nLKG குட்டி: நா.....நா.....நா.....எங்க அப்பா பேசறேன் டீச்சர்....\nஎன்னமா புத்திசாலியா வளர்ராங்க இப்பத்த பசங்க......\nமனைவி: எதுக்கு அடிக்கடி என் முகத்துல தண்ணி தெளிக்கறீங்க\nகணவன்: உங்க அப்பாதான் உன்னை பூ மாதிரி பாத்துக்க சொன்னார்......\nஹையோ...........ஹையோ.........இப்படிப்பட்ட கணவர்களாஇ என்ன செய்வது......அலும்பு தாங்கலடா சாமியோ............வ்.......\nசார், டீ மாஸ்டர் டீ\nஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க\nஎன்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,\nஅதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.\n”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”\n”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்”\nமுடிந்தால் கடிக்கு விடை சொல்லுங்கள்\n1 அது என்ன கோல்ட் சாம்பார் \n2. உட்க்கார முடியாத தரை எது\n3. ஒரு பையன் கையிலே ஸ்கேலோட சாப்புடுறான் ஏன்\n4. நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்\nமகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்\nமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.\nகோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்\nஆசிரியர் : தரமாட்டேன். ஏன்\nகோபால் : நான் home work செய்யலை சார்\nநோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்\nநோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்\nநீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........\nஇட்லி ஸாப்டா இருக்காது வயித்துக்கு���்ல போயிடும்......கிகிகிகிகி........(நாங்க ரொம்போ புத்திசாளி)\nவெயிட்டே இல்லாத ஹவுஸ் எது\nஅந்த பாம்புக்கு என்ன நோயாம்\nஅதிர்ஷ்டம் இல்லாத நகரம் எது\nநீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........\nஅதிர்ஷ்டம் இல்லாத நகரம் / லக் நோ / சரியா மற்றது பிறகு யோசிச்சு சொல்றேன் அதுக்குள்ள் யார் முந்திடுறாங்கன்னு பார்ப்போம்\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\n1 ,சாம்பார்ல 24 காரட் போட்டிருப்பீங்க\n3 சாப்பட்டுல பேலன்ஸ் வேனும்னு நெனச்சிருப்பான். என்ன சரியா தப்பா\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\n3.அளந்து அளந்து சாபிடுறான் போல\nஇன்னும் சில கடி என்ன பன்னுறது பொறுத்துக்கோங்க...........\nகோல மாவில் கோலம் போடலாம்\nகடலை மாவில் கடலை போட முடியுமா\ncoffeeஐ விட tea தான் நல்லது ஏன்\ncoffeeல இரண்டு e இருக்கு teaல ஒரு e தான் இருக்கு\nவேர்கடலை வேர்ல இருந்து வரும்\nகொண்டை கடலை கொண்டைல இருந்து வருமா\nஎன்னதான் டிவி விடிய விடிய ஓடினாலும்\nஅதால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது......\nநீ யோசிக்காமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்........\nவெயிட்டே இல்லாத ஹவுஸ் எது\nஇப்போ உங்க மனநிலை எப்படி இருக்கு\nகொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3\nவிடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nவிடுகதை கேளுங்க விடையை தெரிஞ்சுகோங்க\nஇரு கேள்விக்கு ஒரு பதில்\nவாங்க தோழிகளே புதிர் பக்கத்திற்க்கு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/readers-articles/2444-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2021-02-27T00:01:06Z", "digest": "sha1:VSOSBMWITIHNJQTXWISXQPBWZJ3JT2OF", "length": 16724, "nlines": 171, "source_domain": "www.deivatamil.com", "title": "ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்... தமிழ்ப் பொருளுடன்! - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\n10/01/2021 10:13 AM குட்டி வேணுகோபால்Leave a Comment on ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்\nஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்.\nஇந்த ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம்.\nபெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே உக்கிர வடிவான நரசிம்மரே\nதிதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே\nமூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்\nவிஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்………\nசூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே\nயோ ஜாநாதி நமாம் யாத்யம்\nசக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே\nமஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்\nபக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்……\nரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி\nஉன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே தீராத நோயையும் தீர்ப்பவரே\nச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட\nயஸ் தம் பத்ரம் நமாம்யஹம்\nஅண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படு���வரே சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே\nமரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே\nஎந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்…….\nஇந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்…….\nத்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய\nஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்……..\nகோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்……..\nTagged நரசிம்மர் மந்திர ராஜபத ஸ்தோத்திரம் மந்திரம்\nதிருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி விழா முக்கிய நாட்கள்\nஇடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-\nமயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் கால பைரவாஷ்டமி பெருவிழா\nஎட்டு மாதங்களுக்குப் பின்… இன்று சனி மகாபிரதோஷம்\n12/12/2020 10:34 PM தெய்வத்தமிழ் குழு\n18/05/2020 9:47 AM சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ���ரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Army-AavaGang.html", "date_download": "2021-02-27T00:17:36Z", "digest": "sha1:LPPNS5P4ZCHWBTVHLVFE4SBAUXBRRDUB", "length": 12909, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "ஆவாக் குழுக்களுடன் ஆமிக்கு தொடர்பில்லையாம் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஆவாக் குழுக்களுடன் ஆமிக்கு தொடர்பில்லையாம் \nஆவாக் குழுக்களுடன் ஆமிக்கு தொடர்பில்லையாம் \nநிலா நிலான் July 09, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் மற்றும் போதைப் பொருட்களின் கடத்தலின் பின்புலத்தில் இராணுவத்தினரே உள்ளதாக குற்றஞசாட்டப்பட்டுவரும் நிலையில் அவற்றிற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nயாழ்.பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது யாழில் வன்முறையில் ஈடுபடுவோருக்கம் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி இவ்வாறு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வன்முறையில் ஈடுபடுவோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇராணுவத்தின் பின்புலத்தில் தான் யாழில் வன்முறைச்சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. வன்முறையாளர்களுக்குப் பாதுகாப்பளிப்பதோடு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துவதில் இராணுவச் சிப்பாய்களுக்கு பங்கிருப்பதாகவும் கூறப்பட்டுகிறது.\nயாழ்ப்பாணத்தின் கடலோரங்களில் இராணுவம் முகாம்களை அமைத்து இலங்கைக்குள் சட்டவிரோதிகள் உள்நுளையாது பார்த்துவரும் நிலையில் கஞ்சாக்கள் கடல்வழியாக எவ்வாறு யாழ்ப்பாணத்துக்குள் கொண்டுவரப்படுகின்றது என்ற கேள்வியும் எழுந்துவருகிறது.\nஇந்நிலையிலேயே இதனை மறுத்த கட்டளைத்தளபதி,\nமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இவ்வாறான குழுக்களுக்கு உடந்தையாக செயற்பட வேண்டிய அவசியம் எமக்கில்லை.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் படையினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுவருகின்றதே தவிர புதிதாக வடக்கிற்கு படையினர் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை - என்றார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப��பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2021/02/23100321/2153341/Delicious-in-the-election-campaign-Stalin.vpf", "date_download": "2021-02-27T00:57:37Z", "digest": "sha1:L3PTSGRQAWR6CYMPW4WWRPDACTAF4BY2", "length": 9014, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம் - சிறுமியை தூக்கி கொஞ்சி முத்தமிட்ட ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் பிரசாரத்தில் ருசிகரம் - சிறுமியை தூக்கி கொஞ்சி முத்தமிட்ட ஸ்டாலின்\nதேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின்.\nதேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின். அப்போது கையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அந்தச் சிறுமி.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறின��ர்.\nமுதலமைச்சர் மாடுகளுக்கு அகத்திக் கீரையை கைகளால் ஊட்டி விட்டார்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாடுகளுக்கு தனது கரங்களால் தீவனம் வழங்கினார்\nவெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநிலக்கரி இறக்குமதி தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு இன்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nஅங்கீகாரம் இல்லாமல் பொறியியல் கல்லூரி - கே.எஸ்.அழகிரி, குடும்பத்தினர் மீது புகார்\nஅங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது, நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டு கட்சிகள் துவக்கிய திரை நட்சத்திரம்...அப்பவே அப்படி\nதமிழகத்தில் நடிகர்கள் பலர் தனிக்கட்சிகளை துவங்கி உள்ளனர்.\n\"புதுவையில் ஆட்சி கவிழ்ந்த விவகாரம் : திமுக-காங்கிரஸ் உறுதி இல்லாததே காரணம்\" - அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nதிமுக - காங்கிரஸ் கட்சியும் உறுதித்தன்மையற்று இருப்பதால் தான், புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/145334-buy-and-sale-in-stock-market", "date_download": "2021-02-27T01:41:05Z", "digest": "sha1:TIFIWRTT7NB6WLFD4PNVXOOHPR24MYJS", "length": 7653, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 October 2018 - பங்குகள்... வாங்கலாம்... விற்க��ாம்! | Buy and sale in Stock market - Nanayam Vikatan", "raw_content": "\nஎன்.பி.எஃப்.சி விதிமுறைகளில் கடுமை தேவை\nஸ்மால்கேப் ஃபண்டுகளில் நல்ல லாபம் பார்க்கும் வழி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\nவெற்றிக்கான 5 தாரக மந்திரங்கள்\nஆர்.டி... கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்\nவாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் சிறிய பிசினஸ்\nநிதி மேலாண்மையில் இளைஞர்கள் எப்படி\nட்விட்டர் சர்வே: ஆன்லைனில் மெகா சேல்... எவ்வளவுக்கு வாங்கினீர்கள்\nகம்பெனி டிராக்கிங்: சிம்பொனி லிமிடெட்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் வேலை செய்யாமல் போகும் காலமிது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n - 17 - இரண்டாவது வீடு வாங்க கடன் வாங்கலாமா\nமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 8 - ஜெயிக்க வைக்கும் தொழில்முனைவரின் டி.என்.ஏ\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 8 - பொய் சொல்லும் சி.இ.ஓ-களைக் கண்டறிவது எப்படி\n50 வயதில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க என்ன வழி\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.archive.manthri.lk/ta/politicians/sarath-kumara-gunaratne", "date_download": "2021-02-27T01:26:20Z", "digest": "sha1:6ZSBCZXPG5QDYVVKX6Z3VTNF7IWOMQRP", "length": 11204, "nlines": 232, "source_domain": "content.archive.manthri.lk", "title": "சரத் குமார குணரத்ண – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / சரத் குமார குணரத்ண\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (30.5)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (30.5)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.34)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: துங்கால்���ிடிய ஆரம்ப கல்லூரி-கந்தாணை(கம்பஹா),டீ மெசண்டற் கல்லூரி- கந்தாணை(கம்பஹா), சில்வஸ்டார் கல்லூரி- கண்டி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to சரத் குமார குணரத்ண\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/video-gallery.php", "date_download": "2021-02-26T23:54:57Z", "digest": "sha1:FYAGQDWSKXEHHKFOZ7DIR34EFTBGGJEX", "length": 7214, "nlines": 96, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothidam | Today Rasi Palan | Astrology | Horoscope | ஜோதிடம் | ராசி பலன்கள் | ஆன்மீகம்", "raw_content": "\nமறைமுகமான எதிரிகளை சரி செய்வது எப்படி\nதீராத நோய்களை வெல்லும் வழி\nஆடிவெள்ளி வரலக்ஷ்மி விரதம் பூஜை சிறப்பு மஹாலக்ஷ்மி பாடல்கள்\nஆலய தரிசனம் (15/09/2020) மற்றும் சிறப்பு தீபாராதனை | Melmaruvathur Siddhar Peedam\nஈசியான முறையில் பணம் சம்பாதிக்க எளிய முறை\nரேகைகள் கூறும் அதிர்ஷ்ட பலன்கள் \nPralayanathar Temple, Janagai Narayana Perumal Temple - பிரளயத்திலிருந்து காக்கும் பிரளயநாதர் சுவாமி\nபணப்புழக்கம் அதிகரிக்க எளிய மூன்று பொருட்கள் போதும் | Astrology | money | iKeyBoss\nகுலதெய்வ வழிபாடு செய்வது எப்படி | Kula Deivam Kandu Pdipathu Eppadi | குருஜி ஆனந்தன்\nஇந்த 12 நட்சத்திரக்காரர்களிடம் பணம் கொடுத்தால் வாங்கவே முடியாது | Avoid this Star | iKey spiritual\nKadan Prachanai Theera | ஒரே ஒரு விளக்கின் மூலம் கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு\nவருமானம் தரும் வடக்கு ஜன்னல்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2014/09/2-chemistry-one-mark-and-thre-marks-and.html", "date_download": "2021-02-27T00:19:00Z", "digest": "sha1:WOQSC6NIPFACATUIYN4Y3NQU4UN6SWC4", "length": 3526, "nlines": 87, "source_domain": "www.kalvikural.net", "title": "+2 CHEMISTRY ONE MARK AND THRE MARKS AND FIVE MARKS MATERIALS", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nSBI வங்கியில் 14 லட்சம�� வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\n10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மத்திய அரசில் வேலை. 459 பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/90046/news/90046.html", "date_download": "2021-02-26T23:57:17Z", "digest": "sha1:276OGPX3AW2WC5HLHHQ25WIOSOTMJXSZ", "length": 7624, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை!! : நிதர்சனம்", "raw_content": "\nநேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை\nநேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேபாள மக்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் நான் அவர்களுடன் இங்கிருப்பதையே விரும்புகிறேன் என பாபா ரம்தேவ் தெரிவித்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார்.\nநேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை சென்றுள்ள சில இந்தியர்களின் உறவினர்களும் சுஷ்மாவுடன் டுவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு நேபாளம் சென்றுள்ள தங்களது உறவினர்களின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை தெரியப்படுத்தி, அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துவர உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.\nஅவர்களுக்கு ஆறுதலாக பதில் அளித்து வரும் சுஷ்மா சுவராஜ், இதுபற்றிய தகவல்களை உடனுக்குடன் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியப்படுத்தி, மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். இன்று மட்டும் சுமார் 250 இந்தியர்களை நேபா��த்தில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக காத்மாண்டுவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுஷ்மா சுவராஜ் கேட்டு கொண்டுள்ளார்.\nநேபாளத்தில் 5 நாள் தொடர் யோகாசன பயிற்சி முகாம் நடத்துவதற்காக அங்கு சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று நடத்திய முகாமில் சுமார் 25 ஆயிரம் பேர் யோகாசன பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21200/", "date_download": "2021-02-27T01:30:54Z", "digest": "sha1:S7FMVVGKERMBDCDPLNRZMJBSIFI3EIKF", "length": 22541, "nlines": 259, "source_domain": "www.tnpolice.news", "title": "பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\nசென்னை: காவல்துறை இயக்குநர்(தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், மற்றும் உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் திட்டங்களுக்காக 2 ஸ்கோச் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஜூரிக்கள் மற்றும் வாக்கெடுப்பு முறை மூலம் தேர்வு செய்யப்படும் ‘ஸ்கோச்’ விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அரசின் துறைகளில் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது.\nவிருதுகள் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் வழங்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் காவல்துறை இயக்குனர் திரு.பிரதீப் வி.பிலிப் அவர்கள் இதற்கு ஆதரவு மற்றும் ஊக்கத்தை அளித்த தமிழக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.திரிபாதி, IPS அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை டாக்டர் பிரதீப் வி. ஃபிலிப் ஐ.பி. எஸ். அவர்கள் 1993 ஆம் ஆண்டு அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த போது துவக்கப்பட்து. இதில் மாவட்டம் தோறும் உள்ள இளைஞர்கள, தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலைய காவல் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவர். அப்பகுதி இளைஞர்கள் கொண்டு, குற்றவாளிகளை எளிதாக அணுக முடிந்தது. இவ்வமைப்பானது தமிழகத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தமிழகம் மட்டும் அல்லாது, உலகலாவிய பெரும் வரவேற்ப்பை பெற்றது. அவ்வமைப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் காவல்துறை இயக்குனர் திரு.பிரதீப் வி.பிலிப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவல்துறை இயக்குநர் திரு.பிரதீப் வி.பிலிப் அவர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் ஸ்கோச் விருதுகள் பெறுகிறார். இந்த விருது சாதனையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் கவுரவிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளையும் ஊக்குவிக்கிறது. இந்த விருது நியமனம், நடுவர் மன்ற விளக்கக்காட்சி மதிப்பீடு அதைத் தொடர்ந்து இணையவழி வாக்களிப்பு போன்ற கடுமையான செய்முறை விளக்கத்திற்குப் பிறகு வழங்கப்படுகிறது.\nகாவல்துறை இயக்குனர் திரு.பிரதீப் வி.பிலிப் அவர்கள், காவல் துறை நண்பர்கள் அமைப்பை ஏற்படுத்தியதற���காகவும், சிறந்த காவல் விருதுக்காக உங்கள் குற்றவாளியை தெரிந்துகொள்ளுங்கள் என்ற 2 பிரிவுகளின் கீழ் தனது அறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பித்தார் .\nதமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ‘உங்கள் குற்றவாளியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ கருத்தாக்கம் ‘காவல்துறை நண்பர்கள்’, ‘பொது விநியோகத் திட்டம்’ தொடர்புடைய நபர்களின் உதவி மற்றும் சமூக வலைப்பின்னல் பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவரங்கள் வாயிலாக 80 சதவீத அரிசி கடத்தல் குற்றத்தில் ஈடுபடும் 20 சதவீத தீவிரக் குற்றவாளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்களைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.\nடாக்டர் பிரதீப் வி. ஃபிலிப் ஐ.பி. எஸ். அவர்கள் அவர்கள் நம் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆங்கில இணைய தின மின்னிதழை கடந்த 2013 ஆண்டு துவக்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக டாக்டர் பிரதீப் வி. ஃபிலிப் ஐ.பி. எஸ். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\n SP யிடமே புலம்பிய பெண்மணி\n1,781 புதுக்கோட்டை : மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதுபோல புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்தி குமார், IPS சாதாரண உடையில் இரவு 11.00 […]\nரூ 2.12 லட்சம் மோசடி செய்த ஊழியருக்கு வலை விச்சு\nஉயரத்தை அதிகரிக்க இளைஞர் செய்த செயலால், தேர்வு மைதானத்தில் இருந்து வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சங்கரன்கோவில் காவல் துறையினர்\nவாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது\nஅரக்கோணத்தில் மாரத்தான் போட்டி DSP தலைமை\nசட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,740)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewstime.com/ta/tags/headlines", "date_download": "2021-02-27T00:26:46Z", "digest": "sha1:26YA7KZDDJZB67M7Q4SBORURRY5SK6T2", "length": 43317, "nlines": 170, "source_domain": "www.tamilnewstime.com", "title": "headlines | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nராஜபாளையம் நகராட்சியில் 150 வாகனங்கள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.\nஇது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.\nராஜபாளையம் நகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் நகராட்சி நிர்வாகமானது நகராட்சி\nநிர்வாகத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி முழு வீச்சில்\nபோர்கால அடிப்படையில் தூய்மையற்ற குப்பைகள், மண் கழிவுகள், ஆக்கிரமிப்புகள், சுகாதார கழிவுகள்,\nகால்வாய் தூர்வாருதல், தேவையற்ற பள்ளங்களை மூடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nRead more about ராஜபாளையம் நகராட்சியில் 150 வாகனங்கள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை மற்றும் திடக்கழிவுகள் அகற்றம் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருவதற்கு ஆளுநர் வித்யாசாகர்ராவ் பாராட்டு தெரிவித்தார்.\nசென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மர���த்துவர்களுக்கு பரிசுகளையும், உடல் உறுப்பு தானம் செய்த குடும்ப உறுப்பினர்களை கவுரவித்து பரிசுகளையும் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து உடலுறுப்பு குறித்து ஆண்டறிக்கையை தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் வெளியிட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விழா பேருரை ஆற்றிய ஆளுநர் வித்யாசாகர்ராவ், உடல் உறுப்பு தானம் செய்யும் பணியானது பாராட்டுக்குரியது. தமிழகம் உடல்உறுப்புகளை பெற்று மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உடல் உறுப்புன அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருதினை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதற்காக தமிழகத்தை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன்.\nஉடல் உறுப்பு தானத்தை அனைவரும் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஆண்டிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மட்டும் சுமார் 2 லட்சம் பேருக்கு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் 6 ஆயிரம் சிறுநீரகம் மட்டுமே கிடைக்கிறது. அதேபோல் இருதயம், கல்லீரல் போன்றவையும் தேவையாக உள்ளன. இந்தியாவில் உள்ள சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2014 &15 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி சாலை விபத்துகள் 4 லடசத்து 89 ஆயிரத்தில் இருந்து 5 லடசத்து 1 ஆயிரமாக உள்ளது. அவற்றில் சுமார் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் இறக்கின்றனர். எனவே இவர்களின் உடல் உறுப்புகளை வீணாக்காமல் இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நூரையீரல் உள்ளிட்டவற்றை தேவை உள்ளவர்களுக்கு அளிக்க வேண்டும் என பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தான் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே தலைவராக இருந்து வழிநடத்தினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் மூலம் இலவசமாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் த���ட்டத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இச்சிகிச்சைக்காக ரூ.35 லட்சம் வரை உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்கிறது. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகமான தொகையாகும். இது வரை இரண்டு முறை தேசிய அளவிலான உடல் உறுப்பு தானத்திற்கான சிறப்பு விருதை மத்திய அரசிடமிருந்து தமிழகம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடி மனதின் குரல் பதிப்பில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருப்பதால் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக, சிறந்து விளங்குவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமேலும், மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் செயற்கை சுவாசக் கருவி மூலமாக இயங்குவதால், இதயத்தின் செயல்பாடு திடீரென நின்று விட்டால் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் தானாகவே நின்றுவிடும். எனவே மூளைச்சாவு அடைந்தவரின் உறவினர்கள் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் தானம் செய்ய வேண்டும்.\nஇதன்படி மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், இதயவால்வு, இரத்த குழாய், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் 7 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.\nஆகஸ்ட் மாதம் 13- ந் தேதி முதல் நவம்பர் மாதம் 27- ந் தேதி வரை உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திட தமிழக அரசால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையான தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக தொடர்ந்து விளங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு முன்வர வேண்டும் என தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் மருத்துவச் சேவை இயக்குனர் ஜெகதீஸ் பிரசாத், தேசிய உடல்உறுப்பு தான அமைப்பின் இயக்கனர் விமல் பாந்தாரி, தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.\nRead more about இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nசென்னை, ஆக.13:மகாராஷ்டிரா மாநிலம் ஷிங்னாபூர் சனீஸ்வரர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்து சிறப்ப��� வழிபாடு செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து உடனடியாக புனே சென்றார் இந்று பிற்பகல் 3 மணிக்கு விமானத்தில் டெல்லி விரைகிறார்.\nநாளை காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுக இணைப்பில் ஏற்பட்டுள்ள\nசிக்கல் இந்த சந்திப்புக்கு பிறகு தீரும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறவில்லை.\nடெல்லியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம் சென்றார். நேற்று ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இன்று காலை ஷிங்னாபூர் என்ற இடத்திலுள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். ஓ.பன்னீர்செல் வம் நடத்திய வழிபாட்டில் மைத்ரேயன், கே.பி.முனுசாமி, செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.\nஇதனிடையே மோடியை நேற்று முன்தினம் பன்னீர் செல்வம் சந்திக்காதது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை முதலமைச்சர் பதவி மற்றும் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவி ஆகியவற்றை பன்னீர்செல்வத்துக்கு வழங்க இபிஎஸ் அணியினர் முன்வந்தனர். ஆனால் ஓபிஎஸ் அணியினர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.\nஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்குவது ஆகிய இரு கோரிக்கையில் உறுதியாக இருந்தனர்.\nதினகரனின் துணை பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் அவர்கள் பாதி தான் வந்து இருக்கிறார்கள். இன்னும் பாதி வரவேண்டும் என்றார்.\nஇதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை , இபிஎஸ் அணியினர் பாதி வந்த பிறகு இன்னொரு பாதியை ஓபிஎஸ் அணியினர் செய்ய வேண்டும் அப்போது தான் இணைப்பு விரைவில் நடைபெறும் என்றார்.\nடெல்லியில் பிரதமரை சந்திக்காதது ஏன் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமியிடம் கேட்டதற்கு அதற்கு அவசியம் இல்லை என்றார்.\nஇதனிடையே தினகரனின் நியமனம் செல்லாது என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஒபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புதிய மனு தாக்கல் செய்து இருப்பது எடப்பாடி அணியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் மும்பையில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை இன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அதிமுக இணைப்பு குறித்து முக்கிய திட்டம் இறுதிப்படுத் தப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அவர் மும்பையில் இருந்த உடனடியாக டெல்லி செல்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.சுதந்திர தினத்திற்குள் இணைந்து விட வேண்டும் என்று பிஜேபி மேலிடம் கெடு விதித்து இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்த கெடு முடிவடைவதற்கு இன்னும் ஒரே நாளே இருப்பதால் அதற்குள் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nநாளை மறுதினம் சுதந்திர தினம் என்பதால் பிரதமர் சுறுசுறுப்பாக இருப்பார். எனவே நாளை காலை 11 மணிக்கு மோடி – ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.\nRead more about ஓ.பன்னீர்செல்வம் டெல்லி விரைவு\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநாளை சுதந்திர தின விழா\nஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nசென்னை, ஆக, 14- சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்ப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விமான நிலையம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇந்தியா முழுவதும், நாளை சுதந்திர தின விழா கோலகலாமாக கொண்டாப்பட உள்ளது. தமிழகத்திலும், சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான பணியை ,டிஜிபி டி.கே. ராஜேந்திரன் முடுக்கி விட்டுள்ளார். சென்னையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே. விசுவநாதன் மேற்பார்வையில், 10 ஆயிரம் போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது. ரயில் நிலையங்களில் கேட்பாரற்று பொருள் கிடந்தால், அவற்றை யாரும் எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், அனைத்து ரயில்களும் தீவிர சோதனைக்கு பிறகே இயக்கப்படுகிறது. பயணிகள் கொண்டு வரும் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையங்கள் பலத்த பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், ரிப்பன் மாளிகை, அரசு மருத்துவமனைகள் , சினிமா தியேட்டர்கள், நட்சத்திர ஓட்டல்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோட்டை, விமான நிலையம் ஆகியவை பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.\nRead more about நாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nநாளை கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கொடியேற்றகிறார்.\nநாளை (15 ம் தேதி) நாட்டின் 70 வது சுதந்திரவிழா நாடு முழுவதும் கோலகலமாக\nகொண்டாபடவுள்ளது.தமிழகத்தில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள்\nதீவிரமாக நடைபெற்றுவருகிறது.கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியேற்றார். அரசுக்கு\nபல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் சமாளித்து கடந்த ஏழு\nமாதங்களாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக செயலாற்றிவருகிறார்.சாதாரண விவசாய\nகுடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக சென்னை புனித\nஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றி வைக்கிறார். அணி வகுப்பு\nமரியாதையையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.\nமாநிலத்தில் ஒமந்தூரார், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோட்டை\nகொத்தளத்தில் கொடியேற்றி வந்தனர். தற்போது சாதாரண நிலையிலிருந்து\nஉயர்ந்து முதல்வராகி உள்ள எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை காலை 8.30\nவிழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காலை 8.00 மணிக்கு\nஇல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வருவார். அவரது காருக்கு\nமுன்னால் மாநகர போக்குவரத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களில்\nவிழாவுக்கு வரும் முதல்வரை தலைமை செயலாளர் வரவேற்பார். அதனை தொடர்ந்து\nமுப்படைகளின் தென்பிராந்திய அதிகாரிகள், டிஜிபி , சென்னை மாநகர போலீஸ்\nகமிஷனர்ஆகியோரை முதல்வருக்கு அறிமுகப்படுத்திவைப்பார்..இதனை தொடர்ந்து,\nகாவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொள்வார்.\nகோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஏற்றி வைத்து மரியாதை\nசெலுத்துவார். பின்னர் மக்களிடையே சுதந்திர தின உரையாற்றுவார்.இதில்\nமுக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..\nவிழாவில், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதிகள்,\nஎம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உட்பட பலர் கொள்வார்கள்.\nசுதந்திதின விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு விருதுகள்\nவழங்கப்படவுள்ளது.சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில்\nபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.முன்னதாக சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி ஒத்திகை நிகழ்ச்சி சென்னை\nகடற்கரை சாலையில் நடைபெற்றது. இதில் கமாண்டோ படை, குதிரைப்படை,\nகாவலர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மாணவர், மாணவிகள் ஆகியோர்\nஒத்திகையில் பங்கேற்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி கடற்கரை\nசாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nRead more about நாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்\nமோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம் பாட்னா, ஆக. 31 மோடியின் அரசு மக்கள் விரோத அரசு என்று சோனியா பேசினார். பீகாரில் முதல்–மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 29–ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ஒரு அணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும் உருவாகியுள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பலமுனை ப��ட்டி நிலவியது. முதல் முறையாக இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்தல் விறுவிறுப்பை எட்டியுள்ளது.\nRead more about மோடியின் அரசு மக்கள் விரோத அரசு சோனியா ஆவேசம்\nபொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.\nபொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும் என்று\nஅதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர்.செல்லூர் கே.ராஜூ தலைமையில்,\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அத்தியாவசியப்\nபொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்குதடையின்றி வழங்குவது குறித்தான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nRead more about பொங்கல் பண்டிக்கைக்கு அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி விற்பனை செய்யவேண்டும். அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர்.\nதமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்றும், இதற்காக மத்திய அரசுடன் தமிழக குழு டெல்லி செல்லும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.\nஇதன் அடிப்படையில் மத்திய அரசுடன் பேச நேற்று தமிழக கால்நடைத்துறை செயலாளர் விஜயகுமார்.இயக்குநர் ஆபிரகாம்.துணை இயக்குநர் ஆயூப்கான் உள்ளிட்ட அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.\nRead more about ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம். ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை.\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம் செய்து ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை செய்துள்ளது.\nஇது குறித்து ஐஸ்வர்யா மருத்துவமனையின் டாக்டர் சந்திரலேகா சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nகோவையை சேர்ந்த 32 வயது அனிதா கடந்த ஆறு ஆண்டுகளாக கருத்தரிக்காமையினால்\nபாதிக்கப்பட்டிருந்தார்..குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு எங்களிடம் வந்தார்,திருமணம்\nநடைபெற்று ஒரு ஆண்டுக்குள் பெர்ஜர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிறு நீரகங்களில் கழிவுககைச் சுத்தம்\nRead more about சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பிரசவம். ஐஸ்வரியா மருத்துவமனை சாதனை.\nதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.\nதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.\nRead more about தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதிமுக வெற்றி பெறும்.மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6169%3A2020-08-30-02-35-42&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2021-02-27T00:31:16Z", "digest": "sha1:VG6Q6JJI7OY6CVNKVSWE3GIGJSSKC5JF", "length": 16050, "nlines": 181, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nகவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்\nகொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு டிஸ்கவரி புக் பலஸ் வெளியீடாக LOCKDOWN LYRICKS என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் இக்கவிதையின் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளது.\nகொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின. அந்நரிக்குடும்பத்தின் புகைப்படத்தையே இங்குள்ள கவிதையுடன் காண்கின்றீர்கள். அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.\nகவிதை: கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்\nவீதியை ஊடறுத்து மான்கள் சில\nஓடும் கங்க��� நீர் தெளிந்ததாம்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nநீண்டதொரு மதிப்பீட்டுக்கான தொடக்க அறிவித்தல் மீள்வாசிப்புகளும் பதிவுகளும் ... - பெளசர் -\nசமூக, அரசியற் செயற்பாட்டாளர் அமரர் சண்முகலிங்கம் நினைவாக..\nகே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ\" - ஊர்க்குருவி -\nசர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்\nவாசிப்பும், யோசிப்பும் 369: ஷோபாசக்தியின் பொக்ஸ்: 'நிலவே நீ சாட்சி' - வ.ந.கிரிதரன் -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அரு��்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Ahmedabad/cardealers?modelSlug=honda-amaze", "date_download": "2021-02-27T02:15:09Z", "digest": "sha1:YLQAROVSAJOCOBIR5EZ65YPW4OH7HOCP", "length": 9706, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "அகமதாபாத் உள்ள 7 ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nஹோண்டா அகமதாபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை அகமதாபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அகமதாபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் அகமதாபாத் இங்கே கிளிக் செய்\nஎமரால்டு ஹோண்டா s.p no-508/1, ashram road, எல்லிஸ் பாலம், எதிரில். காந்திகிராம் ரயில் நிலையம், அகமதாபாத், 380006\nஎமரால்டு ஹோண்டா ysl avenue, பாலிடெக்னிக் சாலை, ambawadi, opp ketav பெட்ரோல் pump, அகமதாபாத், 380015\nலேண்ட்மார்க் ஹோண்டா Thaltej கிராஸ் road, சர்கேஜ்-காந்தி நகர் நெடுஞ்சாலை, Thaltej, அக்ரோபோலிஸ் மாலுக்கு அருகில் Opp.aec, அகமதாபாத், 380059\nதால்தேஜ் குறுக்கு சாலை, சர்கேஜ்-காந்தி நகர் நெடுஞ்சாலை, Thaltej, அக்ரோபோலிஸ் மாலுக்கு அருகில் Opp.Aec, அகமதாபாத், குஜராத் 380059\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nS.P No-508/1, Ashram Road, எல்லிஸ் பாலம், எதிரில். காந்திகிராம் ரயில் நிலையம், அகமதாபாத், குஜராத் 380006\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nYsl Avenue, பாலிடெக்னிக் சாலை, Ambawadi, Opp Ketav பெட்ரோல் Pump, அகமதாபாத், குஜராத் 380015\nget டீலர் வ���வரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2329/", "date_download": "2021-02-27T00:58:33Z", "digest": "sha1:DSYAMG4TRU5I3273EZ27LGN35HPEMM47", "length": 18466, "nlines": 90, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே ஆண்டில் திறந்து கழக அரசு சாதனை - டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nகூட்டுறவு சங்கங்களில் ஏழை மக்கள் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nதுன்பங்கள் வருகின்றபோது பக்கபலமாக இருந்து மக்களை மீட்டெடுத்த ஒரே அரசு அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்\nவிவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு தி.மு.க. குரல் கொடுத்தது உண்டா\nமுதலமைச்சரின் உதவி மையம் மூலம் 1.50 லட்சம் குறைகளுக்கு நடவடிக்கை-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி\nகழக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்:அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு-முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி-முதலமைச்சர் உத்தரவு\nஏப்ரல் 1-ந்தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம்-முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.565 கோடியில் மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nஅம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா – அம்மா திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதமிழ்நாடு முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nகழகம் சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது-நிர்வாகிகள் போட்டி போட்டு வழங்கினர்\nரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்\nதமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே ஆண்டில் திறந்து கழக அரசு சாதனை – டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பெருமிதம்\nதமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து கழக அரசு சாதனை படைத்துள்ளது என்று இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.���ரமசிவம் எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.\nபெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதிற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ப.இளஞ்செழியன் வரவேற்று பேசினார்.\nபெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாநில மீனவரணி இணை செயலாளர் வழக்கறிஞர் தேவராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் பெரம்பலூர் எம்.செல்வகுமார், ஆலத்தூர் கிழக்கு என்.கே.கர்ணன், மேற்கு வழக்கறிஞர் சசிகுமார், வேப்பூர் தெற்கு கிருஷ்ணசாமி, வடக்கு எஸ்.செல்வமணி, வேப்பந்தட்டை மேற்கு டி.என்.சிவப்பிரகாசம், கிழக்கு ரவிச்சந்திரன், செந்துறை தெற்கு உதயம் எஸ்.ரமேஷ், வடக்கு சந்திரகாசன், பெரம்பலூர் நகர கழக செயலாளர் ஆர்.ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், வேடச்சந்தூர் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்கினர்.\nகூட்டத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைசியாக பேசும்போது, எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி புரியும் என கூறினார். அவர் பேசிய பேச்சில் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது. அது போலவே கட்சியும் நல்ல எழுச்சியோடு உள்ளது.\nடுவிட்டரில் கட்சியை நடத்தி வரும் கருணாநிதி மகன் ஸ்டாலின் 65 வயது வரை இளைஞரணி பொறுப்பு வகித்தார். அதன் பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அந்த பதவியை வகிக்கிறார். துண்டு சீட்டும் துரைமுருகனும் இல்லாமல் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. துரைமுருகன் அடுத்த 2021-ல் நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா ஆனால் நம் கட்சியில்தான் கிளை செயலாளர் கூட முதல்வர் ஆகலாம் என தைரியமாக சொல்ல முடியும். சிலுவம்பாளையத்தில் தனது அப்பா காங்கிரஸ்காரர் என பாராமல் சிறு வயதிலேயே அ.இ.அ.தி.மு.க. கொடி கம்பம் ஏற்றியவர் இன்று கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறார்.\nதேனீர் வியாபாரி துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். இதேபோல் தான் இளைஞர் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் உயர் பதவிக்கு வர முடியும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, நோட்டு புத்தகங்கள், இலவச பள்ளி சீருடைகள் உள்ளிட்ட ஏனைய திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். அதனால் பல்வேறு நலதிட்டங்களை வாரி வழங்குவதால் அம்மாவின் ஆட்சியில் இளைஞர்களும், இளம்பெண்களும் அதிக அளவில் கழகத்தில் இணைகின்றனர்.\nதமிழ்நாட்டில் மட்டும் தான் நீட் தேர்வை எதிர்த்து சட்டபோராட்டம் நடத்தி வருகிறோம். ஒரு ஆண்டில் 11 மருத்துவ கல்லூரியையும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும், இரு மொழி கொள்கை உறுதியுடன் இருப்பதும் நம் கழக அரசு. தி.மு.க. தான் அடிமை அரசு. ஏனென்றால் காங்கிரசில் அங்கம் வகித்த தி.மு.க., கருணாநிதி இலங்கையில் 1.50 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்த போது வேடிக்கை பார்த்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தன் மகள் கனிமொழி கைது ஆகாமல் இருக்க காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 63 சீட் கொடுத்து படுதோல்வியை சந்தித்தது தன் அடிமைத்தனத்தை ஒத்துக் கொண்டார்.\nஇவ்வாறு கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசினார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில் குமார், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எ.கே.ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தங்க பாலமுருகன், மாவட்ட கழக இணை செயலாளர் ராணி, மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் செல்வராஜ், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் வினோத், மாவட்ட பாசறை துணை தலைவர் அசோகன், பெரம்பலூர் ஒன்றிய பாசறை செயலாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பாசறை இணை செயலாளர் புவனேஸ்வரி செந்தில் நன்றி கூறினார்.\nரூ 19 கோடி மதிப்பீட்டில் நாகை கூழையாறு- சின்னமேட்டில் கடல் அரிப்பு தடுப்புப் பணிகள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்\n10,000 சதுர அடி குடியிருப்புகளுக்கு உள்ளாட்சிகள் மூலம் திட்ட அனுமதி – தமிழக அரசு அதிகாரம் வழங்கியது\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி-முதலமைச்சர் அறிவிப்பு\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு\nஆர்.நகரில் 2000 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை- ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/taliban-kidnap-45-bus-passengers-in-western-afghanistan.html", "date_download": "2021-02-27T00:41:11Z", "digest": "sha1:RJRZAHPT7377JUPHF5ZWQKIV4FMLFTOC", "length": 14722, "nlines": 206, "source_domain": "www.news7tamil.live", "title": "ஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்ற 45 பயணிகளை கடத்திய தலிபான் பயங்கரவாதிகள்! | News7 Tamil", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்ற 45 பயணிகளை கடத்திய தலிபான் பயங்கரவாதிகள்\nஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்ற 45 பயணிகளை கடத்திய தலிபான் பயங்கரவாதிகள்\nஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த 45 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெற்காசியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. இங்கு தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளால் அவ்வப்போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வந்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற போர், அமைதி ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் இரு தரப்பினருக்கும் இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமைதி ஒப்பந்தங்களை மீறியும் அங்கு பயங்கரவாத சம்பவங்கள் அறங்கேறி வருகின்றன.\nஇந்நிலையில் அந்நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள சைலோக்தரன் நகரில் சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்த 45 பயணிகளை தலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 7 மணிக்கு டேரத்- டர்ஹுண்டி சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தை வழிமறித்த துப்பாக்கி ஏந்திய தலிபான் பயங்கரவாதிகள் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கடத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து ஆந்நாட்டு அரசு பயணிகளை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தலிபான் அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.\nசட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பட்ட பிறகே பள்ளிப் பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபொங்கல் பரிசுத்தொகுப்பில் ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்\nபாகிஸ்தானில் லேண்ட் க்ரூஸர் கார் ஓட்டும் 5 வயது சிறுவன்; வைரல் வீடியோ\nஅடுத்த ஆண்டு முதல் ஏழை நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து; உலக சுகாதார அமைப்பு தகவல்\nபின்னோக்கி செல்லும் முதுமை; ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\nபுதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூ��ுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6பேர் கொண்ட குழு… https://t.co/HZbwvdqLsy\n#JUSTIN சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமை… https://t.co/AJww2Rv1m0\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slate123.in/2020/11/man-to-filedwork-page-2.html", "date_download": "2021-02-27T00:37:13Z", "digest": "sha1:CJNLSPIGAU22ZTQKYKZF55XWMMHUPE4R", "length": 10326, "nlines": 84, "source_domain": "www.slate123.in", "title": "மனிதனின் ரகசிய பிண்ணணி man To Filedwork - Page - 2", "raw_content": "\nமனிதனின் ரகசிய பிண்ணணி man To Filedwork - Page - 2\n1 - மன்னர் அவரது பேரரசு மற்றும் நியாயமான மக்கள் அச்சுறுத்தப்பட்டனர்.\n2 - இங்கிலாந்திலிருந்து கேத்தே வரை, பிரி\nகள் டி பழைய & பாம்போ\nகண்காட்சியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது\n4 - எல்வ்ஸ், தேவதைகள், உருவங்கள், ஃபோல்\nபதிமூன்று நிலங்களை அவர்கள் பழையதை விட்டு வெளியேறினார்கள்\n4 - அவர்கள் செய்தார்கள்.\nநீங்கள் அற்புதமான பத்தியைப் படிக்கப் போகிறீர்கள்\nநியாயமான மக்கள், மனிதனைப் போலவே, வந்தனர்\nசுதந்திரம் மற்றும் கனவுகளின் கனவுகளுடன் புதிய உலகம்\n5 - நீங்கள் அவர்களைப் பற்றி அறியப் போகிறீர்கள்\nஅவர்களுடன் கொண்டு வரப்பட்ட பன்னிரண்டு பொக்கிஷங்கள்ஏர்பாஸ்\nபுதிய காணப்பட்ட நிலத்திற்கு முனிவர்: வைரம், தேய்க்க\nஅமெதிஸ்ட், மரகதம், சபையர், பெரிடோட், கார்ன்\nபுஷ்ப��ாகம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள்....\nநியாயமான மக்கள் புதிய உலக நாயகனைக் கண்டபோது,\nஅவர்கள் தங்கள் ஆழ்ந்த அன்பைப் பகிர்ந்து கொண்டனர்\n7 - எல்லாம், நீங்கள்\nகண்காட்சியில் உங்கள் பங்கைப் பற்றி அறிந்து கொள்வீர்கள் மக்கள்\nஅவர்களின் புதையலுக்கான தேடலின் முக்கியத்துவம்\nமனிதனுக்கும் சிகப்புக்கும் இடையிலான உறவு\n8 - வட அமெரிக்கா முழுவதும், ட்வி\nஒவ்வொன்றிற்கும் சாவிக்கு சரியான சீப்பு தேவைப்படுகிறது\nஒரு உடன் ஒரு புதையல் ஓவியம்\nகற்றுக்கொள்ள எந்த ஜோடியிலும் உள்ள துப்புகளை மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும்....\n* மனித ரகசியம் *\nஆதிகாலத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட மாபெரும் கோயிலின் ரகசியத்தை பற்றி தான் இன்றைக்கு நம் பார்க்க போகிறோம். இந்தக் கோயில் சாதாரண கிராமத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு சரித்திரத்தின் படைப்பு கோவிலாகும்.. மிகவும் துல்லியமாக கட்டப்பட்ட இந்த கோயில் ஒவ்வொரு சதுரங்கமும் ஒவ்வொரு படைப்பும் மிக அருமையாக செதுக்கப்பட்ட கோயிலாகும் இந்தக் கோயில் கிபி ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இதன் வடிவமைப்பு சாதாரண செங்கல் கொண்டு கட்டப்பட்ட மிகவும் உயரமான பழமையான பண்டைய காலத்து கோயிலாகும் இதன் ஒவ்வொரு நுணுக்கங்களும் ஒவ்வொரு படைப்புகளும் சாதாரண மனிதன் கட்டப்பட்டது அல்ல பழங்காலத்தில் ரிஷிகள் கொண்டு கட்டப்பட்ட கோயிலாகும். இதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரும் கலந்த ஒரு கடவுள் சாட்சியாக தான் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இடிந்த வண்ணம் இருந்தாலும் அதன்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் உயர்ந்த ஒரு கடவுள் ஆகும். இவ்வூர் மக்கள் இந்த கோயிலில் பாரம்பரிய கோவிலாக நினைத்துக் கொண்டு இன்னும் வழிபட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆதி காலமும் சொல்லலாம் அதற்கடுத்து பழங்காலம் சொல்\nஅவர் இறந்தார் பின்னர் நடந்தது என்ன - Action Story\nAction Did நான் அவசரமாக மருத்துவமனையை நோக்கி நடந்தேன், குற்ற உணர்வு என்னை மூழ்கடித்தது. நான் சிறை வாழ்க்கையிலிருந்து தப்பித்தேன், என் சுதந்திரத்திற்காக, ஆனால் என் வைராக்கியத்தில், என் தந்தையின் எதிர்காலத்தை நான் முற்றிலும் தவறவிட்டேன். நான் அவருடைய ஒரே நம்பிக்கையாக இருந்தேன், அவர் வயதானவராகவும் பலவீனமானவராகவ��ம் மாறிவிட்டார், அவர் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது மனைவியையும் மகனையும் விட்டு ஓடிவருவது அவருக்கு முன்னால் இருந்த ஒரே நம்பத்தகுந்த விருப்பமாக இருந்தது. பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது ஒரு கோழைத்தனமான செயல் மற்றும் ஈகோவை மிகவும் கடுமையாக தாக்குகிறது, அவர் கொந்தளிப்பைத் தானே எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஒரு தனிமையான போரில் சண்டையிட்டு தோல்வியின் தூசியை ருசித்தபின் அவர் நல்லிணக்கத்திற்கு திரும்பினார். மிகுந்த விடாமுயற்சி மற்றும் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவர் இறுதியாக என்னைக் கண்டுபிடித்தார், கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபோதும் அவர் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தார். என் அம்மா இறந்த செய்தி அவரைத் துண்டித்திருக்க வேண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/10207", "date_download": "2021-02-27T00:33:25Z", "digest": "sha1:IL3YXZA3M7EG2UTJ2F2DMVASBHLBG6HW", "length": 6244, "nlines": 149, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Former MLA", "raw_content": "\n\"வீட்டு வாடகை கட்ட முடியல; எனக்கு ஒரு வீடு ஒதுக்கித் தர முடியுமா\" - கலெக்டரிடம் மனு கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.\nகால்நடைப்பண்ணை.. கலப்பு பயிர்.. தன்னிறைவுப் பொருளாதாரம்.. சாதித்துக்காட்டிய விவசாயி (அரசியல்வாதி)\nமுன்னாள் எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\n\"கட்சியில உன்னை ஸ்டேட் லெவல்ல பெரிய ஆளாக்குறேன்..\" பா.ஜ.க.வில் கிளம்பிய பாலியல் பூதம்\nகாங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் விடுதலை – மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு\nசிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு... பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்த ஐகோர்ட்\nபாலியல் தொல்லை - தலைமறைவான அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை பிடிக்க இரண்டு தனிப்படைகள்\nவிருத்தாசலம் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. குழந்தை. தமிழரசன் காலமானார்\nமின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கண்டன போராட்டம்\n - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வார ராசிபலன் 21-2-2021 முதல் 27-2-2021 வரை\nமாபெரும் யோகம் தரும் அஷ்டகந்த எந்திர ரகசியம்\nலாபம் தரும் தொழிற்சாலைக்கான வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/127-2bloggs/539-2014-02-17-07-02-54", "date_download": "2021-02-27T01:35:52Z", "digest": "sha1:H33OIT66FP2ICYTVULXGA75M4BZFVLLT", "length": 48083, "nlines": 108, "source_domain": "manaosai.com", "title": "புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்", "raw_content": "\nகே. எஸ். சுதாகர்\tகட்டுரை/Article/Artikel\n[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.]\nஉலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.\n‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்னும்போது அதில் ‘மக்கள்’ முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். ‘புகலிட இலக்கியம்’ என்னும்போது அதில் ‘வாழ்விடம்’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது.\nபுலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் யார் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருபவர்களை, சிலர் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று தவறாகச் சொல்லிவிடுகின்றார்கள். ‘புலம்பெயர் எழுத்தாளர்களே ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருபவர்களை, சிலர் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று தவறாகச் சொல்லிவிடுகின்றார்கள். ‘புலம்பெயர் எழுத்தாளர்களே எங்கள் அவலங்களை உங்கள் இருப்புக்காகப் பயன்படுத்தாதீர்கள்’ என்கின்றார் செங்கை ஆழியான். ‘புலம்பெயர் இலக்கியம், புலம்பல் இலக்கியம்’ என்கின்றார் ஜெயகாந்தன். ‘பிரச்சனைகளுக்குப் பயந்து பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டு ஓடும் காகக்கூட்டம்’ என்கின்றார் டொமினிக் ஜீவா. மேலும் கம்பவாரிதி ஜெயராஜும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். ‘புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் இன்னும் பலதுறை விற்பன்னர்களும் வந்துகொண்டிருக்கும் வேளையில் எழுத்தாளர்களும் உருவாகியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது’ என்று தெளிவாகவே சொல்லிவிடுகின்றார் சுஜாதா.\nஅக, புற நெருக்கடிகளான சமூக அரசியல் பொருளாதாரக் காரணங்களால் தமது வாழ்விடங்களை விட்டுப் புதிய இடங்களை நோக்கிச் சென்றவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என சுருக்கமாகச் சொல்லலாம். அவர்களின் படைப்புகளை ‘புலம்பெயர்ந்த தமிழ்படைப்பாளிகளின் படைப்புகள்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம்.\nஉண்மையில் மன்னர் காலத்திலிருந்தே இந்தப்புலம்பெயர்வு ஆரம்பமாகிவிட்டது. அதன்பின்னர் திரைகடலோடி திரவியம் தேடப் புறப்பட்டவர்களும், காலணியாட்சியாளர்களால் தமது தேவைக்காக இழுத்துச் செல்லப்பட்டவர்களுமாக மக்களைப் புலம்பெயர வைத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சாதிய ஒடுக்குமுறை, பஞ்சம், பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து விடுபடும் நோக்கில் அடித்தட்டுத் தமிழர்களில் பெருண்பான்மையானவர்கள் கப்பலேறியதாகவும், இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தரவுகள் சொல்கின்றன. மலேசியாவில் பினாங்கிற்கும், இலங்கையில் மலையகத்திற்கும் மற்றும் சிங்கப்பூர், பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளுக்கும் இந்தியத்தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். அடுத்து சுயமாக – வேலை தேடி சீக்கியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் செட்டியார்கள் முஸ்லிம் வணிகர்கள் மற்றும் ஆங்கிலம் தெரிந்த இலங்கைத் தமிழர்களும் குடியேறினார்கள். ஈழத்துமக்கள் புலம் பெயர்ந்தமைக்கும் இந்தியமக்கள் புலம்பெயர்ந்தவைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஈழத்துமக்கள் அரசியல் மற்றும் பொருள் தேடும் காரணங்களால் புலம் பெயர்ந்தார்கள். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர்தான் இலங்கைத்தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தார்கள். வச���ி வாய்ப்புப்பெற்றவர்கள் ஐரோப்பியநாடுகள் கனடா அவுஸ்திரேலியா செல்ல, ஏனையோர் தமிழ்நாடு சென்றார்கள்.\nமலேசியாவின் முதல் தமிழ் நாவல் எழுதியவர்களாக தமிழகத்தின் வெங்கடரத்தினமும் புலோலியூர் க.சுப்பிரமணியம் என்ற ஈழத்தவரும் சொல்லப்படுகின்றார்கள். அடுத்து மலேசியாவின் புலம்பெயர்வாழ்வைச் சித்தரிக்கும் நூல்களாக ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’(1962) , ‘கடலுக்கு அப்பால்’(1950) என்ற நாவல்களும் ஆர்.சண்முகம் எழுதிய ‘சயாம் மரண ரயில்’, ரங்கசாமியின் ‘லங்கா நதிக்கரையில்’, குமரனின் ‘செம்மண்ணில் நீல மலர்கள்’, இளம்வழுதியின் ‘லட்சியப்பாதை’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் ‘புயலிலே ஒரு தோணி’ தமிழுக்கு வளம் சேர்க்கும் நாவல்களில் ஒன்று எனலாம். தாயகம் பற்றிய கனவுகளுடன் வாழும் ஒருவனை இரண்டாவது உலகமகாயுத்தம் எப்படிச் சுவீகரித்துக் கொள்கின்றது என்பதையும், யுத்தத்தின் வெற்றி தோல்விகள் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றன என்பதையும் எழுதியுள்ளார் சிங்காரம். 1942இல் ஜப்பான்நாடு சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரையிலும் மலை காடுகளூடாக ஒரு ரயில்பாதையை நிர்மாணித்தனர். இதில் 15000 போர்க்கைதிகளுடன் மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த ஆசியத்தொழிலாளர்களும் ஈடுபட்டனர். கடும் உழைப்பு, உணவின்மை, தொற்றுநோய் காரணமாக பலர் இறந்தனர். இவற்றைப் பின்னணியாகக் கொண்டது ‘சயாம் மரண ரயில்’ நாவல். மலேசியாவில் இன்று ரெ.கார்த்திகேசு, கே.பாலமுருகன் போன்றோர் நாவல் எழுதி வருகின்றனர்.\nசிங்கப்பூரிலிருந்து இளங்கோவன், ஜெயந்தி சங்கர் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளிற்குச் சென்றவர்களின் வாரிசுகள் இன்று தமிழே தெரியாமல் தமிழ் அடையாளங்களுடன் வாழ்கின்றார்கள். இந்த நாடுகளில் வாழும் தமிழ்ப்படைப்பாளிகளின் இலக்கியப்பதிவுகள் எப்படியிருக்கின்றன என்பதைப்பற்றித் தெரியவில்லை. இலங்கையின் மலையகத்திற்கு கோப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களை நிறுவுவதற்காக எண்ணற்ற தமிழர்கள் பிடித்துச் செல்லபட்டார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களையும் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைக்குள்தான் அடக்கவேண்டும்.\nதமிழரின் புலம்பெயர்ந்த இலக்கியம் என்றதும் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது ஈழத்தமிழர்களின் எழுத்துகள்தான். இலங்கை அரசியல் நிலவரம், இராணுவத்தாக்குதல்கள், இயக்கங்களிடையேயான சகோதரச் சண்டைகள் காரணமாக பலர் தமிழகத்திற்கும் பிரான்ஸ், கனடா, நோர்வே, ஜெர்மனி, சுவிஸ், டென்மார்க், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர்.\nகனடா நாவலாசிரியர்களில் தேவகாந்தன், அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ்.பாலச்சந்திரன், குரு.அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nதேவகாந்தன் ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்டு 1981 இல் இருந்து 2001 வரையான இருபதுவருடகாலத்தை ‘திருப்படையாட்சி’(1998), ‘வினாக்காலம்’(1998), ‘அக்னி திரவம்’(2000), ‘உதிர்வின் ஓசை’(2001), ‘ஒரு புதிய காலம்’(2001) என்ற ஐந்து பாகங்கள் கொண்ட ‘கனவுச்சிறை’ என்ற நாவலாகத் தந்திருக்கின்றார். இவரது ‘யுத்தத்தின் முதாலாம் அத்தியாயம்’ என்ற நாவல் 1981 இற்கு முற்பட்ட காலத்தைச் சொல்கின்றது.\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற படைப்பை அ.முத்துலிங்கம் எழுதியுள்ளார். எண்ணற்ற பல நல்ல சிறுகதைகளைத் தந்த முத்துலிங்கத்தின் இப்படைப்பு நாவலெனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் இது ஒரு புனைவு சார்ந்த சுயசரிதைக்குறிப்பு என்றே சொல்லவேண்டும்.\n‘மறைவில் ஐந்து முகங்கள்’ (2004), ‘கனடாவில் சாவித்திரி’ (2003), ‘சிவப்பு நரி’ (2004) என்பன ‘மனித உரிமைவாதி’ எனக்கூறும் கதிர்.பாலசுந்தரத்தின் தமிழ் நாவல்கள். ஐந்து தமிழ்தேசியவாத இயக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட ‘மறைவில் ஐந்து முகங்கள்’ தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பானது. இவரது ‘Blood and Terror’ (2006), ‘His Royal Highness, The Tamil Tiger’ (2012) ஆங்கில நாவல்களில் முதலாவது நாவல் ‘மறைவில் ஐந்து முகங்கள்’ நாவலை ஒட்டியது. அமெரிக்க பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இரண்டாவது ஆங்கில நாவல் விடுதலைப்புலிகளின் சமாதான கால வரி வசூலிப்பை கருவாகக் கொண்டது. வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் – ஆசிரியர் – மாணவிகளை மையமாகக் கொண்ட ‘சிவப்பு நரி’ நாவல் கதையைத் தழுவியது. உள்நாட்டு போர்க்கால அரசியல் புயலும், மனித அவலங்களும் நாவல்களின் சதையும் உயிருமாயுள்ளன.\nமற்றும் ‘மண்ணின் குரல்’, அமெரிக்கத் தடுப்பு முகாம அனுபவத்தை விபரிக்கும் ‘அமெரிக்கா’ , தப்பிப்பிழைத்தலுக்கான அமெரிக்க அனுபவங்களை விபரிக்கும்��குடிவரவாளன் (AN IMMIGRANT)’ என்ற நாவல்களை எழுதிய வ.ந.கிரிதரன் -\n‘திசை மாறிய தென்றல்’, ‘கண்ணின் மணி நீயெனக்கு’ நாவல்களை எழுதிய அகில் -\n‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ (2009) எழுதிய கே.எஸ்.பாலசந்திரன் -\n‘உன்னருகே நான் இருந்தால்’, ‘எங்கே அந்த வெண்ணிலா’ (2006), ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ (போர்க்காலச் சூழ்நிலையைக் கொண்டது), விகடனில் வெளிவந்த ‘நீர் மூழ்கி நீரில் மூழ்கி’ போன்ற படைப்புகளைத் தந்த குரு.அரவிந்தன் போன்றவர்கள் கனடாவில் நாவல் படைப்போராக உள்ளனர்.\nஜேர்மனியிலிருந்து நாவல்கள் எழுதியவர்களில் பார்த்திபன், பொ.கருணாகரமூர்த்தி குறிப்பிடத்தகுந்தவர்கள்.\nபார்த்திபனின் படைப்புகளும் பெரும்பாலும் சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினைகளை மையப்படுத்தியே உள்ளன. புகலிடத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதிய ‘பாதி உறவு’ என்ற குறுநாவலுடன் வித்தியாசப்படும் வித்தியாசங்கள், ஆண்கள் விற்பனைக்கு(1988), கனவை மிதித்தவன், சித்திரா போன்ற நாவல்களை இவர் எழுதியுள்ளார்.\nபொ.கருணாகரமூர்த்தி புதிய முயற்சிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். மூன்று குறுநாவல்கள் கொண்ட ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற படைப்பைத் தந்திருக்கின்றார்.\nநாகரத்தினம் கிருஷ்ணா—தமிழகத்துப் படைப்பாளி—’நீலக்கடல்’(2005), ‘மாத்தாஹரி’(2008) என்ற நாவல்களையும் ‘காதலன்’(2008), ‘வணக்கம் துயரமே’ என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்களையும் தந்துள்ளார். ‘நீலக்கடல்’ நாவல் 18ஆம் நூற்றாண்டில் மொரிஷியஸ் தீவுகுப் பிரெஞ்சுக்காரர்கள் அடிமைகளாகக் கொண்டு சென்ற தமிழர்களின் துயரவாழ்க்கையைச் சொல்கின்றது.\nஷோபாசக்தி – கதைக்களத்தில் மட்டுமல்லாது புனைவிலும் வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் ‘கொரில்லா’ நாவல், போராட்ட இயக்கங்களின் முரண்பாட்டினைச் சொல்கிறது. ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 15 வயதுச் சிறுவனாகிய ஷோபாசக்தியின் துயரங்களைச் சொல்லும் இந்த நாவல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவரின் அடுத்த நாவல் ‘ம்’. வெலிக்கடை சிறைக்கொலைகள், மட்டக்களப்பு சிறையுடைப்பு என்பவற்றுடன் தொடர்புபடும் நேசகுமாரன் என்ற பாத்திரமும், புலம்பெயர்ந்தநாட்டில் அவனின் பதின்ம வயது மகள் நிறமியின் கர்ப்பத்தையும் இணைக்கும் பின் நவீனத்துவப் போக்குக் கொண்ட நாவ���் இது.\nதூயவன் – யுத்த காண்டம்(2006)\nமா.கி.கிறிஸ்ரியன் – உள்ளத்தில் மட்டும்(1998), புயலுக்குப் பின்\nஇந்த வருடம் வந்த நாவல்களில், சயந்தனின் ‘ஆறா வடு’ பெரிதாகப் பேசப்படுகின்றது. தமிழினி பதிப்பகமாக வந்திருக்கும் இந்த நாவலில் புதிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை என்றாலும் நடுநிலமையுடன் அங்கதச்சுவை கொண்டு எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்ட காலத்து(1987) சம்பவங்கள் தொடக்கம் 2002 சமாதான காலம் வரை நடந்த சம்பவங்கள் பற்றி பேசும் வரலாற்று நாவல் இது.\nநோர்வேயில் வாழும் படைப்பாளியான இ.திஜாகலிங்கம் அழிவின் அழைப்பிதழ்(1994), நாளை(1999), பரதேசி(2008), திரிபு(2010), எங்கே(2011), வரம்(2009) என்று பல நாவல்களைத் தந்திருந்தபோதிலும் இவை எதுவுமே பரவலாகப் பேசப்படவில்லை.\nடென்மார்க்கிலிருந்து எழுதும் ஜீவகுமாரன் – மக்கள்… மக்களால்… மக்களுக்காக… (2009), கடவுச் சீட்டு (2013) என்ற நாவல்களையும், சங்கானைச் சண்டியன்(2010) என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். அ.பாலமனோகரன் ‘தாய்வழி தாகங்கள்’ என்றொரு நாவலை வெளியிட்டுள்லார்.\nராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘ஒரு கோடை விடுமுறை’, ‘தேம்ஸ் நதிக்கரையில்’, ‘அம்மா என்றொரு பெண்’, ‘தில்லையாற்றங்கரையில்’, ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ போன்ற பல நாவல்களை எழுதியிருக்கின்றார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் பல மாறுபாடான கருத்துகளைக் கொண்ட ‘ஒரு கோடை விடுமுறை’ பலராலும் பேசப்பட்ட நாவலாகும்.\nவவனியூர் இரா.உதயணன் சுருதி பேதமடைகிறது (2008), விதி வரைந்த பாதையிலே(2009), நூல் அறுந்த பட்டங்கள் (2009), பனி நிலவு (2010), உயிர்க்காற்று (2010) என்ற நாவல்களை எழுதியுள்ளார். இதில் பனி நிலவு, உயிர்க்காற்று இரண்டும் இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னதான அவலங்களை எடுத்துக் காட்டுகின்றன. அங்கவீனமான ஒரு இளம்விதவை தன்னையும் பிள்ளைகளையும் எவ்வாறு போரின் வடுக்களிலிருந்து மீட்டு சமூகத்துக்கும் தேசத்துக்கும் முன்னுதாரணமாகச் செயற்படமுடியும் என்பதைப் பனிநிலவு நாவல் சொல்கின்றது. இது இலங்கையின் வழங்கப்படும் கொடகே விருது மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதைப் பெற்றது.\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் எழுதிய ‘வெள்ளாவி’ நாவல் சலவைத்தொழிலாளர்கள் பற்றிப்பேசுக���ன்றது. இதுவும் விடுதலைப்புலிகளால் தடைசெய்யபட்டது. இவரது இன்னொருநாவல் ‘கசகறணம்’, தமிழ் முஸ்லிம் மக்களின் அன்பு கலந்த வாழ்வை ஆயுதக்குழுக்கள் எப்படிச சிதைத்தார்கள் என்பதைச் சொல்கிறது. இனத்தகராறில் எரிக்கபட்ட அக்கரைபற்றுச் சந்தையில் வியாபாரம் செய்யும் நான்குபேரைச் சுற்றிச் செல்லும் கதை.\nமற்றும் முடிந்த கதை தொடர்வதில்லை(1999) என்ற நாவலை எழுதிய முல்லை அமுதன் (இ.மகேந்திரன்) எழுதியிருக்கின்றார்.\nஅவுஸ்திரேலியாவில் எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, என்.எஸ்.நடேசன், தெ,நித்தியகீர்த்தி, மனோ.ஜெகேந்திரன், கபிலன் வைரமுத்து என்போர் நாவல் எழுதியிருக்கின்றார்கள்.\nஎஸ்.பொ எவரும் எழுதத்துணியாத படைப்புகளைத் தந்தவர். இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ் சிங்கள அரசியல் தலைவர்களைப் பின்னிப்படரும் நாவல் மாயினி(2007). இதில் சில அரசியல்தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கை அலசப்படுகின்றது.\nமாத்தளை சோமுவின் பேசப்படும் படைப்புகளாக ‘அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்’, ‘எல்லை தாண்டா அகதிகள்’, ‘மூலஸ்தானம்’, ‘நான்காவது உலகம்’ என்பவற்றைச் சொல்லலாம். இவர் நாவலுக்காக இலங்கை சாகித்திய விருது, இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு விருது என்பவற்றைப் பெற்றுக் கொண்டவர்.\nமுருகபூபதியின் நாவல் பறவைகள்(2001). சாகித்திய விருது பெற்றது. ‘என்னதான் பறவைகள் ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தாலும் ஆகாரத்திற்காக தரைக்கு வந்துதான் ஆகவேண்டும்’ என்ற உள்ளார்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கும் நாவல் இது.\nஎன்.எஸ்.நடேசனின் வண்ணாத்திக்குளம்(2003) 80-83 ஆண்டு அரசியல் பின்னணியில், ஒரு தமிழ் இளைஞனுக்கும் ஒரு சிங்களப் பெண்ணுக்குமிடையே நடக்கும் காதலைச் சொல்லும் குறுநாவல். ஆசிரியரின் பல அனுபவங்களைத் தொட்டுச் செல்லும் மேம்போக்கான படைப்பு. உனையே மயல் கொண்டு(2007) / ஈழத்து அரசியலின் இருண்டவாழ்வினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மகப்பேறின் பின்னர் பைபோலர்(bipolar) நோயினால் பாதிப்படைதல், அவளிற்கும் கணவனுக்குமிடையே ஏற்படும் உடலின்பம் சார்ந்த பிரச்சினை, புகலிடத்தில் ஏற்படும் நிம்மதியற்ற வாழ்க்கை இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டது. இதுவரை புலம்பெயர் இலக்கியத்தில் சொல்லப்படாத பல புதிய அனுபவங்களைச் சொன்னாலும் ஆழமற்ற அகலப்பாங்கான படைப்பாகவே உள்ளது. இவற்றுள் ���ண்ணாத்திக்குளம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் (Butterfly Lake – Samanala Weva) மொழிபெயர்க்கப்பட்டது. உனையே மயல் கொண்டு ஆங்கிலத்தில் (Lost In You) மொழிபெயர்க்கப்பட்டது. மற்றும் ‘அசோகனின் வைத்தியசாலை’ (2013) – முழுமையாக அவுஸ்திரேலியாவைக் களமாகக்கொண்டு ஒரு மிருக மருத்துவரின் வாழ்வனுபங்களையும் வெள்ளை இனத்தவர்களின் கலாச்சாரம் அதிலிருக்கும் சிக்கல்கள் முடிச்சுகள் பற்றி பேசும் நாவல்.\nகபிலன் வைரமுத்துவின் படைப்பு ‘உயிர்ச்சொல்’(2011) மருத்துவம் சம்பந்தமான தமிழுக்கு அறிமுகமில்லாத இன்னொரு கதைக்கரு. இயற்கையாகக் குழந்தை பிறக்க சாத்தியமில்லாத தம்பதிகள் fertility treatment மூலம் கருத்தரிக்கின்றார்கள். குழந்தை பிறக்கும்போது தாய் post natal depression ஆல் பாதிப்படைகின்றார். குடும்பத்தில் நிகழும் குழப்பத்திற்கு இணையாக தமிழகத்து அரசியல் குழப்பத்தையும் இணைத்து நாவல் செல்கின்றது.\nமறைந்த எழுத்தாளர் தெ.நித்தியகீர்த்தியின் தொப்புள்கொடி உறவு - பிறந்த நாட்டினைவிட்டு தொலைதூரம் கடந்து வந்த பின்னும், தாய் நாட்டுடனான தொப்புள்கொடி உறவு விடவே இயலாத உறவாக தொடர்ந்து வரும் என்பதைச் சொல்கிறது. எது புனைவு எது நிஜம் என்று தெரியாத வகையில் நிஜமனிதர்களின் உண்மைச்சம்பவங்கள் கொண்ட நாவல் இது.\nமற்றும் மனோ ஜெகேந்திரன் எழுதிய நல்லதோர் வீணை செய்தே(2000), பாமினி செல்லத்துரை எழுதிய ‘சிதறிய சித்தார்த்தன்’ North, South & Death (2000) என்ற நாவல்களும் அவுஸ்திரேலியாவில் வந்துள்ளன. ஆங்கில வாசகர்களிடையே பரவலாகப் பேசப்படும் நிரோமினி டி சொய்சாவின் Tamil Tigress (2001) ஆங்கில நாவல்—நாவல் மணம் பட்டும்படாமலும் வீசுகின்ற ஞாபகப் பதிவுகள்—பதினேழு வயதில் யாழ் சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலிருந்து தலைமறைவாகி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகளைக்கூடப் பூர்த்தி செய்யாமல் வீடு திரும்பும் மேட்டுக்குடி கத்தோலிக்க போராளியின் ஆக்கமாகும்—யதார்த்த நாவல் என்று சொல்வாருமுண்டு. ஓய்வுக்குத் தூக்கிப் போடாமல் வாசிப்பதற்குப் பொருத்தமான முதல் ஐம்பது நூல்களில் ஒன்றாக அவுஸ்திரேலியாவில் தெரிவுபெற்ற ஆக்கம். ‘நல்லதையும் கெட்டதையும் பேசுகின்றது’ என்று வி.சூரியநாராயணன் சொல்கின்றார். இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில் 2012இல் மீள் பதிப்பாக வெளிவந்துள்ள ஆக்கத்தின் பிரகாசமான வரலாற்றுத் தவ��ுகள் அதன் உன்னத உயிரோட்டத்தைப் பாதிக்கின்றன.\nபுலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நாவல்கள் கொண்டிருக்கும் உட்கருத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.\n1. தாய்நாட்டுப் பிரச்சினைகள் / நினைவுகள்\n3.என்றாவது ஒருநாள் தாயகம் திரும்பி வாழ்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கும் – புதிய சூழலோடு இயைபாக்கமடைந்து வாழும் அவர்களின் இளைய சந்ததியினருக்குமிடையே முரண்பாடுகள்\n4. தாயகத்திற்கும் புகலிடத்திற்குமிடையேயான குடும்ப உறவுகள், உணவுப்பழக்கங்கள், காலநிலை வேறுபாடுகள், மொழி, ஆண் – பெண் உறவுகள், பெண்ணியம் தொடர்பானவற்றை ஒப்பீடு செய்தல்\n5. அறிவியல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவை\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினரின் படைப்புகள் எப்படியிருக்கப் போகின்றன இவர்கள் தமிழ்மொழியில் எழுதும் வல்லமை உடையவர்களாக இருப்பார்களா அல்லது பிரெஞ், டொச் அல்லது நோர்வேஜியமொழிகளில் எழுதுவார்களா இவர்கள் தமிழ்மொழியில் எழுதும் வல்லமை உடையவர்களாக இருப்பார்களா அல்லது பிரெஞ், டொச் அல்லது நோர்வேஜியமொழிகளில் எழுதுவார்களா புலம்பெயர்ந்து சென்ற கலாமோகன், சுசீந்திரன், பாலமனோகரன்(Bleedings Hearts) போன்றவர்கள் ஆங்கிலம் தவிர்ந்த, தாம் வாழும் நாட்டு மொழிகளிலும் எழுதக்கூடியவர்களாக உள்ளனர்.\nகனடாவில் வாழும் இலங்கையரான சியாம் செல்வதுரை, கதிர் பாலசுந்தரம், அவுஸ்திரேலியாவில் வாழும் நிரோமினி டி சொய்சா ஆங்கிலத்தில் எழுதும் வல்லமையுடையவராக இருக்கின்றனர். தமிழ்ப்படைப்பாளிகளின் ஆங்கில ஆக்க இலக்கியங்களை, தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அதேபோல தமிழிலே பரிச்சயமில்லாமல் பிரெஞ், டொச், நோர்வேஜிய மொழிகளில் எழுதும் தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளையும் தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ளலாமா\nஅநேகமான ஈழத்து எழுத்தாளர்கள் 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் புலம்பெயர்ந்து சென்றார்கள் என்று வைத்துக் கொண்டால், இன்று அவர்களின் புகலிடப்படைப்புகளுக்கு முப்பது வயது வந்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களில் சிலருக்கு தாம் தாயகத்தில் வாழ்ந்த காலத்தைவிட புகலிடத்தில் நீண்ட காலங்கள் வாழ்ந்துவிட்டார்கள். இன்னும் அதிக அளவில் பு���லிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும். உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை, ஈழத்து அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தமது பார்வையை வேறு திசைகளுக்குத் திருப்பாதவரைக்கும் வளம் சேர்க்கும் நாவல்களைக் காண்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.\n- கே. எஸ். சுதாகர்\nகுழந்தையில்லாக் குறை ஆண்களே அதிக பட்சக் காரணம்\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஎங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது\nசந்திரவதனா\t 05. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/4.html", "date_download": "2021-02-27T00:36:07Z", "digest": "sha1:QVWL3BJWZ2STF55JUE73NQWFB2SGTGGX", "length": 26849, "nlines": 260, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம் -4)", "raw_content": "\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம் -4)\nஇலங்கையில் பண்டாரநாயக்காவின் படுகொலைக்குப் பின்னர் ஜே.வி.பியினரின் ஆயதக் கிளர்ச்சிக் காலகட்டங்களிலும், மறுபுறம் தமிழர்களின் ஆயதப் போராட்டம் தொடங்கியதிலிருந்தும் அரசியல்வாதிகள் மக்கனிள் பாதுகாப்பை உறுதி செய்வதனைவிட தங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறையினை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பொத்துவில் பா.உ கனகரெத்தினம் புலிகளால் எவ்வாறு சுடப்பட்டர் என்பதனை என்னிடம் விபரித்த மட்டக்களப்பு நண்பன் இன்று உயிருடன் இல்லை. பின்னர் இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்துபோனார். தங்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைகாட்டிய அரசியல்வாதிகள் பலர் புலிகளின் தாக்குதலிலிருந்து தப்பமுடியவில்லை.\nகுறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகளான முன்னாள் எம்.பி அலிசாஹிர் மௌலானா, ஹிஸ்புல்லா ஆகியோர் புலிகளுக்கு உதவிபுரிபவர்களாக நெருங்கிய தொடர்புகொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். இந்த புலிப்பயம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்காவைக்கூட விட்டுவைக்கவில்லை. கருணா புலிகளிலிருந்து பிளவுபட்டு புலிகளுக்கு சவாலாக கிழக்கில் அமைந்தபோது லண்டனிலுள்ள தமிழ் மனித உரிமைவாதிகளென சொல்லிக்கொள்பவர்கள், மேலும் தமிழ் தேசியவாதிகள் ஆகிய இருதரப்பிற்குமிடையில் சமரசப் பேச்சுவர்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்தே சொர்ணத்தின் தலைமையில் கடல்வழிப்பாதையால் வெருகலுக்கு புலிகளின் ஆயுததாரிகள் செல்வதற்கு அனுமதி வழங்கியது சந்திரிகா அம்மையார் என்னும் செய்தியினை தகவலறிந்த வட்டாரம் உறுதி செய்தது. இதில் கருணாவின் விசுவாசிகள் 310 பேர்வரை கொல்லப்பட்டனர்.\nஇந்தக் கொலைகள் கோரமாக செய்து முடிக்கப்பட்டன என்பதனை அப்பகுதி மக்களுடன் நான் பேசியபோது உறுதி செய்யமுடிந்ததது. பிரேமதாசாவிற்குப் பின்னர் புலிகளுக்கு எதிரானவர்களை அழிப்பதற்கு துணைபோன இலங்கை அதிபர் சந்திரிகா அம்மையார் என்றவிடயம் சட்டவிசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயமாகும். புலிகள் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய பல நல்ல தீர்வுகளை தடுத்து இறுதியில் தமிழர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். நல்லவேளை இந்திய அரசின் அனுசரணையுடன் அன்று மாகாணசபை அறிமுகஞ்செய்யப்பட்டு அமுலில் இல்லாதிருந்திருந்தால் தமிழர்களின் சகல அரசியல் செயற்பாடுகளும், ஆயதப் போராட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராகப்போயிருக்கும். புலிகள் இந்திய –இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தது, பிரேமதாசாவுடன் தீர்வுகாண முற்படாமல் விட்டது, சந்திரிகாவின் அரசியலமைப்பு தீர்வுத் திட்டத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உட்பட நிராகரித்தது. தமிழீழம் என்ற மரணமுடிவுகண்ட பாதையில் இட்டுச் சென்றுள்ளது.\nமீண்டும் கிட்டத்தட்ட மஹாவம்ச வரலாறு திரும்பவும் எழுதப்பட்டுள்ளது. புலிகளின் நடைமுறை ஆட்சி (De Facto) முடிவிற்குவந்து இலங்கை முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சிங்கள அரசு மஹாவம்ச மனப்பதிவுடன் செயற்படுவதாக காலத்திற்குக் காலம் குற்றஞ்சாட்டிவந்த தமிழ் தேசியவாதிகளும், புலிகளும் எல்லாள மனப்பதிவில் துட்டகைமுனுவைப் பழிவாங்கி தமிழ் தாயகத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் மஹாவம்சகால மனப்பதிவுடன்தான் செயற்பட்டிருக்கின்றார்கள். புலிகள் அநுராதபுர விமானப் படைததளத்தை சென்ற வருடம் விமானத்திலிருந்து தாக்கி தற்கொலைதாரிகளா���் முற்றகையிட்டபோது எல்லாளன் படைத்தாக்குதலென புலிகள் பெயரிட்டிருந்தார்கள். மஹாவம்ச மனப்பதிவுடன் சிங்களவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ புலிகள் எப்போதுமே மஹாவம்ச காலதததிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். துட்டகைமுனுவை பழிவாங்கி எல்லாள வாரிசுகள் தங்களது நாட்டினை மீட்கவேண்டும் என்ற கருத்தியலை இலங்கை இனப்பிரச்சினைக்கு சுருதி சேர்க்கும செயற்பாடாக பேணிவந்துள்ளார்கள்.\nமாவீரர் உரையிலும், பாலசிங்கத்தின் உரையிலும் ஏனைய புலி ஆய்வாளர்களின் உரைகளிலும் மஹாவம்ச மனப்பதிவு தவறாமல் நினைவு கூரப்படும்.. மறுபுறத்தில் அதிதீவிர சிங்கள தேசியவாத சக்திகள்கூட மஹாவம்சத்தையோ அல்லது அநாகரிக தர்மபாலாவின் குறுந்தேசியவாத கருத்தியல்களையோ ஒப்பீட்டளவில் மிகவும அபூர்வமாகவே குறித்துப் பேசுவர். ஆனால் பிரபாகான் அஸ்தியானபின்னும் புலி கொயபள்ஸ்கள் (Goebbels) பிரபாகனுக்கு உயிர் கொடுத்து ஒழித்து வைத்துக்கொண்டு ஓர்மப் பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லாளன்; துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்பட்டபோது எல்லாமக்களையும் அழைத்த மரணச்சடங்கினை துட்டகைமுனு செய்ததாகவும், எல்லாளனுடைய சமாதியைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களது தொப்பிகளையும் , பாதணிகளையும் நீக்கவேண்டுமென்றும் ஒரு கௌரவத்தினை ஏற்படுத்தினார். ஆனால் இன்று பிரபாகரனுடைய மரணத்திற்கு இன்றைய துட்டகைமுனு வழங்கினாரா என்ற வினாவிற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததே என்ற வினாவிற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததே ஏனெனில் எல்லாளன் பயங்கரவாதியல்ல, மக்களை நேசித்த மக்கள் நேசித்த மன்னன்.\nசமாதான காலத்தின்போது நோர்வே அரசு இச்சமாதானத்தினை முன்னெடுக்கின்ற முயற்சியில் புலிகளினதும், புலம்பெயர் புலி ஆதரவாளர்களினதும் சுயாட்சி இலக்கைக்கொண்ட சமாதான சதுரங்கத்தில் காய்களை கவனமாக நகர்த்தியுள்ளார்கள். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை தமது வலைக்குள் ஈர்த்துக்கொள்ள அவற்றின் முக்கிய உறுப்பினர்களான சேகு தாவூத் பஸீரை நோர்வே பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சமாதானம் குறித்த பயிற்சி வகுப்பினையும் நடாத்தினார்கள். இதன் பின்னணியில் முன்னாள் புளொட் பின்னாள புலி அனுதாபியுமான வ.ஐ.ச ஜெயபாலன் (கவிஞர்) இருந்துள்ளார் என்பது குறித்து செய்திகள் வெளியாகின. சேகு தாவூத் மூலமாக அஷரப் அவர்களுக்கு அறிமுகமான வ.ஐ.ச ஜெயபாலன் புலிகளுக்கும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினருக்குமிடையில் குறிப்பாக சேக தாவூத, பஸீர் மூலம் எத்தகைய இடைத்தரகர் பணியினைப் புரிந்தார் என்பது குறித்த ஆராயவேண்டிய தேவையும் உண்டு.\nஏனெனில் பின்னர் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷரப் அவர்கள் புலிகளின் சதிவலையில்சிக்கி பலியாகிப்போனார். சேகு தாவூதின் சமாதமானப் கற்கைநெறி தொடர்பான விரிவுரையாளரை சந்திக்கும் வாய்ப்பு நோர்வேயில ;எனக்குக் கிடைத்தது. நோர்வே பல்கலைக்கழகத்தில் பிரதான கல்விமானான இலங்கை சம்பந்தமான ஆய்வுகளை செய்பவரான டொக்டர் கிறிஸ்ரியன் ஸ்ரோக்(Dr. Kristian Stokke) “தமிழீழ தேசத்தினை நிர்மாணித்தல:, இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் உருவாகிவரும் அரச நிறுவனங்களும், ஆளுமை அமைப்புக்களும்” என்ற ஆய்வினை செய்தவர். இதன்மூலம் எத்தகைய சமாதான கருத்தியலை நோர்வே அரசும் அதன் கல்விமான்களும் கொண்டிருந்தார்கள் என்பதனை இது கோடிட்டுக் காட்டுகின்றது. மறுபுறம் இதற்கு எதிராக தமிழ் கல்விமான் டொக்டர் முத்துக்கிருஸ்ன சர்வானந்தன் “தமிழீழ கற்பனா அரசினை தேடுதல் –கிருஸ்ரின் ஸ்ரோக்கிற்குப் பதில் ” எனும தனது எதிர் ஆய்வினையும் முன்வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. (தொடரும்)\nஉங்கள் கட்டுரைகளை படிக்கும் போது மிகவும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாக இருக்கிறது.\nமிஷெல் பஷ்லேயின் அறிக்கை உண்மையான கள நிலைமையைப் புறக்கணிக்கின்றது -தினேஷ் குணவர்தன\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷெல் பஷ்லே ( Michelle Bachelet) யின் அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமை பற்றிய யதார்த்தத்தை பிர...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் 3\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Chief-Minister-Palanisamy-is-campaigning-for-the-2nd-day-in-Trichy-today-41699", "date_download": "2021-02-27T00:57:47Z", "digest": "sha1:OE2C3RJ2NFAZJUZOXUZZ5NEZ5LJENASB", "length": 11726, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.…\nதிருப்பத�� ஏழுமலையான் கோவிலில் \"ரத சப்தமி விழா\" தொடங்கியது\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு\n2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது\n41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு…\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்\nதென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nபுதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nதிருச்சி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2வது நாளாக தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.\nகாலை 8 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் காலை சந்தையில் மக்களையும் வணிகர்களையும் நேரில் சந்திக்கிறார்.\nஇதனைத��� தொடர்ந்து, சோமரசம்பேட்டையில் மகளிர் சுய உதவிக் குழுக்களையும், மணப்பாறை பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கிறார்.\nபின்னர் காவக்காரன்பட்டியில், அதிமுக நிர்வாகிகளுடனும், மகளிர் சுய உதவிக் குழுவினரோடும் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். மாலை 3 மணியளவில், திருவெறும்பூரில் சிறு, குறு மற்றும் சார்புநிலை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து, திருச்சியில் வட்டாரப் பிரமுகர்களையும், வணிகர் பிரதிநிதிகளையும் சந்திக்கும் முதலமைச்சர், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.\nபின்னர் சாலை மார்க்கமாக மக்களை சந்திக்கும் அவர், பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடுகிறார். இறுதியாக நாதர்வாளி தர்காவில் வழிபடும் முதலமைச்சர், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.\n« மக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை. காவல்துறை ஆணையர் எச்சரிக்கை »\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்\nதீரன் சின்னமலையின் 213வது நினைவு தினம் -முதலமைச்சர் மரியாதை\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/vijay-shankar-shared-about-nidhas-trophy-final/", "date_download": "2021-02-27T00:20:31Z", "digest": "sha1:32D6PV3ERNYCTDTCQJRP4G5KVTTT4X62", "length": 9465, "nlines": 74, "source_domain": "crictamil.in", "title": "சக வீரர்கள் என்ன சொல்வார்கள் | Vijay Shankar", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் டி20 ஐந்து பந்து வீணாக்கினேன்…சக வீரர்கள் என்ன சொல்வார்கள்..கடைசி நிமிடம் என்ன நடந்தது – விஜய் சங்கர்...\nஐந்து பந்து வீணாக்கினேன்…சக வீரர்கள் என்ன சொல்வார்கள்..கடைசி நிமிடம் என்ன நடந்தது – விஜய் சங்கர் உருக்கம்\nஇலங்கையில் நடைபெற்று வந்த நிடாஸ்கோப்பை முத்தரப்பு போட்டியின் இறுதி ஆட்டத்தின் போது மிகவும் மோசமாக விளையாடிய தமிழகவீரரான விஜய்சங்கர் பந்தை சிக்ஸருக்கு தூக்க முயற்சித்து அவுட்டாகினார்.விஜய்சங்கரின் மோசமான ஆட்டம்குறித்து தற்போது பலரும் சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வந்த நிலையில் தற்போது சிலர் அணியிலிருந்து விஜய்சங்கரை நீக்கவேண்டும் என்றும் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nவிஜய்சங்கர் கேலிகள் தன்னை பாதிப்பதை விடவும் “சமூக வலைத்தளங்களில் வரும் பரிதாபமான கவலைப்படாதீர்கள்” மெசேஜ்கள்தான் இப்போது எனக்கு பிரச்சினையாக உள்ளது என விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தான் அன்று அவுட்டான பின்னர் அணியின் பிற வீரர்கள் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் உடைமாற்றிடும் அறையில் என்ன நடந்தது என்று அவர் விளக்கி இருக்கிறார்.\nஅன்றைய தினம் நடந்தது குறித்து பேசிய விஜய்சங்கர் 18-வது ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசய பந்துகளை சரியாக கணிக்காமல் சுற்றி பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது.இதேபோல “ஐந்து பந்துகளை தொடர்ச்சியாக நான் மிஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது.எப்போதாவது ஒருமுறைதான் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும் கிடைத்த அந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டேன். இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கின்றது” என்றார்.\nமேலும் பேசிய அவர் ”நான் அந்த பந்தை சிக்ஸருக்கு தான் தூக்க முயற்சித்தேன். ஆனால் பந்து மிஸ் ஆகி விக்கெட்டாகிவிட்டது. ஒருவேளை நான் அடித்த அந்த பந்து சிக்ஸராக மாறி இருந்தால் நிலைமை மாறி இருக்கும். கடுமையாக எடுத்த பயிற்சியெல்லாம் அந்த ஐந்து பந்தில் வீணாகிவிட்டது” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர் ”இந்த தொடர் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் பக்குவத்தையும் கொடுத்துள்ளது.கடினமான சந்தர்ப்பங்களில் எப்படி ஆட வேண்டும் என்று கற்றுக்கொள்வேன். இனிமேல் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்வேன். நான் விரைவில் மீண்டு வருவேன். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் அதில் சிறப்பாக விளையாடுவேன் என்றார்.என்னுடைய பெற்றோர்களும் நண்பர்களும் என்னை புரிந்து கொண்டார்கள் யாரும் என்மேல் கோபப்படவும் இல்லை.\nசிலநேரங்களி���் நாம் எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் நடப்பது இயல்பு தான் எங்களுக்கும் இதுபோன்று சிலநேரங்களில் நடந்துள்ளது என்று கூறி அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்றார்கள்.சகவீரர்கள் அனைவரும் இறுதிப் போட்டியின் வெற்றியை மகிழ்வுடன் கொண்டாடிய போது உண்மையில் என்னால் அந்த வெற்றியை கொண்டாட முடியாமல் நான் மனம் உடைந்து போயிருந்தேன். நான் ஹீரோவாக எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு அது, நான் போட்டியை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும் என்றார்.\nஓய்வு பெற்றாலும் தான் வலிமைமிக்க வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து புதிய சாதனை – ஜடேஜாவை ஊதிதள்ளிய பதான்\nடி20 போட்டிகளில் இந்த 3 மாற்றங்களை செய்தாக வேண்டும். அப்போதான் சுவாரசியம் இருக்கும் – வார்னே கொடுத்த ஐடியா\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/maruti-ignis", "date_download": "2021-02-27T01:55:04Z", "digest": "sha1:PZ4Y4ILTK6EMKQZMWVYDJKJJ5M7T3KEG", "length": 22999, "nlines": 678, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Ignis Reviews - (MUST READ) 381 Ignis User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி இக்னிஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி இக்னிஸ்மதிப்பீடுகள்\nமாருதி இக்னிஸ் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி இக்னிஸ்\nஅடிப்படையிலான 381 பயனர் மதிப்புரைகள்\nமாருதி இக்னிஸ் பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 13 பக்கங்கள்\nஇக்னிஸ் டெல்டா அன்ட்Currently Viewing\nஇக்னிஸ் ஸடா அன்ட்Currently Viewing\nஇக்னிஸ் ஆல்பா அன்ட்Currently Viewing\nஎல்லா இக்னிஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nஇக்னிஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1356 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\nbased on 237 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2971 பயனர் மதிப்பீடுகள்\nbased on 474 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி ���ார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803050.html", "date_download": "2021-02-27T00:11:21Z", "digest": "sha1:ZJHNG7MITEJIZP3XKQXFMNGB663YPQLS", "length": 13555, "nlines": 133, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - சென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் நூதன கொள்ளை", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nசென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் நூதன கொள்ளை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 22:00 [IST]\nசென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாக்கர்களை உடைத்து 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\nசென்னை விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில், இன்று (26-03-2018) காலை ஊழியர்கள் பணிக்கு வந்த போது வங்கியின் சுவரில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஉள்ளே சென்று பார்த்த போது வங்கியில் இருந்த 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 32 லட்சமாகும்.\nஇந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை ந���த்தி வருகின்றனர்.\nதற்போது வரை 130 பைகளில் வைக்கப்பட்ட 106 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.\n2 லாக்கர்கள் மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது. மற்றவை பாதுகாப்பாக உள்ளது என்பது முதல் கட்டமாக தெரிந்துள்ளது.\nவிசாரணையில் வங்கியிலிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த துப்புரவு ஊழியர் சபில் லால் சந்த் என்பவர் காணாமல் போனது தெரிய வந்தது. துப்புரவு ஊழியராக வங்கியிலேயே பணியாற்றிய அவருக்கு வங்கியின் கீழ் தளத்தில் தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.\nலாக்கர் அறையை துண்டிக்க தரை தளத்திலிருந்து இரண்டு சிலிண்டர்கள் கேஸ்கட்டர் போன்றவற்றை ஒரு நபரால் தூக்கி செல்ல முடியாது. இதை தனது கூட்டாளி ஒருவர் அல்லது இருவருடன் சேர்ந்து செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வ���ங்க இங்கே சொடுக்கவும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25387", "date_download": "2021-02-27T01:32:48Z", "digest": "sha1:OYUZDLY4IMJX75MPFCILJ4AOJSMI4KF5", "length": 7430, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "அகண்ட நெற்றி. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மகளுக்கு நெற்றி பெரியதாக உள்ளது. ஆனால் அடர்தியான முடி. நெற்றி சிறிதாக என்ன செய்யலாம்\nநெற்றி சிறியதாக எதுவும் செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான்...ஹேர் கட் அதற்கு தகுந்தது போல் செய்து கொண்டால் வித்யாசம் தெரியும்\nஒரு பக்க நெற்றிய மறைக்கக் கூடிய வகையில் சைடாக போடப்படும் பேங்க்ஸ்(bangs) குழந்தைகளுக்கு நெற்றியை விரிவாக காட்டாது\nநன்றி தளிகா. ஒயில் மச்சாஜ் பன்னா சரியாகுமா\nபாற் பற்கள் 6 வயது ஆரம்பத்திலேயே 4 பற்கள் விழுந்து விட்டது. இது சாதாரணமானதா. புது பற்கள் உறுதியாக முளைக்க என்ன செய்யலாம். தோழிகளே சிரமம் பாராது பதில் தாருங்கள்.\nNRIஐந்து வயது சிறுவன் படிக்கவைக்க வழி கூறுங்கள்\nபேப்பர் கட்டிங் மற்றும் டிசைனிங் வொர்க்\nமுடிstrightner போட்டு முடியை stright பன்னலாமா\nசிங்கபூர் தோழிகளே preschool பத்தி சொல்லுங்கள்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146575-waste-decomposer-boon-to-farmers", "date_download": "2021-02-27T01:18:52Z", "digest": "sha1:YBJQXBLQZJS7RPISIC4CQBTVKDSRWS2M", "length": 11309, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2018 - வேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி! | Waste Decomposer - A boon to farmers - Pasumai Vikatan", "raw_content": "\nபலமான வருமானம் தரும் பந்தல் சாகுபடி - 40 சென்ட் நிலத்தில் ரூ.90,000\nஅதலைக்காய்... கரிசல் மக்களுக்குக் கிடைத்த அற்புதம் - அரை ஏக்கர்... 3 மாதங்கள்... ரூ. 35,000 லாபம்\nவேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி\nஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்... ஜீரோபட்ஜெட்டில் செழிக்கும் இயற்கைப் பண்ணை\n130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்\nஇழந்தது மலையளவு... கொடுப்பது கடுகளவு... அரசின் புயல் நிவாரண மோசடி\n‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி\nமேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்\n - டெல்லியை அதிர வைத்த போராட்டம்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\n - 6 - மா... கவனிக்க வேண்டியவை எவை\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nகடுதாசி: ஆயிரம் முறை நன்றி\nஎந்தத் தென்னை ரகத்தில் லாபம் கிடைக்கும்\nவேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி\nவேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி\nஇளங்கலைதமிழ் இலக்கியம் பயின்றவர்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி இவரது சொந்த ஊர். பல ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் இயங்கிவருகிறார். 1980களில் திருப்பூரில் இருந்து வெளியான உழவன் முரசு மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியர் ..அதைத்தொடர்ந்து தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் ஊரக நிருபராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இடையில்,காலம்சென்ற திரைப்பட இயக்குனர் மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்த, வைதேகி கல்யாணம்,பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,ராக்காயி கோயில்,படத்துராணி ஜல்லிக்கட்டுக்காளை,நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களின் கதை இலாகாவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007ம் ஆண்டு முதல் பசுமை விகடன் இதழில் செய்தியாளர் பணி... இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.....ஐயா நம்மாழ்வார் ,ஜீரோ பட்ஜெட் வித்தகர் சுபாஷ்பாலேக்கர் ,,நாகரத்தினம் நாயுடு ஆகியோர் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொடர்ந்து கோவை,ஈரோடு,திருப்பூர்,கரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் சார்பில்.கருத்தரங்கு மற்ற��ம் களப்பயிற்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்த அனுபவம் பெற்றவர். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட,பஞ்சகவ்யா, ,வெற்றி பெற்ற விவசாயப்பெண்கள் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு இப்போதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பத்திரிகையாளர் மட்டுமல்ல..பல்வேறு விவசாயிகள் பிரச்னைகளுக்காக போராடி வரும் களப்போராளியும் கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/author/editor/page/5/", "date_download": "2021-02-27T00:45:25Z", "digest": "sha1:IKAZZZPBCHUKSUYPNC5XGBWFXY4YRWYN", "length": 18699, "nlines": 235, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் பொறுப்பாசிரியர் – Page 5 – கணியம்", "raw_content": "\nAuthor Archive: கணியம் பொறுப்பாசிரியர்\nகட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 – மாதிரி காணொளிகள்\nகணியம் பொறுப்பாசிரியர் July 3, 2020 0 Comments\nசி.ம.இளந்தமிழ் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு கி.முத்துராமலிங்கம் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு கலீல் ஜாகீர் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு நீச்சல்காரன் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு பரதன் தியாகலிங்கம் – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு குணசேகரன் கந்தசுவாமி – கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ்…\nகட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 – நிகழ்ச்சி நிரல்\nகணியம் பொறுப்பாசிரியர் July 3, 2020 0 Comments\nமலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின்…\nமொழிகளின் எதிர்காலம் – பற்றிய இணைய உரை – ஜூன் 28 ஞாயிறு காலை 11\nகணியம் பொறுப்பாசிரியர் June 27, 2020 0 Comments\nமொழிகளின் எதிர்காலம் நாளை நடந்தது என்ன 5 ஆம் உரை உரை – ஆழி செந்தில்நாதன் 21 ஆம் நூற்றாண்டில் மொழிகளின் எதிர்காலம் என்ன 5 ஆம் உரை உரை – ஆழி செந்தில்நாதன் 21 ஆம் நூற்றாண்டில் மொழிகளின் எதிர்காலம் என்ன தானியங்கு மொழிபெயர்ப்பு நுட்பத்தை (Machine Translation) வைத்து ஒரு பார்வை ஜூன் 28 ஞாயிறு காலை 11 மணிக்கு ஜூம் இணைப்பு – ஜூம் கூட்ட எண்- 914…\nSpell4Wiki செயலி வெளியீடு மற்��ும் வளர்ச்சியின் வரலாறு\nகணியம் பொறுப்பாசிரியர் June 26, 2020 1 Comment\nSpell4Wiki செயலி வெளியீடு மற்றும் வளர்ச்சியின் வரலாறு SOURCE : upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/Spell4Wiki.png Spell4Wiki விக்கிமீடியா திட்டங்களில் ஒன்றான விக்சனரி – கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக இந்த Spell4Wiki செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்சனரியில் உள்ள ஏராளமான சொற்களுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கி விக்கிப் பொதுவகத்திற்கு பதிவேற்றி…\nஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97\nகணியம் பொறுப்பாசிரியர் June 17, 2020 0 Comments\nஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97 வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற $ pip install –upgrade open-tamil==0.97 என்று கட்டளை கொடுக்கலாம். 1 புதிய மேம்பாடுகள்: மாத்திரை கணித்தல்…\nகட்டற்ற மென்பொருள் , பைதான், நிரலாக்கம் பற்றிய ஒரு உரை\nகணியம் பொறுப்பாசிரியர் June 13, 2020 1 Comment\nஇன்று காலை பயிலகம் மாணவர்களுடன் கட்டற்ற மென்பொருட்கள், வரலாறு, தேவை, பைதான், நிரலாக்கம் செய்தல் ஆகியன பற்றி பேசினேன். 30 நாட்களாக தொடர்ந்து பைதான் மொழியை இணைய வழியில் கற்பித்துள்ளனர். நிகழ்வை ஏற்பாடு செய்த பயிலகம் குழுவினருக்கு நன்றி. அதன் பதிவு இங்கே – த.சீனிவாசன்\nகட்டற்ற மென்பொருள் தொழில்நுட்ப முதலாவது தமிழ் மாநாடு – ஜீலை 4-5 2020\nகணியம் பொறுப்பாசிரியர் June 9, 2020 0 Comments\nமலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் 4 – 5 ஜூலை 2020 அன்று, தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி…\nதமிழ் திரட்டுகள் – ஒரு தரவு, மற்றும் மென்பொருள் பட்டியல்\nகணியம் பொறுப்பாசிரியர் June 4, 2020 0 Comments\nவணக்கம், சமிபத்தில் பேரா. தெய்வசுந்தரம் ஐயா, “தமிழ் ஒரு தென்மையும், தொடர்ச்சியும், வளர்ச்சியும் கொண்ட மொழி; இதன் சமகால எழுத்திலக்கணம் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்” என சிறப்பாக அடுத்த தலைமுறையினருக்கு ஒரு இலக்கு வைத்தார். சமிபத்தில் திற்மூல தமிழ் சொல்திருத்தியை உருவாக்க சீனிவாசன் மற்றும் பலர் முயற்சிகள் முன்னெடுத்துவருகிறார்கள். இதனையொட்டி தமிழில் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய மென்பொருட்கள், தரவுகள்,…\nதமிழ் சான்றோர் சந்திப்பு: 30 May 2020 (சனிக்கிழமை)\nகணியம் பொறுப்பாசிரியர் May 30, 2020 0 Comments\nதமிழ் சான்றோர் சந்திப்பு: 30 May 2020 (சனிக்கிழமை) ========================================= ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் வாராந்திர சான்றோர் சந்திப்பு நிகழ்வில் இந்த வாரம், “மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தை (Project Madurai) 1990-களில் உருவாக்கி, உலகம் முழுவதும் நூலகங்களில் தேங்கிக் கிடந்த சங்ககாலத் தமிழ் நூல்களை மின்நூல்களாகத் தொகுத்து, நாமெல்லாம் கணினியில் படிக்க வழிவகை…\nகணியம் பொறுப்பாசிரியர் May 1, 2020 0 Comments\nதமிழ் IRC – மே 2, 2020 அன்று இந்திய நேரம் மாலை 8 – 9 (8 PM IST) நடைபெறும். கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள், திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம். அனைவரும் வாருங்கள். webchat.freenode.net/ க்கு இணைய உலாவியில் செல்லுங்கள். Nickname…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான் விக்கிப்பீடியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?page=6", "date_download": "2021-02-27T00:50:06Z", "digest": "sha1:SMHVRFKDBGFNEOUGQQM5HZJ7U3HVDR6S", "length": 5037, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டிக்கெட்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிஎஸ்கேவின் அடுத்தப் போட்டி: சேப...\nஐபிஎல் திருவிழா: டிக்கெட் வாங்க ...\nபோயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு...\n“அலைமோதப் ��ோகும் ரசிகர்கள்” - மா...\nவந்தே பாரத் ரயிலில் 2 வாரங்களுக்...\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகள...\nபொங்கல் சிறப்பு பேருந்து : டிக்க...\nகணிணி மூலம் டிக்கெட் பரிசோதிக்கு...\nசினிமா டிக்கெட் குறைப்புக்கு அரச...\n“சினிமா டிக்கெட்டிற்கான ஜிஎஸ்டி ...\nதாஜ்மஹால் டிக்கெட் விலை 5 மடங்கு...\nகடைசி டி20: தோனி, கோலி ஆப்சென்டா...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/09/mahinda_8.html", "date_download": "2021-02-27T00:34:31Z", "digest": "sha1:2Z2D5PCRGP3GU3AVBXX3YKOIGMAE2ZDZ", "length": 9766, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட விரைவில் தடை ? பிரதமர் மஹிந்த அதிரடி", "raw_content": "\nஇலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட விரைவில் தடை \nஇலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்படவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று காலை நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.\nஇதற்கு மாற்றீடாக வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு பின் இந்த யோசனை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nஎந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது - நீதி அமைச்சர் அலி சப்ரி அதிரடி அறிவிப்பு\nபௌத்த விஹாரைகள் தொடர்பான சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2500 ஆண்டுகள்...\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட விரைவில் தடை \nஇலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட விரைவில் தடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%C2%A0%E0%AE%B5/", "date_download": "2021-02-27T00:34:00Z", "digest": "sha1:RNEQ5TPVOBPXWUEJL7WEM4NDV4DYZDWJ", "length": 7325, "nlines": 105, "source_domain": "ntrichy.com", "title": "இந்திய விமானப்படையில் வேலை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஇந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்க�� டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் சேரலாம் கல்வித்தகுதி 10,+2 தேர்வில் கணிதம், இயற்பியல், மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.\nகுரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் அடங்கிய பிரிவில் பிளஸ்2/ இன்டர்மீடியட் படித்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.\nவிண்ணப்பத்தாரர் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 17-1-2000 மற்றும் 30-12-2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nதகுதியுடையவர்கள் இணையதளம் வழியாக, ரூ.250 கட்டணமாக செலுத்தி 2-1-2020 முதல் 20-1-2020-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in என்ற இணையதளங்களை பார்க்கலாம்.\nதிருச்சி நீதித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு பெயர் பட்டியல்\nஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி சிறப்பு ஏற்பாடுகள்\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை (5.02.2021) தனியார் வேலைவாய்ப்பு முகாம்:\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:29:14Z", "digest": "sha1:QHOOW7RLYEZMDTPFRP4HQEDRF5RT22LH", "length": 5898, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாப்ரடார் பூங்கா தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லாப்ரடார் பூங்கா தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாப்ரடார் பூங்கா தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tமத்தியப்\tபகுதியில் லாப்ரடார் பூங்கா\tபகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tவட்டப்பாதை வழித்தடத்தில் இது\tஇருபத்தி ஆறாவது\tதொடருந்துநிலையமாகும்.\tஇது தெலுக் பிளாங்கா தொடருந்து நிலையம்\tமற்றும் பாசிர் பாஞ்சாங் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் டோபி காட் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/04/", "date_download": "2021-02-27T01:13:01Z", "digest": "sha1:SKGMJE6XYXUYRIFMY3CTOD4JGJE7RWYL", "length": 5918, "nlines": 78, "source_domain": "thamili.com", "title": "March 4, 2020 – Thamili.com", "raw_content": "\nகாமெடி நடிகர் ஜோகி பாவுவின் அடுத்த அதிரடி…\nதமிழ் சினிமாவில் குறுகிய காலப்பகுதியில் பல கோடி மனங்களை தன் நகைச்சுவையால் கட்டிப்போட்டவர்களில் நடிகர் ஜோகி பாபுவும் ஒருவராவார். அண்மையில் இவரது திருமணமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத்…\nஇலங்கை மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவரச அறிவித்தல்\nஇலங்கை உட்பட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளில் தற்போது நிலவும் கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலையில் மிகவும் கவனமாக செயற்படுமாறு சுகாதார பிரிவினர் தொடர்ந்தும் பொதுமக்களை அறிவுறுத்தி…\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..\nமேஷராசி – உற்சாகமான நாளாகவும் எதிர்பார்த்த பல காரியங்கள் சாதகமாக நடைபெறும் நாளாகவும் அமையும். ரிஷபராசி – இன்றைய தினத்தில் புதிய முயற்சிகள் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது….\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/pollachi-sex-case-pollachi-jayaraman-fears-engappan-is-not-in-the-horse-rss-bharti-review/", "date_download": "2021-02-27T01:07:56Z", "digest": "sha1:3IKRPQMM2B3JPXTPWRKVJEZKJFCK3NWB", "length": 17936, "nlines": 105, "source_domain": "www.aransei.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ பயத்தில் பிதற்றும் ஜெயராமன் - ஆர்.எஸ். பாரதி விமர்சனம் | Aran Sei", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ பயத்தில் பிதற்றும் ஜெயராமன் – ஆர்.எஸ். பாரதி விமர்சனம்\nபொள்ளாச்சியில், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் பணம் கேட்டும் மிரட்டியும் வந்த கும்பல், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், காவல்துறையால் கைது செய்யப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த குற்றச்செயல், மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் , வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய செல்போன்களில், பல பெண்களைத் துன்புறுத்தும் வீடியோக்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.\nமேலும், இந்த வழக்கு ��ொடர்பாக, அதிமுகவின் அம்மா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் தனியாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பார் நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பார் நாகராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த குற்றச்செயலில் அதிமுகவினருக்கு தொடர்பிருப்பதாகவும், குற்றவாளிகளை ஆளும் கட்சி காப்பற்ற முயற்சி செய்வதாகவும், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.\nஇந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.\nஇந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கும் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதே கருத்தை திமுக தலைவர் ஸ்டாலினும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஜெயராமன் “என் மகனுக்கும் பொள்ளாச்சி சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காவல் துறையைத் தொடர்பு கொண்டு பொள்ளாட்சி வன்கொடுமை வழக்கை தொடர செய்தது நான்தான்” என்று கூறிய அவர். தன்மகன் குற்றவாளி என்று நிரூபித்தால் 50 ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையிலிருந்து விலக தயார் என்றும் அவ்வாறு முடியாவிட்டால் கட்சிப் பதவியிலிருந்து திமுக தலைவர் ஸ்டாலின் விலகத் தயாரா என்று பொள்ளாச்சி ஜெயராமன் சவால் விடுத்துள்ளார்.\nபொள்ளாச்சி ஜெயராமனின் கருத்துக்கு பதிலளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி “‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற பழமொழிக்கு ஏற்ப பொள்ளாச்சி ஜெயராமன் வாய் சவடால் அளித்திருக்கிறார். கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களைப் பற்றி பொறுப்பற்ற முறையில் இவர் தொடர்ந்த வழக்கில், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் (எழுத்துப் பூர்வமாக எந்தவிதான) இந்த வழக்கு குறித்து எதுவும் பேச மாட்டேன் என்று எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்பதை இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல சி.பி.ஐ. விசாரணை என்றவுடன் மிரண்டு போயிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் தவறான தகவல்களை பொது வெளியில் பேசியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.\nமேலும், “‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது போல’ இவர் மகன் குற்றமற்றவர் என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களைப் பதவி விலக சொல்வது என்பது, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மேற்கு மண்டலத்தில் பெருகிவரும் செல்வாக்கை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக பிதற்ற ஆரம்பித்து விட்டார். சி.பி.ஐ. விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பிறகு தான் யார் யார் இந்த கொடூரமான சம்பவத்தில் பங்கு பெற்றவர் என்பது வெளிச்சத்திற்கு வரும்” என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஆர்.எஸ்.பாரதிதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின்பொள்ளாச்சிபொள்ளாச்சி ஜெயராமன்பொள்ளாச்சி பாலியல் வழக்கு\nஜிம்கானா கிளப் ஊழியர்கள் போராட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறை தாக்கியதாக குற்றச்சாட்டு\n‘ராமரின் பெயரில் ஊழல்’ – தெருத் தெருவாக கொள்ளையடிப்பதாக எச்.டி.குமாரசாமி குற்றச்சாட்டு\nபிப்ரவரி 25 ’பசு’ தேர்வு – 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செ��ல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/thaipusam-festival-extravaganza-for-the-sacrificial-hero/", "date_download": "2021-02-27T01:39:25Z", "digest": "sha1:6MERU2IDCAPMKVW6PQI5XKNWUKSKL46F", "length": 13290, "nlines": 159, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "அறுபடை நாயகனுக்கு உகந்த 'தைப்பூச திருவிழா' கோலாகலம்! அறுபடை நாயகனுக்கு உகந்த 'தைப்பூச திருவிழா' கோலாகலம்!", "raw_content": "\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்�� வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nHome/ஆன்மீகம்/அறுபடை நாயகனுக்கு உகந்த ‘தைப்பூச திருவிழா’ கோலாகலம்\nஅறுபடை நாயகனுக்கு உகந்த ‘தைப்பூச திருவிழா’ கோலாகலம்\nதைப்பூசத் திருவிழா இன்று (ஜன.28) கொண்டாடப்படுகிறது. பொதுவாக தைமாதம் பூச மாதம் என்றழைக்கப்படுகிறது.\nஇம்மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாள் தைப்பூச நாளாகும். முருக கடவுளுக்கு மிக முக்கியமான நாளாக இந்த நாள் கொண்டாப்படும். இந்நாளில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் குவிந்துவருகின்றனர்.\nஉலகம் முழுவதும் பிரசிப்பெற்ற நாள்:\nஇந்தத் தைப்பூசத்திருவிழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றனர். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ்நாட்டில் கொண்டாவதுபோலவே நேர்த்திக்கடன்கள் செலுத்தி பக்தர்கள் கொண்டாடுவர்.\nஇந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்தல், அலகு குத்துதல், பூஞ்ச்சட்டி ஏந்துதல் உள்ளிட்ட நேர்த்திகடன்களை முருகனுக்கு நிறைவேற்றுவர். அதில்,\nஅலகு குத்துதல்: நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய வேல் வடிவமுடைய ஊசியை குத்திக்கொண்டு கோயிலுக்கு செல்லுதல்.\nகாவடி எடுத்தல்: தீர்த்தக் காவடி(காவிரி நீரை குடத்தில் சுமந்து செல்லுதல்), பறவைக் காவடி(அலகு குத்திவாறு வாகனத்தில் தொங்கியபடி செல்லுதல்), பால் காவடி(பால்குடம் சுமந்துச் செல்லுதல்), மயில் காவடி (மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடியை எடுத்துச் செல்லுதல்)\nமேலும் ஜனவரி 28 அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்��ளும் இனிமே உங்கள் கைகளில் மத்திய அரசு வெளியிட்ட செயலி..\nமனைவிக்கு பிறந்தநாள்.. ஹெலிகாப்டர் பயணத்தை பரிசாகக் கொடுத்த கணவர்\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nபலரும் விரும்பி சாப்பிடும் இந்த பழத்தில் உள்ள தீமைகள் குறித்து தெரியுமா\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nதஞ்சையில் கண்கலங்க வைத்த சம்பவம்.. குழந்தைகளுக்காக பட்டினி கிடந்த தாய்.. ஒடோடி வந்து உதவிய அரசு அதிகாரிகள்..\n‘ஒரு தலைவர் பேசுகிற பேச்சா இது’ ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்\nசசிகலா சிகிச்சை பெற்று வருவதற்கு பின்னால் சதி வேலை காரணமா\nஉதகையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் பனிப்பொழிவு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமாதம்தோறும் நிலையான வருமானம், நிரந்தரமாக வந்துகொண்டே இருக்க இவரை வழிபட்டாலே போதும்..\nநாம் பயன்படுத்தும் வாசனை பவுடரானது (Talcum powder) உண்மையில் எதன் மாவு தெரியுமா\nவிவசாயிகளின் தொடர் போராட்டம்.. டெல்லி எல்லைகள் மூடப்பட்டு போலீஸார் குவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/22194232/2375159/Tamil-news-Tobacco-seller-arrested-near-Virudhunagar.vpf", "date_download": "2021-02-27T00:53:40Z", "digest": "sha1:4L4PP6NOEUKA5RJK6HG5H3QIMVAV6EFZ", "length": 13348, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "விருதுநகர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது || Tamil news Tobacco seller arrested near Virudhunagar", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 24-02-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nவிருதுநகர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது\nவிருதுநகர் அருகே செவல்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.\nவிருதுநகர் அருகே செவல்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.\nவிருதுநகர் அருகே செவல்பட்டியில் பெட்டி கடை வைத்திருப்பவர் மாசிலாமணி (வயது 46). இவரது கடையில் தடை செய்யப்பட்ட 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சூலக்கரை போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nவேலூர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் இளம்பெண் திடீர் தர்ணா\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: மத்திய படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்-மனைவி பலி\nசெண்பகராமன்புதூரில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: தந்தை-மகள் பலியானதால் சோகத்தில் மூழ்கிய கிராமம்\nகுளித்தலை அருகே புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது\nமது, புகையிலை பொருட்கள் விற்ற 63 பேர் கைது\nகரூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது\nபுகையிலை பொருட்கள் விற்றவர் கைது\nதஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை: 177 பேர் மீது வழக்குப்பதிவு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/23153202/2385343/Tamil-News-160-Electric-Train-Service-Change.vpf", "date_download": "2021-02-27T01:40:21Z", "digest": "sha1:WPD46XCQYAKZJEIUZX45PSDQOPRBZWRN", "length": 17600, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் 160 மின்சார ரெயில் சேவையில் மாற்றம் || Tamil News 160 Electric Train Service Change", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னையில் 160 மின்சார ரெயில் சேவையில் மாற்றம்\nகடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 160 மின்சார ரெயில் சேவையில் நாளை (24-ந்தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 160 மின்சார ரெயில் சேவையில் நாளை (24-ந்தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் சிறப்பு ரெயில் சேவையில் நாளை (24-ந்தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nரெயில் பயணிகளுக்கு தடையில்லா சேவை வழங்கும் வகையில் புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரெயில்களுக்கான கால அட்டவணை மார்ச் மாதம் 13-ந்தேதி வரை மட்டும் அமலில் இருக்கும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் 160 மின்சார ரெயில்கள் புதிய கால அட்டவணையில் இயக்கப்படுகிறது.\nசென்னை-கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு சேவை தொடங்கி நள்ளிரவு 11.40 மணி வரை நடைபெறுகிறது. மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து முதல் சேவை அதகாலை 3.55 மணிக்கு தொடங்குகிறது.\nநள்ளிரவு 11.59 மணிக்கு கடைசி சேவை தொடங்கி 12.54 மணிக்கு கடற்கரை நிலையம் வந்து சேருகிறது.\nகடற்கரையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் திருமால்பூரை காலை 8.40 மணிக்கு போய் சேருகிறது.\nசெங்கல்பட்டில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு முதல் சேவை தொடங்குகிறது. 6.15 மணிக்கு கடற்கரை வந்து சேருகிறது.\nகாலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் 15 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.\nகடற்கரையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு போய் சேருகிறது.\nகடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 32 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு 32 சேவைகள் இயக்கப்படுகிறது. அரக்கோணத்திற்கு 4 ரெயில்கள் செல்கின்றன.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nநாகர்கோவிலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nவேலூர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் இளம்பெண் திடீர் தர்ணா\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: மத்திய படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்-மனைவி பலி\nசென்னையில் 401 மின்சார ரெயில் சேவை இயக்கம்\nதண்டவாளத்தில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்ததால் பரபரப்பு\nநாளையும், ஞாயிற்றுக்கிழமையும் வார நாட்கள் அட்டவணைபடி புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கம்\nசென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்\nஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னையில�� இன்று மின்சார ரெயில்கள் இயக்கப்படும்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.slate123.in/2020/11/mahabharatam-history-of-tamil-page-15.html", "date_download": "2021-02-27T00:34:26Z", "digest": "sha1:Q72TS63ZMG3VMZAYBG42P33EMZQ5WT5I", "length": 14213, "nlines": 79, "source_domain": "www.slate123.in", "title": "Mahabharatam History Of Tamil - Page - 15", "raw_content": "\n1 - முன்பே சென்றது, அவர்களை விட இன்னும் சக்தி வாய்ந்தது, வலிமைமிக்க தேர்கள்\nமனதில் உன்னதமானது, மற்றும் ஒவ்வொரு தகுதியான தரத்திலும் மென்மையானது.\n2 - இவை எல்லாம்\nபுரு, குரு, யது, சூரா மற்றும் விஸ்வாகஸ்வா பெரும் மகிமை; அனுஹா\nயுவனஸ்வா, ககுத்ஸ்தா, விக்ராமி, மற்றும் ரகு விஜயா, விதிஹோர்டா, அங்க,\nபாவா, ஸ்வேதா, மற்றும் விருபத்குரு; உசினாரா, சதா-ரதா, கங்கா, துலிதுஹா,\nமற்றும் ட்ருமா; தம்போத்பாவா, பரா, வேனா, சாகரா, சங்கிருதி, மற்றும் நிமி; அஜயா, பரசு, பூந்த்ரா, சம்பு, மற்றும் புனித தேவா-விருதா; தேவஹூயா,\nசுப்ரதிகா, மற்றும் வ்ரிஹாத்-ரதா; மகாத்சா, வினிதத்மா, சுக்ராட்டு, மற்றும்\nநலா, நிஷாதாக்களின் ராஜா; சத்யவ்ரதா, சந்தபயா, சுமித்ரா,\nமற்றும் தலைமை சுபாலா; ஜானுஜங்கா, அனாரண்யா, அர்கா, பிரியபிருத்யா,\nசுச்சி-வ்ரதா, பாலபந்து, நிர்மர்தா, கேதுஸ்ரிங்கா, மற்றும் ப்ரித்பாலா; த்ரிஷ்டகேது, பிரிஹட்கேட்டு, திரிப்தகேத்து, நிரமயா; அபிக்ஷித், சா-\nபிரத்யங்கா, பராஹா மற்றும் ஸ்ருதி. இவர்களே, தலைமை, மற்றும் பிற ராஜாக்கள், நாங்கள் கேட்கிறோம்...\n3 - நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கானவர்களால் கணக்கிடப்பட்டது, இன்னும் சிலர் மில்லியன் கணக்கானவர்கள்,\nபெரும் சக்தி மற்றும் ஞானத்தின் இளவரசர்கள், மிகுந்த இன்பங்களை விட்டு வெளியேறுகிறார்கள்\nஉமது மகன்கள் செய்ததைப் போல மரணத்தை சந்தித்தாள் அவர்களின் பரலோக செயல்கள், வீரம், மற்றும்\nதாராள மனப்பான்மை, அவற்றின் பெருமை, நம்பிக்கை, உண்மை, தூய்மை, எளிமை மற்றும்\nகருணை, முந்தைய கால பதிவுகளில் உலகிற்கு வெளியிடப்படுகிறது...\n4 - சிறந்த கற்றலின் புனிதமான பலகைகளால். ஒவ்வொரு உன்னதத்தாலும் முடிந்தது\nநல்லொழுக்கம், இவை தங்கள் வாழ்க்கையை பலனளித்தன உமது மகன்கள் மோசமானவர்கள்\nஉணர்ச்சி, அவலநிலை மற்றும் மிகவும் தீய மனப்பான்மை ஆகியவற்றால் வீக்கமடைகிறது.\nசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற கலை, ஓ பாரத, மற்றும் கலை புத்திசாலி மற்றும் புத்திசாலி; அவர்கள்\nதுரதிர்ஷ்டங்களின் கீழ் ஒருபோதும் மூழ்காதீர்கள், அதன் புரிதல்கள் வழிநடத்தப்படுகின்றன\n6 - இளவரசே, நீ மெத்தனத்தோடும் எழுபதுகளோடும் தெரிந்திருக்கிறாய்\nவிதியின் எனவே உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கான இந்த கவலை தடையற்றது\nமேலும், அதற்காக வருத்தப்பட வேண்டாம்\nநடக்க வேண்டும்: அவருடைய ஞானத்தால், விதியின் கட்டளைகளை யார் தவிர்க்க முடியும் பிராவிடன்ஸால் அவருக்கு குறிக்கப்பட்ட வழியை யாரும் விட்டுவிட முடியாது.\nமற்றும் இல்லாத, இன்பம் மற்றும் வலி அனைத்தும் அவற்றின் வேருக்கான நேரத்தைக் கொண்டுள்ளன. நேரம்\nஎல்லாவற்றையும் படைக்கிறது, நேரம் எல்லா உயிரினங்களையும் அழிக்கிறது.\n8 - அது நேரம்\nஉயிரினங்களை எரிக்கிறது, இது நெருப்பை அணைக்கும் நேரம். அனைத்து மாநிலங்களும்,\nமூன்று உலகங்களில் உள்ள நன்மையும் தீமையும் காலத்தால் ஏற்படுகின்றன.\nஎல்லாவற்றையும் குறைத்து புதிதாக உருவாக்குகிறது. நேரம் மட்டும் விழித்திருக்கும்\nஎல்லாவற்றையும் தூங்கும்போது: உண்மையில், நேரம் கடக்க இயலாது.\nநேரம் மந்தமடையாமல் எல்லாவற்றையும் கடந்து செல்கிறது.\n10 - தெரிந்துகொள்வது உன்னைப் போல\nகடந்த கால மற்றும் எதிர்கால விஷயங்கள் மற்றும் தற்போதுள்ள அனைத்தும்\nகணம், காலத்தின் சந்ததியினர், தூக்கி எறியக்கூடாது\n11 - சதி கூறினார் காவல்கனாவின் மகன் இந்த முறையில் நிர்வாகி-\nஅவரது மகன்கள், பின்னர் அவ��து மனதை அமைதிக்கு மீட்டெடுத்தனர். இந்த உண்மைகளை அவருக்காக எடுத்துக் கொள்ளுங்கள்....\nஆதிகாலத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட மாபெரும் கோயிலின் ரகசியத்தை பற்றி தான் இன்றைக்கு நம் பார்க்க போகிறோம். இந்தக் கோயில் சாதாரண கிராமத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு சரித்திரத்தின் படைப்பு கோவிலாகும்.. மிகவும் துல்லியமாக கட்டப்பட்ட இந்த கோயில் ஒவ்வொரு சதுரங்கமும் ஒவ்வொரு படைப்பும் மிக அருமையாக செதுக்கப்பட்ட கோயிலாகும் இந்தக் கோயில் கிபி ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இதன் வடிவமைப்பு சாதாரண செங்கல் கொண்டு கட்டப்பட்ட மிகவும் உயரமான பழமையான பண்டைய காலத்து கோயிலாகும் இதன் ஒவ்வொரு நுணுக்கங்களும் ஒவ்வொரு படைப்புகளும் சாதாரண மனிதன் கட்டப்பட்டது அல்ல பழங்காலத்தில் ரிஷிகள் கொண்டு கட்டப்பட்ட கோயிலாகும். இதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரும் கலந்த ஒரு கடவுள் சாட்சியாக தான் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இடிந்த வண்ணம் இருந்தாலும் அதன்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் உயர்ந்த ஒரு கடவுள் ஆகும். இவ்வூர் மக்கள் இந்த கோயிலில் பாரம்பரிய கோவிலாக நினைத்துக் கொண்டு இன்னும் வழிபட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆதி காலமும் சொல்லலாம் அதற்கடுத்து பழங்காலம் சொல்\nஅவர் இறந்தார் பின்னர் நடந்தது என்ன - Action Story\nAction Did நான் அவசரமாக மருத்துவமனையை நோக்கி நடந்தேன், குற்ற உணர்வு என்னை மூழ்கடித்தது. நான் சிறை வாழ்க்கையிலிருந்து தப்பித்தேன், என் சுதந்திரத்திற்காக, ஆனால் என் வைராக்கியத்தில், என் தந்தையின் எதிர்காலத்தை நான் முற்றிலும் தவறவிட்டேன். நான் அவருடைய ஒரே நம்பிக்கையாக இருந்தேன், அவர் வயதானவராகவும் பலவீனமானவராகவும் மாறிவிட்டார், அவர் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது மனைவியையும் மகனையும் விட்டு ஓடிவருவது அவருக்கு முன்னால் இருந்த ஒரே நம்பத்தகுந்த விருப்பமாக இருந்தது. பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது ஒரு கோழைத்தனமான செயல் மற்றும் ஈகோவை மிகவும் கடுமையாக தாக்குகிறது, அவர் கொந்தளிப்பைத் தானே எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஒரு தனிமையான போரில் சண்டையிட்டு தோல்வியின் தூசியை ருசித்தபின் அவர் நல்லிணக்கத்திற்கு திரும்பினார். மிகுந்த விடாமுயற்சி மற்ற��ம் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவர் இறுதியாக என்னைக் கண்டுபிடித்தார், கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபோதும் அவர் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தார். என் அம்மா இறந்த செய்தி அவரைத் துண்டித்திருக்க வேண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-02-26T23:56:38Z", "digest": "sha1:QF2IBQYC54PMUGY2BVNQPRSRVKWISAHG", "length": 4264, "nlines": 68, "source_domain": "www.tntj.net", "title": "சுல்தான்பேட்டை பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிசுல்தான்பேட்டை பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளையில் கடந்த 31. 05 .11 அன்று ராஜா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.\nஇதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் அனாச்சாரத்தில் கலந்து கொள்ளாதே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.\nமேலும் சுல்தான் பேட்டை கிளையில் தினமும் காலையில் வீடு வீடாக சென்று தஃவா செய்யப்பட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/127-2bloggs/346-2010-01-24-22-42-14", "date_download": "2021-02-27T01:05:56Z", "digest": "sha1:O6NLECFDFXULHD22ZU6H4KIM7Q6YOXKG", "length": 15869, "nlines": 67, "source_domain": "manaosai.com", "title": "வெற்றி மனப்பான்மை", "raw_content": "\nஇவ் வெற்றி குறித்தான எண்ணம் மனதில் தோன்றும்போதே நாம் இன்னொன்றையும் மனதின் மூலையில் இருத்த வேண்டும். அதாவது இவ் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே எந்தத் தடங்கலுமின்றி நாம் நினைத்தவாறே இலகுவாக ஈடேறாமலிருக்கவும் வாய்ப்புக்களிருக்கின்றன என்பதனையும் மனதில் இருத்த வேண்டும். நமது வாழ்வின் எந்தவொரு போட்டியிலும், முயற்சிகளிலும் முதலாவது, இரண்டாவது என வகைப்படுத்தப்படும் போது எல்லாவற்றிலுமே முதலாவதாக வரும் சாத்தியங்கள் குறைவு. இவ்வாறாகச் சில தோல்விகளைத் தழுவ நேரிடுவதை நமது எதிர்பார்ப்புக்கள் ஈடேறவில்லை எனவும் கொள்ளலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவதற்கு போட்டிகள் மட்டுமே அவசியமென்றும் சொல்லமுடியாது. யாருடனும், எந்தப் போட்டியும் இல்லாதவிடத்தும், தனது மனதில் வேர்விட்ட எதிர்பார்ப்பொன்று ஈடேறாவிட்டால் அவர் மனதளவில் கோழையானவனாக மாறி உயிரற்ற மனநிலைக்கு மாறிவிடக் கூடும்.\nஆகவே போட்டி என்ற ஒன்று இருந்தாலோ, இல்லாவிட்டாலோ தனது எதிர்பார்ப்புக்கள் ஈடேறா விட்டால் அல்லது, தமது இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் பலர் நிராசையோடு மனதளவில் உடைந்து போகின்றனர். தொலைக்காட்சிகளில், போட்டி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். வெற்றியை அறிவிக்கும் போது துள்ளிக் குதிக்கும் அதே வேளை தோல்வியை அறிவிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் தாங்க முடியாமல் அழுகின்றனர். சிலர் கோபப்பட்டு நடுவர் குழுவினை அநீதம் விளைவித்ததாகத் திட்டுகின்றனர். இப்படியாக மனதில் ஆசையோடு எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனால் அதற்கான நமது வெளிப்பாடுகள்தான் நமது மன உறுதியினைப் பற்றி வெளியே சொல்கின்றன\nஉங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா போட்டியொன்றில் முதலாவதாக வரமுடியவில்லையென்று, வாழ்வில் ஆவலாக எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனதென்று சோர்ந்து போய் தைரியமிழந்த அல்லது அதிகமாகக் கோபப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உண்டா போட்டியொன்றில் முதலாவதாக வரமுடியவில்லையென்று, வாழ்வில் ஆவலாக எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனதென்று சோர்ந்து போய் தைரியமிழந்த அல்லது அதிகமாகக் கோபப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உண்டா சாதாரண மனிதர்களான எமக்கு இது போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்புதான் எனினும் நமது மனதின் மகிழ்ச்சியை நாமே கொன்று விடுவதைப் போன்ற இவ் உணர்வுகள் மிகத் தீங்கானவை. மிகவும் கோழைத்தனமானவை. 'வெற்றி' என்றால் என்னவென்று அறிந்த மனங்கள் இதுபோல தோல்விகளில் பெரிதாக ஆர்ப்பரிப்பதில்லை. உடைந்து போவதுமில்லை.\nஏதாவதொரு சந்தர்ப்பத்தில், ஒரு போட்டியில் வெற்றிபெற முடியாமல் போனதென்பது தோல்விக்கான முழு அர்த்தமல்ல என்பதனை மனதிலிருத்துங்கள். வெற்றி மனப்பான்மையோடு, ஒரு எதிர்பார்ப்போடு தைரியமாக அப் போட்டியில் கலந்து கொண்டீர்களே, அதுதான் வெற்றி. உங்களிடம் இருக்கும் திறமை மற்றும் மற்றப் போட்டியாளர்களின் ���ிறமை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காக போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன எனக் கொண்டாலும் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையே உங்கள் உண்மையான திறமையை வெளிக்காட்டுகிறது. வெற்றியில் பெரிதாக ஆர்ப்பரிக்காமலும், தோல்வியில் முழுதாக உடைந்து போகாமலும் இரண்டையும் அமைதியாக, சமமாக எதிர்கொள்வதே உண்மையான வெற்றியெனப்படுகிறது.\nஆனால் நாம் காணும் இன்றைய சமூகத்தில் அநேகமான போட்டிகளில் அடுத்தவர்களைத் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைக் கீழே அல்லது பின்னால் தள்ளிவிட்டு தான் மட்டும் எல்லா விதத்திலும் எல்லா இடங்களிலும் உயர்ந்த இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற மனப்பான்மையே மிகைத்திருக்கிறது. அதுவல்ல வெற்றி. அதுவல்ல உண்மையான முன்னேற்றம். ஒருவர் வெற்றியாளராக, இன்னொருவரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில்லை. உண்மையான வெற்றியாளரெனப்படுபவர் இன்னொருவரைத் தோல்விக்குள்ளாக்கி, முதலாவதாக வருபவர் அல்லர். தான் பெற்ற வெற்றி, தனது திறமையை உணர்ந்து அவற்றை இன்னும் வளரச் செய்தபடி எந்தவொரு தேவையற்ற வீணான எதிர்பார்ப்புக்களுமின்றி மன உறுதியோடு, தன்னம்பிக்கையோடு, இலட்சியத்தோடு முன்னே செல்லும் மனிதனே உண்மையான வெற்றியாளர் எனப்படுகிறார்.\nஉலகின் எல்லா மனிதர்களுக்கும் தமக்கென்று ஏதாவதொரு தனித் திறமையாவது இருக்கும். அத் திறமையை மேலும் மேலும் கூர் தீட்டி வளர்த்துக் கொள்வதே வெற்றி மனப்பான்மை எனப்படுகிறது. அதுவல்லாமல் தன்னுடன் போட்டியிட்டுத் தோற்ற ஒருவரிடம் 'எனது திறமை, உனது திறமையை விடவும் அதிகமாக உள்ளது' எனச் சொல்லிக் காட்டுவது அல்ல. அடுத்த போட்டியின் போது இக்கருத்து மாறுபடக் கூடும். இன்றைய வாழ்வில் பலர் போட்டிகளில் வெற்றிபெறக் கூடும். தமது இலட்சியங்களை ஈடேற்றிக்கொள்ளக் கூடும். தமது திறமைகளை வெளிக்காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால் பெரும்பாலாக இவ் வெற்றிகளைப் பெறுபவர்கள் தமது திறமையைக் குறித்தல்லாமல் அடுத்தவரைத் தோற்கடித்தது குறித்தே மகிழ்ச்சியடைகின்றனர். இது உண்மையில் தோல்வி மனப்பான்மையே தவிர வெற்றிமனப்பான்மை அல்ல.\nஆகவே, ஒரு சந்தர்ப்பத்துப் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே வாழ்வின் இலக்கெனக் கொள்ளாமல் முழு வாழ்வையும் தமது திறமைகளால் வெற்றிகொள்வதே வாழ்வின் உண்மையான வெற்றியெனக் கொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவ நேரும் பட்சத்தில் அதற்காக மனமுடைந்து சோர்ந்து போகக் கூடாது. எதிர்பார்ப்பு ஈடேறவில்லையென துயரப்பட்டு மனமுடைந்து போகக் கூடாது.\nஎல்லோருக்குமே அவ்வப்போது சில எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவது இயற்கை. ஆனால் அதற்காக நகரும் வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறாக எதிர்பார்ப்பு ஈடேறாச் சமயங்களில் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாத வாழ்த்தொன்று உங்களை வந்தடைந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். 'அன்று நான் தோற்றுப்போனது நல்லதுதான்' எனப் பின் வரும் காலங்களில் நீங்களே சொல்லக் கூடுமான அளவுக்கு வெற்றியை அவ் வாழ்த்துக்கள் சுமந்து வந்திருக்கும்\nஎனவே 'தோல்வியடைந்து விட்டோம்' என்ற சோர்வு மனநிலையை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி, தொடர்ந்த எதிர்பார்ப்புக்களை இல்லாமலாக்காது 'என்னைத் தோற்கடிக்க நான் விடமாட்டேன்' என்ற தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் உங்கள் பாதங்களை முன்வையுங்கள். அடுத்தவரை விழச் செய்வதல்ல, தான் விழாமல் முன்னேறுவதே உண்மையான வெற்றி என உணருங்கள்.அவ் உணர்விருக்கும் நீங்களே வெற்றிமனப்பான்மை கொண்ட உண்மையான வெற்றியாளர்.\nகுழந்தையில்லாக் குறை ஆண்களே அதிக பட்சக் காரணம்\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஎங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது\nசந்திரவதனா\t 05. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/286/", "date_download": "2021-02-27T00:52:27Z", "digest": "sha1:M5MAWDR2LOVYQVOXG2TNJLDHW7O5JX7X", "length": 16806, "nlines": 248, "source_domain": "www.tnpolice.news", "title": "விருத்தாசலம் அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதந��யத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nவிருத்தாசலம் அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் கைது\nகடலூர்: விருத்தாசலத்தை அடுத்த டி.வி புத்தூரை சேர்ந்த குணசேகரன் மற்றும் இவரது உறவினர்கள் ராஜா, மருதமுத்து, மல்லிகா, தமிழ்ச்செல்வன், தனலட்சுமி ஆகியோர் இதே பகுதியிலுள்ள படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொங்கலிட்டனர். அப்போது இதே பகுதியை சேர்ந்த உதயகுமார் அவரது தந்தை பழமலை, உதயகுமாரின் மனைவி தீபா, மற்றும் உறவினர்கள் மணிமாறன், பாபு ஆகியோரும் கோயிலில் பொங்கலிட்டனர். இரு தரப்பினரிடையே ஏற்கனவே மனைத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.\nஇந்நிலையில் கோவில் விழாவில் இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டையாலும் கழியாலும் தாக்கி கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து குணசேகரன் கொடுத்த புகாரின்பேரிலும், மற்றொரு தரப்பில் உதயகுமாரின் மனைவி தீபா, தான் அணிந்திருந்த 1 பவுன் தாலிசங்கிலியை பறித்துக்கொண்டு தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் இருதரப்பை சேர்ந்த ராஜா, மருதமுத்து, உதயகுமார், பழம ஆகிய 4 பேரையும் கருவேப்பிலங்குறிச்சி காவல் உதவி- ஆய்வாளர் திரு.அன்பழகன் கைது செய்தார்..\nடாக்டர். C. சைலேந்திர பாபு, IPS - தீயணைப்புத் துறை\nமனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய திருநெல்வேலி காவல்துறையினர்\nகாவலர் பொங்கல் கொண்டாடிய காவல் ஆணையர்\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வை பார்வையிட்ட நெல்லை SP\nகோயம்பத்தூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு\nகிசான் முறைகேட்டில் விழுப்புரத்தை சேர்ந்த 7 ஒப்பந்த ஊழியர்கள் கைது\nகொலை செய்ய பதுங்கி இருந்த நான்கு நபர்களை பிடித்த முதல்நிலை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:35:55Z", "digest": "sha1:3PUWO7QHGU2OMDCKF777EY3ICVXGSM4U", "length": 46576, "nlines": 950, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் மெண்டுகொதேப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரண்டாம் மெண்டுகொதேப்பின் நினைவுச் சின்னம்\n2061–2010 கிமு, எகிப்தின் பதினொன்றாம் வம்சம்\nதேம், இரண்டாம் நெபெரு, அஷாயத், ஹென்கெனெத், கவித், கேம்சித், சதே\nஇரண்டாம் மெண்டுகொதேப் (Nebhepetre Mentuhotep II) (ஆட்சிக் காலம்:கிமு 2061 - 2010) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் ஆவார். இப்பார்வோன் எகிப்தை ஐம்பத்தொன்று (51) ஆண்டுகள் ஆண்ட பெருமை கொண்டவர். இவர் தனது முப்பத்தி ஒன்பதாம் வயதில் எகிப்தின் அரியணை ஏறி, மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து எகிப்தின் முதல் இடைநிலைக் கால ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தார். மேலும் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை நிறுவியவராகக் கருதப்படுகிறார்.\n2.1 துவக்க ஆட்சிக் காலம்\n2.3 எகிப்திற்கு வெளியே இராணுவ நடவடிக்கைகள்\n2.4 அரச நிர்வாகத்தை சீரமைத்தல்\n3 மெண்டுகொதேப்பின் அடக்கத் தலம்\n3.2 கண்டுபிடிப்பு மற்றும் அகழாய்வுகள்\nஉயரமான இரண்டாம் மெண்டுகொதேப், வலது பக்கம் மகன் மூன்றாம் இண்டெப் மற்றும் கருவூலத் தலைவர் கேத்தி, இடது பக்கம் இராணி இயா, பாறை ஓவியம்\nஎகிப்தின் பதினொன்றாம் வம்ச பார்வோன் மூன்றாம் இண்டெப் - இராணி இயாவிற்கும் பிறந்தவர் இரண்டாம் மெண்டுகொதேப். [4][5][6] [7] மன்னர் இரண்டாம் மெண்டுகொதேப்பிற்கு தேம், இரண்டாம் நெபெரு, அஷாயத், ஹென்ஹெனேத், கவித், கேம்சித், சடே என ஏழு மனைவியரும், மூன்றாம் மெண்டுகொதேப் எனும் ஆண் குழந்தையும் இருந்தனர். மெண்டுகொதேப்பின் மறைவிற்குப் பின்னர் அவரது உடலுடன் அவரது மனைவியர்களின் உடல்கள் தேர்-எல்-பகாரி கல்லறைக் கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.[8]\nஇரண்டாம் மெண்டுகொதேப் எகிப்தின் மத்திய கால இராச்சியத்தை நிறுவி எகிப்தை ஐம்பத்தி ஒன்று ஆண்டுகள் ஆண்டதாகக் கருதப்படுகிறார்.[9]\nஇரண்டாம் மெண்டுகொதேப்பின் வண்ணம் தீட்டப்பட்ட சிற்பம், எகிப்திய அருங்காட்சியகம், கெய்ரோ\nஇரண்டாம் மெண்டுகொதேப் தீபை நகரத்தில் அரியணை ஏறிய போது, தன் முன்னோர்கள் மேல் எகிப்தை ஒன்றிணைத்திருந்தனர். இரண்டாம் மெண்டுகொதேப்பின் 14 ஆண்டு ஆட்சிக் காலத்தில் எகிப்து இராச்சியம் அமைதியுடன் விளங்கியது.\nஇரண்டாம் மெண்டுகொதேப்பின் 14-வது ஆண்டு கால ஆட்சியின் போது, மேல் எகிப்தின் ஹெராக்லியோபோலிஸ் நகரத்தின் எகிப்தின் பத்தாம் வம்சத்தவர்கள் மேல் எகிப்தை கைப்பற்ற முயற்சி செய்தனர்.\nலக்சர் நகரத்தில் 1920-இல் புகழ்பெற்ற போர்வீரர்களின் தேர்-எல்-பகாரி[10] கல்லறைக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்லறையில் போரில் இறந்த மெண்டுகொதேப்பின் 60 படைவீரர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். [11]\nஇப்போரில் கீழ் எகிப்தின் ஆட்சியாளர் இறக்கவே, இரண்டாம் மெண்டுகொதேப் தனது முப்பத்தி ஒன்பதாவது வயதில் கீழ் எகிப்தை, மேல் எகிப்துடன் ஒன்றிணைத்து, பண்டைய எகிப்தை ஒரு குடையின் கீழ் ஆண்டார்.[12] இதனால் எகிப்திய மக்கள் மெண்டுகொதேப்பை கடவுளாகப் பார்த்தனர்.[13]\nஇரண்டாம் மெண்டுகொதேப்ப்ன் உருளை முத்திரை\nஎகிப்திற்கு வெளியே இராணுவ நடவடிக்கைகள்[தொகு]\nமுதல் இடைநிலைக் காலத்தின் போது எகிப்திலிருந்து தன்னாட்சி பெற்றிருந்த நூபியா மற்றும் குஷ் இராச்சியஙக்ளை இரண்டாம் மெண்டுகொதேப் இராணுவ நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றினார்.[14] மேலும் பண்டைய அண்மை கிழக்கின் கானான் நாட்டின் மீது படையெடுத்து எகிப்துடன் இணைத்தார். மெண்டுகோதேப்பின் கருவூலத் தலைவர் கேத்தி என்பவர், பார்வோனுக்காக சேத் எனும் திருவிழாவை கொண்டாடினார்.\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலம் மற்றும் இரண்டாம் மெண்டுகொதேப்பின் ஆட்சியில் 42 எகிப்திய மாநிலங்களின் ஆளுநர்கள் உள்ளூர் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய இடம் வகித்தனர். எகிப்தின் ஆறாம் வம்ச ஆட்சிக் காலத்திலிருந்து, இம்மாநில ஆளுநர்கள் பதவி பரம்பரை வாரிசு அடிப்படையில் அமைந்தது. எகிப்திய இராச்சியங்கள் வீழ்ச்சியடைந்த காலங்களில் இம்மாநில ஆளுநர்கள் தன்னாட்சியுடன் தங்கள் பகுதிகள் ஆள்வார்கள். இரண்டாம் மெண்டுகொதேப் பரம்பரை வாரிசு அடிப்படையிலான மாநில ஆளுநர் பதவிகளை ஒழித்து, அதற்கு பதிலாக மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்திலும் தனது அரச குடும்பத்தவர்களை ஆளுநர்களாக நியமித்து, வலிமை மிக்க மைய அரசை நிறுவினார்.[15]\nமெண்டுகொதேப் அரச குடும்பத்தவர்கள் கொண்ட நடமாடும் படையை உருவாக்கி உள்ளூர் பரம்பரை ஆளுநர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தினார்.[16] இறுதியாக உள்ளூர் ஆளுநர்கள் பலம் குன்றினர். இறுதியாக பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.[17]\nஇரண்டாம் மெண்டுகொதேப் நிறுவிய பல நினைவுச் சின்னங்களில் தற்போது ஒருசில மட்டும் எஞ்சியுள்ளது. அவைகளில் இரண்டாம் மெண்டுகொதேப்பின் நல்ல நிலையில் இருந்த அடக்கத் தலம் 2014-இல் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலான கோயில் மேல் எகிப்தின் அஸ்வான் போன்ற நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. [18] [19]\nஇரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறைக் கோயில் படவெழுத்துக்களில்\nI மெண்டுகொதேப்பின் கல்லறைக் கோயிலின் வரைபடம்\nஇரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறை கட்டிடக் கலைநயத்துடன் கட்டப்படவில்லை எனினும், சமய நோக்கில் முக்கியத்தும் வாய்ந்தது ஆகும். [21]இவரது கல்லறையில் இவரது உருவச் சிலையுடன், எகிப்திய கடவுளில் ஒருவரான ஒசைரிசின் சிலையும் இடம் பெற்றிருந்தது.[22]மேலும் கல்லறையில் நீண்ட உதடுகள், கண்கள் மற்றும் மெல்லிய உடல்கள் கொண்ட சித்திரங்கள் கலைநயத்துடன் வரையப்பட்டுள்ளது.[23] இவரது உருவச் சிலைக்கு எதிரே இவரது மனைவிகளின் ஓவியங்களும் உள்ளது.[24]\nமெண்டுகொதேப்பின் கல்லறை தீபை நகரத்தில் பாயும் நைல் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள தேர்-எல்-பகாரி சிறு மலையுச்சியில் உள்ளது.\nபத்தொன்பதாம நூறாறாண்டின் துவக்கத்தில், இரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறைக் கோயில் கட்டிடங்கள் பெரும் சிதிலங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. கிபி 1859-இல் டப்ரின் மற்றும் அவரது உதவியாளர்கள், மெண்டுகொதேப்பின் மண்டபத்தை அகழாய்வில் கண்டுபிடித்தனர். மண்டபத்தின் சிதிலங்களை ஆராயும் போது, மெண்டுகொதேப்பின் இராணிகளில் ஒருவரான தேமின் கல்லறையை கண்டுபிடித்தனர்.\nஇறுதியாக 1898-இல் ஹேவர்டு கார்ட்டர் என்பவர் பாப்-எல்-ஹோசன் கல்லறையை கண்டுபிடித்தார். [25]அக்கல்லறையில் அமர்ந்த நிலையில் பார்வோனின் சிலையை கண்டுபிடித்தார்.[26]\nமுக்கியமான அகழாய்வு ஹென்றி எட்வர்டு நவில்லி தலைமையில், எகிப்தின் அரசுக்காக 1903 முதல் 1907 முடிய நடைபெற்றது. மீண்டும் 1920 முதல் 1931 முடிய ஹெர்பர்ட் வின்லாக் தலைமையில் அகழ்வாய்வு நடைபெற்றது. [27] இறுதியாக 1967 முதல் 1971 முடிய அர்னால்டு தலைமையிலான ஜெர்மானிய அகழாய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.[28]\nமகுடம் சூடிய இரண்டாம் மெண்டுகொதேப்பின் மணற்கல் சிற்பம்\nஇரண்டாம் மெண்டுகொதேப்பின் தலைச் சிற்பம், தீபை\nஇரண்டம் மெண்டுகொதேப் எழுதிய எகிப்திய பார்வோன்களின் பட்டியல்\nஇரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறையின் வான் காட்சி\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nபிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2020, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:48:07Z", "digest": "sha1:O7XKQNDSEJXASN4U6TT7M4UJU5MU6H6S", "length": 8086, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாசுபேட்டுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கரிம பாசுபேட்டுகள்‎ (1 பகு, 8 பக்.)\n► பாசுப்பேட்டு கனிமங்கள்‎ (1 பகு, 32 பக்.)\n► புளோரோபாசுப்பேட்டுகள்‎ (1 பகு)\n► பைரோபாசுபேட்டுகள்‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ferrari_488_GTB/Ferrari_488_GTB_V8.htm", "date_download": "2021-02-27T01:12:38Z", "digest": "sha1:DJIOWMGW35VAXJH6NQJPIL65KKWC6GYX", "length": 20859, "nlines": 393, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி 488 ஃபெராரி ஜிடிபி வி8 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபெரரி 488 GTB வி8\nbased on 4 மதிப்பீடுகள்\n488 ஃபெராரி ஜிடிபி வி8 மேற்பார்வை\nபெரரி 488 ஃபெராரி ஜிடிபி வி8 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 8.77 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3902\nஎரிபொருள் டேங்க் அளவு 78\nபெரரி 488 ஃபெராரி ஜிடிபி வி8 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபெரரி 488 ஃபெராரி ஜிடிபி வி8 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி type engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 86.5 எக்ஸ் 83 (மிமீ)\nகியர் பாக்ஸ் 7 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 78\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் multi link\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2650\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்���ை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபெரரி 488 ஃபெராரி ஜிடிபி வி8 நிறங்கள்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா 488 வகைகள் ஐயும் காண்க\n488 ஃபெராரி ஜிடிபி வி8 படங்கள்\nஎல்லா 488 படங்கள் ஐயும் காண்க\nபெரரி 488 ஃபெராரி ஜிடிபி வி8 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா 488 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 488 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரூ.3.88 கோடியில், ஃபெராரி 488 GTB அறிமுகம்\nஅதிகமாக பேசப்பட்ட 488 GTB-யை, ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.3.88 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த 488, பிரபலமான 458 இட்டாலியா-வின் பின்வாரிசு என்பதோடு, சமீபத்தில் அறிமுகம்\nஎல்லா பெரரி செய்திகள் ஐயும் காண்க\nபெரரி 488 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-02-27T01:25:11Z", "digest": "sha1:GTMFD6PPAJ3Z4HPG5QWLIX726UIKI6DM", "length": 12935, "nlines": 82, "source_domain": "trendingupdatestamil.net", "title": "நோரா ஃபதேஹிக்கு இந்தியாவின் சிறந்த நடனக் கலைஞரின் தொகுப்பில் பாரதி சிங் அழுதபோது, ​​வீடியோவைப் பாருங்கள்", "raw_content": "\nநோரா ஃபதேஹிக்கு இந்தியாவின் சிறந்த நடனக் கலைஞரின் தொகுப்பில் பாரதி சிங் அழுதபோது, ​​வீடியோவைப் பாருங்கள்\nஇதுபோன்று, பாரதி சிங் நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர். அவள் திரையில் வரும்போதெல்லாம், மக்களை மிகவும் சிரிக்க வைக்கிறாள். நகைச்சுவை என்பது அவரது அடையாளம் மற்றும் அவர் நகைச்சுவைக்காக மட்டுமே வாழ்கிறார். ஆனால் மனிதர்கள் உணர்ச்சிகளால் ஆனவர்கள் என்று கூறப்படுகிறது, அதில் எல்லோரும் ஏதோ ஒரு நேரத்தில் திசைதிருப்பப்படுகிறார்கள், இந்தியாவின் சிறந்த நடனக் கலைஞரின் தொகுப்பில் இதுபோன்ற ஒன்று நடந்தது, அங்கு அனைவரையும் சிரிக்க வைத்த பாரதி சிங் உணர்ச்சிகளில் அழுவதைக் காண முடிந்தது. காரணம் நோரா ஃபதேஹி. இந்த நடன ரியாலிட்டி ஷோவை நோரா சில காலம் தீர்ப்பளித்திருந்தார். அவர்களின் கடைசி எபிசோடில், அனைத்து நீதிபதிகள் மற்றும் போட்டியாளர்கள் பாரதியுடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர், மேலும் நோராவுக்கும் மிகவும் அழகான அஞ்சலி செலுத்தப்பட்டது.\nநோராவின் பாடலில் வேகவைத்த நடனம்\nஇந்தியாவின் சிறந்த நடனக் கலைஞர் நோரா ஃபதேஹி கடைசி எபிசோடில், அவரது பாடல்களுக்கு நடனமாடி அவருக்கு அஞ்சலி வழங்கப்பட்டது. நோரா மிகவும் மகிழ்ச்சியாக இருந்த செயல்திறனைப் பார்த்து, இந்த சந்தர்ப்பத்தில், மற்ற நீதிபதிகள் கீதா மா மற்றும் டெரன்ஸ் லூயிஸ் ஆகியோருடன், அனைவரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். அனைவரையும் சிரிக்க வைத்த பாரதி சிங்கின் கண்கள் கூட தடுமாறின. பின்னர் நோரா அவரிடம் இதுபோன்ற விஷயங்களைச் சொன்னார், அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை திரும்பியது. பாரதி தனது வாழ்க்கையில் சிரிப்பு, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை எவ்வாறு நிரப்பினார் என்பதை நோரா கூறியிருந்தார். மேலும், இன்று நோராவுடன் கடைசி எபிசோட் செய்யும் போது, ​​ஏதோ காணவில்லை என்று தான் உணர்கிறேன் என்று பாரதி கூறியிருந்தார். நோரா பின்னர் மேடையில் வந்து பாரதியைக் கட்டிப்பிடிக்கிறார். இதற்குப் பிறகு நோரா அனைத்து போட்டியாளர்களிடமிருந்தும் ஒரு அரவணைப்பைப் பெறுகிறார்.\nஅதே நேரத்தில், அத்தகைய உணர்ச்சி சூழ்நிலையை இயல்பாக்குவதற்கு டெரன்ஸ் நோராவுடன் மிகச் சிறந்த நடனம் செய்கிறார். இருவரும் நோராவின் பாடலில் நடனமாடுவதைக் காணலாம். கடைசி எபிசோடில், நோரா ஒரு புடவை அணிந்திருந்தார், அதில் அவர் மிகவும் அழகாக இருந்தார்.\nஇதையும் படியுங்கள்: ₹ 100 க்கு பெட்ரோல்: பெட்ரோல் விலை உயர்கிறது, அக்‌ஷய் குமார், அமிதாப் பச்சன் கேட்கும் மக்கள்\n\"பொது காபி ஜங்க��. அர்ப்பணிப்புள்ள ட்விட்டர் பயிற்சியாளர். பாப் கலாச்சார ஆர்வலர். வலை ஆர்வலர். ஆய்வாளர்.\"\nREAD கங்கனா ரனவுட் தனது ட்வீட்டில் டாப்ஸி பன்னு பி கிரேடு நபர்களை அழைத்தார் - டாப்ஸி பன்னுவின் ட்வீட்டில் கங்கனா ரன ut த் பி கிரேடு நபர்களிடம் கூறினார்,\nரியா சக்ரவர்த்தி மற்றும் ஷாவிக் சக்ரவர்த்திக்கு ஆதரவாக விஷால் தத்லானியின் ட்வீட்டில் சோனா மகாபத்ரா பதிலளித்தார்\nரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷாவிக் சக்ரவர்த்திக்கு போதைப் பொருள் வழக்கில் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு...\n‘கொரோனா தடுப்பூசிக்கு 80 ஆயிரம் கோடி செலவிட அரசு தயாரா’ இன்றைய பெரிய செய்தி\nஷில்பா ஷெட்டி கன்யா பூஜனை துர்கா அஷ்டமி வீடியோ இணையத்தில் வைரல் செய்தார்\nபாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் பிபிஇ கிட்ஸில் தனது குழுவினருடன் படத்தைப் பகிர்ந்துள்ளார்\nPrevious articleநாசாவின் ஆய்வு விடாமுயற்சி 1100 டிகிரிக்கு மேல் வெப்பநிலையைத் தாங்கும், இன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கும் – நாசா வாகனம் இன்று 1100 டிகிரிக்கு மேல் தரையிறங்கும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கும்\nNext articleராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் அதானி குழுவுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்து பி.ஜே.பி ராகுல் காந்தியை குறை கூறுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nஆஸ்திரேலியா 2020-21க்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றதற்காக ரவி சாஸ்��ிரி கடன் வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/trailor/234-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-02-26T23:54:56Z", "digest": "sha1:W2V4FK46JLCLMVSYBHNR3BOKIP2JMZCJ", "length": 17523, "nlines": 148, "source_domain": "vellithirai.news", "title": "போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ - Vellithirai News", "raw_content": "\nபோதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nபோதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ...\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nபோதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ\nடிசம்பர் 7, 2019 10:49 காலை\nநடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியான உடை அணிந்து தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோக்களை தொடந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பலரும் கிண்லடித்தாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை.\nஇந்நிலையில், தற்போது மீண்டும் அதேபோல் ஒரு வீடியோவை வெளியிட்டு ‘கடந்த 2 வருடங்களாக இந்த கலையை நான் கற்று வருக���றேன். ஆனால், இன்னும் முழுமையாக கற்றுக்கொள்ள முடியவில்லை. தவறுகள் செய்தாலும் அதிலிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nThe post போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ appeared first on Dhinasari Tamil.\nThe post போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ appeared first on Vellithirai News.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ\nஎன்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\n“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின்...\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\n“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும்.\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\nஇந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”\nவிஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\nகதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/02/21072519/2374813/Tamil-News-High-court-order-completion-case-counting.vpf", "date_download": "2021-02-27T01:04:45Z", "digest": "sha1:VUAFG6FX3PPHEO3Q7KABMHXG34VGXGJB", "length": 16115, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒப்புகைச் சீட்டையும் எண்ண வேண்டும் என்ற வழக்கு முடித்து வைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு || Tamil News High court order completion case counting acknowledgment slip", "raw_content": "\nசென்னை 21-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒப்புகைச் சீட்டையும் எண்ண வேண்டும் என்ற வழக்கு முடித்து வைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு\nமின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணக் கோரியதை, சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது.\nமின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணக் கோரியதை, சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, வாக்காளர்கள் எந்த சின்னத்துக்கு வாக்களித்தனர் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் விவிபிஏடி எனும் ஓட்டுக்கு ஒப்புகைச்சீட்டு காட்டும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nநாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் பொருத்தப்பட்டன. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஓட்டு ஒப்புகைச் சீட்டுக்களை முழுமையாக எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பாக்கியராஜ் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.\nஅதில், நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையில் வித்தியாசங்கள் இருந்தன. அதனால், சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தையும் எண்ண உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமா��் ராமமூர்த்தி ஆகியோர், தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.39 கோடியை கடந்தது\nவைர வியாபாரி நிரவ் மோடிக்காக மும்பை சிறையில் சிறப்பு அறை தயார்\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் நன்றி\nதமிழகம் முழுவதும் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரத சாகு\nசட்டசபை தேர்தலையொட்டி பணம் கடத்தலை தடுக்க வேலூர்- ஆந்திர எல்லையில் 9 சோதனை சாவடிகள்\nஆரணியில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் பொறித்த பட்டுச்சேலை\nதமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீசார்\nதமிழக சட்டசபை தேர்தல்- பிப்.25ந் தேதி துணை ராணுவப்படை வருகை\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=yoga&pgnm=yoga-art1", "date_download": "2021-02-27T01:20:38Z", "digest": "sha1:HYG6HMP7KLVBL62GMNCUQEWCAGNDPDGB", "length": 9472, "nlines": 74, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / யோகா /\nயோகா கலை - 1\nசுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.\nஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.\nஇன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்சியைக் கொடுக்கிறது. இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள். தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதன் பெருமையைச் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.\nஇன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம் செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nபணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.\nஇதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.\nஇதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nவருமானம் தரும் வடக்கு ஜன்னல்\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=18768", "date_download": "2021-02-27T00:10:28Z", "digest": "sha1:EXEGXRPX4VP3YCLTTZIJQAKP3NKXEA3L", "length": 23037, "nlines": 208, "source_domain": "rightmantra.com", "title": "உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > உருவுகண்டு எள்ளாமை வேண்டும்\nஅவர் ஒரு மாபெரும் பண்டிதர். வேத சாஸ்திரங்களை நன்கு கற்றுணர்ந்தவர். அவரிடம் பல மாணவர்கள் பயின்று வந்தனர். பண்டிதரின் வீட்டில் ஒரு சமையற்காரர் இருந்தார். நளபாகத்தில் வல்லவர். ஆனால் படிப்பு வாசனை அறியாதவர். சமையலறை வாசம் ஒன்றே அவர் அறிந்தது.\nஒரு நாள் பண்டிதரின் மாணவர்கள் ஏதோ ஒரு நூலை படித்துக் கொண்டு அது பற்றி மிக சுவாரஸ்யமான விவாதம் ஒ���்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அந்த பக்கம் போன சமையற்காரருக்கு அப்படி என்ன நூலை அவர்கள் படிக்கிறார்கள் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.\n“நீங்கள் என்ன நூலை படிக்கிறீர்கள் அது எதைப் பற்றியது இத்தனை ஆர்வத்தோடு விவாதிக்கிறீர்களே\nசமையற்கரரான இவர் நாம் விவாதிக்கும் நூலைப் பற்றி தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார் என்று நினைத்து, “அது ஒன்றுமில்லை, ‘முஸலகிஸலயம்’ என்னும் நூல்” என்றனர் சிரிப்பை அடக்கிக்கொண்டு.\nமாணவர்கள் தம்மை கேலி செய்கின்றனர் என்பதை உணராத இவர், “ஓ… அப்படியா நல்லது நல்லது” என்று கூறிக்கொண்டே தன் பணிகளை கவனிக்க போய்விட்டார். அவர் அந்த இடத்தைவிட்டு அகன்ற பிறகு மாணவர்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.\n‘முஸலகிஸலயம்’ என்றால் உலக்கை கொழுந்து என்று பெயர். படிப்பறிவில்லாத ஜடம், ஒன்றுக்கும் லாயக்கற்றவன் என்றும் பொருள் கொள்ளலாம். அந்தக் காலத்தில் மந்தமான மாணவர்களை திட்ட சில வாத்தியார்கள் இந்த சொல்லை பயன்படுத்துவதுண்டு. உலகை எங்காவது துளிர்க்குமா அதுபோல இவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் பயனில்லை என்று பொருள்.\nஅன்று மதியம் பண்டிதர் உணவருந்த வந்தார். சமையற்காரர் ஏதோ சொல்ல நினைத்து சொல்லாமல் இருப்பதை பண்டிதர் புரிந்துகொள்கிறார்.\n“என்னப்பா… ஏதோ சொல்ல வருகிறாய்… ஆனால் தயங்குகிறாய்\nஅதற்கு பதிலளித்த சமையற்காரர், “ஒண்ணுமில்லை சுவாமி… இன்று நம் மாணவர்கள் ஏதோ ஒரு நூலைப் பற்றி சுவாரஸ்யமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அது என்ன நூல் என்று கேட்டேன். ஏதோ ”முஸலகிஸலயம்’ என்று சொன்னார்கள். அது என்ன நூல் யார் எழுதியது” என்று அப்பாவித்தனமாக கேட்டார்.\nபண்டிதர் நடந்த அனைத்தையும் உணர்ந்துகொள்கிறார். தன் மாணவர்கள் சமையற்காரரை அவரே அறியாமல் சாமர்த்தியமாக கேலி செய்திருப்பதை எண்ணி மிகவும் வருந்தினார்.\nஅவரிடம் “என் மாணவர்கள் உன் அறியாமையை ஏளனம் செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறிய ‘முஸலகிஸலயம்’ என்றால் உலக்கை துளிர்க்குமா இதை நீ தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று அர்த்தம்.\n‘உருவு கண்டு எள்ளாமை’ வேண்டும் என்பதை தன் மாணவர்களுக்கு உணர்த்த பண்டிதர் விரும்பினார்.\nசமையற்காரரை நோக்கி, “நான் சொல்வதை மறுப்பின்றி கேட்பாயா அவர்களுக்கு நீ சரியான பாடம் புகட்டலாம் அவர்களுக்கு நீ சரியான பாடம் புகட்டலாம்\n“சுவாமி.. என்ன இது இப்படி ஒரு கேள்வி. தங்கள் உத்தரவு எதுவாக இருந்தாலும் நிறைவேற்ற வேண்டியது இந்த அடிமையின் பொறுப்பு. கூறுங்கள் சுவாமி…” என்றார் சமையற்காரர் அடக்கத்துடன்.\n“இன்று முதல் நீ என்னிடம் பாடம் கற்க வேண்டும். உன் பணிகளை எல்லாம் முடித்த பிறகு தினமும் உறங்கச் செல்வதற்கு முன்னர், அரை மணிநேரம் என்னிடம் பாடம் கற்கவேண்டும். இது யாருக்கும் தெரியவேண்டாம்\n“சந்தோஷம் சுவாமி… ஆனால் எனக்கு ஒரு வார்த்தை கூட எழுதப் படிக்க தெரியாதே….”\n உனக்கு சிறு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல ஆரம்பத்திலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார்.\nஅது முதல் சமையற்காரர் தினமும் தனது குருவிடம் பாடம் படிக்க தொடங்கினார். குருவும் தினமும் பாடம் நடத்திவிட்டு, வீட்டுப்பாடம் கொடுப்பார். சமையற்கார சீடரும் அதை செவ்வனே செய்து வருவார். ஆண்டுகள் உருண்டோடின. குருவிடம் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் செம்மையாக கற்றார் மாணவர்.\nகளிமண்ணைக் கூட பிசைந்து தங்கமாக மாற்றும் சக்தி மெய்ஞானிகளுக்கு உண்டல்லவா சமையற்காரர் காலப்போக்கில் சிறந்த பண்டிதரானார். தனது 32 ஆம் வயதில் பல பாடல்களை இயற்றும் புலமையும் பெற்றார்.\nஒரு நாள் தனது புதிய (சமையற்கார) சீடரை அழைத்து, “நீ ஒரு காவியம் இயற்றவேண்டும். ஆனால் பெயரை மட்டும் நான் தான் சூட்டுவேன்\nகுரு கூறியதன் பொருளை சீடர் உணர்ந்துகொண்டார்.\nஅடுத்து சில நாட்களில் காவியம் எழுதிமுடிக்கப்பட்டது. மிகச் சிறந்த பொருட்செறிவிலும், வார்த்தை நயத்திலும் எழுதப்பட்ட அந்த புதிய நூலை பண்டிதர் பார்வையிட்டு தனது மாணவர்கள் முன்னிலையில் அதை அந்த சமையற்காரரை கொண்டு அரங்கேற்றவும் செய்தார். பின்னர் அந்த நூலை அவர்களுக்கு பரிசளிக்கவும் செய்தார். மாணவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். தமது அவமதிப்பை குருநாதர் உணர்ந்துகொண்டு, ஒரு சமையற்காரரை இந்தளவு ஒரு பெரிய மேதையாக்கியிருக்கிறார் என்பதை அறிந்து இருவர் கால்களிலும் வீழ்ந்து தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர்.\nஇது ஏதோ கற்பனை கதையல்ல. உண்மையில் நடந்தது. அந்த குரு யார் தெரியுமா நாலாயிர திவ்விய பிரபந்தத்துக்கு மிகச் சிறந்த உரையை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை. ‘வியாக்யான சக்கரவர்த்தி’ என்று இவருக்கு ஒரு அடைமொழி கூட உண்டு. தஞ்சையில் உள்ள திருவெள்ளியங்குடி தான் இவரது ஊர். ஸ்ரீரங்கத்தில் இவர் (13 ஆம் நூற்றாண்டு மத்தியில்) வசித்தபோது தான் மேற்படி சம்பவம் நடைபெற்றது. 1262 ஆம் ஆண்டு பெரியவாச்சான் பிள்ளை பரமபதம் அடைந்தார்.\nஇவரிடம் கல்வி கற்று மேதையான அந்த சமையற்காரர் தான் ‘வாதிகேசரி’ என்று அழைக்கப்பட்ட அழகிய மணவாள ஜீயர். நம்மாழ்வாரின் திருவாய்மொழி உள்ளிட்ட பல நூல்களுக்கு இவர் உரை எழுதினார்.\nஆக… உலகின் முதல் திறந்தவெளிப் பலக்கலைக்கழக மாணவர் நம் வாதிகேசரி தான்.\nஆச்சாரியனின் அருள் இருந்தால் பட்ட மரம் துளிர்ப்பது மட்டுமல்ல… அது கவியும் பாடும் என்பது இதன் மூலம் புலனாகிறதல்லவா\nநம்மைவிட தாழ்ந்தவர்கள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் “இதை தெரிஞ்சிகிட்டு நீயென்ன செய்யப்போறே” என்று எந்த சூழ்நிலையிலும் கேலி செய்யக்கூடாது. அவர்களுக்கு வினயத்துடன் பதிலளிக்கவேண்டும்.\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஅச்சாணி அன்னார் உடைத்து. (குறள் 667)\nவேலைக்காரர்களை விடுங்கள், சிலர் தங்களுக்கு கல்வியறிவு புகட்டிய பெற்றோர்களிடமே இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது தான் வெட்கப்படவேண்டிய விஷயம்.\nமே 1 அன்று அளித்த முல்லைவனம் அவர்களைப் பற்றிய பதிவை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஉருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3)\nகார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்\n‘கலைவாணி’ என்னும் கறுப்பு வைரம்\nயாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா\nசத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா\nஎறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை \nமனிதர்களை சரியாக அடையாளம் கண்டுகொள்வதெப்படி\nகண்ணெதிரே கருகும் மொட்டு – கண்ணீரை துடைக்க கைகொடுங்கள்\nவெற்றிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன இந்த வி.வி.ஐ.பி. சொல்றதை கேளுங்களேன்\n8 thoughts on “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் சமையற்காரர் படைத்த காவியம்\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதற்கு இதை விடச் சிறந்த வேறு கதை இருக்க முடிய��து.\nஇந்தக் காலத்தில் பெற்றோகளிடமே தங்கள் பிள்ளைகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் சத்தியமான உண்மை\nஅழகிய பதிவிற்கு மிக்க நன்றி\n“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் ” என்ற திருக்குறளுக்கு அருமையான வரலாற்று உண்மை சம்பவம் மூலம் விளக்கம் அளித்தது மிகவும் சிறப்பு அண்ணா.\nஅருமயான கருத்துக்கள் அழகான உண்மைகள்\nமிக அழகான பதிவு. நீங்கள் முடிவில் சொன்ன வாக்கியங்கள் நூற்றுக்கு நூறு உண்மை.\nமிக அற்புதமான பதிவு. உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பதற்கு மிகவும் பொருத்தமான கதை.இந்த கதை எப்போது தான் படிக்கிறேன். நன்றி\nவணக்கம்………தன்னின் நலிந்தாரை குறைவாகவோ தவறாகவோ எடைபோடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் அழகிய பதிவு……..\nமுயன்றால் உலக்கைகூடத் துளிர்க்கும் என்று தெரிந்து கொண்டோம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.allnews.in/all-news/breaking-news/short-news/------/337267", "date_download": "2021-02-27T01:20:47Z", "digest": "sha1:5JSOSC4ZEFNSZIWN3IZR2RPSAVYXPNZ4", "length": 5551, "nlines": 68, "source_domain": "tamil.allnews.in", "title": " Allnews : ------", "raw_content": "\n - முகப்பு » அனைத்து செய்திகள் » தற்போதைய செய்திகள் » செய்திச் சுருக்கம்\nரஜினிக்கு அரசியல் சரிப்பட்டுவராது: சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nஸ்ரீவில்லிபுத்துார் : ''மாநில அரசின் நலன்கருதி தான் பா.ஜ., உடன் இணக்கமாக உள்ளோம். எதிர்காலத்தில் கூட்டணி வைத்தாலும் வைப்போம்,'' என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: அரசியல் என்றாலே பலவித சித்து விளையாட்டுக்கள் தெரியணும். ......\nமுழு செய்திக்கு தினமலர் »\nயோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சென்னை பெண்மணி\nமன்மோகன் சிங்கின் தவறான புரிதலால் சிறைக்கு சென்றேன்: ர�\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான வழக்கு �\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nரஜினிக்கு அரசியலுக்கு சரிப்பட்டுவராது: சொல்கிறார் அம�\nஇந்தப் பிரிவிலிருந்து மேலும் செய்திகள்\nபழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கேட்டத�\nஇலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்\nமுத்தலாக் தடை சட்டம்: ஸ்டாலின் எதிர்ப்பு\nசோமனூர் விபத்து: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்\nதினகரன் கனவு காண்கிறார்: ஓ.பி.எஸ்.,\nவிரைவுத் தேடல் (Quick Links)\nமீ��்டும் மீண்டும் வருகை தரும் வாசகர்களுக்கு Allnews.in மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறது உங்களுக்கு தெரியுமா - நீங்கள் செய்திகளை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப செய்தியைப் பகிர்க -வை பயன்படுத்தவும். Allnews.in இப்பொழுது ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. தங்களின் கருத்துக்களை தெரிவிக்க feedback@allnews.in -ஐ தொடர்பு கொள்ளவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/3051/Defamation-about-Lawrence-Trust:-complaint-to-take-action", "date_download": "2021-02-27T01:35:44Z", "digest": "sha1:UUELWOQQZRBZLGI2XO7OFDL56K3CBHWM", "length": 7658, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லாரன்ஸ் அறக்கட்டளை குறித்து அவதூறு: போலீசில் புகார் | Defamation about Lawrence Trust: complaint to take action | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nலாரன்ஸ் அறக்கட்டளை குறித்து அவதூறு: போலீசில் புகார்\nநடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை குறித்து யூடியூப் வலைத்தளத்தில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். எளிய எளிவர்கள், வசதியில்லா குழந்தைகள் உள்ளிட்டோருக்கு இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அறக்கட்டளை குறித்து அவதூறு பரப்பும் வகையில் யூடியூப் வலைத்தளத்தில் வீடியோ வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை மீது யூடியூப்பில் அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் நற்பணி மன்ற நிர்வாகியான சங்கர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்\nமதத்துக்கு எதிராக பரப்புரை செய்ததால் இளைஞர் கொலை\nமதரஸாக்களில் ஒரு லட்சம் கழிவறைகள்: அமைச்சர் தகவல்\nRelated Tags : நடிகர் ராகவா லாரன்ஸ், ஆணையர் அலுவலகம், புகார், Ragava Lawrence, commissioner officeactor ragava lawrence, commissioner office, காவல்துறை ஆணையர் அலுவலகம், நடிகர் ராகவா லாரன்ஸ்,\nசட்டப்பேரவைத் தேர்தல்: ச���த்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதத்துக்கு எதிராக பரப்புரை செய்ததால் இளைஞர் கொலை\nமதரஸாக்களில் ஒரு லட்சம் கழிவறைகள்: அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?page=8", "date_download": "2021-02-27T00:21:08Z", "digest": "sha1:3LFVZ4NRGY6MLN5PAPB2NLNQ7DGVMK4A", "length": 5075, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டிக்கெட்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவண்டலூர் போகனுமா ஆஃப்ல டிக்கெட்ட...\nபிளாக்கில் விற்கப்படும் ஐபிஎல் ட...\nஎளிதாகும் ரயில் பயணம்: மொபைல் ச...\nஐபிஎல்: சென்னையில் டிக்கெட் விற்...\n‘கவுண்ட்டர்ல டிக்கெட் வாங்குனா ச...\nஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி...\nஹால் டிக்கெட்டை கிழித்த இளைஞர்கள...\nஇனி நீங்கள் விரும்பியவர்களுக்கு ...\nநாளை ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்...\nபத்மாவத் படத்திற்கு ஹரியானாவில் ...\nபேருந்து கட்டணம் உயர்வு: இனி மின...\nரயில் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டா...\nவண்டலூர் பூங்காவில் ஆன்லைன் டிக்...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனி��ாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5/", "date_download": "2021-02-26T23:56:56Z", "digest": "sha1:LG4X6U734R6KF76IICYXIXJI3S3IA536", "length": 12197, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்குப் பயணம் - CTR24 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்குப் பயணம் - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்குப் பயணம்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 10.35 மணியளவில் சென்னை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் அவர், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ தொடருந்து முதல்கட்ட விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.\nசென்னை ஆவடி ராணுவ தளபாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் பீரங்கியை இந்திய இராணுவத்திடம் கையளிக்கும் நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.\nசென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், இடம்பெறும் நிகழ்ச்சி முடிந்தவுடன், அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.\nஇதன் பின்னர் பிரதமர் மோடி கேரளாவுக்குப் பயணமாகவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postதுப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் Next Postகனடாவில் வசிக்கும், 34 வயதுடைய அரேரா அகன் ஷா ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு போட்டி\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/16617/amp?ref=entity&keyword=Earthquake", "date_download": "2021-02-27T00:53:10Z", "digest": "sha1:SZK5SSBAT2SZJDM3NCCW6PC6JRGX2YUX", "length": 6909, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "குரோசியா நாட்டின் மத்திய பகுதியில் திடீர் நிலநடுக்கம்!: ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் சேதம்..அச்சத்தில் மக்கள்..!! | Dinakaran", "raw_content": "\nகுரோசியா நாட்டின் மத்திய பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் சேதம்..அச்சத்தில் மக்கள்..\nகுரோசியா நாட்டின் மத்திய பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் சேதம்..அச்சத்தில் மக்கள்..\n27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி\n: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..\nரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..\n25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nடிராக்டர் ஒட்டி.. நடுக்கடலில் மீன் பிடித்த ராகுல் காந்தி : கேரள பயணத்தின் நெகிழ்ச்சியூட்டும் படங்கள்\n73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்\nஅமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..\nஉலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்\n24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபோலீஸ் தடியடி, கல் வீச்சு.. திருவனந்தபுரத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை\nஇந்தோனேஷியாவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு : கரவாங் நகரில் 4000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் தரையிறங்கும் அற்புதமான காட்சி: நாசா வெளியிட்ட வீடியோ பதிவின் சூப்பர் புகைப்படங்கள்..\nஅமெரிக்காவில் 6 கால்கள், 2 வாலுடன் பிறந்த வித்தியாசமான நாய்குட்டி\n23-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகடலிலிருந்து வெளியேறும் அதிகளவு நுரை: கிராமத்திற்குள் படையெடுக்கும் கடல் நுரையால் மக்கள் அவதி..\nகடும் பனியில் உறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி.. சுற்றுலாப் பயணிகள் பிரமிப்பு\n\"Old Is Gold\": அமெரிக்காவில் அலேக்கா தூக்கப்பட்ட 139 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட வீடு...புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2016/05/13/201605101850-ta/", "date_download": "2021-02-26T23:50:58Z", "digest": "sha1:VHUSTDYG7GW6NG6I2LYIP5YWXBHY6UDX", "length": 3993, "nlines": 44, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nகச்சதீவ் தீவுவில் பது தேவாலயத்திற்கு அடிக்கல் வைக்கப்பட்டது.\nகச்சதீவ் தீவுவில் நருமாணிக்கப்பட்டவுள்ள புது தேவாலயத்திற்கான அடிக்கல்நாட்டு விழா மெயி மாதம் 09 ம் திகதி யாழ்ப்பாணத்தில் தியோகீசியில் உப தலைவர் பீஜே ஜெபரத்னம் சங்கு தந்தையின் தலைமையில் கீழ் நடைபெற்றது. இதன்போது மீசம திரு அந்தனீ ஜயரஞ்சன் சங்கு தந்தையும், மீசமயின் உதவி சங்கு தந்தை திரு. நிக்ஸன் சங்கு தந்தையும் அற்றும் வடக்கு பிராந்திய கட்டளையின் தலபதி ரியர் அத்மிரால் பியல்த சில்வா அவர்களும் கலைந்துகொண்டனர்.\nபெப்ருவரி மாதம் 21 திகதி நடைபெற்ற விழாவின் பின்னர் தியோகீஸியில் ஜஸ்டின் ஞாணபிரகாஷம் சங்க தந்தையரால் 2017 ஆண்டில் விழாவிற்கு முன்னர் பழைய தேவாலயம் பதிலாக புது தேவாலயம் கட்டியெழும்பில் தேவையை குறநிக்கப்பட்டார். அதன்படி கடற்படை தளபதியின் அனுசரனையின் வடக்கு பிராந்திய கட்டளையின் தலபதியின் தலைமையின் புது தேவாலயம் கட்டியெழும்பிக்கப்படும்.\nஇச் சந்தர்பத்தில் வடக்கு பிராந்திய கட்டளையின் உப தளபதி கொமதோரு மெரில் சுதர்ஷன அதர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலைந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=76_876", "date_download": "2021-02-27T01:28:34Z", "digest": "sha1:WLGDCLVVPLGCMV7A4BKDLGZLINTDU3WQ", "length": 33511, "nlines": 740, "source_domain": "nammabooks.com", "title": "Must Read Novels", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு ��சப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகள..\nஉப பாண்டவம்இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.மகாபாரதம் இந்தியாவி..\nஉறுபசிநவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழ..\nஎங்க உப்பப்பாவுக்கு ஒரு ஆனையிருந்தது\n‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் ..\nஒரு கடலோர கிராமத்தின் கதை\nஇசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு...\nஒரு காவிரியைப் போல - Oru Kaaviriyai Pola\nஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)\nஒரு புளியமரத்தின் கதை (கெட்டி அட்டை)-சுந்தர ராமசாமி :1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்�� இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரட..\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\nதனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங..\nஒருநாள் நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணூகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறையைச் சேர்ந்த சிலஏஉம் அப்படியே எண்ணுவார்கள் என்றும் நம்புகிறேன்...\nதமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிக..\nகயல்விழிபாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும் எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது. தலைமைப் பண்பு எது எனும் கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://playslots4realmoney.com/ta/review/las-vegas-usa-online-casino/", "date_download": "2021-02-27T00:39:09Z", "digest": "sha1:345MRRULY7RV3RGESJTGI7K6UD5LG7Z5", "length": 70163, "nlines": 200, "source_domain": "playslots4realmoney.com", "title": "2021 டெபாசிட் இல்லை லாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ போனஸ் குறியீடுகள் | லாஸ் வேகாஸ் விமர்சனம்", "raw_content": "ஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம்\n#1 நம்பகமான ஆன்லைன் கேசினோ மறுஆய்வு வலைத்தளம்\n2000 க்கும் மேற்பட்ட கேசினோ சமீபத்திய போனஸ் குறியீடுகளுடன் மதிப்பாய்வு செய்கிறது\nஆன்லைன் மூலோபாய வழிகாட்டுதல்கள் நீங்கள் விளையாடலாம் மற்றும் வெல்லலாம்\nஸ்லாட்டுகளை விளையாடு 4 உண்மையான பணம் > ஆன்லைன் கேசினோ விமர்சனங்கள் > டெபாசிட் இல்லை லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ போனஸ் குறியீடுகள் 2021 - ஆன்லைன் கேசினோ விமர்சனம்\nடெபாசிட் இல்லை லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ போனஸ் குறியீடுகள் 2021 - ஆன்லைன் கேசினோ விமர்சனம்\nPlaySlots4RealMoney.com இணைப்பு அல்லது பேனர் மூலம் பதிவுசெய்து, $10000 வரை உங்கள் 150% வரவேற்பு போனஸைக் கோர நாங்கள் உங்களைக் குறிப்பிட்டுள்ளோம்.\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ டெபாசிட் போனஸ் குறியீடுகள் மற்றும் கூப்பன்கள் இல்லை. சிறந்த ஆன்லைன் மொபைல் சூதாட்ட விளையாட்டுகளை இலவசமாக விளையாடுங்கள். நேர்மையான லாஸ்வேகாஸ் கேசினோ விமர்சனங்கள்.\nவைப்பு போனஸ் குறியீடுகள் இல்லை\nவரவேற்கிறோம் லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ விமர்சனம். PlaySlots4RealMoney.com சூதாட்ட தளங்களுக்கான நேர்மையான மதிப்புரைகளுக்கு வரும்போது அதிக தூக்குதலை செய்கிறது. இந்த மதிப்பாய்வில், போட்டி போனஸ், வங்கி விருப்பங்கள், விஐபி கிளப், விசுவாசத் திட்டம் மற்றும் விளையாட்டு வகைகளை நாங்கள் காண்போம். இந்த பக்கத்தை சுற்றி செல்ல வழிசெலுத்த உள்ளடக்க அட்டவணையைப் பயன்படுத்த தயங்க.\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ பற்றிய உண்மையை அறிக\nமெயின்ஸ்ட்ரீட் குழு லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவையும், ஸ்லாட்ஸ் பிளஸ், சன் பேலஸ் மற்றும் வேகாஸ் கேசினோ ஆன்லைன் உள்ளிட்ட உண்மையான பண இடங்களை வழங்கும் பிற பிரபலமான ஆன்லைன் சூதாட்ட விடுதிகளையும் கொண்டுள்ளது. அவர்கள் 1999 முதல் இணைய சூதாட்ட வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் கோஸ்டாரிகாவில் உரிமம் பெற்றவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் வீரர்களை அனுமதிக்கிறார்கள். இருப்பினும், அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன, அதை நாங்கள் விவாதிப்போம்.\nஇந்த லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ மதிப்பாய்வில், இந்த ஆன்லைன் கேசினோ பற்றிய உண்மைகளைப் பற்றி விவாதிப்போம். ரியல் டைம் கேமிங் அதன் அற்புதமான விளையாட்டுகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவின் பின்னால் இருக்கும் டெவலப்பர்கள் அவர்கள், அமெரிக்க நட்பான ஆன்லைன் கேசினோ. $10,000 வரை மதிப்புள்ள 400% டெபாசிட் போனஸால் புதியவர்கள் ஈர்க்கப்படுவார்கள். அந்த அதிகபட்ச போனஸ் தொகையைப் பெற நீங்கள் $2,500 ஐ டெபாசிட் செ��்ய வேண்டும், ஆனால், அது முதல் வைப்புத்தொகையைப் போலவே இருந்தால், கவலைப்பட வேண்டாம். முதலாவதாக, நீங்கள் விரும்பும் அளவு வைப்பு போனஸ் உங்களுடையது, இரண்டாவதாக, நிறைய ஆன்லைன் சூதாட்ட விடுதிகளைப் போலல்லாமல், போனஸ் உங்கள் ஆரம்ப வைப்புத்தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் விரும்பினால் பல கொடுப்பனவுகளில் இது இடைவெளி விடலாம்.\nஆழமான லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ விமர்சனம்\nரியல் டைம் கேமிங்கின் பலங்களில் ஒன்று, பல்துறைத்திறனுக்கான அணுகுமுறை. லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவை பெரும்பாலான வலை உலாவிகளில் உடனடியாக இயக்கலாம், பதிவிறக்கம் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் இயக்கலாம் அல்லது Android சாதனங்களில் பயன்பாடு வழியாக இயக்கலாம்.\nஎந்தவொரு ஆன்லைன் கேசினோவிலும் சேரும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயங்களில் ஒன்று, அது ஒழுங்குபடுத்தப்பட்டதா, எங்கே என்பதுதான். ஆன்லைன் கேசினோ கட்டுப்படுத்தப்படாததால் அது பாதுகாப்பானது அல்ல என்று அர்த்தமல்ல. இது கேமிங் விதிமுறைகள் இல்லாத உலகில் உள்ள ஒரு பிராந்தியத்திலிருந்து இயங்கக்கூடும். எந்தவொரு கட்டுப்பாடற்ற ஆன்லைன் கேசினோவிலும் பதிவுபெறும் போது நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அது கூறியது. இருப்பினும், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவுடன் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கோஸ்டாரிகாவில் அமைந்துள்ளது மற்றும் பனாமாவில் உரிமம் பெற்றது, ஆன்லைன் சூதாட்ட விடுதிகளுக்கு உரிமம் பெறுவதற்கான பொதுவான இடமாகும்.\nபுதிய ஆன்லைன் சூதாட்டத்துடன் பதிவுபெறும்போது இயல்பாகவே மக்கள் கொண்டிருக்கும் மற்றொரு பெரிய கவலை, விளையாட்டுகள் நியாயமானவை மற்றும் சீரற்றவையா என்பதுதான். வக்கிரமான மென்பொருளால் அகற்றப்படுவது போன்ற யோசனையை யாரும் விரும்புவதில்லை. மீண்டும், லாஸ் வேகாஸ் அமெரிக்காவுடன் கவலைப்பட தேவையில்லை.\nமத்திய தகராறு முறையால் சான்றளிக்கப்பட்டது\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ மத்திய தகராறு முறையால் முழுமையாக சான்றளிக்கப்பட்டது. அவர்கள் ஆன்லைன் கேமிங் துறையில் சிறந்த மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களில் ஒருவராக புகழ் பெற்றவர்கள், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவை அதன் விளையாட்டுகள் நியாயமானவை மற்றும் சீரற்றவை ��ன்பதை உறுதிப்படுத்த அவர்கள் தணிக்கை செய்துள்ளனர். ரியல் டைம் கேமிங் சக்திகள் லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ வீடியோ போக்கர், டேபிள் கேம்ஸ் மற்றும் அனைத்து சூதாட்ட விளையாட்டுகளையும் தளங்கள்.\nலாஸ் வேகாஸ் அமெரிக்காவில் டெபாசிட் மற்றும் திரும்பப் பெறுதல்\nடெபாசிட் மற்றும் திரும்பப் பெறும் முறைகளின் எண்ணிக்கையால் ஆன்லைன் கேசினோ எவ்வளவு சிறந்தது என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்று அவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஏராளமான தேர்வுகள் இருப்பது எப்போதும் நல்லது. சரி, லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ நிச்சயமாக டெபாசிட் செய்வதற்கான விருப்பங்களுக்கு குறுகியதல்ல, இவை அனைத்தும் உடனடி:\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் ஒரு நாளைக்கு வைப்பு வரம்புகள்\nவிசா $25 - ஒரு நாளைக்கு $500\nமாஸ்டர்கார்டு $25 - ஒரு நாளைக்கு $500\nMST பரிசு அட்டைகள் $20 - ஒரு நாளைக்கு $500\nநெட்டெல்லர் $10 - ஒரு நாளைக்கு $2,500\nபண ஆணைகள் ஒரு நாளைக்கு $50 - $1,000\nஅமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள வீரர்களுக்கு லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் நெட்டெல்லர் கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஉங்கள் பணத்தை எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, வைப்புத்தொகையைப் போன்ற பணம் செலுத்துதல்கள் மாறுபட்ட குறைந்தபட்சங்கள் மற்றும் அதிகபட்சங்களைக் கொண்டுள்ளன. ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் எந்த கட்டணமும் இல்லை. எதிர்மறையாக, நீங்கள் எந்த விருப்பத்திற்கு செல்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் பணத்தைப் பெற பல நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம்.\nமீண்டும், லாஸ் வேகாஸ் அமெரிக்காவுடன் வைப்புத்தொகையைப் போலவே, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள வீரர்களுக்கு நெட்டெல்லர் திரும்பப் பெற முடியாது.\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ மொபைல் பயன்பாடுகள்\nநேர்மையாக இருக்கட்டும், இந்த நாட்களில் மொபைல் பயன்பாட்டை வழங்காத ஆன்லைன் கேசினோ விளையாடுவதற்கு மதிப்பு இல்லை. லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ ஒரு சிறந்த ஆண்ட்ராய்டு பயன்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். மொபைல் நட்பாக இருப்பது என்பது பயணத்தின் போது உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்பதாகும். லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ பயன்பாட்டைப் பதிவிறக்குவது பற்றி நீங்கள் இங்கு மேலும் அறியலாம்.\nIOS பயனர்களுக்கு, சஃபாரி வலை உலாவி அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு எந்த உலாவி வழியாக உடனடி ப்ளே விருப்பம் உள்ளது. நீங்கள் ஒரு பிரத்யேக பயன்பாட்டின் மூலம் விளையாடுவதைப் போல விளையாட்டுகள் ஒவ்வொரு பிட்டிலும் அழகாக இருக்கும், உண்மையில், எந்த நேரத்திலும் நீங்கள் இல்லை என்பதை மறந்துவிடுவீர்கள்\nபயன்பாட்டைப் பதிவிறக்க நீங்கள் தேர்வுசெய்தாலும் அல்லது உடனடி ப்ளே பதிப்பில் ஒட்டிக்கொண்டாலும், இந்த தளம் டெஸ்க்டாப்புகள், டேப்லெட்டுகள் மற்றும் மொபைல் சாதனங்களில் ஒரே மாதிரியாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.\nமற்றவர்களை விட புதிய ஆன்லைன் சூதாட்ட விடுதிகளுக்கு வீரர்களை ஈர்க்கும் ஒரு விஷயம் உள்ளது: போனஸ் மற்றும் இதுபோன்ற பிற விளம்பரங்கள். லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ அவற்றில் பலவற்றைப் பற்றி ஏமாற்றமடையவில்லை. எங்கள் மதிப்பாய்வின் இந்த பிரிவில், அவற்றில் பலவற்றை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம், ஆனால் அவை எப்போதும் புதுப்பிக்கப்படுவதால் அவ்வப்போது சரிபார்க்க மறக்காதீர்கள்.\nபெரிய ஒன்று - $10,000 வைப்பு போனஸ்\n$10,000 வைப்பு போனஸை ஆடம்பரமா இது ஒரு எழுத்துப்பிழை அல்ல, நீங்கள் லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் பதிவுபெறும் போது $10,000 வைப்பு போனஸைப் பெறலாம். இது நீங்கள் பார்க்கக்கூடிய மிகப்பெரிய வைப்பு போனஸில் ஒன்றாகும். வைப்பு போனஸ் 400% ஆகும். வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு $100 க்கும், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ போனஸ் ரூபாயில் $400 ஐ வழங்கும். இந்த சலுகை எந்த முதல் முறையும் டெபாசிட்டருக்கு கிடைக்கிறது. வைப்பு போனஸுக்கு தகுதி பெறுவதற்கு நீங்கள் குறைந்தபட்சம் $20 ஐ டெபாசிட் செய்ய வேண்டும், இது உங்களுக்கு $80 போனஸ் ரூபாயில் கிடைக்கும்.\nபிளேத்ரூ மற்றும் ரோல்ஓவர் தேவைகள்\nலாஸ் வேகாஸ் அமெரிக்காவில் நீங்கள் டெபாசிட் செய்த தொகையை நாற்பது மடங்கு ஆகும். பெரும்பாலான ஆன்லைன் சூதாட்ட விடுதிகளைப் போலவே, நாற்பது மடங்கு வேகமும் சில விளையாட்டுகளில் செய்யப்பட வேண்டும். இருப்பினும், கவலைப்பட வேண்டாம். டியூஸ் வைல்ட் டபுள் போனஸ், போனஸ் போக்கர் டபுள், போக்கர் ஜாக்ஸ் அல்���து பெட்டர், ஸ்லாட்டுகள் கெனோ மற்றும் கீறல் அட்டைகள் போன்ற வீடியோ போக்கர் விளையாட்டுகளைத் தேர்வுசெய்ய ஒரு நல்ல பரந்த தேர்வு உள்ளது. மேலும், இன்னும் நிறைய இருக்கிறது.\nவேகமான தேவைகளுக்கு வரும்போது, நீங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள், அல்லது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்பு எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ உங்களை கண்காணிக்கும், எனவே நீங்கள் விளையாடுவதில் கவனம் செலுத்தலாம். உங்கள் பிளேத்ரூ / ரோல்ஓவர் தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்யும்போது, அவை உங்களுக்குத் தெரிவிக்கும்.\nமற்றொன்று பெரியது - $3,000 வரவேற்பு போனஸ்\nமாற்று வைப்பு போனஸை விவரிக்க வேறு வழியில்லை. $3,000 என்பது யாருடைய தரத்தினாலும் மற்றொரு பெரிய பணமாகும்.\n$10,000 போனஸில் பிளேத்ரூவுக்கு கிடைக்கும் கேம்களை நீங்கள் உண்மையில் ரசிக்கவில்லை என்றால் இந்த போனஸை நீங்கள் தேர்வு செய்வீர்கள். $10,000 போனஸுக்கு நீங்கள் கெனோ, கீறல் அட்டைகள் மற்றும் சில இடங்கள் போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டும், $3,000 போனஸுடன் நீங்கள் ஒரு பெரிய அளவிலான டேபிள் கேம்கள் மற்றும் வீடியோ போக்கர் தலைப்புகளை விளையாடலாம்.\nஎதிர்மறையாக, கூலி தேவைகள் பெரியவை. நீங்கள் குவிக்க நிர்வகிக்கும் எந்த போனஸ் பணத்தையும் திரும்பப் பெறுவதற்கு முன்னர், உங்கள் வைப்புத்தொகையை தொண்ணூறு மடங்கு திரும்பப் பெற வேண்டும்.\nநினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த போனஸுடன் நீங்கள் டெபாசிட் செய்வதற்கு முன்பு குறியீட்டை செயல்படுத்த வேண்டும். $10,000 மூலம் நீங்கள் பல கொடுப்பனவுகளுக்கு மேல் வைப்புத்தொகையை நிலைநிறுத்தலாம், அதேசமயம் இந்த போனஸுடன் நீங்கள் பெறும் தொகை போனஸ் குறியீட்டைப் பயன்படுத்தும் நேரத்தில் நீங்கள் டெபாசிட் செய்ததன் அடிப்படையில் இருக்கும்.\n$3,000 பிளாக் ஜாக் மற்றும் வீடியோ போக்கர் போனஸ்\nகெனோ, ஸ்லாட்டுகள் மற்றும் வீடியோ போக்கர் ஆகியவை உங்கள் விஷயமல்ல என்றால், $3,000 மதிப்பு வரை ஒரு நல்ல 150% பிளாக் ஜாக் போனஸைப் பெறுவது எப்படி வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிகபட்ச போனஸைப் பெற, நீங்கள் $2,000 ஐ டெபாசிட் செய்ய வேண்டும். இருப்பினும், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏவில் குறைந்தபட்சம் $20 இலிருந்து நீங்கள் வசதியாக இருக்க���ம் தொகையை மீண்டும் டெபாசிட் செய்யலாம், இது உங்களுக்கு $30 போனஸ் நிதியில் கிடைக்கும்.\n$3,000 போனஸைப் போலவே, நீங்கள் பணத்தை வெளியேற்றுவதற்கு முன் தொண்ணூறு மடங்கு வேகப்பந்து தேவை உள்ளது.\n$7,000 இரட்டை-போட்டி போனஸ் குறியீடு\nபெரும்பாலான போனஸின் சிக்கல் என்னவென்றால், அவை முதல் முறையாக வைப்பவர்களை இலக்காகக் கொண்டவை. பெரும்பாலான கேசினோக்கள் உங்களை ஒரு வாடிக்கையாளராகக் கொண்டவுடன், அவர்கள் போனஸுடன் சிறிது தயங்குவார்கள். லாஸ் வேகாஸ் கேசினோ அமெரிக்கா அல்ல $7,000 வைப்பு போனஸ் குறியீட்டை எந்த நேரத்திலும் கோரலாம்.\nஉங்களை $50 MST பரிசு அட்டை\nஎம்எஸ்டி பரிசு அட்டையைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிற்கு நிதியளித்தால், உங்களுக்கு சிறப்பு $50 போனஸ் வழங்கப்படும். எம்எஸ்டி பரிசு அட்டைகளுடன் உங்களுக்குத் தெரியாவிட்டால், எம்எஸ்டி என்பது காந்த பாதுகாப்பான பரிமாற்றத்தின் சுருக்கமாகும். அவை அடிப்படையில் ஒரு காந்த சமிக்ஞையைக் கொண்டுள்ளன, இது பாரம்பரிய கட்டண அட்டைகளைப் போன்றது, இது அட்டையில் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு செலவிடப்பட்டது மற்றும் பலவற்றின் விவரங்களுடன் குறியிடப்பட்டுள்ளது. கட்டண செயலாக்கத்திற்காக காந்த சமிக்ஞை உங்கள் சாதனத்திலிருந்து கட்டண முனையத்தின் அட்டை ரீடருக்கு அனுப்பப்படுகிறது. இது சிக்கலானதாகத் தோன்றலாம், ஆனால் இது பிளே பொத்தானை அழுத்துவது போல மிகவும் எளிது\nவாராந்திர வைப்புத்தொகை போனஸ் குறியீடு வழங்குகிறது\nமேலே விவரிக்கப்பட்ட போனஸுடன் லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவிலும் வாராந்திர போனஸ் சலுகைகள் உள்ளன. இந்த சலுகைகள் பொதுவாக வார நாட்களில் கருப்பொருளாக இருக்கும்:\nகடவுளுக்கு நன்றி இது சனிக்கிழமை\nதொகைகள் அவ்வப்போது மாறுபடும், ஆனால் எல்லா சலுகைகளும் பொதுவாக இரண்டு நூறு டாலர்கள் மதிப்புடையவை. வாராந்திர விளம்பரமும் வாரத்திற்கு மூன்று முறை வரை பயன்படுத்தப்படலாம், மேலும் சில நூறு டாலர்கள்.\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ உங்களை ஒரு வாடிக்கையாளராக வெல்ல விரும்பவில்லை, நீங்கள் ஆன்லைனில் எங்கும் காணக்கூடிய மிக தாராளமான சலுகைகள் மற்றும் விளம்பரங்களுடன் உங்கள் விசுவாசத்திற்கு வெகுமதி அளிக்க விரும்புகிறார்கள். இந்த சலுகைகளை நீங்கள் தளத்திலேயே காணலாம், ஆனால் இழப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் பதிவுபெறும் போது அவர்களின் மின்னஞ்சல்களைத் தேர்வுசெய்யும் வரை, உங்கள் இன்பாக்ஸிற்கு நேரடியாக வழக்கமான சலுகைகளைப் பெறுவீர்கள்.\nஎல்லா போனஸ் மற்றும் வாராந்திர சலுகைகளுக்கும் மேலாக, உங்களை விளையாட்டில் வைத்திருக்க விளம்பரங்களின் நல்ல அட்டவணையும் உள்ளது. மேட்ச் போனஸ் விளம்பரங்களும் உள்ளன. நீங்கள் விளையாடும் விளையாட்டைப் பொறுத்து, நீங்கள் பயன்படுத்தும் போனஸ் குறியீட்டைப் பொறுத்தது.\n$1,000 வாராந்திர வெகுமதிகள் - லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ ஒவ்வொரு வாரமும் பத்து $100 பரிசுகளை வழங்குகிறது.\nஆண்டு போனஸ் - லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் சேருவது ஒரு சிறப்பு நாளைக் குறிக்கிறது, இது அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு ஆண்டு போனஸுடன் வெகுமதி அளிக்கும்\nபிறந்தநாள் போனஸ் - நிச்சயமாக மற்றொரு சிறப்பு நாள் மற்றும் மற்றொரு சிறப்பு போனஸ்\nஒரு நண்பரைப் பார்க்கவும் - நீங்கள் லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் விளையாடுவதை ரசிக்கிறீர்கள் மற்றும் குறைந்தது $50 ஐ டெபாசிட் செய்யும் ஒரு நண்பரைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், $20 ஐ ஒரு சிறப்பு நன்றி என்று பெறுவீர்கள். உங்கள் நண்பர் உங்களை அவர்களின் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.\nஆண்டின் நேரம், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ விசுவாசத் திட்டத்தில் நீங்கள் எந்த மட்டத்தில் இருக்கிறீர்கள், அவர்கள் எவ்வளவு தாராளமாக உணர்கிறார்கள் போன்ற பல விஷயங்களைப் பொறுத்து மாறுபடும் பல விளம்பரங்கள் உள்ளன\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் கிடைக்கும் அனைத்து போனஸ் மற்றும் விளம்பரங்களின் மேல், அவர்கள் தொழில்துறையில் கிடைக்கும் மிகவும் தாராளமான விசுவாசத் திட்டங்களில் ஒன்றாகும். நீங்கள் உண்மையான பணத்தை விளையாடும்போதெல்லாம் நீங்கள் கூட்டு புள்ளிகளைப் பெறுவீர்கள். நீங்கள் அதிக புள்ளிகள் குவிக்கும் போது, நீங்கள் அணிகளில் ஏறுவீர்கள். நீங்கள் உயர்ந்தவராக இருப்பதால், உண்மையான பணத்திற்காக அவற்றை மீட்டெடுக்கும்போது உங்கள் புள்ளிகள் மதிப்புக்குரியதாக இருக்கும்.\nவெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகிய மூன்று விசுவாச நிலைகள். மாத காலப்பகுதியில் நீங்கள் எத்தனை காம்ப் புள்ளிகளை மீட்டெடுப்பீர்கள் என்பதைப் பொறுத்து, நீங்கள் எந்த மட்டத்தை அடைந்தீர்கள் என்பதைப் பொறுத்து $25 முதல் $75 வரையிலான மற்றொரு சிறிய போனஸையும் பெறுவீர்கள்.\nவிசுவாசத் திட்டத்தின் வரிசையில் ஏறுவதற்கான எளிதான வழி லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவை கேமிங்கிற்கு உங்கள் விருப்பமான தேர்வாக மாற்றுவதாகும். அடிப்படையில், நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் செலுத்துவார்கள்.\nலாஸ் வேகாஸ் அமெரிக்காவின் வேகரிங் தேவைகளை நினைவில் கொள்க\nபுதிய கேசினோவுடன் பதிவுபெறும் போது நிறைய வீரர்கள் செய்யும் ஒரு தவறு, பல்வேறு போனஸ் மற்றும் விளம்பரங்களுக்கான வேகத் தேவைகளை மறந்துவிடுவது. இது சில வீரர்களை ஏமாற்றியது அல்லது ஒருபோதும் அவர்களின் போனஸைப் பணமாகப் பெறமுடியாது என்று உணரக்கூடும், அதனால்தான் நீங்கள் பங்கேற்கும் எந்தவொரு சலுகைக்கும் சரியான வேகமான தேவைகளை நினைவில் கொள்வது எப்போதும் மதிப்புக்குரியது.\nபோனஸ் மற்றும் பிற விளம்பரங்களை வழங்கும் அனைத்து ஆன்லைன் கேசினோக்களைப் போலவே, மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து போனஸ் மற்றும் விளம்பரங்களும் வேகமான தேவைகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் நேரத்தில் அவை என்னவென்பதைப் பற்றி நீங்கள் எப்போதும் தெளிவாக இருப்பீர்கள். பெரும்பாலான தேவைகள் போனஸின் வைப்பு அல்லது அளவு முப்பது முதல் தொண்ணூறு மடங்கு வரை இருக்கும்.\nஎவ்வாறாயினும், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவைப் பற்றிய ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், அவர்களின் விசுவாசத் திட்டத்தில் நீங்கள் உயர்ந்தால், உங்கள் வேகத் தேவைகள் குறைவாக இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, மல்டி ஹேண்டட் வீடியோ போக்கர் மற்றும் ஸ்டாண்டர்ட் வீடியோ போக்கரில் தொண்ணூறு மடங்கு தேவைகள் ஒரு வழக்கமான பிளேயருக்கு தொண்ணூறு முறை பிளேத்ரூ தேவை. விசுவாசத் திட்டத்தில் உங்களுக்கு வெள்ளி நிலை இருந்தால், அது எண்பது மடங்கு மட்டுமே. தங்க நிலை அதை எழுபது மடங்காகக் குறைக்கும், மேலும் பிளாட்டினம் மற்றும் வைர நிலை அதை மேலும் ஐம்பது மடங்காகக் குறைக்கும். லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ விசுவாசத்திற்கு வெகுமதி அளிக்க விரும்புகிறது\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் என்ன விளையாட்டுகள் உள்ளன\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் லைவ் பிளாக் ஜாக், லைவ் சில்லி, லைவ் பேக்காரட், பேக்காரட், க்ராப்ஸ், சில்லி, பிளாக் ஜாக் மற்றும் வீடியோ ப��க்கர் ஆகியவற்றுடன் ஒரு நேரடி டீலர் லவுஞ்ச் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. மேலும், நீங்கள் கெனோ மற்றும் ரோரிங் 20 பிங்கோ போன்ற சிறப்பு விளையாட்டுகளையும், சூப்பர் 6 லைவையும் அனுபவிக்க முடியும்.\nஸ்லாட்ஸ் லவுஞ்ச் விருது பெற்ற டெவலப்பர்களான ரியல் டைம் கேமிங்கிலிருந்து சுமார் 180 உண்மையான பண இடங்களைக் கொண்டுள்ளது. அனைத்து இடங்களும் சிறந்த கிராபிக்ஸ் மற்றும் வெற்றிகரமான வாய்ப்புகளுடன் வருகின்றன. அவற்றில் சில முற்போக்கான ஜாக்பாட்கள் மற்றும் தனித்துவமான மினி-கேம்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இடங்கள் உங்கள் விஷயமாக இருந்தால், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ உங்களை மூடிமறைத்துள்ளது.\nஎந்தவொரு இணைய உலாவியில் உடனடி பிளேயர் வழியாக எந்த சாதனத்திலும் நேரடி கேசினோ கிடைக்கிறது அல்லது மாற்றாக, உங்கள் டெஸ்க்டாப்பிற்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்யலாம், இது இன்னும் மென்மையான அனுபவத்தை வழங்கக்கூடும். அதேபோல், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு ஒரு சிறந்த பயன்பாடு கிடைக்கிறது, இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த புதிய கேசினோ ஒரு கிளிக்கில் மட்டுமே இருக்கும்.\nஇப்போது, நிறைய சூதாட்ட விடுதிகளுடன், உடனடி நாடக உலாவி அடிப்படையிலான அனுபவத்திற்கும் நிறுவப்பட்ட மென்பொருள் பதிப்பிற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை நீங்கள் கவனிக்கலாம். லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவுடன் இது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. இது நீங்கள் எப்படி விளையாட விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சிலர் வெறுமனே உலாவி அடிப்படையிலான கேமிங்கின் வசதியை விரும்புகிறார்கள், மற்றவர்கள் சிறப்பு அர்ப்பணிப்பு மென்பொருளை விரும்புகிறார்கள்.\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ எந்தவொரு ஆன்லைன் கேசினோவிலும் சில சிறந்த போனஸ் மற்றும் விளம்பரங்களைக் கொண்டுள்ளது. இந்த போனஸ் மற்றும் விளம்பரங்களில் சிலவற்றைப் பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், பதிவுசெய்த பிறகு அவை நிறுத்தப்படாது. அதற்கு பதிலாக, ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வாரமும் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் பல்வேறு போனஸ் மற்றும் விளம்பரங்களைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்\nசலுகையில் உள்ள கேம்களின் அளவு கிட்டத்தட்ட இருநூறு ஸ்லாட் கேம்கள் மற்றும் முழு அளவிலான நேரடி டீலர் கேசினோ கேம்களுடன் சமமாக ஈர்க்கக்கூடியது. நீங்கள் இறுதி ஆன்லைன் சூதாட்ட அனுபவத்தைத் தேடுகிறீர்களானால், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ உங்கள் சரியான தேர்வாக இருக்கலாம். இந்த ஐந்து எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nமுதல் படி: Www.lasvegasusa.eu ஐப் பார்வையிடவும்\nபோனஸ் குறியீடுகளின் பட்டியலைக் காண்பீர்கள். நீங்கள் பயன்படுத்த விரும்பும் போனஸ் குறியீட்டின் குறிப்பை உருவாக்கி இப்போது சேர் பொத்தானை அழுத்தவும்.\nபடி இரண்டு: உங்கள் கணக்கை உருவாக்கவும்\nஉங்கள் அனைத்து விவரங்களுடனும் மிக விரைவான படிவத்தை நிரப்பவும், பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கவும். மூன்றாம் படிக்குச் செல்வதற்கு முன் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்த வேண்டும்.\nபடி மூன்று: போனஸ் குறியீட்டைத் தேர்வுசெய்க\nதேர்வு செய்ய பல போனஸ்கள் இருப்பதால், நீங்கள் விளையாட விரும்பும் விளையாட்டுகளுக்கு ஏற்ற குறியீட்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். மேலும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இதனால் வேகப்பந்து தேவைகள் மற்றும் அவை எவ்வளவு இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nபடி நான்கு: நீங்கள் எப்படி விளையாட விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்க\nஉங்கள் டெஸ்க்டாப் அல்லது மொபைல் சாதனத்தில் இருந்தாலும் உடனடி விளையாட்டுக்கு இடையே தேர்வு செய்யலாம் அல்லது மென்பொருளைப் பதிவிறக்கலாம். எந்த வழியில், நீங்கள் உயர் தரமான மற்றும் தடையற்ற கேமிங்கை எதிர்பார்க்கலாம்.\nபடி ஐந்து: வைப்பு மற்றும் விளையாடு\nகாசாளரைப் பார்வையிடவும், உங்கள் வைப்பு முறையைத் தேர்ந்தெடுத்து விளையாடுங்கள்\nசிறந்த லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ டெபாசிட் மற்றும் போட்டி போனஸைக் கோருங்கள்\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ அற்புதமான வரவேற்பு போனஸை வழங்குகிறது. அவர்கள் எந்த வைப்பு போனஸ் குறியீடுகளையும் வழங்கவில்லை என்றாலும், அவர்களுக்கு தினசரி, வாராந்திர மற்றும் கேஷ்பேக் வெகுமதிகள் உள்ளன. முதலாவதாக, நீங்கள் விளையாடும் விளையாட்டுகளின் வகைகள் உங்கள் போனஸின் சதவீதம் மற்றும் டாலர் அளவை தீர்மானிக்கிறது. ஆன்லைன் ஸ்லாட் மெஷின் பிளேயர்கள் வழக்கமாக மிகப்பெரிய விளம்பர��்களைப் பெறுவதால், பெரும்பாலான பந்தய பயன்பாடுகள் தங்கள் வெகுமதிகளை இதுபோன்று வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த தளம் உங்கள் முதல் பல வைப்புகளில் நானூறு சதவீதம் மற்றும் பத்தாயிரம் டாலர்கள் வரை வழங்குகிறது. இருப்பினும், இது இடங்களுக்கு மட்டுமே, கெனோ மற்றும் கீறல் அட்டைகள் வீரர்கள்.\nஅட்டவணைக்கு போனஸ் உள்ளன பிளாக் ஜாக் மற்றும் வீடியோ போக்கர் போன்ற விளையாட்டுகள், ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள ஸ்லாட் கேம்களில் வழங்கப்படும் போனஸைப் போல கவர்ச்சிகரமானதாக இல்லை. இல் சிறந்த அட்டவணை விளையாட்டு போனஸ், நாங்கள் ஒரு தனி மதிப்பாய்வை வழங்குகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் போட்டி போனஸில் நூறு ஐம்பது சதவீதம் வரை கோரலாம். மேலும், இந்த வெகுமதிகள் மூவாயிரம் டாலர்கள் வரை செல்லலாம். மேலும், உண்மையான பணத்திற்காக ஆன்லைன் இடங்களை விளையாடும் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட பதவி உயர்வு உள்ளது. மேலும், உங்கள் இருநூறு சதவீத இரட்டை போட்டி போனஸை நீங்கள் கோரலாம். மேலும், இந்த வெகுமதிகள் ஏழாயிரம் டாலர்கள் வரை உயரும்.\nதினசரி மற்றும் வாராந்திர லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ போனஸ் குறியீடு மற்றும் விளம்பரங்கள் விளக்கப்பட்டுள்ளன\nவைப்பு மற்றும் திரும்பப் பெறுவதற்கான எனது வங்கி விருப்பங்கள் என்ன\nஉண்மையில், லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ உங்கள் வங்கியை எளிதாகவும், பாதுகாப்பாகவும், வேகமாகவும் செய்ய முயற்சிக்கிறது. முதலில், நீங்கள் பிட்காயின் பயன்படுத்தி வைப்பு மற்றும் திரும்பப் பெறலாம். இருப்பினும், தற்போது, அவர்கள் மற்ற கிரிப்டோகரன்ஸிகளை ஏற்கவில்லை.\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ பிட்காயினுக்கு அனுமதிக்கிறதா\nஅவர்களின் வாடிக்கையாளர் சேவை குழு டெபாசிட் செய்வதை எளிதாக்குகிறது; எடுத்துக்கொள்வது முக்கிய கடன் அட்டைகள் மாஸ்டர்கார்டு மற்றும் விசா போன்றவை. என்று கூறி, அவர்கள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அல்லது டிஸ்கவர் எடுப்பதில்லை. மேலும், நீங்கள் கிரெடிட் கார்டுகளை வைப்புத்தொகைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் (திரும்பப் பெறுவது அல்ல). மேலும், நீங்கள் பண ஆர்டர், வெஸ்டர்ன் யூனியன், மனி கிராம், மனிபூக்கர்ஸ் ஸ்க்ரில், நெட்டெல்லர் மற்றும் eWallet Xpress.\nஉங்கள் வெற்றிகளைப் பெறும்போது, உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான எளித���ன வழி பிட்காயின் கோர். இருப்பினும், கூரியர், ஆச், மனி ஆர்டர்கள், ஸ்க்ரில் மற்றும் நெடெல்லர் மூலம் காசோலையைப் பயன்படுத்தி உங்கள் நிதியைத் திரும்பப் பெறலாம்.\nகனடா, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள வீரர்கள் இந்த வேகப்பந்து பயன்பாட்டில் வரவேற்கப்படுகிறார்கள். இருப்பினும், பெரும்பாலான ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் ஜப்பான் போன்றவற்றை அவை கட்டுப்படுத்தக்கூடும். மேலும், நீங்கள் இத்தாலி, ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம், அல்லது அயர்லாந்து.\nலாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவில் பயணத்தின்போது ஆன்லைன் ஸ்லாட் இயந்திரங்களை இயக்க முடியுமா\nPlaySlots4RealMoney கேசினோ மறுஆய்வு வலைத்தளம் லாஸ் வேகாஸ் ஏன் எங்கள் சிறந்த மதிப்பிடப்பட்ட தளங்களில் ஒன்றாகும் என்பதையும் விவாதிக்க உள்ளது.\nலாஸ் வேகாஸ் அமெரிக்காவின் சிறந்த ஆன்லைன் சூதாட்ட விடுதிகளில் ஒன்றாகும். பதிவிறக்கங்கள் எதுவும் இல்லாமல் இணையத்தில் உண்மையான பணத்திற்காக ஆன்லைன் இடங்களை விளையாட விரும்பினால், லாஸ் வேகாஸ் உங்களுக்கான இடம். உங்கள் மொபைல் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டைப் பயன்படுத்தி பயணத்தின்போது உண்மையான பணத்திற்காக ஆர்டிஜி மொபைல் ஸ்லாட் கேம்களை விளையாட விரும்பினால் லாஸ் வேகாஸ் உங்களுக்கான இடம். மேலும் மதிப்புரைகள், தரவரிசை மற்றும் மதிப்பீடுகளைப் படிக்கலாம். அமெரிக்காவில் வசிப்பவர்கள் கோரக்கூடிய போனஸ் பற்றி நாங்கள் பேசப்போகிறோம்.\nபதிவுபெற பிளே ஸ்லாட்டுகள் 4 உண்மையான பணம் இணைப்பு அல்லது பேனரைப் பயன்படுத்தவும். உங்கள் 400% வரவேற்பு போனஸைக் கோருங்கள். வெகுமதிகள் வரவேற்பு தொகுப்புடன் நிற்காது லாஸ் வேகாஸில் உண்மையான பணத்திற்காக ஆன்லைன் இடங்களை விளையாடுங்கள். உங்கள் வழக்கமான போனஸின் மேல் $25-$75 கூடுதல் கட்டணத்தில் இலவசமாக உரிமை கோரவும்.\nசமீபத்திய லாஸ் வேகாஸ் கேசினோ பிரேக்கிங் செய்திகளைப் பார்க்க தயங்க. மேலும், லாஸ் வேகாஸில் தினசரி மற்றும் வாராந்திர விளம்பரங்கள் உள்ளன, அவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமதிப்பாய்வுக்கான வாடிக்கையாளர் ஆதரவு லாஸ் வேகாஸ் அமெரிக்கா\nலாஸ் வேகாஸ் அமெரிக்காவில், நீங்கள் அவர்களின் வாடிக்கையாளர் ஆதரவை 24/7 ஐ தொடர்பு கொள்ளலாம். கேசினோ போனஸ் குறியீடுகள், நேரடி டீலர் டேபிள் கேம���களின் வகைகள் குறித்து உங்களுக்கு கேள்விகள் இருந்தால், நேரடி அரட்டை பொத்தானைக் கிளிக் செய்க. நீங்கள் லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோவை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பினால், அதை வாடிக்கையாளர் ஆதரவுக்கு support@lasvegasusacasino.com இல் அனுப்பவும். பொதுவான தகவலுக்கு, வாடிக்கையாளர் ஆதரவை (604) 233-0454, (888) 387-6717 அல்லது + 506-283-0061 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nவியட் பெட் 2021 டெபாசிட் போனஸ் குறியீடுகள், விமர்சனங்கள், புகார்கள் செலுத்துதல் மற்றும் மதிப்பீடுகள் இல்லை\nசில்வர் ஓக் கேசினோ 2021 டெபாசிட் போனஸ் குறியீடுகள், விமர்சனங்கள், புகார்கள் செலுத்துதல் மற்றும் மதிப்பீடுகள் இல்லை\nரியல் டைம் கேமிங் மென்பொருள்\nநல்ல இடங்கள், டேபிள் கேம்கள் மற்றும் வீடியோ போக்கர்கள்\nTST ஆல் நியாயமான உத்தரவாதம்\nதிரும்பப் பெறுதல் வாரத்திற்கு மேல் ஆகலாம்\nலாஸ் டிஎஸ்டி தணிக்கை அறிக்கை சென்றது\nஅமெரிக்கா அல்லாத மற்றும் கனடியர்களுக்கு பந்தய தேவைகள் இரட்டிப்பாகும்\nலைவ் போக்கர் போட்டிகள் இல்லை\nஅதிகாரப்பூர்வ வலைத்தளம்:லாஸ் வேகாஸ் யுஎஸ்ஏ கேசினோ\nமென்பொருள்:ரியல் டைம் கேமிங் நெட்வொர்க்\nதளங்கள்:பதிவிறக்கு, உடனடி விளையாட்டு, மொபைல், பதிவிறக்கம் இல்லை, டேப்லெட்\nஆதரவு விருப்பங்கள்:நேரடி அரட்டை, 24/7 தொலைபேசி வாடிக்கையாளர் ஆதரவு, மின்னஞ்சல்\nவங்கி வயர் பரிமாற்றம், ஈ வாலட் எக்ஸ்பிரஸ், மாஸ்டர்கார்டு, நெடெல்லர், ஸ்க்ரில், விசா, விசா டெபிட், விசா எலக்ட்ரான்\nஆச், காசோலை, பண ஆணை\nPlaySlots4RealMoney.com | பொறுப்பான சூதாட்டம் | பதிப்புரிமை 2006 - 2021 | எங்களை பற்றி | தனியுரிமைக் கொள்கை | செய்தி | அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | சட்டவிரோத இணைய சூதாட்ட அமலாக்க சட்டம் 2006 (UIGEA) | சட்ட மறுப்பு\nஇலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறீர்களா\n இலவச ஸ்பின்ஸ் போனஸ் குறியீடுகளைப் பெற விரும்புகிறேன்.\nஇல்லை. நான் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இலவச கேசினோ விளையாட்டுகளை விளையாட முயற்சிக்க விரும்பவில்லை.\nஇலவச ஸ்பின்ஸ் போனஸைப் பெறுங்கள்\nகீழே பதிவுசெய்து, ஒவ்வொரு மாதமும் இலவச ஸ்பின்ஸ் போனஸை உங்களுக்கு அனுப்புவோம்.\nஆன்லைன் ஸ்லாட்டுகளை இயக்கு உண்மையான பணம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது, இது உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:30:45Z", "digest": "sha1:B2OHRGFM5IV6D34KII2APCFCONTPF2OT", "length": 12247, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னைப் புறநகரக் காவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nLogo of the சென்னைப் புறநகரக் காவல்.\nசென்னைப் புறநகரக் காவல் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் சென்னை மாவட்டத்தை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் பாதுகாக்கும் பணிக்காக ஜூலை 23, 2008[1] ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (புதன்கிழமை) ஆணையரகத்தினிலிருந்து பிரிந்து தனித்த ஆணையரகமாக சென்னைப் புறநகர் ஆணையரகத்தின் கீழ் இயங்குகின்றது.\nஇந்த ஆணையரகம் (செயின்ட் தாமஸ் மவுண்ட்) புனித தாமஸ் மவுண்ட்டைத் தலைமையகமாகக் கொண்டு அதனடுத்து வரும் இரண்டு காவல்துறை மாவட்டங்களாக மாதவரம் [1]மற்றும் அம்பத்தூர் ஆகிய மூன்று காவல்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய ஆணையரகமாக செயல்படுகின்றது.\nஇதன் கீழ் 39 காவல் நிலையங்களும், 8 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும்[1] செயல்படுகின்றன.\nஇந்த ஆணையரகத்துக்குத் துணை புரிபவர்களாக இரு துணை ஆணையர்கள், 14 உதவி ஆணையர்கள், 36 ஆய்வாளர்கள், 42 உதவி ஆய்வாளர்கள் (துணை ஆய்வாளர்கள்) மற்றும் பிற படிநிலையில் உள்ளவர்கள் 287 பேர்களும் அடங்குவர்.\nஇந்த ஆணையரகத்தின் முதல் ஆணையராக[1] திரு எஸ்.ஆர். ஜாங்கிட் ஆணையரகம் துவங்கியது முதல் (சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையராகப் பணி புரிந்தவர்)[1] தற்பொழுது வரை பொறுப்பு வகித்து வருகின்றார்.\n1 புதிய ஆணையரகம் உருவாகியதின் பின்னணி\nபுதிய ஆணையரகம் உருவாகியதின் பின்னணி[தொகு]\nசெங்கை கிழக்கு மாவட்டத்தின் 41 நிலையங்கள் சென்னை மாநகரக் காவல் துறையோடு ஏற்கனவே இணைக்கப்பெற்றதினால், சென்னை காவல் துறைக்கு கூடுதல் சுமையானதின் காரணமாகவும், எதிர்பார்த்த பலன் கிட்டாததினாலும் இப்புதிய ஆணையரகம் உருவாக்கப்பட்டது. இவ்வாணைய நிர்மாணிப்பிற்காகவும், கூடுதல் மனிதத்திறனைப் பயன்படுத்துவதற்காகவும் அரசு 8.44 கோடி ரூபாய்[1] ஒதுக்கியது.\nசென்னைப் புறநகரக் காவல் துறையில் அடங்கிய நிலையங்கள்[1]\n1 செயின்ட் தாமஸ் மவுண்ட் 21 அம்பத்தூர் தொழிற்பேட்டை\n2 மீனம்பாக்கம் 22 கொரட்டூர்\n3 பல்ல��வரம் 23 மதுரவாயல்\n4 குரோம்பேட்டை 24 ஆவடி\n5 சங்கர் நகர் 25 ஆவடி கனரகத் தொழிற்சாலை\n6 தாம்பரம் 26 பட்டாபிராம்\n7 மடிப்பாக்கம் 27 முத்தபுதுபேட்டை\n8 பழவந்தாங்கல் 28 திருநின்றவூர்\n9 ஆதம்பாக்கம் 29 நசரத்பேட்டை\n10 பள்ளிக்கரணை 30 திருமுல்லைவாயில்\n11 சிட்லபாக்கம் 31 திருவேற்காடு\n12 பீர்க்கன்கரணை 32 மாதவரம்\n13 சேலையூர் 33 மாதவரம் பால் பண்ணை\n(விமான நிலையம்) 34 செங்குன்றம்\n15 நந்தம்பாக்கம் 35 எண்ணூர்\n17 ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக்\nகல்லூரி மருத்துவமனை 37 மணலி புதுநகர்\n18 குன்றத்தூர் 38 சாத்தாங்காடு\n19 மாங்காடு 39 புழல்\nஇந்து நாளிதழ்: இந்தியத் தர நிறுவனம்- குழு சென்னைக் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டது\nதமிழ்நாடுக் காவல் சென்னை மாநகரம் -தகவல்கள்\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 இந்து நாளிதழ் செய்தி (23-7-2008)இணையம்பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 05-05-2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 13:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:02:29Z", "digest": "sha1:U5XJBYRJHYDEMDTENRILWOJQY4EAOMEJ", "length": 8253, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேஜ்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் தேஜ்பூர் நகரம்\nஅடைபெயர்(கள்): அசாமின் பண்பாட்டு நகரம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nதேஜ்பூர் (Tezpur) (அசாமிய மொழி: তেজপুৰ வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ள நகரம் ஆகும். கவுகாத்திக்கு வடகிழக்கே 175 கிமீ தொலைவில் தேஜ்பூர் நகரம் உள்ளது.\n24 வார்டுகள் கொண்ட தேஜ்பூர் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,02,505 ஆகும்.[2]\nபன்முகத்தன்மை கொண்ட தேஜ்பூர் சுற்றுலா\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Tezpur\nஅசாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2019, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான க��்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/24/", "date_download": "2021-02-27T00:04:10Z", "digest": "sha1:PDP3UNAU2AXXNO3BZG4XJE26IHNYBT6J", "length": 11403, "nlines": 106, "source_domain": "thamili.com", "title": "March 24, 2020 – Thamili.com", "raw_content": "\nகொரோனா நோயாளிகளை கொண்டு செல்ல உருவானது விமானப்படை அம்புலன்ஸ்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்துச் செல்ல தேவையான வசதிகளுடன் விமானப்படையின் எம்ஐ -17 ஹெலிகொப்டர் விமான அம்புலன்சாக உருவாக்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தளபதி, ஏர் மார்ஷல் சுமங்கல…\nகரோனாவால் தந்தையை இழந்த பிரபல நடிகை.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது . அண்டர்வேர்ல்ட், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷோபியா மைல்ஸின் தந்தை…\nஅரசியலில் நுழையும் நடிகர் சத்யராஜ் மகள்…\nபிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தொடர்ந்து சமூகக் களத்திலும் செயல்பட்டு வருகிறார். மருத்துவத் துறையில் நடந்து வரும் முறைகேடுகள் மற்றும் நீட் தேர்வினால்…\nசர்ச்சையை உடைத்த நவீன் பட்நாயக்கின் கடிதம்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகில் பெரும்பாலும் கிரிக்கெட் விளையாட்டை விரும்புகின்றனர். அதில் சூதாட்டம் வீரர்கள் தேர்வு என சர்ச்சைகள். ஆனால் ,சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய விளையாட்டு வரலாற்றை ஆழமாகப் பார்த்தால்…\nஇலங்கை சுகாதார சேவையாளர்களுக்கு சீனா பாராட்டு\nஇலங்கையின் சுகாதார மருத்துவர்கள் குழாம், தமது துறைசார் நிபுணத்துவத்திறனைக் காண்பித்திருப்பதுடன் கொரோனா வைரஸ் தொற்று குணப்படுத்தக்கூடியதே என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை சுகாதார சேவையாளர்களுக்கு சீனா பாராட்டுத்…\nவடமாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு நேரத்தில் மாற்றம்\nகொழும்பு,கம்பஹா,புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(24) பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த பகுதிகளில் இன்று காலை ஆறு…\nயாழ். நகர் முழுவதும் அலைமோதும் மக்கள் கூட்டம் பொது மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்\nதொடர்ச்சியாக அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக இன்று காலை நீக்கப்பட்டதனையடுத்து யாழ். நகர் மற்றும் யாழ��ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியிருக்கிறது….\nரயில்கள் மூலம் எரிபொருட்களை 4 மாவட்டங்களுக்கு அனுப்புமாறு ஆலோசனை\nஎரிபொருள் நிரப்பிய நான்கு ரயில்களை இன்று நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அனுப்புமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில், பொலன்னறுவையிலிருந்து அநுராதபுரம்,…\n5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி\nசார்க் நாடுகளில் கொரோனா வைரஸை தோற்கடிப்பதற்கான நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்….\nகடனட்டை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய முக்கிய அறிவிப்பு\nமாதாந்த கடன் தொகையை ரூ.50,000 வரையான தேசிய கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்தப்படும் கடனட்டைக்கான கடன் வட்டி வீதத்தை அதிகபட்சம் 15வீதத்தின் கீழ் கொண்டு வருதலும் ஆகக் குறைந்த…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_44.html", "date_download": "2021-02-27T00:09:19Z", "digest": "sha1:Y7M7PZEPSLWVTFX3VMSB5CE4U6P2QZZQ", "length": 8897, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "சுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் இராணுவ உயர் அதிகாரி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுகாதார அமைச்சுக்கு புதிய செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் இராணுவ உயர் அதிகாரி\nசுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டார்.\nசஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ மருத்துவ படையின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ராணி ஜயவர்தன செயற்பட்டு வந்த நிலையில் அவர் வர்த்தக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட���\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/mushroom-masala-tamil.html", "date_download": "2021-02-27T00:24:40Z", "digest": "sha1:B6NFMHF367CYIHJBL22RLWSCJGHSDEOV", "length": 3477, "nlines": 64, "source_domain": "www.khanakhazana.org", "title": "மஷ்ரூம் மசாலா | Mushroom Masala Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nகாளான் - 2 கப்\nதேங்காய் துருவல் - 1 கப்\nமிளகு - தே. அளவு\nதனியா - தே. அளவு\nஇலவங்கப்பட்டை - தே. அளவு\nஇலவங்கம் - தே. அளவு\nமஞ்சள் தூள் - தே. அளவு\nபூண்டு - தே. அளவு\nகொத்துமல்லி - தே. அளவு\nமுதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக கலக்க வேண்டும். வெங்காயத்தையும், தேங்காய் விழுதையும் சேர்க்கவும். பிறகு 5 நிமிடம் சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதன் மேல் கொத்தமல்லி தூவி, சப்பாத்தி, பிரெட், சாதம் ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/145296-investment-secrets", "date_download": "2021-02-27T00:01:18Z", "digest": "sha1:6SGEVMUYIBYNE6NTK7VDICWAB6IKODBW", "length": 10542, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 October 2018 - முதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி? | Investment Secrets - Nanayam Vikatan", "raw_content": "\nஎன்.பி.எஃப்.சி விதிமுறைகளில் கடுமை தேவை\nஸ்மால்கேப் ஃபண்டுகளில் நல்ல லாபம் பார்க்கும் வழி\nரியல் எஸ்டேட்... மீண்டும் விலை உயர்கிறதா\nவெற்றிக்கான 5 தாரக மந்திரங்கள்\nஆர்.டி... கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்\nவாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் சிறிய பிசினஸ்\nநிதி மேலாண்மையில் இளைஞர்கள் எப்படி\nட்விட்டர் சர்வே: ஆன்லைனில் மெகா சேல்... எவ்வளவுக்கு வாங்கினீர்கள்\nகம்பெனி டிராக்கிங்: சிம்பொனி லிமிடெட்\nஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண��டு முடிவுகள்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் வேலை செய்யாமல் போகும் காலமிது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n - 17 - இரண்டாவது வீடு வாங்க கடன் வாங்கலாமா\nமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 8 - ஜெயிக்க வைக்கும் தொழில்முனைவரின் டி.என்.ஏ\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 8 - பொய் சொல்லும் சி.இ.ஓ-களைக் கண்டறிவது எப்படி\n50 வயதில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க என்ன வழி\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 13 - நீங்கள் சேமிப்பாளரா, முதலீட்டாளரா\nமுதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்\nமுதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 10 - முதலீட்டுத் திட்டங்கள்... எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவது\nமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்தை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படி\nமுதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்\nமுதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/kids/157446-salem-youths-catch-woman-who-kidnapped-child", "date_download": "2021-02-27T01:42:00Z", "digest": "sha1:7SIL3LIY4FUJBXCHE6BQTX7DDQYCQIPX", "length": 10946, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தையைக் கடத்திக்கொண்டு ஓடிய பெண்!- ஒரு கி.மீ தூரம் ஓடி மீட்ட இளைஞர்கள் | salem Youths catch woman, who kidnapped child", "raw_content": "\nகுழந்தையைக் கடத்திக்கொண்டு ஓடிய பெண்- ஒரு கி.மீ தூரம் ஓடி மீட்ட இளைஞர்கள்\nகுழந்தையைக் கடத்திக்கொண்டு ஓடிய பெண்- ஒரு கி.மீ தூரம் ஓடி மீட்ட இளைஞர்கள்\nகுழந்தையைக் கடத்திக்கொண்டு ஓடிய பெண்- ஒரு கி.மீ தூரம் ஓடி மீட்ட இளைஞர்கள்\nசேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் ஜஸ்டின், மகாலட்சுமி தம்பதியர். இவர்களின் 3 வயது ஆண் குழந்தை சரவணன். இன்று காலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தான். அதை 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். திடீரென அவர் குழந்தை சரவணனைத் தூக்கிக்கொண்டு ஓடினார்.\nஅதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் திருடி... திருடி... என்று கத்தியவாறு அந்தப் பெண்ணைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஒரு கி.மீட்டர் துரத்திச் சென்று அந்தப் பெண்ணைப் பிடித்து குழந்தையை மீட்டார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். இதனால் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇதுபற்றி குழந்தை சரவணனின் தாய் மகாலட்சுமி, ``எங்களுக்கு நிவேதிதா என்ற 9 வயதுப் பெண் குழந்தையும், சரவணன் என்ற 3 வயது ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இன்று காலை என் குழந்தை சரவணன் வீட்டிற்கு முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். வீட்டிற்கு அருகில்தானே இருக்கிறான் என்று நான் வீட்டிற்குள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.\nதிடீரென திருடி., திருடி... எனச் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தேன். என் குழந்தையை ஒரு பெண் தூக்கிக் கொண்டு ஓடுவதாக அக்கம் பக்கத்தினர் சொன்னார்கள். பதறிப் போய் அழுதுகொண்டே நானும் என் கணவரும் ஓடினோம். அந்தப் பெண் மெயின் ரோட்டிற்கே ஓடி விட்டார். எங்க தெருவில் உள்ள இளைஞர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து குழந்தையை மீட்டுக் கொடுத்தார்கள். என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பெண் கடந்த ஒரு வாரமாக எங்க பகுதியில் சுற்றுக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணிடம் காவல்துறை முழுமையாக விசாரணை மேற்கொண்டு அவருக்குப் பின்னாடி இருக்கும் கடத்தல் கும்பலைப் பிடிக்க வேண்டும். எங்க பகுதிகளுக்கு நிரந்தரமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும்'' என்றார்.\nஇதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித��தபோது, ``குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பெண்ணை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். அவர் தன்னுடைய பெயர் சாந்தி என்றும், விஜயா என்றும் வாகிணி என்றும் மாற்றி மாற்றிச் கூறி வருகிறார். அதே போல சொந்த ஊர் திருப்பூர் என்றும் கோவை என்று மாற்றிச் சொல்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவரை போல இருப்பதால் இன்னும் சரியான தகவல் பெற முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்கள்.\nபாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/02/blog-post_481.html", "date_download": "2021-02-27T01:43:07Z", "digest": "sha1:3KDKDQYVWVEPQ54DD7Q3J2Q2V3JVI3CB", "length": 5915, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "இம்ரான் கானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து : கவலையில் ஹக்கீம், ரிஷாட்....!!! இம்ரான் கானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து : கவலையில் ஹக்கீம், ரிஷாட்....!!! - Yarl Voice இம்ரான் கானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து : கவலையில் ஹக்கீம், ரிஷாட்....!!! - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇம்ரான் கானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து : கவலையில் ஹக்கீம், ரிஷாட்....\nஇலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புகளை நடத்தவுள்ளார். ஹக்கீம், ரிஷாட் ஆகியோருடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.\nஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை அண்மையில் சந்தித்து, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் கலந்துரையாடியிருந்தார். இதன்போது பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தனர். இதன்படி குறுகிய நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், குறித்த சந்திப்பு நடைபெறாது என பாகிஸ்தான் தூதுவரால், மேற்படி இரு தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இர��ஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.\nசந்திப்பு இரத்துக்கான காரணம் வெளியாகாதபோதிலும், அரச உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவ்வாறு நடந்திருக்ககூடும் என நம்பப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-28-06-15-27/", "date_download": "2021-02-27T00:38:53Z", "digest": "sha1:CGEQWLGJSUGKGNZYC7AEN7E42GNMRDIN", "length": 8043, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திர மோடியை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nபிரதமர் நரேந்திர மோடியை மன்மோகன் சிங் சந்தித்து பேசினார்\nபிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை திடீரென பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துபேசினார்.\nஇது குறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் இணைய தளத்தில், ''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருந்தது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.\n2ஜி வழக்கு தொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்னை மிரட்டார் என, தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரதீப்பைஜால் குற்றச்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிடம் தாரை…\nஎங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள் தான்\nபிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் சந்திப்பு\nஅருண் ஷோரி நலமுடன்வாழ நாங்கள் பிராத்திக்கிறோம்\nபிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்பாதித்து, அதை…\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nஉங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாக ...\nஇந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரச ...\nமார்ச்-7ல் தேர்தல் தேதி அறிவிப்பு\nதேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் ��னதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/04/blog-post_992.html", "date_download": "2021-02-27T00:39:53Z", "digest": "sha1:KPM3HDRHPWHW54E3HTCW53H4BYL5WTNU", "length": 27395, "nlines": 305, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது\nவாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் 2ஆம் நிலை அலுவலர், 17ஏ பதிவேடு பராமரித்தல், அழியாத மை வைத்தல், பதிவேட்டில் விடுதல் இன்றி ஞயதுல்லியமாக பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅப்பதிவேட்டில், வாக்காளர் வாக்களிக்கப் பயன்படுத்தும் வாக்காளர் அட்டையின் எண்ணை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். வாக்காளரிடம் கையொப்பம் பெற வேண்டும். பதிவேடுமுக்கிய ஆவணம் என்பதால் அடித்தல், திருத்தல் மற்றும் தவறுகள் இன்றி கவனமாக பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.வாக்காளரின் விரலில் மையை வைத்துவிட்டு பூத் சிலிப்பில் விவரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.\nபதிவேட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம், கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் விவரத்தை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.அதேபோல் பதிவான வாக்குகளையும் கண்காணிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்துப் படிவங்களையும் பூர்த்தி செய்தல், மண்டல அலுவலரிடம் பொருள்களை ஒப்படைத்தல் போன்ற பணியை வாக்குச்சாவடி தலைமை அலுவலருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைமுறை செய்த பிறகு 2ஆம் நிலை அலுவலர்தான், வாக்காளரின் விரலில் மை வைக்கும்பணியை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர்.\nஎனவே, வாக்குப்பதிவு மையங்களில் 2ஆம் நிலை அலுவலர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை கருத்தில்கொண்டு கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, ஊதியத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nமருத்துவ நுழைவு தேர்வினை ரத்து செய்ய கவர்னரிடம் மனு\nஅண்ணாமலை பல்கலை மையத்தில் சேர்க்கை துவக்கம்\nகோரிக்கைகளை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்\n'எல் நினோ'க்கு அடுத்து 'லா நினா': விஞ்ஞானிகள் எச்ச...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்...\nதொடக்க,நடுநிலைப்பள்ளிகள் செய்ய வேண்டியது கோடை விடு...\nமருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்தி...\nதமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர் ஆண்களை விட பெண்கள்...\nஇ.பி.எப்., வட்டி 8.8 சதவீதம்\nதமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டிய...\nமருத்துவ நுழைவுத் தேர்வு: தடுத்து நிறுத்த உடனடி நட...\nமருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தட...\nபள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்...\nமே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு\nமருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தட...\nதபால் ஓட்டுகளில் மீண்டும் குளறுபடி: செல்லாதவை அதிக...\nஎஸ்.எம்.எஸ்-ல் வருகிறது வேட்பாளர்களின் விவரம்\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வழங்கப்படும...\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்க...\nகுறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் சாத்தியமா\nசாஸ்த்ராவில் பயிற்சி பெற்ற 30 மாணவர்கள் ஜே.இ.இ. தே...\nபி.எப்.,க்கு 8.7% வட்டி தரக்கூட நிதியே இல்லை: நிதி...\nவரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் ...\nவிண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அ...\nதொகுதிக்கு இரு நடமாடும் மருத்துவ குழு: தேர்தல் பணி...\nமருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்க...\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு ஒத்திவைப்பு.\nமருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தே...\nதபால் ஓட்டில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை \n746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் பறிபோகும் அபாயம்: 8 லட...\nஆந்திர அரசு ஊழியர்களுக்குஅடிக்குது 'லக்கி பிரைஸ்'\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்\nதேர்தல் பணி நியமன தகுதி சிறப்பு ஆசிரியர்கள் கவலை\nமே மாதம் இட மாறுதல் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nநடமாடும் மருத்துவ குழு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nகல்வித் துறை எச்சரிக்கையை மீறும் தனியார் பள்ளிகள்\nமே 14-இல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொட...\nவாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி:(வாக்கு பதிவு தொட...\nஅரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல...\nஅரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க ...\nபணியாளர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு சார் பதிவா���ர...\nஒடிஸா முழுவதும் வாட்டுகிறது வெயில்: பள்ளிகளுக்கு ம...\nபணி நேரத்துக்கு வரம்பு வகுக்க வேண்டும்:காவல்துறை ஆ...\nகணினி ஆசிரியர்களுக்கான தேசிய விருது: மே 31-க்குள் ...\nதேர்தல் பயிற்சிக்கு வந்து திமுகவுக்கு ஆதரவு திரட்ட...\nதேர்தல் அலுவலர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு\nஇபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி; மத்திய அரசு ஒப்புதல்\nஅரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க ...\nதாய்மொழி வழி கல்வி; மத்திய அரசு திட்டம்\nமாணவர் சேர்க்கை அதிகரிக்க அறிவுரை\nவாட்ஸ் ஆப்பால் அக்கப்போர்; கல்லூரியில் கடும் மோதல்\nதலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு\nதேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் அவதி\nகோடை துவங்கியாச்சு பெற்றோர்களே உஷார்: அறிவுத்திறன்...\nமதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு\nகை குழந்தையோடு வருவோருக்கு... முன்னுரிமை\nஇறுதி வாக்காளர் பட்டியல் 29ம் தேதி வெளியீடு\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு\nபள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை\nமே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்\nபள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை\n108 ஆண்டுகளுக்குப் பின்பு வேலூரில் 111 டிகிரி வெயில்\nதரமான கல்வி தருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: ...\n15169 பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்கு...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2016 கோடை விடுமுறை நாட்கள...\nமொழிப்பாடத்தில் ஒரு தாள் நடைமுறை; ஆசிரியர்கள் வலிய...\nதனித்தேர்வர்கள் ’பிட்’ அடித்து உற்சாகம்\nமே இறுதிக்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு\nபோலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: க...\nதேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்க 7.5 லட்சம் புத்தகங்கள...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட புத்தகங...\nஅரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்...\nதேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்\nஅரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்\nஅரசுப் பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் ஊதியமின்றித் த...\nவாக்குச்சாவடி மையஅலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் ...\nஇன்று முதல் மே 20ம் தேதி வரை மாநகராட்சியில் விடுப்...\nபடிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல் உயர்த்தப்ப...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு\nகொளுத்தும் வெயிலால் குலை நடுங்கும் மாணவ��்கள். பள்ள...\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்க...\nபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு\nபி.எப். தொகையை எடுப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை: பு...\n\"பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு கண்காணிக...\nபுதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது; மத்த...\nமருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்\nஎம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/blog-post_36.html", "date_download": "2021-02-26T23:56:18Z", "digest": "sha1:2IZJO5OACNUCC7DRGFHVYCCSRN6MKXRJ", "length": 34248, "nlines": 313, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம்; நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வாய்ப்பு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nயு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம்; நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வாய்ப்பு\nநிகர்நிலை பல்கலைகள் தொடர்பான சில விவகாரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சரியாகக் கையாளவில்லை என, மத்திய அரசு கருதுகிறது; எனவே, அதன் அதிகாரங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள, 'பிட்ஸ்' எனப்படும், பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம், மும்பை, நார்ஸி மாஞ்சி மேலாண்மை கல்வி மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வி மையம் உள்ளிட்ட புகழ்பெற்ற சில கல்வி நிறுவனங்களுடன், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராக, யு.ஜி.சி., உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இவற்றை எதிர்த்து, இக்கல்வி நிறுவனங்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.\nகடந்த ஆண்டு, நவம்பரில், கல்வி மைய வளாகத்துக்கு வெளியே செயல்படும், மையங்களை மூடிவிடுமாறு, 10 கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., கடிதம் எழுதியது. இந்த நிறுவனங்கள், விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனக் கூறி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதங்கள் எழுதியுள்ளன. யு.ஜி.சி.,யின் உத���தரவுக்கு எதிராக, பிட்ஸ் கல்வி மையம், கோர்ட்டில், இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளது. மத்திய அரசின் நிர்வாக உத்தரவு மூலம், நிகர்நிலை பல்கலையை உருவாக்குவதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும், 123 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. நிகர்நிலை பல்கலைகள் விஷயத்தில், யு.ஜி.சி., அத்துமீறி நடப்பதாக, மத்திய அரசு கருதுகிறது. இது பற்றி, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுகளால், அதிகளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.\nஅந்த குழப்பங்களை சரிசெய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நம்புகிறது' என, தெரிவித்தார். மற்றொரு மூத்த அதிகாரி கூறியதாவது: நிகர்நிலை பல்கலைகள் மீதான புகார்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. 2014ல், 268 புகார்கள் கூறப்பட்டன. 2015ல், புகார்களின் எண்ணிக்கை, 112 ஆகக் குறைந்துள்ளது. சமீபத்தில், உயர்கல்வித் துறை செயலர், யு.ஜி.சி., நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட பிரச்னை குறித்து ஆராய, சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும். நிகர்நிலை பல்கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆராயப்பட வேண்டும். கல்வித் துறையில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும், சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சிறப்பான கல்வி அளிக்கும் நிறுவனங்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். யு.ஜி.சி.,க்குள்ள அதிகாரங்களை, என்.ஏ.ஏ.சி., எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் தர அங்கீகார கவுன்சில், மறுபரிசீலனை செய்யலாம். கல்வி நிறுவனங்களின் தரத்தை, வெகு காலமாக ஆராய்ந்து, அவற்றுக்கு தரச்சான்றுகளை, என்.ஏ.ஏ.சி., வழங்கி வருகிறது.\nயு.ஜி.சி., ஆய்வுக்கான நிபுணர்களை தேர்வு செய்யும் நடைமுறை பற்றி தெரிவிக்கப்படவில்லை. எனவே, யு.ஜி.சி.,யின் நடவடிக்கைகளில் தவறு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது, தவறான தகவல்களை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு மூத்த அரசு அதிகாரி கூறினார்.\nநாடு முழுவதும் உள்ள பல்வேறு நிகர்நிலை பல்கலைகளின் நிதிக் குழுக்களில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவோரின் பெயர்களை அளிக்கும��று, ஏற்கனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைகளின் மேலாண்மை குழுக்களுக்கு, யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளை அனுப்பும்போதும், அதேபோன்ற முறையை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள, 300க்கும் மேற்பட்ட பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,யின் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், கடந்த மார்ச்சில் புகார் தெரிவித்துள்ளன. அவற்றிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து, இந்திய கல்வி மேம்பாட்டு சமூகம் என்ற அமைப்பின் தலைவர், ஹரிவன்ஷ் சதுர்வேதி கூறுகையில், ''யு.ஜி.சி., போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான வகையில் செயலாற்ற உதவுபவையாக இருக்க வேண்டும். பல்கலையுடன் இணைப்பு பெற்ற கல்லுாரிகள் சிறப்பான வகையில் செயல்பட்டால், அவற்றிற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்,'' என, தெரிவித்தார்.\nகடந்த, 2010ல் உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், நிகர்நிலை பல்கலைகளின் செயல்பாட்டை, யு.ஜி.சி., எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம்; பல்கலைகளில் அளிக்கப்படும் வசதி வாய்ப்புகளை, மதிப்பீடு செய்யலாம். நிபுணர் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை, நிகர்நிலை பல்கலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை, யு.ஜி.சி., உறுதி செய்யலாம்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம��...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இடம்\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை த���றக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம்\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\n��ருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/maths/", "date_download": "2021-02-27T00:18:10Z", "digest": "sha1:WG7QTJFM7RWT6W3TNGT6RMOODS4OSGZM", "length": 2713, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "maths Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nவிளையாடிக்கொண்டே மாணவர்கள் கணிதம் கற்கும் முறை – அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்கள் விளையாடிக்கொண்டே கணிதம் கற்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்ற நிகச்சில் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள்...\nதேர்தல் தேதி அறிவிப்பு.. திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு..\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திட.. டி.ஆர் பாலு தலைமையில் குழு அமைப்பு..\nபுதிய கூட்டணி உருவானது.. அதிமுகவில் இருந்து சமக விலகல் ..\nஎடப்பாடி தொகுதியில் போட்டியிட இமான் அண்ணாச்சி விருப்ப மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/09/Mahabharatha-Aswamedha-Parva-Section-01.html", "date_download": "2021-02-27T01:44:17Z", "digest": "sha1:XTV5CVLSEGK64TWT36BFYXD5OTEPQCPK", "length": 33880, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறிய திருதராஷ்டிரன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 01", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nயுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறிய திருதராஷ்டிரன் - அஸ்வமேதபர்வம் பகுதி – 01\n(அஸ்வமேதிக பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : கங்கைக் கரையில் பீஷ்மருக்குத் தர்ப்பணம் செலுத்தப்பட்டது; உறவுகளின் அழிவினால் துயரடைந்த யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் சொன்ன திருதராஷ்டிரன்; விதுரனின் சொற்களைப் புறக்கணித்ததே துன்பத்துக்குக் காரணமாக அமைந்தது எனச் சொன்ன திருதராஷ்டிரன்...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"மன்னன் திருதராஷ்டிரன் (பீஷ்மரின் ஆத்மாவுக்கு) நீர்க்காணிக்கைகளை {தர்ப்பணங்களைச்} செலுத்திய பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், புலன்கள் தடுமாறும் நிலையில் கண்களில் நீர் ததும்ப இருந்தவனுமான யுதிஷ்டிரன், முன்னவனை {திருதராஷ்டிரனைத்} தன் முன்னே விட்டு, (ஆற்றின்) கரையில�� ஏறி, வேடனால் துளைக்கப்பட்ட ஒரு யானையைப் போலக் கங்கைக் கரையின் கீழே விழுந்தான்.(1,2) அப்போது கிருஷ்ணனால் தூண்டப்பட்ட பீமன், மூழ்கிக் {விழுந்து} கொண்டிருந்த அவனைத் தாங்கி {ஏந்திக்} கொண்டான். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவனான கிருஷ்ணன், \"இவ்வாறு கூடாது\" என்று சொன்னான்[1].(3) ஓ மன்னா {ஜனமேஜயா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரன், கலக்கமடைந்து தரையில் கிடப்பதையும், மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பதையும் பாண்டவர்கள் கண்டார்கள்.(4) மன்னன் மனச்சோர்வுற்றவனாகவும், பலமற்றவனாகவும் இருப்பதைக் கண்ட பாண்டவர்கள், துயரத்தில் மூழ்கியவர்களாக அவனைச் சூழ்ந்து கீழே அமர்ந்தனர்.(5)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பகைவரின் படையை அழிப்பவரான கோவிந்தரும், அவரைப் பார்த்து, \"இவ்விதம் (துயரப்பட) வேண்டாம்\" என்று சொன்னார்\" என்றிருக்கிறது.\nஉயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், ஞானப்பார்வை கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன்களுக்காகப் பெரிதும் துயரில் பீடிக்கப்பட்டவனாக அந்த ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்}, \"ஓ குருக்களில் புலியே, எழுவாயாக.(6) உன் கடமைகளைக் கவனிப்பாயாக. ஓ குருக்களில் புலியே, எழுவாயாக.(6) உன் கடமைகளைக் கவனிப்பாயாக. ஓ குந்தியின் மகனே, க்ஷத்திரிய நடைமுறையின் படியே நீ இந்தப் பூமியை வென்றாய்.(7) ஓ குந்தியின் மகனே, க்ஷத்திரிய நடைமுறையின் படியே நீ இந்தப் பூமியை வென்றாய்.(7) ஓ மனிதர்களின் தலைவா, இனி நீ உன் தம்பிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவளை {பூமியை} அனுபவிப்பாயாக. ஓ மனிதர்களின் தலைவா, இனி நீ உன் தம்பிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அவளை {பூமியை} அனுபவிப்பாயாக. ஓ அறவோரில் முதன்மையானவனே, நீ எதற்காகத் துயரப்பட வேண்டும் என்பதை {என்பதற்கான காரணத்தை} நான் காணவில்லை. ஓ அறவோரில் முதன்மையானவனே, நீ எதற்காகத் துயரப்பட வேண்டும் என்பதை {என்பதற்கான காரணத்தை} நான் காணவில்லை. ஓ பூமியின் தலைவா, கனவில் பெற்ற வளங்களைப் போல நூறு மகன்களை இழந்த காந்தாரியும், நானும் தான் வருந்த வேண்டியவர்கள்.(8) பிறழுணர்வுகளைக் கொண்ட நான், நம் நலத்தை வேண்டிய உயர் ஆன்மாவான விதுரனின் பொருள் பொதிந்த சொற்களைக் கேட்காமல் (இப்போது) வருந்திக் கொண்டிருக்கிறேன்.(9)\nஅறம் சார்ந்தவனும், தெய்வீக உள்நோக்குப்பார்வை {ஆன்ம அறிவைக்} கொண்டவனுமான விதுரன், \"துரியோதனனின் குற்றத்தால் உமது குலம் அழியப் போகிறது.(10) ஓ மன்னா, உமது குலத்தின் நன்மையை நீர் விரும்பினால் என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. தீய மனம் கொண்ட ஏகாதிபதியான இந்தச் சுயோதனனைக் கைவிடுவீராக,(11) எவ்வகையிலும் அவனைக் காண கர்ணனையோ, சகுனியையோ அனுமதியாதீர். ஆரவாரமில்லாமல், அவர்களின் சூதாட்டத்தைத் தடுத்து, ஒடுக்கி,(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பட்டஞ்சூட்டுவீராக. புலன்களைக் கட்டுப்படுத்தியவனான அவனே நீதியுடன் பூமியை ஆள்வான்.(13) ஓ மன்னா, உமது குலத்தின் நன்மையை நீர் விரும்பினால் என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. தீய மனம் கொண்ட ஏகாதிபதியான இந்தச் சுயோதனனைக் கைவிடுவீராக,(11) எவ்வகையிலும் அவனைக் காண கர்ணனையோ, சகுனியையோ அனுமதியாதீர். ஆரவாரமில்லாமல், அவர்களின் சூதாட்டத்தைத் தடுத்து, ஒடுக்கி,(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பட்டஞ்சூட்டுவீராக. புலன்களைக் கட்டுப்படுத்தியவனான அவனே நீதியுடன் பூமியை ஆள்வான்.(13) ஓ ஏகாதிபதி, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை நீர் ஏற்கவில்லையென்றால், ஒரு வேள்வியைச் செய்து நாட்டின் பொறுப்பை நீரே ஏற்றுக் கொண்டு,(14) ஓ ஏகாதிபதி, குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை நீர் ஏற்கவில்லையென்றால், ஒரு வேள்வியைச் செய்து நாட்டின் பொறுப்பை நீரே ஏற்றுக் கொண்டு,(14) ஓ மனிதர்களின் ஆட்சியாளரே, ஓ குலத்தை முன்னேற்றுபவரே, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, உமது உறவுகளை உமது அருளில் வாழச் செய்வீராக\" என்றான் {விதுரன்}.(15)\n குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் இதைச் சொன்ன போதும், மூடனான நான் தீயவனான துரியோதனனைப் பின்தொடர்ந்தேன்.(16) அமைதியான அவனது {விதுரனது} இனிய பேச்சைக் காது கொடுத்துக் கேளாததன் விளைவாகவே நான் இந்தப் பெரும் துயரத்தை அடைந்து, துன்பக் கடலில் மூழ்கியிருக்கிறேன்.(17) ஓ மன்னா, முதியவர்களான உன் தந்தையும் {நானும்}, தாயும் {காந்தாரியும்} துயரில் மூழ்கியிருப்பதைக் காண்பாயாக. ஓ மன்னா, முதியவர்களான உன் தந்தையும் {நானும்}, தாயும் {காந்தாரியும்} துயரில் மூழ்கியிருப்பதைக் காண்பாயாக. ஓ மனிதர்களின் தலைவா, நீ துயரமடைவதற்கான எந்நிகழ்வையும் நான் காணவில்லை\" என்றான் {திருதராஷ்டிரன்}\".(18)\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில��� | In English\nLabels: அஸ்வமேத பர்வம், அஸ்வமேதிக பர்வம், திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன், விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்��ியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்ன��் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/japan-found-a-new-corona-virus-4-people-were-diagnosed.html?source=other-stories", "date_download": "2021-02-27T00:21:39Z", "digest": "sha1:6BHHM2SYHBNS2SBKY2G2NDVCIT2FSXTS", "length": 12668, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Japan found A new corona virus 4 people were diagnosed | World News", "raw_content": "\n'கொரோனா 3.0-ஐ உறுதி செய்த நாடு...' 'இது 2.0-ஐ விட வித்தியாசமானது...' - தொற்றுக்கான அறிகுறியில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபிரிட்டனில் கண்டறியப்��ட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸில் இருந்து மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது.\nசீனாவின் வுடன் வுகான் நகரத்தில் இருந்து கடந்த ஆண்டு வெடித்து கிளம்பிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 210-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு முதன்முதலில் அங்கீகாரம் வழங்கிய பிரிட்டனில் மரபணு மாற்றம் அடைந்த 2-ம் வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் உருமாற்றம் அடைந்துள்ள 3-ம் வகை கொரோனா கிருமியை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nபிரேசிலில் இருந்து டோக்கியோ விமான நிலையத்திற்கு வந்த 4 பேருக்கு இவ்வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் இருவருக்கு கொரோனா தொற்றுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. உடனடியாக அந்த 4 பேரையும் தனிமைப்படுத்திய ஜப்பான் சுகாதாரத் துறை அதிகாரிகள், மாறுபட்ட கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மாற்றம் அடைந்துள்ள மற்றொரு கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை பல்வேறு நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ள ஜப்பான், தற்போது போடப்படும் தடுப்பூசிகள் புதிய வைரஸுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றன.\nபொங்கல் வரை வெளுக்கப் போகும் ‘கனமழை’.. சென்னை நிலவரம் என்ன.. வானிலை மையம் முக்கிய தகவல்..\n‘புதிய பிரைவேசி பாலிசி சர்ச்சை’.. “100% தெளிவாகுங்கள்.. எங்க நோக்கம் இதுதான்” - WhatsApp-ன் அதிகாரப்பூர்வ விளக்கம்\nVIDEO: வரிசையாக வந்து ‘ஆசி’ வாங்கும் பக்தர்கள்.. புது வருசத்தின் ‘ஸ்டார்’ ஆன நாய்.. வைரலாகும் வீடியோ..\n'பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட பெண்கள்... 69 ஆயிரம் கருத்தடை மாத்திரைகள்... ஒரே ஆள்... ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த கதை\n‘அந்த மனுசன் சொன்னது ஒன்னு... இவங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி.. ‘எலன் மஸ்க்’ ட்வீட்டை அடுத்து நடந்த ‘வேடிக்கை’\nVideo: 'மலைச்சரிவில் உருண்டு விழுந்த லாரி'.. கோரசாக கத்தியபடி ‘தெறிக்க விட்ட’ ஊர்மக்கள்.. ‘மெய் சிலிர்க்க’ வைக்கும் வீடியோ\nஇந்தியா முழுவதும் நாளை முதல் ஆரம்பம்.. 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம்.. 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம்.. ஒரு மரு��்தின் விலை என்ன.. ஒரு மருந்தின் விலை என்ன\n'தமிழகத்தின்' இன்றைய (11-01-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னையின் நிலை என்ன.. சென்னையின் நிலை என்ன.. முழு விவரம் உள்ளே\n'தமிழகத்தின்' இன்றைய (09-01-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட தொடங்கும் நாள்...' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு...\n'புதுச்சேரி கலெக்டருக்கு நச்சு கலந்த குடிநீர் கொடுக்கப் பட்டதா'.. ‘வாட்ஸ் ஆப்பில் தீயாய் பரவும் கிரண்பேடியின் தகவல்'.. ‘வாட்ஸ் ஆப்பில் தீயாய் பரவும் கிரண்பேடியின் தகவல்’.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி\n'தமிழகத்தின்' இன்றைய (08-01-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\nஎங்க நமக்கும் கொரோனா வந்திடுமோ... 'காச பார்த்தா உயிர் வாழ முடியாது...' - உச்சக்கட்ட கொரோனா பயத்தில் 'வேற லெவல்' முடிவு எடுத்த நபர்...\n'வெளியானது உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகளின் பட்டியல்'.. இந்தியாவின் இடம் இதுதான்.. முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா\n'தமிழகத்தின்' இன்றைய (07-01-2021) 'கொரோனா' நிலவரம்... 'பிரிட்டனில்' இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா 'பிரிட்டனில்' இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா... முழு 'விவரம்' உள்ளே...\nகொரோனா அதிகமாக தாக்குவது ‘இவர்களை’ தான்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nமேட்ச் பார்க்க வந்த ‘ரசிகருக்கு’ கொரோனா.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.. ‘அதிரடி’ நடவடிக்கை..\n'தமிழகத்தின்' இன்றைய (06-01-2021) 'கொரோனா' நிலவரம்... 'பிரிட்டனில்' இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா 'பிரிட்டனில்' இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா... முழு 'விவரம்' உள்ளே...\n'தடுப்பூசி போட்டப்போ...' 'மொதல்ல எந்த பக்க விளைவுகளும் தெரியல...' 'ஆனா...' - போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த சோகம்...\n10 லட்சம் பேருக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த கொரோனாவால இன்னும் எத்தனை கொடுமைய பார்க்கணுமோ.. இந்த கொரோனாவால இன்னும் எத்தனை கொடுமைய பார்க்கணுமோ.. சிக்கித் தவிக்கும் இந்தியா\n'தமிழகத்தின்' இன்றைய 'கொரோனா' நிலவரம்... 'பிரிட்டனில்' இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா 'பிரிட்டனில்' இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா... முழு 'விவரம்' உள்ளே...\nநாடு முழுவதும் கொரோனா ‘தடுப்பூசி’ எப்போது செலுத்தப்படும்.. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ‘முக்கிய’ தகவல்..\n'.. அது யாரா இருந்தாலும் சரி.. ‘கொரோனா’ பாதுகாப்பு விதிமீறலால் ‘ஸ்காட்லாந்து’ பெண் எம்.பிக்கு நேர்ந்த கதி\n'தமிழகத்தில் 100 சதவீத இருக்கையுடன் திரையரங்கு'... 'இது எப்படி பட்ட ஆபத்து தெரியுமா'... எச்சரித்துள்ள பிரதீப் கவுர்\nகட்டுக்கடங்காத ‘வீரியமிக்க’ புதிய கொரோனா.. மறுபடியும் முழு ‘ஊரடங்கை’ அதிரடியாக அறிவித்த நாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/divya-prabandham/thirumangaiyalwar/151-9-2.html", "date_download": "2021-02-26T23:58:36Z", "digest": "sha1:DN5CZ6Z7CGFQ2DVUHMOCVI44PRBMAKBI", "length": 11299, "nlines": 182, "source_domain": "www.deivatamil.com", "title": "9ஆம் பத்து - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nபெரிய திருமொழி ஒன்பதாம் பத்து\n9ஆம் பத்து 1ஆம் திருமொழி\nவங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய\nசங்கமா ரங்கைத் தடமல ருந்திச்\nஅங்கமா றைந்து வேள்விநால் வேதம்\nஅருங்கலை பயின்று எரி மூன்றும்\nசெங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்\nதிருக்கண்ணங் குடியுள்நின் றானே. (2) 9.1.1\nகவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக்\nதுவளமேல் வந்து தோன்றிவன் முதலை\nகுவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர்\nதிவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத்\nதிருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.2\nவாதைவந் தடர வானமும் நிலனும்\nமீதுகொண் டுகளும் மீனுரு வாகி\nபோதலர் புன்னை மல்லிகை மௌவல்\nசீதவொண் தென்றல் திசைதொறும் கமழும்\nதிருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.3\nவென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி\nபன்றியாய் அன்று பார்மகள் பயலை\nஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத்\nது உயர்கொடி யொளிவளர் மதியம்,\nசென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத்\nதிருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.4\nமன்னவன் பெரிய வேள்வியில் குறளாய்\nபின்னுமே ழுலகும் ஈரடி யாகப்\nஅன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத்\nசெந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும்\nதிருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.5\nமழுவினால் அவனி அரசைமூ வெழுகால்\nகுழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம்\nதவிர்ந்தவன் , குலைமலி கதலிக்\nகுழு��ும்வார் கமுகும் குரவும்நற் பலவும்\nசெழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத்\nதிருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.6\nவானுளா ரவரை வலிமையால் நலியும்\nபானுசேர் சரத்தால் பனங்கனி போலப்\nகானுலா மயிலின் கணங்கள்நின் றாடக்\nதேனுலா வரிவண் டின்னிசை முரலும்\nதிருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.7\nஅரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை\nபெரியமா மேனி யண்டமூ டுருவப்\nவரையின்மா மணியும் மரகதத் திரளும்\nதிரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும்\nதிருக்கண்ணங் குடியுள் நின் றானே. 9.1.8\nபன்னிய பாரம் பார்மகட் கொழியப்\nமன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர்\nதுன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும்\nதென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்\nதிருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.9\nசிலையினால் இலங்கை தீயெழச் செற்ற\nமலைகுலா மாட மங்கையர் தலைவன்\nஉலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும்\nவல்லவர்க் கில்லைநல் குரவே. (2) 9.1.10\n12/06/2010 3:53 PM செங்கோட்டை ஸ்ரீராம்\n07/06/2010 11:57 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n07/06/2010 12:00 PM செங்கோட்டை ஸ்ரீராம்\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\nசோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் மகா யாகம்\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/02/19203513/2364489/Maharashtra-reported-6112-new-COVID19-cases-2159-discharges.vpf", "date_download": "2021-02-27T00:58:12Z", "digest": "sha1:3Q67NKK5FVJJGY2QSGRJ3MXOLWUGOZ4Q", "length": 15330, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,112 பேருக்கு கொரோனா தொற்று: 44 பேர் பலி || Maharashtra reported 6112 new COVID-19 cases 2,159 discharges", "raw_content": "\nசென்னை 19-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,112 பேருக்கு கொரோனா தொற்று: 44 பேர் பலி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து வந்தது. இதனால் பெரும்பாலான தடைகள் நீக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது.\nதற்போது இந்தியாவில் தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலத்தில் மட்டும் 70 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.\nஇன்று கேரளாவில் புதிதாக 4,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மகாராஷ்ராவில் 6,112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை அம்மாநிலத்தில் 20,87,632 ஆக அதிகரித்துள்ளது. 2159 பேர் டிஸ்சார்ஜ் ஆக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,89,963 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் உயிரிழக்க, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 51,713 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை அம்மாநிலத்தில் 44,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nவைர வியாபாரி நிரவ் மோடிக்காக மும்பை சிறையில் சிறப்பு அறை தயார்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் - நிர்மலா சீதாராமன் மீது சிவசேனா விமர்சனம்\nகுளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்\nதிருக்குறளின் கருத்தாழம் வியப்பில் ஆழ்த்துகிறது - ராகுல் காந்தி\nமேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ்\nகேரளாவில் இன்று புதிதாக 4505 பேருக்கு கொரோனா தொற்று\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் 136 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று 448 பேருக்கு புதிதாக கொரோனா- 7 பேர் பலி\nஆசிரியருக்கு கொரோனா- காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மூடப்பட்டது\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2021-02-27T01:25:39Z", "digest": "sha1:VRNLRW4TPGAI6DFMYPICVVD3AAHGMDEM", "length": 3708, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "உமராபாத் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்உமராபாத் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் உமராபாத் கிளையில் கடந்த 20-11-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் மதீன் அவர்கள் தலைப்பில் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/fortnite-ban/", "date_download": "2021-02-27T00:51:21Z", "digest": "sha1:USKASD77USXQIHPUHEGSPHSIIPEQYOOU", "length": 8048, "nlines": 126, "source_domain": "www.updatenews360.com", "title": "Fortnite ban – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஃபோர்ட்நைட் கேம் தடை… ஆனாலும் இப்போதும் கேமை டவுன்லோட் செய்து விளையாடலாம் எப்படி என்று இங்கே பாருங்கள்\nஃபோர்ட்நைட் ஆப்பிள் மற்றும் கூகிளின் பிரத்தியேகமான ஆப் ஸ்டோர்களில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான ரசிகர்கள் அதை விளையாட…\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன், வடமாவட்டங்களிலும்…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி பாட்டாளி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/27-jul-2008", "date_download": "2021-02-27T01:53:18Z", "digest": "sha1:6XOPQBENQGOOTKZSBQ4M4RA2PSBHTNO6", "length": 9192, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 27-July-2008", "raw_content": "\n: விழி பிதுங்க வைத்த கடைசி நேர காட்சிகள்\nகுரு: ஒரு சூறாவளியின் முகவரி...\nமிஸ்டர் கழுகு: 'கொடி' கட்டும் புதுக் கூட்டணி\n'ஜெயலலிதா மனம் மாறி இருப்பார்\nமீண்டும் நுழைகிறது கிழக்கிந்திய கம்பெனி\n'குலத் தொழிலுக்கு விரட்டுது அரசு...'\nஅகதிகள் தலையில் லைசென்ஸ் 'இடி'\nபோலீஸ் கஸ்டடியில் சேதுராம பாண்டியன்\nஅரசைக் காப்பாற்ற சவ பூஜை\nஅதிசய பிறவி... ஆயுசு கெட்டி\n: விழி பிதுங்க வைத்த கடைசி நேர காட்சிகள்\nகுரு: ஒரு சூறாவளியின் முகவரி...\n: விழி பிதுங்க வைத்த கடைசி நேர காட்சிகள்\nகுரு: ஒரு சூறாவளியின் முகவரி...\nமிஸ்டர் கழுகு: 'கொடி' கட்டும் புதுக் கூட்டணி\n'ஜெயலலிதா மனம் மாறி இருப்பார்\nமீண்டும் நுழைகிறது கிழக்கிந்திய கம்பெனி\n'குலத் தொழிலுக்கு விரட்டுது அரசு...'\nஅகதிகள் தலையில் லைசென்ஸ் 'இடி'\nபோலீஸ் கஸ்டடியில் சேதுராம பாண்டியன்\nஅரசைக் காப்பாற்ற சவ பூஜை\nஅதிசய பிறவி... ஆயுசு கெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Swiggy-launches-Jumpstart-Package-to-assist-restaurants-with-resuming-operations", "date_download": "2021-02-26T23:59:49Z", "digest": "sha1:COOTTMDVEH3V2OZAYJDVUHVZ5S73ZI7H", "length": 8881, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Swiggy launches ‘Jumpstart Package’ to assist restaurants with resuming operations - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனை கூட்டம்...\nகுத்துச்சண்டை போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவன் சாதனை\nமாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் முதலிடம்........\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=yoga&pgnm=yoga-art3", "date_download": "2021-02-27T00:39:39Z", "digest": "sha1:ZVOIGIYKQJYZTNZY4NHH66KOKFP2NJK6", "length": 7601, "nlines": 73, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / யோகா /\nயோகா கலை - 3\nஇருவர் இணைந்து செய்யும் பயிற்சி முறைகளும் உண்டு.\nமேலேயுள்ள படத்தில் பாருங்கள். இது போன்ற கடினமான ஆசனப்பயிற்சி தான் யோகா என்று இல்லை. மென்மையாக, உடலுக்கு எந்த விதமான துன்பத்தையும் தராத சிறந்த பயிற்சிகள் உண்டு.\nயோகா ஆசிரியர் ( கவனியுங்கள் - இந்தியர் அல்லர் ) ஒருவர் தன்னுடைய மாணாக்கரைப் பழக்கும் காட்சி.\nஏதாவது புத்தகத்தை வாங்கி யோகா படித்துக்கொள்ளலாம் என்று மணிமேகலைப்பிரசுரத்தின் குண்டலினி யோகம் புத்தகத்தையோ அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ வைத்துப் பழகுவது முழுமையான பலன் தராது. ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்.\nசக்கரம்,வட்டம் என்று புரியாத விடயங்களைச் சொல்லி பணம் பறிக்கும் கூட்டமும் உண்டு. யோகா என்ற பெயரில் குனிந்து நிமிரவைத்து பணத்தைப் பறித்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள். அதனால் நல்ல தரமான ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது முதற்படியாக இருக்கட்டும்.\nவெளிநாடுவாழ் இந்திய நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் சொன்னார், பேசாமல் யோகா கற்றுக்கொடுக்கும் தொழிலில் இறங்கப்போவதாக. நான் அவரிடம் வினவியது, நண்பரே உமக்குத்தான் யோகா தெரியாதே, எனக்குத் தெரிந்து நீர் எந்தப் பயிற்சிக்கும் சென்றதில்லையே என்று. அவரின் பதில் என்ன தெரியுமா\n\" என்பதே. அதனால் தாங்களிருக்கும் நகரில் யோகா கலையைக் கற்றுக்கொடுக்க விரும்புபவர்கள் முறையாகப் பயின்று பிறகு தொடங்க வேண்டும். சென்னையில் கூட யோகாவை தொழிலாக ஏற்க நண்பர்கள் முன்வரவேண்டும். எங்கள் நிறுவனத்தில் யோகாப் பயிற்சியாளரின் சம்பளம் (50 மாணவர்கள் - தலா இரண்டாயிரம் மாதம்) - ஒரு லட்சம் ரூபாய். அவர் எங்கள் நிறுவனம் போல பத்து நிறுவனங்களில் செயற்படுகிறார். ஆக யோகா கலை வெறும் கலை மட்டும் அன்று, உபயோகமாகவும் செயற்படுத்தும் முறை உள்ளது. இந்திய அளவில் மாறிவரும் சூழலை யோகாவுக்கும் உங்களுக்கும் சாதகமாகப் பயன்படுத்த தயாரா வாசகர்களே\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10813", "date_download": "2021-02-27T01:26:50Z", "digest": "sha1:TYBSHX6WTVMFXQXHRMIID3OS2DNRDT4Z", "length": 75185, "nlines": 268, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 16, 2013\nஇரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த அ.தி.மு.க. அரசு: சட்டசபையில் முதல்வர் உரை\nஇந்த பக்கம் 1898 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசெல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இரண்டு ஆண்டுகளை இன்று பூர்த்தி செய்கிறது. இது குறித்து இன்று சட்டசபையில் முதல்வர் உரை நிகழ்த்தினார். அதன் முழு விபரம் வருமாறு:\nமாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,\n“நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால் ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எப்போதும் எல்லா உரிமையும் உண்டு” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுத மொழிக்கேற்ப, மக்கள் நலன் ஒன்றையே மனதில் நிலை நிறுத்தி, அதற்கேற்றாற்போல் சட்டங்களை இயற்றி, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்து இன்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nஎனது தலைமையிலான அரசு இந்த ஈராண்டில் நிகழ்த்திய சாதனைகளை, மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களைப் பாராட்டி பல்வேறு சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் இங்கே உரையாற்றி இருக்கிறீர்கள். இந்த அரசை பாராட்ட மனம் இல்லாதவர்கள் வெளியில் இருந்து கொண்டு அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். சிலர் இந்த அரசுக்கு எதிராக பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்கள். இங்கே இந்த அரசின் சாதனைகளை போற்றியவர்களுக்கும், வெளியில் இருந்து கொண்டு இந்த அரசை தூற்றியவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழக மக்களின் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு இருப்பவர்கள் இந்த அரசின் திட்டங்களை, சாதனைகளை நிச்சயம் பாராட்டுவார்கள். அந்த அளவுக்கு மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் இந்த அரசால் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னிலை மாநிலமாக விளங்க வேண்டும்; எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்; உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்; ஒதுக்கப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் பொருளாதார முன்னேற்றத்தில் உரிய பங்கினைப் பெற வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மனித வள மேம்பாட்டிற்கு, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்க���ம் துறைகளான கல்வி, மக்கள் நல்வாழ்வு போன்ற துறைகளுக்கு அதிக நிதிகளை எனது அரசு ஒதுக்கி இருக்கிறது.\nகல்வித் துறையை எடுத்துக் கொண்டால், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், பல விதமான உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், சீருடைகள், மடிக் கணினி, மிதி வண்டி, கட்டணமில்லா பேருந்து வசதி, மேல்நிலை வகுப்புகளில் இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பள்ளிகளை தரம் உயர்த்துதல், கல்வியில் தரத்தை மேம்படுத்த இரண்டே ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படுதல், கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை 2 நிரப்புதல், புதிய பல்கலைக் கழகங்களை உருவாக்குதல், புதிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளை உருவாக்குதல் என கல்வியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது இந்த அரசு.\nஇதே போன்று சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், புதிய மருத்துவமனைகளை உருவாக்குதல், நுண்ணணு தொற்றுநோய் ஆய்வகங்களை தோற்றுவித்தல், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளுக்கென, தனி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமனம் செய்தல், மகப்பேறு நிதி உதவி வழங்குதல், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் விரிவாக்கப்பட்ட முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், என மருத்துவத் துறையில் ஒரு மறுமலர்ச்சியை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தியுள்ளது.\nஏழை, எளியோர் நலன் காக்கும் வகையிலும், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி, மலிவு விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை வழங்கும் சிறப்புத் திட்டம், சென்னை மாநகராட்சியின் சார்பில் மலிவு விலை உணவகங்கள், வெளிச் சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வண்ணம் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் நீக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது.\nஇது மட்டுமல்லாமல், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், திறன் வளர் பயிற்சிகள், தொழில் துவங்க கடன் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஏழை, எளிய பெண்களைப் பாதுகாக்கும் வகையில் திருமாங்கல்யத்துடன் கூடிய திருமண உதவித் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் இரட்டிப்பு, தாய்மார்களின் நலன் காக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி, பசுமை வீடுகள் என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nவிவசாயத் துறையை பொறுத்த வரையில், இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடும் வண்ணம் பயிர்க் கடன் வழங்குதல், இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சிக்கு நிவாரணம், தானே புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், உற்பத்தியை பெருக்க புதிய உத்திகளை கையாளுதல், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் முதலான நுண்ணீர் பாசன அமைப்புகளை சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் வழங்குதல் என விவசாய உற்பத்தியை பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.\nவறட்சி நிவாரணத்தைப் பொறுத்த வரையில், டெல்டா மாவட்டங்களுக்காக 524 கோடியே 25 லட்சம் ரூபாயும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்காக 835 கோடியே 21 லட்சம் ரூபாயும் என மொத்தம் 1,359 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்திற்கென வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,521 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் இதர வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு உள்ளது. ஆக மொத்தம், 3,881 கோடியே 21 லட்சம் ரூபாய் வறட்சி நிவாரணத்திற்கென அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில், இந்த இரண்டு ஆண்டுகளில், 26,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல், மக்களின் தேவைகளை கேட்டறிந்தும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவிக்கும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் என்னால் நாள்தோறும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தத் திட்டங்களின் நன்மைகளை நன்கு அறிந்த மாமன்ற உறுப்பினர்கள், இந்தத் திட்டங்களின் பயனாளிகள், தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிப் போகிறது என்பதை அறிந்த நல் உள்ளம் படைத்த பொதுமக்கள் இந்த அரசை, இந்த அரசின் சாதனைகளை மனமுவந்து பாராட்டுகிறார்கள். இந்த அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பயன் அளித்தாலும், தங்களுக்கு பயன் அளிக்காது, தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும் என்று நினைப்பவர்கள் தான் இந்த அறிவிப்புகளுக்காக அரசை குறை கூறிக் கொண்டு இருக்கிறார்கள், கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த அரசின் திட்டங்கள் எல்லாம் நல்லதா. கெட்டதா என்பது காண்பவரின் தன்மையைப் பொறுத்தது.\nஒரு முறை “உலகம் நல்லதா கெட்டதா” என்ற கேள்வியை தன் குருவிடம் கேட்டான் ஒரு சிஷ்யன்.\nஉடனே, “பூனையின் பல் நல்லதா கெட்டதா” என்று திருப்பிக் கேட்டார் குரு.\nகேள்விக்குப் பதில், கேள்வி தான் என்பது ஞானிகள் கையாளும் முறை.\nபூனைக் குட்டியிடம் போய், தாய்ப் பூனையின் பல் நல்லதா கெட்டதா என்று கேட்டால், தாய் பூனையின் பல், கருணையின் இருப்பிடம் என்று சொல்லும். ஏனென்றால், பூனைக் குட்டி தனது தாயை முற்றிலும் நம்பியிருக்கிறது. பல சமயங்களில், தாய் பூனை, தன் குட்டியை பல்லால் கவ்விக் கொண்டு போய் பாதுகாப்பான இடத்தில் வைக்கிறது. அதற்குத் தேவையான உணவினை அளிக்கிறது. எனவே, பூனைக் குட்டிக்குப் பூனையின் பல், கருணையின் இருப்பிடமாக விளங்குகிறது.\nஅதே பூனையின் பல்லைப் பற்றி ஒரு எலியிடம் கேட்டால் அது என்ன சொல்லும் தெரியுமா கடவுள், பூனைக்கு குத்தூசியைப் போன்ற பற்களைப் படைத்திருக்கிறாரே கடவுள், பூனைக்கு குத்தூசியைப் போன்ற பற்களைப் படைத்திருக்கிறாரே என்ன கொடுமை\nஅது போல, உலகம் நல்லதா, கெட்டதா என்பதும் உலகத்தைக் காண்பவரின் தன்மையைப் பொறுத்தது என்று கூறினார் குரு. சிஷ்யன் சிந்திக்கத் தொடங்கினான். இது பகவான் ராமகிருஷ���ணர் சொல்லிய விளக்கம்.\nதமிழக மக்களை, தமிழ்நாட்டை தாய் போல் அரவணைத்து காப்பாற்றும் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை தமிழக மக்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், வயிற்றெரிச்சல் காரணமாக, தங்களுடைய அரசியல் எதிர்காலம் அழிந்து போய் விடுமே என்று அஞ்சி, இந்த அரசின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். விதி 110-ன் கீழ் அறிவிக்கும் திட்டங்களைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள், குறை கூறுகிறார்கள்.\n2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய இரண்டாண்டுகளில் சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் 63 அறிக்கைகளை இந்த மாமன்றத்தில் நான் சமர்ப்பித்துள்ளேன். இந்த 63 அறிக்கைகளில் 136 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 127 அறிவிப்புகள் மீது முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கட்டுமானப் பணிகள் தொடர்புடைய பணிகள் நடைபெற்று வருகின்றன; எஞ்சியவை முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே எடுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\n30.08.2011 அன்று குறைந்த செலவில் நிறைவான சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழக மக்களுக்கு 2.9.2011 முதல் வழங்கும் என்றும், சந்தாதாரர்களிடம் இருந்து 70 ரூபாய் மட்டுமே மாத சந்தாத் தொகையாக வசூலிக்கப்படும் என்றும் நான் அறிவித்திருந்தேன். இதன்படி, 2.9.2011 முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது சேவையை தொடங்கி இன்று 61.63 லட்சம் சந்தாதாரர்கள் அரசு கேபிள் டிவி இணைப்பைப் பெற்றுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n100 அரசு மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், இதற்கென 900 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்றும் 12.8.2011 அன்று நான் அறிவித்தேன். அதன்படி, 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.\nவன விலங்குகளால் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும் என்று 17.8.2011 அன்று நான் அறிவித்ததற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகைகள் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.\nஒரு லட்சத்து 55 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் அளவுக்கு கூடுதல் சேமிப்பு வசதி ஏற்படுத்தும் வகையில் 1166 சேமிப்புக் கிடங்குகள் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கட்டப்படும் என 25.8.2011 அன்று நான் அறிவித்தேன். இதில் 1141 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 கிடங்குகள் இன்னும் ஒரு சில நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.\nமுதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற விரிவுபடுத்தப்பட்ட புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என 10.9.2011 அன்று இந்த மாமன்றத்தில் அறிவித்தேன். இது நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த நிதி ஆண்டு முடிய 1508 கோடியே 60 லட்சம் ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதே போன்று, மானசரோவர் - முக்திநாத் செல்லும் இந்து பயணிகளுக்கு அரசு மானியம், வருவாய்த் துறையில் 9 புதிய வட்டங்கள், புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பணியிடங்களை நிரப்புதல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்ய தனி வாரியம், சத்துணவு உண்ணும் பள்ளிக் குழந்தைகளுக்கு இணை சீருடைகள் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nநாகப்பட்டினம் பகுதியில் மீன் வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என 13.9.2011 அன்று நான் அறிவித்ததற்கு இணங்க, தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பல்கலைக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை காணொலி காட்சி மூலம் 20.2.2013 அன்று நான் துவக்கி வைத்தேன்.\nபொது மக்களிடமிருந்து வரப் பெறும் கோரிக்கைகள், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை வகுத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் நான் நாள்தோறும் புதிய அறிவிப்புகளைத் தொகுத்து, அறிக்கை வெளியிட்டு வருகிறேன். இதற்கு பொதுமக்கள் இடமிருந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் இடமிருந்தும் மிகுந்த வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது.\nஇதனைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி இவற்றை அறிக்கைகள் வாயிலாகவும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும் விமர்சித்து ��ருகின்றார்.\nசட்டமன்ற விதி 110-இன் கீழ் நான் வெளியிடும் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் வருமா அல்லது இதற்கென தனியாக நிதி ஒதுக்கப்படுமா அல்லது இதற்கென தனியாக நிதி ஒதுக்கப்படுமா என்று கேட்டுவிட்டு, ஏகடியமாக “வெறும் அறிவிப்பு” என்பதின் கீழ் வருமா என்று கேட்டுவிட்டு, ஏகடியமாக “வெறும் அறிவிப்பு” என்பதின் கீழ் வருமா முதலமைச்சரை இந்த அறிவிப்புக்காக பேரவையில் பாராட்டுகிறார்களே அவர்களுக்குத் தான் வெளிச்சம் என்று திரு. கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், கோடிக்கணக்கான ரூபாய்க்கான அறிவிப்புகள் அன்றாடம் முதலமைச்சரால் செய்யப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான அறிவிப்புக்களை எல்லாம் நிதிநிலை அறிக்கையிலேயே ஏன் செய்யவில்லை முதலமைச்சரை இந்த அறிவிப்புக்காக பேரவையில் பாராட்டுகிறார்களே அவர்களுக்குத் தான் வெளிச்சம் என்று திரு. கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், கோடிக்கணக்கான ரூபாய்க்கான அறிவிப்புகள் அன்றாடம் முதலமைச்சரால் செய்யப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான அறிவிப்புக்களை எல்லாம் நிதிநிலை அறிக்கையிலேயே ஏன் செய்யவில்லை துறைக்கான அமைச்சர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்த போது இந்த அறிவிப்புகளை எல்லாம் அமைச்சர்கள் ஏன் செய்யவில்லை துறைக்கான அமைச்சர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்த போது இந்த அறிவிப்புகளை எல்லாம் அமைச்சர்கள் ஏன் செய்யவில்லை\nஐந்து முறை முதலமைச்சராகவும், நான்கு முறை நிதி அமைச்சராவும் பதவி வகித்த திரு. கருணாநிதி, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் தெரியாமலேயே அத்தனை ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாரா நிதி ஒதுக்கம் பற்றி அறியாமலேயே கோப்புகளில் கையெழுத்து இட்டாரா நிதி ஒதுக்கம் பற்றி அறியாமலேயே கோப்புகளில் கையெழுத்து இட்டாரா அல்லது தற்போது வேண்டுமென்றே இவ்வாறு கேட்கிறாரா அல்லது தற்போது வேண்டுமென்றே இவ்வாறு கேட்கிறாரா\nஒவ்வொரு நிதியாண்டிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் போது, தொடர் திட்டங்களுக்குத் தேவையான நிதி, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். இதே போன்று, பகுதி 2 திட்டங்களின் கீழ், பு���ிதாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வரவு செலவு திட்டத்தில் உள்ள அறிவிப்புகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். செலவு ஏற்படக் கூடும் என்று அனுமானிக்கக் கூடிய இனங்களுக்கு Token Provision ஆக, அடையாள ஒதுக்கீடாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nவரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு, திட்ட நிதி தேவை முழுமையாக வரையறுக்கப்படாத நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கம் செய்ய இயலாது. எனவே தான், நிதி ஒதுக்கம் இல்லாத புதிய திட்டங்களுக்கு தனியே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அவை “புதுப் பணிகளாகவும்”, “புது துணைப் பணிகளாகவும்” கருதப்பட்டு திருத்திய மதிப்பீட்டில் தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படும். அவசரமாக அப்புதிய திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டிய நிலையில் எதிர்பாரா செலவு நிதி அதாவது Contingency Fund –லிருந்து நிதி வழங்கப்பட்டு செலவு செய்யப்படும்.\nபின்னர், இதற்கான நிதி, முதல் துணை மதிப்பீடு மற்றும் இறுதி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு சட்டப் பேரவையின் அனுமதி பெறப்படும் என்பதை பேரவைக்கு வராமல் வெளியே இருக்கும் மாண்புமிகு உறுப்பினர் திரு. மு. கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் அறிவிக்கும் அறிவிப்புகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதில் எந்த விதமான சந்தேகமும் திரு.மு.கருணாநிதிக்கு எழ வேண்டியதில்லை என்பதால் தான், ஏற்கெனவே கடந்த இரண்டாண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். வெறும் அறிவிப்பு என்பது திரு. கருணாநிதிக்கு தான் கை வந்த கலை.\n2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, “தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பண்படுத்தி, நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்” என்ற தேர்தல் வாக்குறுதி தி.மு.க.வினால் அளிக்கப்பட்டது. அரசின் வசம் மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசு நிலம் மட்டுமே இருக்��ின்ற நிலையில், இந்தத் திட்டம் மக்களை ஏமாற்றுகின்ற திட்டம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே நான் எடுத்துக் கூறினேன்.\nஎனினும், 2006 ஆம் ஆண்டு ஆளுநர் உரை மற்றும் 2006-2007 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆகியவற்றில் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று திமுக அரசால், தெரிவிக்கப்பட்டு இருந்தது. 27.5.2006 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் நான் கலந்து கொண்டு, இது குறித்து விரிவாக நான் எடுத்துரைத்து, இல்லாத நிலத்தை எப்படி வழங்கப் போகிறீர்கள் எப்படி வழங்க முடியும்\nஇதற்குப் பதில் அளித்த திரு. கருணாநிதி, கையகல நிலமாக இருந்தாலும், அது ஏழை விவசாயிகளுக்குத் தான் வழங்கப்படும் என்று கூறினார். கடைசி வரை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை. மாறாக, ஏழைகளிடமும், நில உரிமையாளர்களிடமும் இருந்த நிலங்கள் தி.மு.க.வினரால் அபகரிக்கப்பட்டன. எனவே, வெறும் அறிவிப்பு என்பது திரு. கருணாநிதிக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n2011-ஆம் ஆண்டு வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக நான் எடுத்த நடவடிக்கை காரணமாக உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் டன் என்ற அளவையும் கடந்து சாதனை படைத்தது என்று என்னை நானே பாராட்டிக் கொண்டதாகத் தெரிவித்து, 2011 ஆம் ஆண்டு மே மாதம் வரை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் இருந்தது என்றும், எனவே வேளாண் உற்பத்திப் பெருக்கத்தில் திமுக-விற்கும் பெருமை உண்டு என்றும் திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஏப்ரல், மே மாதங்களில் என்ன சாகுபடி செய்து, வேளாண் உற்பத்தியை பெருக்க முடியும் எனவே, தனக்கு உரிமை இல்லாத பெருமையில் பங்கு கேட்கக் கூடாது என திரு. மு. கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகால்நடை பராமரிப்புத் துறையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எப்போதும் இல்லாத அளவாக 274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நான் கூறியதாகவும், ஆனால் 2013-2014 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 115 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கால்நடை மருத்துவமனைகளைச் சீரமைக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது என்றும் கூறி, இதிலே எது உண்மை என்று அரசு தான் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் திரு கருணாநிதி. கடந்த இரண்டாண்டு காலத்தில் எனது தலைமையிலான அரசு, கால்நடை பராமரிப்புத் துறை சம்பந்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 2009-2010 மற்றும் 2010-2011 ஆகிய இரண்டாண்டு திமுக ஆட்சிக் காலத்தில் 12 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.\n2013-2014 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள். எனவே, இவை இரண்டுமே உண்மை தான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதே போன்று, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு நிதி ஆதாரம் பற்றி திரு. கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இத்திட்டங்களுக்காக நபார்டு மூலம் கடன் பெற்று புதிய திட்டப் பணியாகச் செயல்படுத்தப்படும்.\nஐந்து முறை முதலமைச்சராக இருந்த திரு. மு.கருணாநிதி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த எண்ணியிருந்தால், அவற்றுக்கான அறிவிப்புகளை சட்டமன்றத்திலே தெரிவித்து செயல்படுத்தி இருக்க முடியும். ஆனால், அவ்வாறு மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த அவருக்கு மனம் இல்லை என்பது தான் உண்மை.\nஎனவே தான், மக்களுக்காக எனது தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ள திட்டங்களை குறை கூறும் முகத்தான், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இது போன்ற அபத்தமான கேள்விகளை எழுப்பி வருகிறார். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்ற புறநானூற்று வரிகளை திரு. கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.\nசட்டமன்றத்திலே அந்தந்த துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்ததும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே இந்த அறிவிப்புகளை ஏன் செய்யவில்லை என்று திரு. கருணாநிதி கேட்டுள்ளார். இந்தப் புதிய அறிவிப்புகள் அறிவிப்பாகச் செய்யப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவை அல்ல. மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் போது, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்துச் சொல��லும் ஆலோசனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை நிதித் துறையுடனும், உயர் அதிகாரிகளுடனும், அமைச்சர் பெருமக்களுடனும் கலந்தாலோசித்து அதன் பிறகே அறிவிப்புகள் வெளியிட இயலும். அந்த அடிப்படையில் தான், பல அறிவிப்புகள் இந்தப் பேரவையில் என்னால் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, பல்வேறு குடிநீர் திட்டங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் திட்டம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இந்த அடிப்படையில் தான் என்னால் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த அரசை குறை சொல்வதோடு திமுக-வினர் நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த சட்டப் பேரவையில் அறிவிக்கப்படும் திட்டங்களை பாராட்டும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கேலி செய்கிறார்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. துரைமுருகன், ஒரு பொதுக் கூட்டத்திலே “இது 110 சர்க்கார். நாள் தவறினாலும் சரி, 110 படிக்காமல் இருப்பதில்லை. அந்த 110 படித்து முடித்தவுடன், சட்டமன்றத்திலே சிறு குறு விவசாயிகள் இருக்காங்க அந்த ஒரத்திலே, ஒரு எம்.எல்.ஏ., இரண்டு எம்.எல்.ஏ., அரை எம்.எல்.ஏ., இவங்க பூராவும் எழுந்துகிறாங்க. உடனே, பாராட்டு பாராட்டு, பாராட்டு.” என்று பேசியுள்ளார். இவ்வாறு பேசி உள்ளதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் திரு. துரைமுருகன் அவமானப்படுத்தவில்லை. சிறு, குறு விவசாயிகளையும் இழுக்காகப் பேசி அவமானப்படுத்தி உள்ளார். தங்களது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு செய்ய இயலாத நன்மையை எல்லாம் எனது தலைமையிலான அரசு செய்து வருகிறதே என்கிற ஆதங்கத்தில் பொறாமையில், கோபத்தில், வெறுப்பில், வார்த்தைகளை உதிர்த்து இருப்பது தி.மு.க.வினர் விரக்தியின் விளிம்பில் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.\nயார் என்ன சொன்னாலும், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதற்கேற்ப, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கவும், தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டவும், இழந்த உரிமைகளை மீட்கவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். இந்த அரசின் சாதனைகளை பாராட்டி, வாழ்த்தி பேசியவர்களின் பொன்மொழிகள் எனக்கு மேலும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளன. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சட்டமன்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் இந்த அரசின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் பாராட்டி, வாழ்த்தி பேசியதற்கு எனது இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனது வாழ்க்கையில், போராட்டங்கள் நிறைந்த வாழ்கையில், எத்தனையோ பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் கிடைத்தற்கரிய பெரிய பேறாக நான் கருதுவது எல்லோரும் வாய் நிறைய “அம்மா” என்று அழைப்பதுதான். வயது என்னவாக இருந்தாலும், அனைவரும், பெரியவர்கள், இளையவர்கள், குழந்தைகள் அனைவருமே என்னை அம்மா என்று அழைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். எல்லோருக்கும் நல்ல அம்மாவாக இருந்து கடமை ஆற்று வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அம்மாவின் அன்பு தன்னலமற்ற அன்பு, சுயநலம் இல்லாத அன்பு. தமிழக மக்கள் நலனே என் நலன் என்று கூறி, தமிழக மக்களுக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.\nஇவ்வாறு முதல்வர் உரை நிகழ்த்தினார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇரண்டு ஆண்டுகளில் இந்த தாய் செய்த சா(வே)தனைகள், மின்தடை நேரத்தை ஒரிலக்கத்திலிருந்து ஈரிலக்க எண்ணிற்கு உயர்த்தியது, புஸ கட்டண உயர்வு, ஆயிரக்கணக்கில் மக்கள் பணத்தை வீணடித்து சட்டசபை நடத்துவதற்காக, கட்டப்பட்ட கட்டிடத்தை மேலும் வீணடிக்க உருப்படாத ஆஸ்பத்திரி ஆக்கியது, சமச்சீர் கல்வி விஷயத்தில் கஜிநி முஹமது பாணியில் கோர்ட்டுக்கு படை எடுத்து மக்கள் பணத்தை வீணடித்தது, மெட்ரோ ரயில் போடுவதற்காக எம்ஜியாரால் கட்டப்பட்ட அண்ணா வளைவை இடித்து பிறகு மீண்டும் கட்டி மக்கள் பணத்தை துவம்சம் செய்தது, மந்திரிமார்களை கைகூப்ப வைத்து அழகு பார்த்தது, இப்போது தமிழ் தாய்க்கு சிலை வைக்க பல நூறு கொடிகளை உருப்படாமல் வீணடிப்பது, இன்னும் வெற்று அறிக்கைகளை விட்டு ஏமாற்றுவது, இப்படி பட்டியலிடலாம் இவர் சாதனைகளை.\nஆனாலும் என்ன செய்ய இன்னும் அப்பா அவர்களின் கொள்ளை சாதனைகளை இவர் மிஞ்சவில்லை. அந்த வகையில் இவரை மன்னிக்கலாம்தான்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங���கு சொடுக்கவும் >>\nஆஸாத் கோப்பை கால்பந்து 2013: நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணி காலிறுதிக்கு முன்னேற்றம்\nபுகாரி ஷரீஃப் 1434: ஆறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் நேரலையில்\nமே 17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகத்தர் கா.ந.மன்றத்தின் புதிய தலைவராக ஃபாஸுல் கரீம் மீண்டும் தேர்வு பொதுக்குழுக் கூட்ட விபரங்கள்\nஅரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி இரு நாட்கள் - தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் இரு நாட்கள் - தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும்\nபாபநாசம் அணையின் மே 17 (2013/2012) நிலவரம்\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் புதிய கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை அறிவிப்பு\nபுகாரி ஷரீஃப் 1434: ஐந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் நேரலையில்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2013: நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது\nமே 16ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் மே 16 (2013/2012) நிலவரம்\nபுகாரி ஷரீஃப் 1434: நான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் நேரலையில்\nவழமைக்கு மாற்றமாக ஆர்ப்பரிக்கும் கடலலை கீரிக்குளம் வரை பாய்கிறது\nமே 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 5ஆம் மாத கலந்துரையாடல் விபரங்கள்\nஅபூதபீ கா.ந.மன்றத்தின் 14ஆவது செயற்குழுக் கூட்ட விபரங்கள்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2013: காலிறுதிப் போட்டியில் வெற்றிக்கு முனைந்த காரைக்கால் அணிக்கு ஆறுதல் பரிசு\nஆஸாத் கோப்பை கால்பந்து 2013: சென்னை சிட்டி பொலிஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி மாவட்ட ஆட்சியர் திடீர் விஜயம் மாவட்ட ஆட்சியர் திடீர் விஜயம்\nஎழுத்து மேடை: ஆடு வாழ்க்கை நிறைவு பகுதி சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள���\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=52585.msg355676;topicseen", "date_download": "2021-02-27T00:21:22Z", "digest": "sha1:6ODVSQWWQJOVR5TOZET42TMGF6PEAAKB", "length": 6079, "nlines": 240, "source_domain": "www.friendstamilchat.in", "title": "உங்கள் சாய்ஸ் - 17", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,[email protected] தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta\nஉங்கள் சாய்ஸ் - Ungal Choice »\nஉங்கள் சாய்ஸ் - 17\nநீயும் நானும் நாமல்ல💔 by இளஞ்செழியன்\nஓவியம் உயிராகிறது - நிழற்... by SweeTie\nஇரத்த அழுத்தம் என்றால் என... by JsB\nசர்க்கரையில் அக்கறை by JsB\nஉங்கள் சாய்ஸ் - 17 by BreeZe\nமகாகவி பாரதியாரின் புதிய ... by MysteRy\nகவிதை விளையாட்டு: தலைப்ப... by JsB\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nஉணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nஉங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nRe: உங்கள் சாய்ஸ் - 17\nஉங்கள் சாய்ஸ் - Ungal Choice »\nஉங்கள் சாய்ஸ் - 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/197.html", "date_download": "2021-02-27T00:01:03Z", "digest": "sha1:HJTR77PRLL4L6AD4QBIGVMOPGIV6TOQE", "length": 14195, "nlines": 157, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 19.7-ஆம் வகுப்பு | தமிழ்", "raw_content": "\n19.7-ஆம் வகுப்பு | தமிழ்\n351. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜம் குறைந்த பட்சம் ஒரு ஜா கோபி\" என்று கூறியவர் யார்\n352. 7-ஆம் வகுப்பு | தமிழ் |19-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த கணித மேதை யார்\n353. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை\" இது யார் கூறியது\n354. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் எப்போது இங்கிலாந்துக்கு பயணமானார்\nகி.பி. 1914, மார்ச் 17\n355. 7-ஆம் வகுப்பு | தமிழ் | \"திரினிட்டி கல்லூரியில்\" ஆராய்ச்சி மாணவராக இராமானுஜம் எப்போது சேர்ந்தார்\n356. 7-ஆம் வகுப்பு | தமிழ் |��ராமானுஜரின் திறமைக்காக அவருக்கு ஆண்டுக்கு எவ்வளவு உதவித் தொகை வழங்கப்பட்டது\n357. 7-ஆம் வகுப்பு | தமிழ் |யார் இருவர் கணிதத்தில் இரட்டை மாமேதைகளாக விளங்கினர்\n358. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆர்தர்பெர்சி என்பவர் யார்\n359. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"ரோசர்ஸ் இராமானுஜன் கண்டு பிடிப்புகள்\" என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டவர் யார்\n360. 7-ஆம் வகுப்பு | தமிழ் | இராமானுஜத்திற்கு இங்கிலாந்து பாராளுமன்றம் 1918-இல் பிப்ரவரியில் என்ன பட்டம் வழங்கியது\n361. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்திற்கு திரினிட்டி கல்லூரி ஆறு ஆண்டுகளுக்கு எவ்வளவு தொகை வழங்கியது\n362. 7-ஆம் வகுப்பு | தமிழ் |சென்னை பல்கலைக்கழகம் எவ்வளவு தொகை இராமானுஜருக்கு வழங்கியது\n363. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஹார்டி, எந்த எண் கொண்ட மகிழுந்தில் வந்ததாக இராமானுஜரிடம் கூறினார்\n364. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இராமானுஜம் எந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தார்\n1919 மார்ச் 27, மும்பைக்கு வந்தார்.\n365. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எப்போது இராமானுஜம் இவ்வுலக வாழ்வை நீத்தார்\n366. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு இந்திய அரசு இராமானுஜரின் உருவம் பொறித்த பதினைந்து காசு அஞ்சல் தலையை வெளியிட்டது\n1962 திசம்பர் 22-ஆம் தேதி. அவரது 75-வது பிறந்த நாள் அன்று வெளியிட்டது.\n367. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"பேராசிரியர் இராமானுஜம் அனைத்துலக நினைவுக்;குழு\" சென்னையில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது\n368. 7-ஆம் வகுப்பு | தமிழ் | \"இராமானுஜம் சாதாரண மனிதரல்லர், அவர் இறைவன் தந்த பரிசு\" இது யாருடைய கூற்று ஆகும்\n369. 7-ஆம் வகுப்பு | தமிழ் | \"இராமானுஜம் முதல் தரமான கணித மேதை\" இது யாருடைய கூற்று\n370. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"இராமானுஜம் தான் இந்த 20 - ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை\" இது யார் கூறியது\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவ���ஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nபுதுக்கவிதை 1. முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை அ)வாலல்ட்விட்மன் ஆ)எஸ்ரா பவுண்ட் இ)டி.எஸ்.எலியட் ஈ)சார்லஸ் ஜா...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\nஇந்திய வரலாறு 61. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் கோபால கிருஷ்ணகோகேலே ( 1915) 62. சேவா சமிதியை தோற்றுவித்தவர் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-02-27T00:38:11Z", "digest": "sha1:YJQR33X3GNKWMH4KBYST7XH4CAPMENXW", "length": 4924, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி |", "raw_content": "\nஅமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி\nகொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ்ஜில், இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.\nஇந்தக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியின் தலைமை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின்,இலங்கை கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஎதிர்வரும் 31ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள அமெரிக்க போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.\nஆயுதங்களைக் கையாளுதல், சேதங்களைக் கட்டுப்படுத்தல், இளநிலை அதிகாரிகளுக்கான பரிமாற்றப் பயிற்சிகள், மேலதிக நகர்ப்புறச் சண்டைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் பயிற்சிகளிலும் இருநாட்டுக் கடற்படையினரும் ஈடுபடவுள்ளனர்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-02-27T00:24:52Z", "digest": "sha1:QZCQMX4NHISLQNI4FRE7MFY2CO42KIYN", "length": 5147, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "இரு ஊடகவியலாளர் உட்பட நால்வர் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை கைது |", "raw_content": "\nஇரு ஊடகவியலாளர் உட்பட நால்வர் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை கைது\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நான்கு பேர், இன்று அதிகாலையில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே, இன்று அதிகாலை 12.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர், ஹிரு தொலைக்காட்சியின் யாழ்ப்பாண செய்தியாளரான ந.பிரதீபன் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஏனைய மூவரில் இருவர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், தெரியவந்துள்ள அதேவேளை, மூன்றாமவர் பற்றிய விபரங்கள் தெரியவரவில்லை. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.\nநல்லூரில் வைத்து பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களில் ஒருவரோன ந.பிரதீபனே இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/argument", "date_download": "2021-02-27T01:11:49Z", "digest": "sha1:44YJ7VJX4O2CX2YXLJY72UWHJCWCR3KM", "length": 8366, "nlines": 179, "source_domain": "ta.termwiki.com", "title": "பயனிலை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nமதிப்புகளை என்று நடவடிக்கைகளை அல்லது கணக்குகளில் நிகழ்த்த ஒரு செயல்பாட்டை பயன்படுத்தும். ஒரு செயல்பாட்டை பயன்படுத்தும் பயனிலை வகையை செயல்பாடு குறிப்பிட்ட உள்ளது. எண்கள், உரை, செல் ஒப்பீடுகள் மற்றும் பெயர்கள் பொதுவான யிலிருந்து வரம்பிற்குள் செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகிறது அடங்கும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவ��ாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nநுரையீரலில் தைராய்டு hormone குறைபாட்டைப் at பிறந்த தற்போதைய வரும். போது கூட மேலும் உங்களுக்கு லேசான அல்லது பகுதி டிகிரி தோராயமாக 1 உள்ள 4000 newborn ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=376:2008-04-15-06-35-50&catid=73&Itemid=237", "date_download": "2021-02-27T00:34:29Z", "digest": "sha1:H3DN6B2ABQ7HK4FMJF463RVIY3WJSEIL", "length": 18560, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2008\nஒரு தீவிரமான வன்முறை கொண்ட பொலிஸ் ஆட்சி தான், பிரான்சின் சமுதாய முரண்களை ஒழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களிப்படுகின்றது. அந்த வகையில் முதல் சுற்றில் முன்னணியில் வெற்றி பெற்ற வேட்பாளரே,\nஇரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவார் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவருகின்றது.\nபொலிசாருக்கு அதிக அதிகாரங்களும், வரைமுறையற்ற கைதுகள் மூலமும், சிறைத்தண்டனைகள் மூலமும், சமுதாயத்தின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற மனித அற்பத்தனங்களே இத் தேர்தலில் மேலோங்கி காணப்படுகின்றது. சமுதாயத்தில் இந்த முரண்பாடு ஆழமாகி, ஒரு வெறியாகி வெளிப்படுகின்றது.\nஇதன் மூலம் அனைத்து பிரஞ்சு மக்களின் நலனை பூர்த்தி செய்யப் போவதாக, பொய்யாக பீற்றிக்கொள்ளுகின்றனர். மக்களை ஏமாற்றி குறுகிய நிறவாதம் முதல் ஆசை காட்டல் வரையிலான அற்பத்தனங்கள் மூலம் வெற்றி பெற முனைகின்றனர்.\nஅண்மைய பிரஞ்சு வரலாற்றில் இந்த தேர்தலில் அதிக மக்கள் வாக்களிக்கும் அளவுக்கு, சமுதாயம் இரண்டாக பிளந்து கடுமையான முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தைப் பிளந்து, சமூகத்தின் பிளவுக் கோட்பாடுகளுக்குள் தீர்வுகளை முன்னிறுத்தி, தேர்தல் வெற்றி சாதிக்கப்படுகின்றது.\nநாசிக்கட்சிகளின் கொள்கைகளை உள்வாங்கியதன் மூலம், அதை தீவிர வலதுசாரிகள் தமது வேலைத்திட்டத்தில் பகிரங்கமாக இணைத்துக் கொண்டதன் மூலம், ஒரு பகுதி நாசிகளை முதல் சுற்றில் அணிதிரட்ட முடிந்தது. இரண்டாவது சுற்றில் நாசிகளின் முழு ஆதரவில் வெற்றி பெறுவது என்ற திட்டத்துக்கு அமைய, வலதுசாரிகள் தமது கொடூரமாக பக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் நடைமுறை சார்ந்த விளைவே மனிதத்தை சிதைப்பது தான.\nஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் மேலான தீவிரமான தாக்குதலுக்கு தயாராகும் ஒரு பொலிஸ் ஆட்சி நிறுவப்படும் என்ற நம்பிக்கைக்காக வாக்களிப்படுகின்றது. இதன் மூலம் ஒடுக்குபவன் நம்பும் சட்ட ஒழுங்கை பேணமுடியும் என்ற நம்பிக்கை தான், தேர்தல் முடிவுகளாகின்றது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் வாழ்வுக்கான போராட்டங்களையும், வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் அராஜக நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.\nஇந்த வகையில் தான் ஒடுக்குபவர்கள் என்றுமில்லாத பொலிஸ் வன்முறையைக் கையாள்வார்கள். ஆனால் இந்த வழிகள் எதிர்மறைத் தன்மை கொண்டதாக, மனித விரோத செயலாக அமைவதை வரலாறு மறுபடியும் நிறுவும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் வாழ்வு ஆதாரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தான், அதிதமான வன்முறைகளும், சமுதாயத்தில் அராஜகத்தன்மையும் அதிகரிக்கின்றது. இதை பொலிஸ் ஆட்சி மூலம் நிவர்த்தி செய்ய முடியாது.\nசமுதாயத்தில் நிலவும் இந்த நிலைமைக்கான காரணம் இடதுசாரிகளின் அரசியல் அற்பத்தனத்தின் விளைவாகும். இடதுசாரிகள் என்றும், கம்ய+னிஸ்டுக்கள் என்றும் கூறிக்கொண்டு சமுதாயத்தில் ஓட்டுண்ணிகளாக வாழ்வோரின் காட்டிக்கொடுப்புத்தான் காரணமாகும். இந்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் வேலைத்திட்டம் முதல் தொழிற்சங்கங்கள் வரை மூலதனத்துக்காக நக்கித்தின்னுகின்ற ஓட்டுண்ணிகளின் சீரழிவான பாதைதான், சமுதாயத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.\nதொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வை இழந்துள்ள நிலையில், சமுதாயம் போராடும் ஆற்றலை இழந்து, உதிரியான தனிமனித அராஜகத்தன்மைகள் அதிகரிக்கின்றது. சமுதாயத்தின் பிரச்சனைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல், ஆளுமையையும் இதன் மூலம் இழந்து விடுகின்றது. இது பொலிஸ் ஆட்சி மூலம், சட்ட ஒழுங்கு மூலம் தீர்க்கப்படும் என்று நம்பி, அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றனர். இந்த வகையில் சமுதாயத்தின் அறிவு மட்டமும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து புரிந்து கொள்கின்ற பகுத்தாய்வுத் தன்மையையும் சமுதாயம் இழந்துவிடுகின்���து.\nவர்க்க உணர்வு பெற்ற அரசியல் நிலையை துறந்துவிடுகின்ற போது, இடையில் நிற்கின்ற வர்க்கப் பிரிவுகள் பாசிசத்தை தெரிந்து எடுப்பது தற்செயலாக நிகழ்கின்றது. தனக்கு ஆபத்தற்றதாக நம்புகின்ற சில தேர்வுகள், சமுதாயத்தில் ஒரு பிரிவு மீது தாக்குதலாக மாறுகின்றது இப்படி இழிவான அரசியல் உணர்வை பெற்று, கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது நிகழ்கின்றது. குருட்டுத்தனமான சில சமுதாய நம்பிக்கைகள், தீர்வென்று நம்புகின்ற எடுகோள்கள், சுய விசாரணைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகாத சமுதாய அமைப்பில், அதை ஆதரிக்க தூண்டுகின்றது. இதனுடன் தனிப்பட்ட பாதிப்புக்கள், இயல்பாக மற்றவனுக்கு எதிராக வாக்களிக்கும் அரசியல் சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.\nஇந்த சூதாட்டத்தில் வாக்கு போடுகின்ற உழைக்கும் வர்க்கம் பெறப்போகும் அறுவடையோ, மிக மோசமானதாகவே இருக்கும். மனித துயரங்களும், மனித கொடூரங்களும் எதிர்காலத்தில் பரிசாக கிடைக்கும். சதாரணமான தொழில் உரிமை முதல், அனைத்தையும் பறிகொடுக்கின்ற நிலைக்கு சமூகம் தரம் தாழ்த்தப்படும். கடந்த காலத்தில் போராடிப் பெற்ற அடிப்படையான (தொழில்) உரிமைகள், சட்டங்கள் அனைத்தையும் இழப்பார்கள். வரைமுறையற்ற வேலை நேரம் முதல், வெளிநாட்டவர்கள் மீதான கொடூரமான ஒடுக்குமுறை வரை, எதிர்பார்த்து அதற்காக சிலர் தெளிவாக வாக்களிக்கின்றனர்.\nகுறிப்பாக வெளிநாட்டவர் மீதான ஒடுக்குமுறையை கோரும் வாக்காளர்கள் தான், இந்த வெற்றியை குறிப்பாக உணர்த்தி நிற்கின்றனர். இயல்பான வழமையான வலதுசாரிய சுரண்டல் கோட்பாட்டை முன்வைத்து, இந்த தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக பிரஞ்சு அல்லாத வெளிநாட்டவர்கள் மீதான காழ்ப்புணர்வை தீர்த்துக் கொள்ளும், வன்முறை சார்ந்த வெறியுடன் வாக்களிக்கப்பட்டது. நாசிக்கட்சியின் தீர்மானகரமான ஆதரவுடன் தான், இந்த அதிகார மையம் ஜனநாயகத்தின் பெயரில் உருவாக்கப்படுகின்றது.\nநாசிச பாசிட்டுகளும், கிட்லரின் வாரிசுகளுமான பிரஞ்சு தீவிர வலதுசாரிகள் கட்டமைக்கும் அவதூறுகளை உள்வாங்கியே, வலதுசாரிகள் ஆட்சிக்கு வரமுனைகின்றனர். இதை மறுத்தல்ல. 1930, 1940 களில் நாசிசம் சார்ந்த வெளிப்பாடுகள் கொண்ட ஒரு வன்முறையை, சமுதாயம் மீது கையாளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கின்றது. ஆளும் வர���க்கங்கள் வலது இடது களைந்த நிலையில், வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கம் சிதைந்து போன வரலாற்றில் தான், இந்த தேர்தல் முடிவுகள் அமைகின்றது. அரசியலில் பாசிசம் அரங்கேறுவதை தடுத்து நிறுத்தும் ஆற்றல், இடதுசாரிக் கட்சிகள் என்று கூறிக்கொண்டும், கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறிக்கொண்டும் பிழைக்கும் கட்சிகளிடமோ கிடையாது.\nஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் அடக்குமுறையையும், ஒடுக்கு முறையையும் அனுபவிப்பதையே, ஜனநாயகமாக்கி விடுவதையே வரலாறாக மீண்டும் நிறுவிக் காட்டும். வரலாறு மீண்டும் வர்க்க உணர்வு பெற்ற ஒரு முன் முயற்சிக்காகவே, காத்து நிற்க வேண்டிய அவலத்தில், பிரஞ்சு சமூகம் தனது புரட்சிகரமான வரலாற்றை இழந்து நிற்கின்றது என்பதே எதார்த்த உண்மையாகும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Cape_Town", "date_download": "2021-02-27T00:26:50Z", "digest": "sha1:4X542PV4XCTWIQPPNJA3PVBEC4OZAAKQ", "length": 7040, "nlines": 106, "source_domain": "time.is", "title": "கேப் டவுன், தென் ஆப்பிரிக்கா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nகேப் டவுன், தென் ஆப்பிரிக்கா இன் தற்பாதைய நேரம்\nசனி, மாசி 27, 2021, கிழமை 8\nசூரியன்: ↑ 06:33 ↓ 19:25 (12ம 53நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nகேப் டவுன் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nகேப் டவுன் இன் நேரத்தை நிலையாக்கு\nகேப் டவுன் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 53நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -33.93. தீர்க்கரேகை: 18.42\nகேப் டவுன் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nதென் ஆப்பிரிக்கா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்���ுக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/700", "date_download": "2021-02-26T23:59:52Z", "digest": "sha1:LAJDAUMNF7DMGTA2N3PLX4RV3WEEKMBO", "length": 2939, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 700 | திருக்குறள்", "raw_content": "\nபழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்\n\"யாம்‌ அரசர்க்குப்‌ பழைமையானவராய்‌ உள்ளோம்‌ எனக்‌ கருதித்‌ தகுதி அல்லாதவற்றைச்‌ செய்யும்‌ உரிமை கேட்டைத்‌ தரும்‌.\nபழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும்.\n[அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.]\n(இதன் பொருள்) யாம் பழைமையுடையோ மென்று கருதி, இயல்பல்லாதன வற்றைச் செய்யும் நட்பின் தகைமை, தமக்குக் கேட்டைத்தரும்,\n(என்றவாறு) இது பின் பகையாவனவற்றைத் தவிரல் வேண்டுமென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/unidentified-gunmen-kill-2-in-assam/", "date_download": "2021-02-27T00:17:04Z", "digest": "sha1:EDYFPGWXCEAPAZRI73YPZNB3B3DV5JU5", "length": 13201, "nlines": 105, "source_domain": "www.aransei.com", "title": "அஸ்ஸாம் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: டிமாசா தேசிய விடுதலை அமைப்பு காரணமா? | Aran Sei", "raw_content": "\nஅஸ்ஸாம் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: டிமாசா தேசிய விடுதலை அமைப்பு காரணமா\nபாஜக ஆளக்கூடிய அஸ்ஸாம் மாநிலம் கார்பி அங்லாங் மாவட்டம் கார்னைதிசா என்னும் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.\nகடந்த புதன்கிழமையன்று இரவு அக்கிரமாத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுக்கூடி புஷூ திமா என்ற பண்டிகையைக் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் அந்தப் பயங்கர சம்பவம் நடைபெற்றதாகக் கார்பி மாவட்டத்தின் காவல்த��றை காண்காணிப்பாளர் டெபாஜித் தியோரி தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூரில் இரண்டு மசூதிகளை தாக்க திட்டமிட்டிருந்த இந்தியர் – உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைது\nஅமித் நுனிசா (42) மற்றும் அலோட்டா மைபோங்சா (60) ஆகியோர் சம்பவம் இடத்திலியே உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும் அசித் போங்லோசா (25) என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையைக் கடந்து நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nதுப்பாக்கி சூட்டின் பின்னணியில் டிமாசா தேசிய விடுதலை அமைப்பு இருக்கலாமெனக் காவல்துறையினர் கருதுகின்றனர்.\nஇந்த மரணங்களுக்கு முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஉயிரிழந்த அமித் நுனிசா தடைசெய்யப்பட்ட டிமா ஹலீம் தாவோகாவின் (டி.எச்.டி) முன்னாள் உறுப்பினர் என்று உள்ளூர் வட்டரங்கள் குறிப்பிடுவதாகவும், அதை மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளர் டெபாஜித் தியோரி மறுத்துள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nassam gun shootassam gunmen open fireassam militantsassam terroristsKarbi Anglong gun shootlatest national newsஅஸ்ஸாம் துப்பாக்கி சூடுஅஸ்ஸாம் போராளி அமைப்புகார்பி அங்லாங் துப்பாக்கி சூடுதற்போதைய தேசிய செய்திகள்\nபீகார் தேர்தல் – பாஜக 282 கோடி வசூல் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்\nமத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் : ‘முறியடிக்கக் கூடுகிறது’ பஞ்சாப் சட்டப்பேரவை\nபாஜகவை எதிர்த்து ரத்தம் சிந்தி போராடுவோம் – மம்தா பானர்ஜி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறைய��� எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/129183-10-good-things-to-do-day-go", "date_download": "2021-02-27T01:58:02Z", "digest": "sha1:7L3AQMY33GG3A3ZBN2EA4FWCXTD55XMY", "length": 6358, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 March 2017 - ஒரு ���ாளை அழகாக்கும் 10 விஷயங்கள் | 10 Good Things to do a Day go - Doctor Vikatan", "raw_content": "\nஇப்படித்தான் இருக்க வேண்டும் பெட்ரூம்\nஆயுளைக் கூட்டும் ‘உயிர்’ உணவுகள்\nஒரு நாளை அழகாக்கும் 10 விஷயங்கள்\nஉடல் உறுப்பை அகற்றுவது ஆபத்தா\nரோட் ரேஜ் எனும் அத்துமீறல் வேண்டாமே இந்த வெறித்தனம்\nநோய்களுக்கு ‘நோ’ சொல்லும் நேச்சுரல் ஆன்டிபயாட்டிக்ஸ்\nவலிப்பு VS பக்கவாதம் ஒரு அலசல்\n - 5 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - ஷிவதா ஃபிட்னெஸ் ரகசியம்\nபிரசவத்துக்குப் பின்னும் ஃபிட் ஆகலாம்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nடேஸ்டி துவையல்கள் ஹெல்த்தி பலன்கள்\nஒரு நாளை அழகாக்கும் 10 விஷயங்கள்\nஒரு நாளை அழகாக்கும் 10 விஷயங்கள்\nஹெல்த்அரஃபாத், பொதுநல மருத்துவர் - அப்துல் ரகுமான், மனநல மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/author/manosoundar", "date_download": "2021-02-27T01:41:02Z", "digest": "sha1:UV3DW3EFQ4WIQESGEKGEBIVQRTYPZJEZ", "length": 7255, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nஓட்டுக்கும் நோட்டுக்கும் பதவி உயர்வு - உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அ.தி.மு.க. அரசு\n ஜெ.வுக்கு துரோகம் செய்த எடப்பாடி\nகொரோனா தடுப்பூசி -பயமும் நிஜமும்\nடீச்சரால் தாக்கப்பட்ட மாணவனின் உயிர் போராட்டம்\n வீட்டைப் பூட்டிய ஓனர் விரட்டப்பட்ட டாக்டர்\n வீட்டைப் பூட்டிய ஓனர் விரட்டப்பட்ட டாக்டர்\n மூடப்பட்ட கோர்ட் பாதுகாப்புக்கு மாதம் 6 கோடி ரூபாய்\nபடிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள் பின்னணியில் புத்தக பிரிண்டிங் ஊழல்\nநக்கீரன் கோபாலிடம் ‘மிரட்டல்’ விசாரணை\nமுக்கிய செய்திகள் 1 year ago standard\nஅரசு உதவிபெறும் பள்ளியில் இப்படியும் ஒரு ஊழல் - 'பங்கு தந்தை'யான ஆர்.சி. பிஷப் - 'பங்கு தந்தை'யான ஆர்.சி. பிஷப்\nநக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை\n’எங்களுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார்’ -நாய்களின் காதலர் தின சிறப்பு பேட்டி\nஅரசு அதிகாரியைப்போல் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருக்கும் புரோக்கர்கள்\n பெருகும் போலி டாக்டர்கள்…சிக்கும் ‘நிழல்’ பதிவாளர்\nடப்ஸ்மாஷ்...… மியூசிக்கலி...… டிக்டோக்… பெண்கள்தான் டார்கெட்\nபள்ளிக் குழந்தைகளை குறிவைத்த ராட்சசன்கள் -தப்பவிட்ட போலீஸ்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்���லைக்கழக புதிய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/21443-2012-09-24-16-34-14?tmpl=component&print=1", "date_download": "2021-02-27T00:35:56Z", "digest": "sha1:AEONJPP52YLSD77KB5GZXZYMVFHVJDI7", "length": 11499, "nlines": 24, "source_domain": "www.keetru.com", "title": "பனிக்காலம் பாதிக்காமல் இருக்க...", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 24 செப்டம்பர் 2012\nபனிக்காலத்தில் குறிப்பாக மார்கழியிலேயே சில நலவாழ்வு சூத்திரங்களை கவனமாக பின்பற்ற வேண்டும்.\nமார்கழி மாதத்தில் பெய்யும் பனியினால் பல நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. சூரிய ஒளி குறைவான நேரமே இருப்பதால் சூடு சற்றுக் குறைவாகவே இருக்கும்.\nநம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய் கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய் கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக வைரஸ் நோய் கிருமிகள் அதிகம் தாக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் தடுமாற்றங்கள் ஏற்படும்.\nஇந்த பனிக்காலத்தில்தான், நெஞ்சில் சளி, தொண்டையில் டான்சில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன. மேலும் இன்புளுயன்ஸô காய்ச்சல், நிமோனியா சுரம், ஒற்றைத் தலைவலி, மூட்டுவலிகள், நரம்பு நோய்கள், தோல் நோய்கள் ஆகிய பல வியாதிகள் காணப்படுகிறது. பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகிவிடுகிறது.\nகாற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சிரைப்பு நோய் அதிகம் வாட்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற வியாதிகள் வரும். தற்போது வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா, ஜப்பான் சுரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தோன்றுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களையும், முதியோர்களையும் இவை தாக்கி நிலைகுலையச் செய்கின்றன.\nபனிக்காலத்தில் உடலைப் பாதுகாக்க ...\nநல்ல காற்றோட்டமான இடங்களில் இருங்கள். வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிக்கவும். பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு, சொட்டர், மப்ளர், பனிக்குல்லாய் போட்டுக் கொள்ளவும்.\nதும்மும் போதும் இருமும் போதும் சிறு துகள்களாக வெளியே வரும் எச்சிலிலும், மூக்கிலிருந்து வடியும் நீரிலும் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். எனவே பிறர் நலன் கருதி, கைக்குட்டையை பயன்படுத்துங்கள்.\nபொதுவாக மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காக கொசுவிரட்டிகள் வைத்தால் அதன் புகையாலும், நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். மூலிகை கொசு விரட்டிகள் பயன்படுத்துங்கள். வீட்டை, சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரித்து கொசுக்களைக் குறையுங்கள்.\nசற்று இறுக்கமான ஆடைகள், கம்பளி கையுறை, காலுறைகள் அணிந்து கொள்ளுங்கள்.\nமிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள். பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்கறிகள் தவிர்த்துவிடுங்கள்.\nஉதடுகள் வெடிக்காமலிருக்க எண்ணெய், நெய், பாலேடு போன்றவற்றை உதட்டில் பூசலாம்.\nபனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழித்த பின்னர் உடலை சுத்தப்படுத்திக் கொள்ள பழக்குங்கள். தாகம் குறைவாக இருந்தபோதிலும் ஓரளவேணும் நீர் அருந்தாவிட்டால் உடல் வறட்சியும், தோல் வறட்சியும் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல் காரணமாகவும் தோல் பாதிக்கும். வறண்ட தோல் உள்ளவர்களுக்கு பனிகாலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு ஏற்படும். மலச்சிக்கலில்லாமல் தவிர்க்க பப்பாளி, ஆப்பிள் சாப்பிடலாம். மார்கழியில் மிளகை மறக்காதீர்கள் - பனிக்காலச் சளிக்கு இது நல்ல மருந்து. குளிரில் தேவைப்படும் வெப்பத்தையும், ‘மிளகு’ தரும். பொங்கலில், ஆம்லேட்டில், அடையில், அவியலில், பாலில் என எதிலும் சற்று கூடுதலாக மிளகைப் பயன்படுத்துங்கள். பனைவெல்லம், பனங்கற்கண்டு சேர்ந்த இனிப்புப் பண்டங்கள் நல்லது. வெல்லப் பனியாரம், அதிரசம் தயார்செய்து சாப்பிடுங்கள்.\nகாலையில் சுக���கு மல்லி காபி, இரவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்த பால் அருந்தலாம். பகலில் தூதுவளை ரசம், காய்கறி சூப், மாலையில் சுண்டல் சாப்பிடலாம்.\nபனிக்காலத்தில் (முடியும் வரை) முடிந்த வரை ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. காலைப் பனியில் நடைப்பயிற்சி வேண்டாம். மாலையே நல்லது.\n(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:16:04Z", "digest": "sha1:P7BF6R6IUIO33SFLF4LI26ET46QESXKI", "length": 10662, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாம் ஹாலண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாமஸ் ஸ்டான்லி ஹாலண்ட் (Thomas Stanley Holland, பிறப்பு: 1 சூன் 1996) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் இங்கிலாந்தில் உள்ள பிரிட் என்ற பள்ளியில் பட்டம் பெற்றார். இவர் 2016ஆம் ஆண்டு முதல் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் (சிலந்தி மனிதன்) என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் எல்லோராலும் அறியப்படும் நடிகர் ஆனார். 2017 ஆம் ஆண்டில் BAFTA ரைசிங் ஸ்டார் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]\nஹொலண்ட் 1 சூன் 1996 ஆம் ஆண்டு கிங்ஸ்டன் உப்பின் தேம்ஸ, லண்டனில் பிறந்தார்.[1] இவரின் தாயார் நிகோலா எலிசபெத் ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் தந்தை டோமினிக் ஹாலந்து ஒரு நகைச்சுவை யாளர் மற்றும் ஆசிரியர். இவருக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. இவரின் தந்தை வழி தாத்தா, பாட்டியினர் மாண் தீவு மற்றும் அயர்லாந்து நாட்டை சேர்த்தவர்கள்.[2][3]\nஹொலண்ட் தனது ஆரம்ப பள்ளி படிப்பை விம்பிள்டன், லண்டனில் உள்ள டான்��ெட் என்ற ரோமன் கத்தோலிக்க பள்ளியில் படித்தார்.[4] அதைத் தொடர்ந்து விம்பிள்டன் உள்ள விம்பிள்டன் கல்லூரியில் 2012 ஆம் ஆண்டு வரையும் கல்வி பயின்றார். தனது பள்ளி காலத்தில் நடனம் மீது ஆர்வம் கொண்ட ஹொலண்ட் வருங்காலத்தில் ஒரு நடனம் ஆடுபவராய் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். விம்பிள்டன் கல்லூரியின் பின்னர் அவர் கலை மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டத்தை BRIT பள்ளியில் பெற்றார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டாம் ஹாலண்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2021, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/189614?ref=right-popular", "date_download": "2021-02-27T00:32:02Z", "digest": "sha1:ZH4ZCPK3GQFRDPQFZ6EXKXVOOAMZTQ7F", "length": 7078, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் மாஸ்டர் படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமா?- யாருக்கும் தெரியாத தகவல், வீடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nதல அஜித்தின் வீட்டு மதிப்பு எவ்வளவு தெரியுமா விலையை கேட்டு ஷாக்கான தமிழ் சினிமா\nஇருமடங்கு வேகத்தில் உடல் எடையைக் குறைக்க ஆசையா இந்த ஒரே ஒரு இயற்கை உணவு பொருள் போதும்\nநடு வீதியில் இளம் பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்ட போலீஸார் புரூஸ்லியின் மறு அவதாரமா புரட்டி எடுத்த பசு(வினோத உலகம்)\nகாலையில் திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற மணமகன்... திடீரென உயிரிழந்த துயரம்\nபிக்பாஸ் ஷிவானியின் 'வைட்டமின் D' புகைப்படம்... சிங்கப்பெண் என்று புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்\nசித்து உயிரோட தான் இருக்கா கண் கலங்கி அழுத பிரபல சீரியல் நடிகை\nஆக்ரோஷமா கொட்டிய நயாகரா அப்படியே உறைந்து போன அதிசயம் இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா இயற்கையை மிஞ்சிய வேறு அற்புதம் உண்டா\nஇன்று வெளியாகிய மறைந்த சித்ரா நடித்த திரைப்படம்... பெண்களுக்கு அதிரடி அறிவிப்பு கொடுத்த படக்குழுவினர்\nகடலில் மிதந்து வரும் சவப்பெட்டிகள் தோண்ட தோண்ட வெளிவரும் பிணங்களால் பீதியில் மக்கள் தோண்ட தோண்ட வெளிவரும் பிணங்களால் பீதியில் மக்கள்\nஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற அஜித்தின் தற்போதே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் ���ிலையில் போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படங்கள்\nவிதவிதமான உடையில் கலக்கும் நடிகை நந்திதாவின் புகைப்படங்கள்\nநடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇளம் நாயகி கல்யாணி பிரியதர்ஷினியின் கியூட் புகைப்படங்கள்\nபுதிய லுக்கில் நடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமா- யாருக்கும் தெரியாத தகவல், வீடியோவுடன் இதோ\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இருந்து வசூலில் பட்டய கிளப்பி வருகிறது மாஸ்டர்.\nதற்போது இப்படம் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. நடிகை மாளவிகா மோகனனுக்கு மலையாளத்தில் குரல் கொடுப்பது சீரியல் நடிகையாம்.\nஅதுவேறு யாரும் இல்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அண்ணியார் சுஜிதா தான். அவர் தான் மலையாளத்தில் டப் செய்யப்படும் மாஸ்டர் படத்தில் நாயகி மாளவிகாவிற்கு குரல் கொடுக்கிறாராம்.\nஇந்த தகவலை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/01/11080340/Liberation-Tigers-of-Tamil-Eelam-LTTE-road-blockade.vpf", "date_download": "2021-02-27T01:10:28Z", "digest": "sha1:3HQPRHLTOUOO7GYLTDFXOBHJ2NPKPWPF", "length": 11994, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Liberation Tigers of Tamil Eelam (LTTE) road blockade condemning Gayatri Raghuram for criticizing Thirumavalavan || திருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்\nதிருமாவளவன் பற்றி விமர்சித்த காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதிருமாவளவன் பற்றி விமர்சித்த பாரதீய ஜனதா கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து நாகை வண்டிப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்\n2. கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் பிணமாக மீட்பு தீயணைப்பு வீரர்கள் வர தாமதித்ததால் பொதுமக்கள் சாலை மறியல்\nவெங்கல் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் மாயமான நிலையில், நேற்று பிணமாக மீட்கப்பட்டார்.\n3. திருவோணம் அருகே கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் சாலை மறியல்\nதிருவோணம் அருகே கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது\n4. குளமங்கலம் அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை\nகுளமங்கலம் அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. திருமண நேரத்தில் மணமகன் மாயம்; மணமகள் வீட்டார் சாலை மறியல்\nதிருமண நேரத்தில் மணமகன் மாயமானதால் திருமணம் நின்றுபோனது. இதுபற்றி தாங்கள் அளித்த புகாரை போலீசார் வாங்க மறுப்பதாக கூறி மணமகள் வீட்டார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பிரதமர் மோடி நாளை கோவை வருகை\n2. நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்று வியாபாரி தற்கொலை தீயில் கருகிய மகளுக்கு தீவிர சிகிச்சை\n3. 40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் என்னை அவமானப்படுத்துவதா நடிகர் தர்ஷன் ரசிகர்கள் மீது ஜக்‌கேஷ் பாய்ச்சல்\n4. தேசிய முக்கியத்துவம் கருதி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஒத்துழைப்பு தேவை; சென்னை மாநகராட்சி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இஸ்ரோ கடிதம்\n5. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு: தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்; வாட்டாள் நாகராஜ் உள்பட 50 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=37834&name=Krish%20Sami", "date_download": "2021-02-27T01:23:43Z", "digest": "sha1:KT4MLPO7PYQ2IIPXTRST3KG7QTV62RGD", "length": 13460, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Krish Sami", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Krish Sami அவரது கருத்துக்கள்\nஅரசியல் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை சிதம்பரம்\nஇத்துடன் இந்த கருத்து பகுதியில் இருந்து விலகுகிறேன். இங்கே பதிவிடுவதில் எந்த பொருளும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அரசியல் தலைவர்களுக்கும், அவர்களை நம்பி ஓயாமல் குரல் கொடுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி. 18-செப்-2019 11:46:06 IST\nஉலகம் சிலையை உடைத்த நபர்\nபொருளாதாரமும் தெரியாது, சமூக போராட்டங்களும் புரியாது, நாகரீகமும் கிடையாது. சம்பந்தம் இல்லாது கருத்து கூற வெட்கமும் கிடையாது. சபாஷ் வாழ்க. முடிந்தால் வளர்க 09-செப்-2019 15:35:22 IST\nபொது தெலுங்கானா கவர்னராக பதவியேற்றார் தமிழிசை\nசிறிய வயதில் என் உறவினர் பெண் சொன்னாள் - \"பாஸ் ஆனா காலேஜ் பெயிலான மேரேஜ்\". அது போலத்தான் தேர்தலில் வென்றால் எம் பி பதவி. ஆளும் கட்சியாக இருந்து தோற்றால் , இருக்கவே இருக்கு கவர்னர் பதவி. எப்படியும் மாலை மரியாதை உண்டு. வாழ்த்துக்கள். 09-செப்-2019 13:11:53 IST\nஉலகம் சிலையை உடைத்த நபர்\n\"மீண்டும் எழுவோம்\" என்பதன் அடையாளம் அது 09-செப்-2019 11:39:33 IST\nஉலகம் சிலையை உடைத்த நபர்\nஅவருக்கு அவருடைய கருத்து. மற்றப்படி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக காளை போல காலம் முழுவதும் சீரியவரை ஒப்பிட்டதில், அவரையும் அறியாமல் ஒரு பொருள் வந்து விட்டது. 09-செப்-2019 11:28:56 IST\nஉலகம் சிலையை உடைத்த நபர்\nஉண்மை. நானும் பார்த்திருக்கிறேன். 09-செப்-2019 11:25:57 IST\nபொது நிலவை தொடும் முயற்சி வெற்றி பெரும் மோடி\nகோர்ட் திஹார் ச���றை செல்கிறார் சிதம்பரம்\nகோர்ட் திஹார் சிறை செல்கிறார் சிதம்பரம்\nஅது சரிதானே. அன்று சாமர்த்தியமாக முழு பழியையும் தி மு க மீது போட்டு விட்டு , கனிமொழியையும் ராஜாவையும் உள்ளே தள்ளியதை தி மு க மறக்கலாகுமா\nகோர்ட் திஹார் சிறை செல்கிறார் சிதம்பரம்\nஜாதி அரசியல் பேசி ஆட்சிக்கு வந்தவர்தான் \"திருவாரூர் தீயசக்தி\" கருணாநிதி என்பதை போன தலைமுறையினர் நன்கு அறிவார்கள் , நண்பரே. தி மு க அனுதாபிகள் மற்றவர்களை 'ஜாதி வெறி' என விளிப்பது விந்தையன்றோ\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Permission-to-build-a-new-parliament-building!-41751", "date_download": "2021-02-27T01:10:38Z", "digest": "sha1:3EIXWRA3GXE74DQ67RINSHDSHWGKRXV7", "length": 11869, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட அனுமதி!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் \"ரத சப்தமி விழா\" தொடங்கியது\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு\n2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது\n41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு…\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்\nதென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nபுதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட அனுமதி\nபுதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு, அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nடெல்லியில் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் வளாகங்களை அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுமானப் பணிகளுக்கு பல்வேறு சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறவில்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணையின் போது, டிசம்பர் 10ஆம் தேதி பூமி பூஜை நடத்தலாம் என்று கூறிய உச்சநீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தது. இந்த வழக்கில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு, அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர். புராதன சின்னங்களை நிர்வகிக்கும் பாரம்பரிய கட்டடக் குழுவின் ஒப்புதலை பெற்று புதிய நாடாளுமன்றத்திற்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் மகேஷ்வரி ஆகியோர் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர். மூன்றாவது நீதிபதியான சஞ்சீவ்கண்ணா, மாறுபட்ட தீர்ப்பளித்தார்.\n« தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை \"தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாம்\" »\nதமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மத்திய அரசு மீண்டும் பரீசிலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் பரீசிலிக்க அறிவுத்தல்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_725.html", "date_download": "2021-02-27T00:41:13Z", "digest": "sha1:RX7UUMNQOZCBSSOUONLHI2YLKZ3WES5Q", "length": 10048, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "சம்பந்தனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை - ஜி.எல்.பீரிஸ் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சம்பந்தனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை - ஜி.எல்.பீரிஸ்\nசம்பந்தனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை - ஜி.எல்.பீரிஸ்\nசாதனா May 09, 2018 இலங்கை\nவடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநியாக இருந்துக்கொண்டு, அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறைகாட்டாத இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்ததாகவும் கூட்டமைப்புக்கான மக்கள் செல்வாக்கும், பாரியளவில் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து, சம்பந்தன் விலக வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.\nஇரா.சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துக்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாத்து, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாரெனவும் குற்றஞ்சாட்டிய பீரிஸ், உலக நாடுகளிலுள்ள எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும், தங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.\nஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று (08), கொழும்பு - புஞ்சிபொரளையில் உள்ள வஜிராராம பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்���வர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21309", "date_download": "2021-02-27T00:34:09Z", "digest": "sha1:TZRETWIHS5XQHPDWBNG25ANCNJGJGTWW", "length": 20444, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 18, 2019\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 563 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலை, 15.03.2019. அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவித்துள்ளார்.\nதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்தின. ஆனால் காங்கிரஸ் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும், இழுபறி நீடித்தது. இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு திமுக ஓரளவு சம்மதம் தெரிவித்தது.\nதாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் பெறப்பட்டு நேற்று இறுதியாக முடிவு ஏற்பட்டது.\nஅதன்படி திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முறைப்படி அறிவித்தார். அதன் விவரம்\nமதிமுக - 1. ஈரோடு\nவிசிக - 1. சிதம்பரம், 2. விழுப்புரம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1. மதுரை 2. கோவை.\nஇந்திய கம்யூனிஸ்ட் - 1. நாகை, 2. திருப்பூர்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1. ராமநாதபுரம்\nஐஜேகே - 1. பெரம்பலூர்\nகொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி- 1. நாமக்கல் தொகுதி.\nகாங்கிரஸ் - 1. திருவள்ளூர், 2. ஆரணி, 3. திருச்சி, 4. கரூர், 5. சிவகங்கை, 6. கிருஷ்ணகிரி, 7. விருதுநகர், 8. தேனி 9. கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரி\nதிமுக - 1. தென்சென்னை, 2. மத்திய சென்னை, 3. வடசென்னை, 4. ஸ்ரீ பெரும்பத்தூர், 5. காஞ்சிபுரம் (தனி), 6. அரக்கோணம், 7. வேலூர், 8. திருவண்ணாமலை, 9. சேலம், 10. கடலூர், 11. தர்மபுரி, 12. திண்டுக்கல், 13. கள்ளக்குறிச்சி, 14. மயிலாடுதுறை, 15 .நீலகிரி (தனி), 16. பொள்ளாச்சி, 17. தென்காசி (தனி), 18. தஞ்சாவூர், 19. தூத்துக்குடி, 20. நெல்லை\nஇவ்வாறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார்.\nதி இந்து தமிழ் நாளிதழ்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 638; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 373; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 547; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 369; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 974; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 407; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவ��்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் ஏப். 18இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் & 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n இ.யூ.முஸ்லிம் லீக் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (18/3/2019) [Views - 768; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2019) [Views - 396; Comments - 0]\nமலபார் கா.ந.மன்றத்திற்கு ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nபுகாரி ஷரீஃப் 1440: ஒன்பதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (17/3/2019) [Views - 682; Comments - 0]\nகாயல்பட்டினத்தில் இன்று மருத்துவ இலவச முகாம்\nகடலோரத்தில் மீன்கள் செத்து ஒதுங்கின\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/127-2bloggs/398-2011-03-22-07-46-38", "date_download": "2021-02-27T01:30:06Z", "digest": "sha1:37DVEQNTXETLXCFYSG6J6M52Y6GN4M7V", "length": 10485, "nlines": 75, "source_domain": "manaosai.com", "title": "கட்டிப்பிடி வைத்தியம்", "raw_content": "\n என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா\nகவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு\n கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது.\nகணவன்&மனைவிக்குள் இந்தக் கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.\nஅதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்&மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது ‘இச்‘ மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு ‘பவர்’ இருக்குமாம்.\nஇப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.\nஅமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்\nஎல்லோரும் மளமளவென்று கருத்துக்களைக் கொட்டினர். சில தம்பதியர் கூறியதைக் கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகி விட்டனர். அந்த அளவுக்கு ‘ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்தத் தம்பதியினர்.\nஅனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.\nகணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப் பிடிக்கலாமாம்.\nவீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப் பிடித்துக் கொண்டே இருந்தால் ‘போர்’ அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும் போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையைக் கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.\nகட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக ‘விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ‘கிக்‘ இருக்குமாம்.\nஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்&மனைவியர் ஒன்றாக பொழுதைப் போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்ட��மாம்.\nமாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்&மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையைக் கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.\nஇப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன் மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்றப் போக வேண்டுமாம்.\nஅப்போது ஓட்டலுக்குச் சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.\nமேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம்.\nபெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம். இப்படித் தகவல்களைக் கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.\nஇவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்தத் திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.\nஎன்ன தம்பதியரே... நீங்களும் இப்படித் தானே வாழப்போறீங்கஅது சரி... கட்டிப்பிடி வைத்தியத்தை மட்டும் மறந்துவிட மாட்டீங்களே....\nகுழந்தையில்லாக் குறை ஆண்களே அதிக பட்சக் காரணம்\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஎங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது\nசந்திரவதனா\t 05. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19201/", "date_download": "2021-02-27T01:05:34Z", "digest": "sha1:DXR4SE3U4F2EYMGMX2RVGJDWCMMXLC3H", "length": 15575, "nlines": 248, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வை பார்வையிட்ட நெல்லை SP – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடு���லுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வை பார்வையிட்ட நெல்லை SP\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்திகுமார், IPS அவர்கள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர் தேர்வை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அனைத்து மையங்களிலும் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.\nதிருடனுக்கு 7 வருடம் தண்டனை பெற்று தந்த நெல்லை காவல்துறையினர்\n43 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட, அகஸ்தியர்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் அகஸ்தியர்பட்டியில் கேப்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த […]\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாணொளியில் புகார்தாரர் அளிக்கும்வசதி, அறிமுகம் செய்து வைத்தார் மதுரை காவல் ஆணையர்\nகொரோனாவை வென்று மீண்டும் பணிக்கு திரும்பிய காவல்துறையினருக்கு பாராட்டு.\nகாவல் துறையினருக்கு சிகிச்சை வழங்கி உதவி செய்த மருத்துவர்கள்\nசிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி நடவடிக்கை\nபெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:37:11Z", "digest": "sha1:ILRQGGXE53JEI3XMETKTKBQL3KURECSO", "length": 23249, "nlines": 357, "source_domain": "tiruppur.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து மாவட்ட ஆட்சியரகம் கோட்டாட்சியர் அலுவலகம் கூட்டுறவுத்துறை வட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலகம் பஞ்சாயத் நகராட்சி நிர்வாகம் நகராட்சிகள் அரசு கேபிள் டிவி கார்பரேசன் லிமிட் கல்வித்துறை எல்லோருக்கும் கல்வி வேளாண்மைத்துறை வேளாண்மைத்துறை பொறியாளர் தோட்டக்கலைத்துறை போக்குவரத்துறை பொதுபணித்துறை கால்நடைத்துறை நெடுஞ்சாலைத்துறை வனத்துறை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இந்து அறநிலைத்துறை\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) pagen[dot]tntpr[at]nic[dot]in\nதனித்துணை ஆட்சியர், (சமூக பாதுகாப்புத் திடடம் - ச.பா.தி) sdc[dot]tntpr[at]nic[dot]in\nமாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் dadwo[dot]tntpr[at]nic[dot]in 0421-2971128\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் dbcwo[dot]tntpr[at]nic[dot]in 0421-2971130\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் dso[dot]tiruppur[at]tn[dot]gov[dot]in 0421-2971116\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) paacct[dot]tntpr[at]nic[dot]in\nவலைப்பக்கம் - 1 of 2\nதுணை பதிவாளர் திருப்பூர் சரகம் 9976374249 0421-2216355\nவட்டா��்சியர், திருப்பூர் தெற்கு tprsouth[dot]tntpr[at]gmail[dot]com\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஉதவித் திட்ட அலுவலர் (வீடுகள்&சுகாதாரம்) papd[dot]tup[at]nic[dot]in 0421-2971177\nஉதவித் திட்ட அலுவலர் (ஊதியம்&வேலைவாய்ப்பு) pomahalier[dot]tup[at]nic[dot]in 0421-2971149\nவலைப்பக்கம் - 1 of 2\nமாவட்ட பஞ்சாயத் தலைவர் 9790013606\nநகர பொறியாளர் தெற்கு 0421-2240852\nநகர பொறியாளர் வடக்கு 9994477315 0421-2240852\nஅரசு கேபிள் டிவி கார்பரேசன் லிமிட்\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் மடத்துக்குளம் aeeomadathukulam[at]gmail[dot]com 9750982319\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் உடுமலைப்பேட்டை aeeoudumalpet[at]gmail[dot]com 9750982339\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் காங்கேயம் aeeokangayam178[at]gmail[dot]com\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் ஊத்துக்குளி aeeouthukuli789[at]gmail[dot]com 9750982449\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் பொங்களூர் aeeopongalur[at]gmail[dot]com 9750982330\nவலைப்பக்கம் - 1 of 2\nவலைப்பக்கம் - 1 of 2\nஉதவி செயற் பொறியாளர் தாராபுரம் tndehdpm[at]gmail[dot]com 8098468054\nவலைப்பக்கம் - 1 of 2\nடிஎன்எஸ்டிசி டிவிஸ்னல் அலுவலகம் 9442569210 0421-2422424\nஉதவி செயற் பொறியாளர் 0421-2471303\nஉதவி இயக்குனர் உடுமலைபேட்டை 9445032544 04252-221406\nகால்நடை மருத்துவமனை பேட்டைகாலிபாளையம் 9842271828\nஉதவி இயக்குனர் தாராபுரம் 9445032584 04258-222462\nகால்நடை மருத்துவமனை முத்துர் 9443178214\nகால்நடை மருத்துவமனை உடுமலைப்பேட்டை tntprudu-nadrs[at]nic[dot]in 9445001141\nவலைப்பக்கம் - 1 of 2\nசிசிஎப் பெள்ளாச்சி 9443894839 04259-256356\nடிஎப்ஓ உடுமலைப்பேட்டை 9442527339 04252-232523\nமாவட்ட தீயணைப்பு அதிகாரி 9442540555 0421-2476101\nதீ அணைப்பு நிலைய அதிகாரி பல்லடம் 9445086317 04255-253110\nதீ அணைப்பு நிலைய அதிகாரி திருப்பூர் 9445086320 0421-2472201\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 26, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/11028", "date_download": "2021-02-27T00:46:03Z", "digest": "sha1:ENBNFG2A3SG4CANSJWQIXHK7NZ44ILNJ", "length": 5693, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "canada friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\ncanada வில் வாழும் தோழிகள் அனைவரும் இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க பா..\nநம்தோழி சுகன்யாப்ரகாஷ்க்கு இன்று பிறந்தநாள் (11.03.09)\nஉங்களின் முதல் சமையல் அனுபவங்கள்\nஜாலியா பேசலாம் வாங்க இங்கே\nஅரட்டை அடிக்கலாம் வாங்க - பகுதி 87.\nமெரிச்சு - மிதித்து; தட்டு - மாடி; இன்னும் எத்தனையோ\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-02/holy-see-international-conference-nuclear-security.html", "date_download": "2021-02-27T02:06:44Z", "digest": "sha1:VUOYI2NA6GHJPQZZTLHIUONOQG5NJAYS", "length": 11851, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "அணு பாதுகாப்பு பன்னாட்டு கருத்தரங்கில் திருப்பீடம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/02/2021 15:49)\nதிருத்தந்தையுடன் திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலர் பிரான்செஸ்கா தி ஜொவான்னி\nஅணு பாதுகாப்பு பன்னாட்டு கருத்தரங்கில் திருப்பீடம்\nஉலகில், பாதுகாப்பு, அமைதி மற்றும், நிலையான தன்மையே, மனித இதயத்தின் மிக ஆழமான ஏக்கங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. அணு ஆயுதங்களற்ற உலகைக் காண்பதே, இலட்சக்கணக்கான மனிதரின் ஆவலாக உள்ளது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\nதேசிய, மண்டல மற்றும், உலக அளவில், அணு பாதுகாப்புக்கு காணப்படும் அச்சுறுத்தல் குறித்து விழிப்பாயிருந்து, அந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, எல்லாரும் ஒன்றிணைந்து அர்ப்பணிக்க வேண்டும் என்ற திருப்பீடத்தின் ஆவலை, பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில், பிப்ரவரி 10, இத்திங்களன்று தெரிவித்தார், திருப்பீட அதிகாரி ஒருவர்.\nஆஸ்ட்ரியாவின் வியன்னா நகரில் பிப்ரவரி 10, இத்திங்களன்று தொடங்கியுள்ள, அணு பாதுகாப்பு பற்றிய ஐந்து நாள் பன்னாட்டு கருத்தரங்கில் (ICONS 2020) திருப்பீடத்தின் சார்பில் இத்திங்களன்று உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச்செயலர் பிரான்செஸ்கா தி ஜொவான்னி அவர்கள், திருப்பீடம், அணு பாதுகாப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்குகிறது என்று கூறினார்.\nIAEA எனப்படும், உலகளாவிய அணுப் பாதுகாப்பு அமைப்பின் யுக்திகளால், உலகில் அணு ஆயு��ம், அணுக் கதிர்வீச்சு, அணு ஆயுத வர்த்தகம், அணுக் கழிவு ஆகியவை மேலும் பரவாமல் இருந்து வருகின்றது என்று பாராட்டிப் பேசிய தி ஜொவான்னி அவர்கள், அணு அல்லது அணுக் கதிர்வீச்சுப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, நாகசாகியில், அணு ஆயுதங்கள் பற்றி ஆற்றிய உரையில், பாதுகாப்பு, அமைதி மற்றும், நிலையான தன்மையே, மனித இதயத்தின் மிக ஆழமான ஏக்கங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது அணு ஆயதங்களை மொத்தமாக அழிப்பது இதற்குரிய பதில் இல்லை, அணு ஆயுதங்களற்ற உலகைக் காண்பதே, இலட்சக்கணக்கான மனிதரின் ஆவலாக உள்ளது என்று கூறியதைச் சுட்டிக்காட்டினார், பிரான்செஸ்கா தி ஜொவான்னி.\nநம் வருங்காலப் பாதுகாப்பு, மற்றவருக்கு அமைதியான பாதுகாப்பை உறுதி செய்வதைச் சார்ந்துள்ளது என்றும், அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை ஆகியவை, உலக அளவில் உருவாக்கப்படவில்லையெனில், அவற்றை அனைவராலும் அனுபவிக்க இயலாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதைக் குறிப்பிட்டு பேசினார் தி ஜொவான்னி.\nஅணு ஆயுதங்கள் தடை குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள திருப்பீடம், அதை நடைமுறைப்படுத்துவதிலும், அணு ஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்குவதிலும் ஆர்வமாய் இருப்பதை, அக்கருத்தரங்கில் தி ஜொவான்னி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nவியன்னாவில் இடம்பெற்றுவரும் அணு பாதுகாப்பு குறித்த பன்னாட்டு கருத்தரங்கு, பிப்ரவரி 14, வருகிற வெள்ளியன்று நிறைவடையும்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/90333-", "date_download": "2021-02-27T01:42:37Z", "digest": "sha1:VDS5HMTFAQGYXOKHDMI2EWK6FGPBKEWF", "length": 6760, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 22 December 2013 - நிஃப்டி டெக்னிக்கல் பார்வை | Technical view on Nifty", "raw_content": "\nவிவசாயத்துக்கு மானியம் தரக் கூடாதா\nஷேர்லக் - உயருகிறது வட்டி விகிதம்\nபத்திரப்பதிவு: மோசடியைத் தவிர்க்க பக்கா வழிகள்\nபணம் கொட்டும் தொழில்கள்: உடனடி இடியாப்பம்\nஎஃப் & ஓ கார்னர்\nகம்பெனி ஸ்கேன் - இ��்டோகோ ரெமடீஸ்\nசொந்த வீடு : அஸ்திவாரம் ஆரம்பம்\nகணவன்- மனைவி ஜாயின்ட் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்: ப்ரீமியம் வித்தியாசப்படுவது ஏன்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nமனைவி பெயரில் வீட்டுக் கடன்: கணவன் கட்டினால் வரிச் சலுகை கிடைக்குமா\nவெற்றிக்கு வித்திடும் விடியல் பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gaja-2nd-anniversary-unchanging-life/", "date_download": "2021-02-27T01:13:58Z", "digest": "sha1:XFC7W7BTUXODW7Y63KDUR2N5CYC6K6A6", "length": 14307, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "கஜா 2-ம் ஆண்டு நினைவு தினம்... மாறாத வாழ்க்கை! | nakkheeran", "raw_content": "\nகஜா 2-ம் ஆண்டு நினைவு தினம்... மாறாத வாழ்க்கை\n2018 ம் ஆண்டு நவம்பர் 15 ந் தேதி இரவு கஜா புயல் கரையை கடக்கிறது என்று வானிலை அறிவிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை அடுத்தடுத்து மாற்றிக் கொண்டே இருந்தனர். ஆனால் இரவு 10 மணிக்கு பிறகு புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கி 11 மணிக்கு பிறகு லேசான காற்றும் வீசத் தொடங்கியது. 12 மணிக்கு பிறகு வீசிய காற்றில் கடல் காற்றின் வாசனையை உணர்ந்தார்கள் உள்மாவட்டத்தில் உள்ள மக்கள். வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்தனர். வழக்கம் போல புயல் அறிவிப்பு வரும், பிறகு வலுவிழந்து போகும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.\n1 மணிக்கு பிறகு காற்றின் வேகம் அதிகரிகத் தொடங்கியதும் தான் மக்களுக்கு சிறிய பதற்றம் ஏற்பட்டது. அடுத்தடுத்து காற்றின் வேகம் அதிகரித்து தென்னை மரங்கள் மண்ணைத் தொட்டுவிட்டு மீண்டும் எழுந்தது. நீண்ட நேரம் சாய்ந்தும் உயர்ந்துமாக எழுந்த தென்னை மரங்கள் வேரோடு சாயத் தொடங்கியது. அடுத்தடுத்து மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், வேம்பு, புளி, ஆலமரம், அரசமரம் என்று அத்தனை மரங்களும் வேரோடு சாய்ந்தது. பல வீடுகளில் மரங்கள் விழுந்தது. பல உயர்கள் பறிபோனது. ஆடுகள் தண்ணீர் அடித்துச் சென்றது. விடியும்போது கஜாவின் கோரதாண்டவத்தால் உருக்குலைந்து காணப்பட்டது புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்.\nமீனவர்களின் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து கிடந்தது. வீட்டை விட்டு வெளியே செல்ல வழியில்லை முழுமையாக மரங்கள் விழுந்து கிடந்தது. உள்ளூர் இளைஞர்கள் முயற்சியால் சாலைகள் சீரமைக்கப்பட்டு குடிதண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வெளியூர்களில் இருந்து தன்னார்வலர்கள் கொண்டு வந்து கொடுத்த நிவாரணப் பொருட்கள் பல நாட்கள் உதவியது மக்களுக்கு. அதன் பிறகு மின்கம்பங்களை சீரமைக்க இளைஞர்களை கொண்டே சீரமைக்கப்பட்டது.\nதென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை கொண்டு வந்த கொடுப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெடுவாசலில் நின்று சொல்லிவிட்டுப் போனார் ஆனால் இதுவரை ஒரு தென்னங்கன்று கூடவரவில்லை. அதேபோல வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுப்பதாக சொன்னதோடு சரி புயல் நிவாரண வீடுகள் ஏதும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.\nபுயல் தாக்கி இரண்டு வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையிலும் கூட இழப்பீடுகளும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் அரயப்பட்டி பகுதியில் குடிதண்ணீர் எடுக்கச் சென்று மின்சாரம் தாக்கி இறந்த 2 பேருக்கு புயல் நிவாரணம் மற்றும் அரசு வேலை கொடுப்பதாக மாவட்ட நிர்வாகம் எழுதிக் கொடுத்தும் இன்றுவரை எந்த நிவாரணமும் அந்தக் குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் தென்னை, பூ விவசாயிகள் இன்னும் பழைய நிலையை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். மீண்டும் பழைய நிலையை எட்ட இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்கிறார்கள் விவசாயிகள்.\nமாசிமகத் திருவிழா... பிரம்மாண்ட சிலைக்கு குவியும் காகிதப்பூ மாலைகள்\n''இங்க உட்காந்து பிச்சை எடுக்கனும்னா 1000 ரூபாய் கொடுக்கனும்'' - உயரதிகாரிகள் வரை சென்ற வீடியோ புகார்\nஊருக்கு உதவிய சிறுமி, மேடை ஏற்றி பாராட்டிய ஸ்டாலின்...\n“இவர்களிடம் உள்ள பணத்தை வைத்து தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டே போடலாம்” - மு.க.ஸ்டாலின்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் ந��ிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/11595/", "date_download": "2021-02-27T00:15:48Z", "digest": "sha1:PTCS7GYGFN5DGZL233ISFCUHWMHVIB6Q", "length": 7264, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நல திட்ட உதவிகள் – AM TV", "raw_content": "\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nமுத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நல திட்ட உதவிகள்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்க்கு ஊர் மக்கள் சிறந்த வரவேற்ப்பு கொடுத்தனர்.\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 111-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரசு உதவி பெறும் பசும்பொன் தேவர் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம்,வெள்ளி நாணயம் மற்றும் பரிசுகள்நல திட்ட உதவிகள் வழங்கினார். சிறப்பு விருந்தினராக வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா அவர்களின் தொகுதி சேவையை பாராட்டி மம்சாபுரம் பகுதி கிராம மக்கள் மேல தாளம் முழங்கியும், மாணவ மாணவிகள் கிராமிய நடனங்கள் ஆடியும், வீரர்கள் சிலம்பங்கள் விளையாடியும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதில் முன்னால் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, நகர கழக பொருளார் பாலசுப்பிரமணியம், கழக நிர்வாகிகள் தங்கமுத்து, அய்யனார், மணி, கணேசன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.\nசெய்தியாளர் R. விக்னேஷ் ராஜா.\nமுத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நல திட்ட உதவிகள்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:23:16Z", "digest": "sha1:AUKGYCZLTXIRI5IB5O4N7F43YEAJGJOH", "length": 6242, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலும் தகவல்களுக்கு, காண்க ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அருகிவரும் ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்‎ (1 பக்.)\n► முண்டா மொழிகள்‎ (3 பக்.)\n► மோன்-குமேர் மொழிகள்‎ (4 பக்.)\n► வியட்டிய மொழிகள்‎ (1 பகு)\n\"ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2021-02-27T02:20:31Z", "digest": "sha1:EZTZPMBFEUYKBIQPJVFNPJVPSANFFUCA", "length": 26699, "nlines": 794, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் நபரு - தமிழ் விக்க��ப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(முதலாம் நெபெரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுதலாம் நெபெரு (Neferu I) (\"the beauty\") பண்டைய எகிப்திய மத்திய கால இராச்சியத்தை ஆண்ட, பதினொன்றாம் வம்சத்தின் அரசர் முதலாம் மெண்டுகொதேப்பின் பட்டத்து அரசியும், இளவரசர்கள் முதலாம் இன்டெப் மற்றும் இரண்டாம் இன்டெப் ஆகியோர்களின் தாயும் மற்றும் மூன்றாம் இன்டெப்பின் பாட்டியும் ஆவார்.[1]மேலும் இவர் இளவரசி இரண்டாம் நெபெருவின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.[2][3]\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nபிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2020, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்���ுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/cm-palaniswami-to-hold-discussions-with-health-experts-on-dec-28th.html", "date_download": "2021-02-27T00:22:57Z", "digest": "sha1:M4MWQVTFITIVLNP2JBCQCIYG4SCCWKDD", "length": 14745, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "CM Palaniswami to hold discussions with health experts on Dec 28th | Tamil Nadu News", "raw_content": "\n'டிசம்பர் 31ந்தேதியுடன் முடியும் ஊரடங்கு'... 'புதுசாக பயமுறுத்தும் கொரோனா'... 'மருத்துவ குழுவுடன் ஆலோசனை'... என்ன முடிவுகள் வெளியாகும்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவரும் டிசம்பர் 31.ம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், வரும் 28ந்தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் பொது முடக்கத்திலேயே கடந்து விட்டது. தற்போது ஓரளவிற்குப் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.\nஇது கொரோனா வைரசின் புதிய வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது ஏற்கனவே பரவி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. மத்திய அரசும் இங்கிலாந்துக்கான விமானச் சேவைக்குத் தடை விதித்துள்ளது. லண்டனிலிருந்து கடந்த 10 நாட்களுக்குள் சென்னை வந்துள்ள பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.\nஇந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு வரும் டிசம்பர் 31.ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வரும் 28ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் வீரியமிக்க புதிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்குமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.\nவீரியமிக்க புதிய கொரோனா பரவி வருவதால் அதனைத் தடுப்பது குறித்து அரச��� முக்கிய முடிவுகளை எடுக்கும் எனத் தெரிகிறது. மேலும் பொதுமக்களுக்கும் முக்கிய அறிவிப்புகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆரம்பிக்க உள்ள நிலையில் அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது, புதிய வருடத்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது போன்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\n\"'கோலி' எடத்துல நான் இருந்துருந்தா... கண்டிப்பா அப்டி ஒரு முடிவை எடுத்துருக்க மாட்டேன்...\" 'இந்திய' கேப்டனை சரமாரியாக விமர்சித்த முன்னாள் 'வீரர்'\n'இந்தியாவின் இந்த நகரத்தில் 'காண்டம்' பயன்பாடு இருமடங்காக அதிகரிப்பு'... 'ஆனா பெண்களின் கருத்தடை மாத்திரை'\nகள்ள உறவை நேரில் கண்ட கன்னியாஸ்திரிக்கு நடந்த கொடுமை.. திடீர் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘திருடன்’.. சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\n'என் பக்கத்தில் இருக்கும்போதே என்ன காரியம் பண்ற'... 'கட்டிக்கொடுத்த காதலியின் கண்கள்'... அந்த வீடியோவை வெளியிட்டு குமுறிய காதலன்\n”ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய... பயன்படுத்தப்பட்ட ஆணி” - ரகசிய அறைக்குள்... ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு\n'அதிரடி' வீரரை குறி வைக்கும் 'சென்னை சூப்பர் கிங்ஸ்'... சூசகமாக தெரிவித்த 'சிஎஸ்கே' கோச்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'\n\".. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெகிழ வைக்கும் ட்வீட்\n“நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... இல்லத்தரசிகளுக்கு அரசு சம்பளம் கொடுப்போம்...” - அதிரடி அறிவிப்புகள் வெளியிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி” - அதிரடி அறிவிப்புகள் வெளியிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி - யாரு சாமி அவங்க\n... தீவிர லாக்டவுன்-ஐ அமல்படுத்திய நாடு... அவசர அவசரமாக ஆலோசனை நடத்தும் இந்தியா\n'பொங்கல் பரிசாக ரூ 2500'... 'யாருக்கெல்லாம் கிடைக்கும்\n'பிக்பாஸ் விவகாரம்'... கமல்ஹாசனுக்கு அமைச்சர் 'செல்லூர் ராஜூ' சொன்ன பதில்\n\"நல்லா இருக்கும் குடும்பங்களை கெடுப்பது தான் கமல்ஹாசன் வேலை\".. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\".. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு.. கமல் ரிப்ளை என்ன\n7.5% உள் ஒதுக்கீடு ‘அவசரமாக’ கொண்டு வர என்ன காரணம்..\n'லாக்டவுன்ல போர் அடிச்சுது'.. \"அதுக்கு\".. 'செக்ஸ் பொம்மையுடன் திருமணமாகி குழந்தை பொறந்துருச்சா\".. 'செக்ஸ் பொம்மையுடன் திருமணமாகி குழந்தை பொறந்துருச்சா'.. தெறிக்கவிட்ட இளம் பெண்\nலாக்டவுனை ‘கனக்கச்சிதமா’ யூஸ் பண்ணீட்டாங்க.. ‘6 மாசத்துல 5 லட்சம்’.. கோவையை கலக்கும் இளம்பெண்கள்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி திட்டம்.. மினி கிளினிக் என்றால் என்ன.. மினி கிளினிக் என்றால் என்ன செயல்படும் நேரம் என்ன\nதமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் திட்டம்.. இன்று முதல் தொடக்கம்.. இன்று முதல் தொடக்கம்.. சென்னையில் மட்டும் இவ்வளவா.. சென்னையில் மட்டும் இவ்வளவா.. முதல்வர் பழனிசாமி அதிரடி\n‘இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்’... ‘துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி’... ‘யாருக்கெல்லாம் கிடைக்கும்\n'கொரோனாவையே அசால்ட்டா பின்னுக்கு தள்ளிடுச்சே'... 'இந்த வருஷம் இந்தியர்கள்'... 'கூகுள்ல அதிகமா தேடினது இதுதானாம்'... 'இந்த வருஷம் இந்தியர்கள்'... 'கூகுள்ல அதிகமா தேடினது இதுதானாம்\n‘முதலமைச்சர் என்பது அடுத்த கட்டம்... இதுதான் எனக்கு முதலில்’... முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘பளிச்’ பதில்கள்\n'எம் மக்களுக்கு நோய் தீர்ந்து'...'விவசாயி வாழ்வு உயர்ந்து'...'நாகூர் தர்கா'வில் முதல்வர் வைத்த நெகிழ்ச்சி பிரார்த்தனை\n'சாதிவாரி கணக்கெடுப்பு'... முதலமைச்சர் 'எடப்பாடி பழனிசாமி'யின் அதிரடி அறிவிப்பு\nஜெயலலிதா குறித்து நேருக்கு நேர் விவாதம்.. திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு... ஜெ. முன்னாள் வக்கீல் சவால்.. திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு... ஜெ. முன்னாள் வக்கீல் சவால்.. வலுக்கும் மோதல்\n'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து...' - தமிழக முதல்வர் கூறிய பதில்...\n“கிளம்பிட்டாங்கயா... கிளம்பிட்டாங்க.... அது கட்சி இல்ல.. கார்ப்பரேட் கம்பெனி”.. 'கலாய்ச்சு விட்ட' தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n‘5 ஸ்டார் ஓட்டலில் வேலை’.. ‘கைநிறைய சம்பளம்’.. நொடியில் ‘தலைகீழாக’ மாறிய வாழ்க்கை.. துவண்டு போகாமல் சாதித்து காட்டிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/tamil-ancestry-writer-and-anthropologist-prof-tho-paramasivan-a-tho-pa-passes-away-406854.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T00:06:29Z", "digest": "sha1:IAOIWIDILDSQWDKGUYSD22GR4SVOSWFX", "length": 20076, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் காலமானார்- வேல்முருகன், கமல் இரங்கல் | Tamil ancestry writer and anthropologist Prof. Tho. Paramasivan (a) Tho Pa passes away - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: பார்வையாளர்களாக தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம்\n5 பேருக்கு மேல் வீடு, வீடாக பிரசாரம் செய்ய கூடாது... வேட்பாளர்களுக்கு கடிவாளம் போட்ட தேர்தல் ஆணையம்\nதமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்\n80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்.. கட்டாயமல்ல- சுனில் அரோரா\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு - மத்திய அரசு\nதமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி\nஅதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது பகீர் புகார்.. டிஐஜி வரை சென்ற மோசடி புகார்.. நெல்லையில் பரபரப்பு..\n\"இன்னொருத்தனா\".. கழட்டி விட்ட காதலி.. எகிறிய இளைஞன்.. காலேஜ் வாசலிலேயே நடந்த அந்த சம்பவம்\nநெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டி.. கொடுக்கும் முன் தட்டி பறிக்கும் பாஜக.. கோபத்தில் அதிமுக\nப்ளீஸ்.. \"இவருக்கு\" மட்டும் சீட் வேணாம்.. நெல்லையில் இருந்து வெடிக்கும் குரல்.. திகைக்கும் அறிவாலயம்\nநெல்லை முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை\n6 மாசத்துல ஆட்சி கவிழும் சொன்னாரு.. ஆனா 5 வருஷமா சிறப்பா ஆட்சி செஞ்சு இருக்கோம்.. முதல்வர் பெருமிதம்\nFinance ஓரே நாளில் 5.43 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nSports பேட்டிங்கின்போது சரியான ஷூக்களை உபயோகிக்கணும்... சீனியர் வீரரின் அட்வைஸ்\nLifestyle ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை படிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...\nMovies சூர்யாவின் படங்களை மிஸ் பண்ணாம பார்பேன்.. கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேச்சு\nAutomobiles ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்���டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் காலமானார்- வேல்முருகன், கமல் இரங்கல்\nதிருநெல்வேலி: தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (வயது 70) உடல்நலக் குறைவால் காலமானார்.\nதமிழகத்தின் பண்பாட்டு ஆய்வுகளின் முன்னோடியாக திகழ்ந்தவர் தொ.ப. எனும் பேராசிரியர் தொ. பரமசிவன். பண்பாடு, சமயங்கள் தொடர்பான ஆய்வுகளை விரிவாக மேற்கொண்டவர்.\nதிராவிட சிந்தனைகளுடன் கூடிய ஆய்வு முறையை கையாண்டவர் தொ. பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஆவணப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன்.\nமதுரை அழகர் கோவில் தொடர்பான தொ.பரமசிவத்தின் ஆய்வு நூல் இன்றளவும் கோவில் ஆய்வு நூல்களில் கொண்டாடப்படக் கூடிய ஆகச் சிறந்த நூலாகும். மதுரை தியாகராசா கல்லூரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணிபுரிந்தவர் தொ. பரமசிவன்.\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றினார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் தொ. பரமசிவன்.\nஉடல்நலக் குறைவால் பாளையங்கோட்டையில் இன்று இரவு தொ. பரமசிவன் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கும் ஆய்வு உலகத்துக்கும் மிகப் பெரிய பேரிழப்பாக்கும்.\nதமிழறிஞர் தொ.பரமசிவம் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல்:\nதமிழ் நாட்டார் வழக்கியலின் ஆகப் பெரும் பொக்கிஷம், தமிழின் தொன்ம வரலாற்றினை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்திட உடல் நலிவுற்ற தன் இறுதி காலத்திலும் அயராது உழைத்திட்ட அய்யா திரு.தொ.பரமசிவன். அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.\nஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா அவர்கள் தமிழர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.\nதொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன்.\nஇது ட்வீட்டில் அடங்காத் துயரம். pic.twitter.com/mvc5rY9EeW\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல்:\nதொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.\nமுதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வேன் கவிழ்ந்து விபத்து... 23 பேர் காயம்\nஉதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.. என் அனுபவம் தான் அவரது வயசு.. முதல்வர் பொளேர்\nதிமுகவில் இணைந்த அந்த 537 பேர்... ஒர்க் அவுட் ஆன அய்யாதுரை பாண்டியன் வியூகம்.. பாராட்டிய ஸ்டாலின்..\nஸ்டாலினை கையைப்பிடித்து உரிமையோடு வீட்டுக்கு இழுத்துச் சென்ற பத்தமடை பரமசிவம்.. அம்பையில் நெகிழ்ச்சி\nஎதிரிகளை வெல்லும் வலிமை தரும் கீழப்பாவூர் நரசிம்மர் - வெற்றிக்கு வேண்டிய துர்க்கா ஸ்டாலின்\nபெருமாள் மேல் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இருக்கா என்று கேட்ட பாட்டி... ஆம் என்ற துர்கா - வைரல் வீடியோ\nஅணை திறப்பு முதல், 'அந்த' போட்டோ வரை.. ராதாபுரம் தொகுதியில் அனல் பறக்கும் 'தண்ணீர் அரசியல்'\nவீட்டுக்கு ஒரு பைக்.. மாதம் தோறும் மட்டன் பிரியாணி.. பட்டுப்புடவை.. இது வேற லெவல் தேர்தல்\n\"தியாகத் தலைவியே வருக..\" நெல்லை, திருச்சியில் பரபர போஸ்டர்.. உற்று பார்த்தால்.. ஷாக்கான அதிமுகவினர்\nதமிமுன் அன்சாரி யாருடன் தேர்தல் கூட்டணி... மஜக தலைமை நிர்வாக குழுவுக்கே முடிவெடுக்கும் அதிகாரம்..\nஇரண்டு கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட கொடூரம்... நடக்க சிரமப்படும் யானை... கொடுமையை பாருங்க\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு செம்ம ஸ்கெட்ச் போட்டிருக்கும் பாஜக.. முருகன் சொன்ன லிஸ்டை பாருங்க\nசசிகலா ரிட்டன்.. பெருசாத்தான் குறி வச்சிருக்கு பாஜக.. சிடி ரவி சொல்வதை பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/blog-post_9134.html", "date_download": "2021-02-27T00:59:47Z", "digest": "sha1:F4SGV62Q7PWL3KER6MU5GWK3LFPK4LN3", "length": 5340, "nlines": 49, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு!! - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு\nசெப். 21, 2009 நிர்வாகி\nலால்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு\nலால்பேட்டை ஈத்கா குத்பா பள்ளிவாசலில் காலை 8 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.அவ்வமயம் தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மொளலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் சிரப்புரையாற்றினார்.\nஜெ.எம்.ஏ.அரபிக்கால்லூரி முதல்வர் மொளலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் பெருநாள் தொழுகை நடத்தினார்.\nஇந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர்.காலை 6 மணியிலிருந்தே லால்பேட்டையிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலிருந்தும் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடையணிந்து அணி அணியாக பெரியவர்களும்,இளைஞர்களும்,சிறுவர்களும் ஆர்வபெருக்குடன் கலந்துக் கொண்டனர்.\nதொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும்,அனைவரின் நல்வாழ்வுக்காகவும்,நலனுக்காகவும்,சமுதாய ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.\nமேலும் ஊரின் செழிப்பான,சிறப்பான முனேற்றத்திற்க்காகவும் துஆச் செய்யப்பட்டது.பிரார்த்தனைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து கரம் கொடுத்து ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nதகவல் மற்று படங்கள்: இப்னு ஷஃபீக்\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/02/23125401/2385312/Tamil-News-Computer-Science-introduction-for-6-to.vpf", "date_download": "2021-02-27T01:41:03Z", "digest": "sha1:C7YOZKIIQU2LWKNUGWFPIMCDUQ4RBCWN", "length": 17931, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "6 முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம் || Tamil News Computer Science introduction for 6 to 10 th class", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\n6 முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம்\nஅனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஅனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nதமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-\nகுழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமை ஆகும். எனவே பள்ளி கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடபுத்தகங்களை அரசு வழங்கியது. 12-ம் வகுப்புக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912 வீடியோ பாடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் 4,20,624 மாணவர்கள் பயன் அடைந்தனர்.\n5,522 வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அரசின் சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. மாணவர்களுக்கான பாடங்கள் பல்வேறு இணையதளங்களில் மின்னணு தொகுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன.\nஇதுவரையில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.\nதமிழக பட்ஜெட் 2021 பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோ���ி- ஓ.பன்னீர்செல்வம்\nஇடைக்கால பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு\nதமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்வு -ஓபிஎஸ்\nபட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக\nதமிழக சட்டசபை கூடியது- இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்\nமேலும் தமிழக பட்ஜெட் 2021 பற்றிய செய்திகள்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nசவுதி அரேபியாவை சேர்ந்த 76 பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.39 கோடியை கடந்தது\nவைர வியாபாரி நிரவ் மோடிக்காக மும்பை சிறையில் சிறப்பு அறை தயார்\nசென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி- ஓ.பன்னீர்செல்வம்\nபட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக\nதமிழக சட்டசபை கூடியது- இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்\nஇயற்கை பேரிடர் பாதிப்பு- நெல்லுக்கான நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.20,000 ஆக உயர்வு\nஇடைக்கால பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ���ரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/", "date_download": "2021-02-27T00:56:32Z", "digest": "sha1:JYASIHM7X5DJ7GQB4OHNJJS3FYF2CXKO", "length": 4928, "nlines": 71, "source_domain": "www.yarlvoice.com", "title": "Yarl Voice", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்தது சுதந்திரக் கட்சி\nதமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்\nசில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் அறிவித்துள்ளது – சுமந்திரன்\nகாலநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்வதற்கு 14 வயது சிறுமியின் ஆலோசனையை நாடினார் - அமெரிக்க ஜனாதிபதி\nமக்களைப் பாதிக்காத வகையிலையே அபிவிருத்தி அமைய வேண்டும் - மாநகர முதல்வர் மணிவண்ணண்\nமேலும் செய்திகள்... That is All\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Heritage-Foods-contributes-Rs-1crore-to-the-Nation-towards-fight-against-COVID-19-pandemic", "date_download": "2021-02-27T00:19:50Z", "digest": "sha1:KUU7XWGNIF2W3HULYOBFQHMPNERAUDYU", "length": 7734, "nlines": 151, "source_domain": "chennaipatrika.com", "title": "Heritage Foods contributes Rs 1 crore to the Nation towards fight against COVID 19 pandemic - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\n��வனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2017/04/13/paathiram/", "date_download": "2021-02-27T00:04:31Z", "digest": "sha1:VNC3MSBPOUUTVXMAB35GRCIGUJMI55NI", "length": 9606, "nlines": 113, "source_domain": "www.annogenonline.com", "title": "பாத்திரம் – ஐ.சாந்தன் – 08 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nபாத்திரம் – ஐ.சாந்தன் – 08\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 13th April 2017\nநாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். அவை பிழைக்கும் போது கடுமையான மனச்சோர்வு சுற்றிப்பிடிக்கும். இந்த அழுத்தங்களில் இருந்து வெளியேற உள்மனம், முன்னம் எடுத்த முடிவு ஏன் பிழைத்தது நான் எடுத்த முடிவு உண்மையில் பிழையா நான் எடுத்த முடிவு உண்மையில் பிழையா தவறு நம்பக்கமா ச்சே ச்சே இல்லை; என் பக்கம் அவ்வாறு இல்லை என்று ஓயாமல் அரற்றிச் சமாதானப்படுத்த காரணங்களைத் தேடும்.\nஅதே போல் ஏமாற்றப்படும்போதும் அந்த அவமானகரமான வலியில் இருந்து வெளியேற மனம் ஒரு காரணத்தைத் தேடித்பிடித்துச் சுயசமாதானப்படுத்தும். மனித மனதின் நுட்பமான கூறுகள் அவை.\nஐ.சாந்தன் எழுதிய ‘பாத்திரம்’ சிறுகதை மிக எளிமையான சின்னத் தருணத்தை வெட்டி எடுத்து உருவாக்கிய அட்டகாசமான சிறுகதை.\nகொழும்பில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தப்பட்ட இன ஒடுக்குமுறை வன்முறையில் எக்கச்சக்க பேர் வதிவிடத்தை, சொத்துகளை இழந்தார்கள். வடக்குக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர்க்கு வடக்கில் வீடுகள் இல்லை. அப்படியொரு நிலையில் வடக்கு அனுப்பப்பட்ட கணவனை இழந்த பெண் ஒருவர் பொருளாதார உதவி தேடி வருகிறார்.\nஇளைஞனின் ஒருவரின் பார்வையில் கதை நகர்கிறது. அப்பெண்ணின் நிலையறிந்து வருந்திய இளைஞனின் தயார் பண உதவி செய்ய வீட்டுக்குள் செல்கிறார், அந்த நேரத்தில் அப்பெண்ணுடன் உரையாடிய இளைஞன் உண்மையில் அப்பெண் கொழும்பி���ிருந்து வரவில்லை, பொய் சொல்கிறார் என்பதை ஊகிக்கிறார்.\nஅம்மாவிடமிருந்து பணத்தை வேண்டிக்கொண்டு அப்பெண் சென்றபின் அம்மாவிடம் அவள் சொன்னது பொய்; ஏன் பணம் கொடுத்தீர்கள் என்று எரிச்சலுடன் கேட்கிறார். அதற்கு அம்மா “பாவம், அவள் வீட்டை விட்டு அதிகம் வெளிக்கிடாமலிருந்திருக்கலாம்” என்பார். உடனே அப்படிதான் இருக்கும் என்று இளைஞனின் மனம் சமாதானம் அடைகிறது.\nஉண்மையில் கதையின் முடிவு நுட்பமானது. கருணையின் எல்லையில் நிக்கும்போதும் தான் ஏமாற்றப்படவில்லை என்பதை மனித மனம் விரும்புகின்றது. அப்படித்தான் இருக்கும் என்ற சுய சமாதானத்தை உருவாக்கிக்கொள்கிறது. மிகக்கூர்மையான தருணம் அது அதை ஓர் அசலான கதையாகச் சாந்தன் எழுதியிருக்கிறார்.\nஐ.சாந்தன் மிகக்குறைந்த சொற்களில் கூர்மையாகக் கதைகளை எழுதிவிடுவார். தேவையற்ற அலங்காரங்கள் இருக்காது. குறைத்துரைத்து எழுதும் முறையை ஈழ இலக்கியத்தில் அறிமுகப்படுத்திய முன்னோடியாகச் சாந்தனைக் கருத இயலும். இவருக்கும் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கும் இடையில் படைப்பாக்கம் சார்ந்து நிறைய ஒற்றுமைகள் உண்டு. மிக எளிமையான தருணங்களைக் கதையாக மாற்றும் அசோகமித்திரன் போன்றே சாந்தனின் கதையுலகமும்.\nஐ.சாந்தன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அருண்மொழிவர்மன் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கலாம்.\n‘பாத்திரம்’ சிறுகதை ‘காலங்கள்’ தொகுப்பில் உள்ளது. நூலகம் நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அப்புத்தகத்தை தரவிறக்கிக்கொள்ள இங்கே அழுத்தவும்.\nCategory: இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: ஐ.சாந்தன்\n← பொரிக்காத முட்டை – பவானி – 07 வெள்ளிப் பாதசரம் – இலங்கையர்கோன் – 09 →\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-02-27T01:32:48Z", "digest": "sha1:AKMVQ6LDHJNYW3SYYEKXKKQP3DZN7W25", "length": 4618, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சோதனை", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம��� நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅணு ஆயூதச் சோதனை நடத்த...\nபுதுச்சேரி அரசு பொது ம...\nபுதிய தலைமுறை செய்தி எ...\nசுவாதி கொலை வழக்கில் க...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2021-02-27T00:39:43Z", "digest": "sha1:HAMSGL5LP7WEJU4UIRZIRJ4CNKUOI7IZ", "length": 11637, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம் - CTR24 சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம் - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதென பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார்.\nஇந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.\nகுறித்த ஊடக அறிக்கையில், கொரோ���ா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடக்கிறார். மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா நன்றாக ஒத்துழைக்கிறார். மேலும் அவர், வைத்தியக் கண்காணிப்பிலேயே தொடர்ந்து உள்ளார்” என்றுள்ளது.\nஇதேவேளை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் இளவரசியின் உடல்நிலையும் சீராக உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஉத்தராகண்ட் மாநிலத்தில் ஒருநாள் முதல்வர் Next Postகொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல்\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள��ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-27T02:13:49Z", "digest": "sha1:CGOL7C64SSEPUZ3AYE2WOLAZVKWUQAWU", "length": 29149, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பன் டைசல்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கார்பன் இருசல்பைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 76.13 g·mol−1\nஅடர்த்தி 1.539 கி/செ.மீ3 (−186°செ)\nகரைதிறன் ஆல்க்கால், டை எத்தில் ஈதர், பென்சீன், CHCl3, கார்பன் டெட்ரா குளோரைடு போன்றவற்றில் கரையும்.\nபார்மிக் அமிலம்-இல் கரைதிறன் 4.66 கி/100 கி[1]\nடைமெத்தில் சல்பாக்சைடு-இல் கரைதிறன் 45 கி/100 கி (20.3 °செ)[1]\nஆவியமுக்கம் 48.1 கி.பாசுக்கல் (25 °செ)\n82.4 கி.பாசுக்கல் (40 °செ)[3]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.627[4]\nபிசுக்குமை 0.436 பாய்சு (அலகு)\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D (20 °செ)[1]\nஎந்திரோப்பி So298 151 யூ/(மோல்•கெல்வின்)[1]\nவெப்பக் கொண்மை, C 75.73 யூ/(மோல்•கெல்வின்)[1]\nஉள்மூச்சு இடர் எரிச்சலுட்டும்; நச்சு\nதீப்பற்றும் வெப்பநிலை −43 °C (−45 °F; 230 K)[1]\n3188 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)\n> மில்லியனுக்கு 1670 ppm (எலி, 1 h)\nமில்லியனுக்கு 15500 பகுதிகள் (எலி, 1 h)\nமில்லியனுக்கு 3000 பகுதிகள் (எலி, 4 h)\nமில்லியனுக்கு 3500 பகுதிகள் (எலி, 4 h)\nமில்லியனுக்கு 7911 பகுதிகள் (எலி, 2 h)\nமில்லியனுக்கு 3165 பகுதிகள் (சுண்டெலி, 2 h)[6]\nமில்லியனுக்கு 4000 பகுதிகள் (மனிதன், 30 நிமிடம்)[6]\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nடி.டபிள்.யூ.ஏ மில்லியனுக்கு 20 பகுதிகள் C மில்லியனுக்கு 30 பகுதிகள், மில்லியனுக்கு 100 பகுதிகள் (30-நிமிடம் அதிகபட்ச உச்சம்)[5]\nடி.டபிள்.யூ.ஏ மில்லியனுக்கு 1 பகுதி (3 மி.கி/மீ3) ST மில்லியனுக்கு 10 பகுதிகள் (30 மி.கி/மீ3) [தோல்][5]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகார்பன் டை சல்பைடு (Carbon disulfide) என்பது CS2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நிறமற்ற எளிதில் ஆவியாகக்கூடிய ஒரு நீர்மமாகும். கரிம வேதியியலில் பெரும்பாலும் இச்சேர்மத்தை கட்டுறுப்புத் தொகுதியாகப் பயன்படுத்துவார்கள். தொழிற்சாலைகளில் இதை முனைவற்ற ஒரு கரைப்பானாகப் பயன்படுத்துவார்கள். கார்பன் டை சல்பைடு ஓர் ஈதரைப் போல நெடிகொண்ட நீர்மமாகும். ஆனால் வணிக மாதிரிகள் அவற்றுடன் கலந்துள்ள மாசுக்கள் காரணமாக தவறான நெடியை அளிக்கின்றன [7].\n1 தோற்றம் தயாரிப்பு, பண்புகள்\nஎரிமலை வெடிப்புகளிலும் சதுப்பு நிலங்களிலும் சிறிய அளவுகளில் கார்பன் டை சல்பைடு வெளியிடப்படுகிறது. கார்பன் அல்லது கல்கரியுடன் உயர் வெப்பநிலைகளில் கந்தகத்தைச் சேர்த்து ஒரு காலத்தில் கார்பன் டை சல்பைடு பேரளவில் தயாரிக்கப்பட்டது.\nசிலிக்கா அரைதிண்மக் கரைசல் அல்லது அலுமினா வினையூக்கிகள் முன்னிலையில் இயற்கை எரிவாயுவை கார்பன் மூலமாகக் கொண்ட குறைவான வெப்பநிலை வினைகளில் 600 பாகை செல்சியசு வெப்பநிலை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது:[7]\nமீத்தேனின் எரிதல் வினையை ஒத்த வினையாக இவ்வினை உள்ளது.\nஉலாகாய அளவில் கார்பன் டை சல்பைடு உற்பத்தியும் பயன்பாடும் தோராயமாக ஒரு மில்லியன் டன் அளவில் உள்ளது. இதில் சீனா 49 சதவீதமும் இந்தியா 13 சதவீதமும் பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் ரேயான் இழைகள் தயாரிப்பதற்காக இரு நாடுகளும் கார்பன் டை சல்பைடைப் பயன்படுத்துகின்றன. [8] அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு மட்டும் 56,000 டன் கார்பன் டை சல்பைடு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.[9]\nபாசுபரசு, கந்தகம், செலீனியம், புரோமின், அயோடின், கொழுப்புs, பிசின்s, இயற்கை மீள்மம், மற்றும் அசுபால்ட் போன்றவற்றுக்கு கார்பன் டை சல்பைடு ஒரு சிறந்த கரைப்பானாகும்.[10] It has been used in the purification of single-walled carbon nanotubes.[11]\nCS2 நீர்மம் உயர் தீப்பற்றும் வெப்பநிலை கொண்டதாகும்.:\nஎலக்ட்ரான் அமைப்பில் கார்பனீராக்சைடை ஒத்துள்ள இச்சேர்மம் மின்னணு மிகுபொருட்களுடன் வினைத்திறன் மிக்கதாகவும் எளிதாக ஒடுக்கக் கூடிய வேதிப்பொருளாகவும் உள்ளது. சல்பிடோ மையங்களின் பலவீனமான π கொடையளிக்கும் திறனே இத்தீவிர வினை வேறுபாட்டிற்குக் காரணமாகும். இதுவே கார்பனின் மின்னணு மிகு திறனை அதிகரிக்கிறது. அமீன்கள் சோடியம் டையெத்தில்டைதயோகார்பமேட்டுகளைக் கொடுக்கின்றன:\nஆல்காக்சைடுகளிலிருந்து சாந்தேட்டும் இவ்வாறே உருவாகிறது.\nவிசுகோசு, ரேயான், செல்லோபேன் போன்றவற்றின் உட்கூறாகக் காணப்படும் மரு உருவாக்க செல்லுலோசு சேர்மத்தை பேரளவில் தயாரிப்பதற்கு இவ்வினையே அடிப்படையாகும். CS2 உடன் சோட��யம் தயோலேட்டுகளுடன் சேர்த்து சூடுபடுத்தி சாந்தேட்டுகளும் தயோசாந்தேட்டுகளும் உருவாக்கப்படுகின்றன. கனிமவியல் செயல்முறையில் நுரைமிதப்பு முகவராக இவை பயன்படுகின்றன.\nசோடியம் சல்பைடிலிருந்து டிரைதயோகார்பனேட்டு வருவிக்கப்படுகிறது:\nகார்பன் டை சல்பைடு எளிதாக நீராற்பகுப்பு அடையாது. கார்பன் டை சல்பைடு ஐதரோலேசு என்ற நொதி வினையூக்கம் செய்தாலும் வினை நிகழ்வதில்லை.\nசோடியத்துடன் சேர்த்து இதை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் சோடியம் 1,3-டைதயோல்-2-தயோன்–4,5-டைதயோலேட்டும் உடன் சோடியம் டிரைதயோகார்பனேட்டும் உருவாகின்றன.[12]\nகார்பன் டெட்ரா குளோரைடு உருவாக்கத்திற்கான முக்கியமான வினை CS2 சேர்மத்தை குளோரினேற்றம் செய்யும் வினையாகும் :[7]\nதயோபாசுகீன் சேர்மத்தின் இடைநிலை விளைபொருள் வழியாக இம்மாற்றம் நிகழ்கிறது.\nCS2 பல உலோக அணைவுகளுக்கு ஒரு ஈந்தணைவியாக பை அணைவுகளை உருவாக்குகிறது. சைக்ளோபென்டாடையீனைல் அணைவு இதற்கு ஓர் உதாரணமாகும்.[13]\nஒளியாற்பகுப்பு அல்லது உயர் அழுத்தத்தில் கார்பன் டை சல்பைடு பலபடியாக்கல் வினைக்கு உட்படுகிறது. பிரித்மான் பிளாக் என்ற ஒரு கரையாத பொருள் இவ்வினையில் உருவாகிறது. இப்பலபடியைக் கண்டறிந்த பெர்சி வில்லியம்சு பிரித்மான் பெயரையே விளைபொருளுக்கும் பெயராகச் சூட்டினர். டிரைதயோகார்பனேட்டு இணைப்புகள் ஒரு பகுதியாக உள்ள இப்பலபடி ஒரு குறைக்கடத்தியாகும்[14].\nஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் கார்பன் டை சல்பைடின் மொத்த அளவில் 75 சதவீத அளவு விசுகோசு ரேயான் மற்றும் செல்லோபேன் படலம் தயாரிக்கவே பயன்படுகிறது[15] கார்பன் டெட்ராகுளோரைடை தொகுப்பு முறையில் தயாரிக்கும்போது ஒரு பயனுள்ள இடைநிலை வேதிப்பொருளாக கார்பன் டை சல்பைடு உருவாகிறது. இது சாந்தேட்டுகள், டைதயோகார்பமேட்டுகள், மெடாம் சோடியம் என்னும் பூச்சிக்கொல்லி போன்றவற்றை பேரளவில் தயாரிக்க இது பயன்படுகிறது. மேலும் இவை உலோகவியலில் தனிமங்களைப் பிரித்தெடுக்கவும் ரப்பர் எனப்படும் மீள்ம வேதியியலிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்றுப்புகாத சேமிப்பு கிடங்குகள், காற்றுப்புகாத பன்மாடி கிடங்குகள், கொள்கலங்கள், தானிய மிந்தூக்கிகள், இரயில் பெட்டி கார்கள், கப்பல்களின் சேமிப்பறைகள் மற்றும் தானிய ஆலைகள் ஆகியவற்றின் புகைமூட்ட���் உண்டாக்க இதைப் பயன்படுத்தப்படலாம் [16] Carbon disulfide is also used as an insecticide for the fumigation of grains, nursery stock, in fresh fruit conservation and as a soil disinfectant against insects and உருளைப்புழு.[17]\nகார்பன் டை சல்பைடு மிகவும் நச்சுத்தன்மையுடையது. நச்சுத்தன்மையின் கடுமையான மற்றும் நீடித்த வடிவங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது [1]. கார்பன் டை சல்பைடின் விளைவுகளை அடையாளம் காண அதன் வெளிப்பாடு, ஏற்புத்தன்மை அறிகுறிகள் மற்றும் தவிர்ப்பதால் கிடைக்கும் பிற சுகாதார நிலைகள் போன்றவற்றை உறுதிப்படுத்துவது அவசியமாகும். வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட ஏற்பளவு 30 மி.கி / மீ3, மில்லியனுக்கு 10 பகுதிகள் ஆகும்.\nகூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை, தசைப்பிடிப்புகள், தசை பலவீனம், வலி, உணர்ச்சி இழப்பு, மற்றும் நரம்பியல் குறைபாடு போன்றவை அறிகுறிகளாகும் [15].\nகார்பன் டை சல்பைடின் தொழில்முறை சார்ந்த நபர்கள் மீதான வெளிப்பாடு குறிப்பாக இதயநோயுடன் தொடர்புடையதாக குறிப்பாக பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது[18]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2020, 23:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/zs-ev/price-in-gurgaon", "date_download": "2021-02-27T00:52:21Z", "digest": "sha1:GH4EVSIMZ4A3QLRSICZRW4BKT3IV6TTQ", "length": 17267, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி zs ev குர்கவுன் விலை: zs ev காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்zs ev road price குர்கவுன் ஒன\nகுர்கவுன் சாலை விலைக்கு எம்ஜி zs ev\nthis மாடல் has எலக்ட்ரிக் வகைகள் only\non-road விலை in குர்கவுன் : Rs.22,15,615*அறிக்கை தவறானது விலை\non-road விலை in குர்கவுன் : Rs.25,50,224*அறிக்கை தவறானது விலை\nஎம்ஜி zs ev விலை குர்கவுன் ஆரம்பிப்பது Rs. 20.99 லட்சம் குறைந்த விலை மாடல் எம்ஜி zs ev excite மற்றும் மிக அதிக விலை மாதிரி எம்ஜி zs ev எக்ஸ்க்ளுசிவ் உடன் விலை Rs. 24.18 லட்சம். உங்கள் அருகில் உள்ள எம்ஜி zs ev ஷோரூம் குர்கவுன் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா நிக்சன் விலை குர்கவுன் Rs. 7.09 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை குர்கவுன் தொடங்கி Rs. 16.26 லட்சம்.தொடங்கி\nzs ev எக்ஸ்க்ளுசிவ் Rs. 25.50 லட்சம்*\nzs ev ம���ற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகுர்கவுன் இல் நிக்சன் இன் விலை\nநிக்சன் போட்டியாக zs ev\nகுர்கவுன் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக zs ev\nகுர்கவுன் இல் காம்பஸ் இன் விலை\nகாம்பஸ் போட்டியாக zs ev\nகுர்கவுன் இல் சிவிக் இன் விலை\nசிவிக் போட்டியாக zs ev\nகுர்கவுன் இல் டுக்ஸன் இன் விலை\nடுக்ஸன் போட்டியாக zs ev\nகுர்கவுன் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎம்ஜி zs ev விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா zs ev விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா zs ev விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎம்ஜி zs ev வீடியோக்கள்\nஎல்லா zs ev விதேஒஸ் ஐயும் காண்க\nகுர்கவுன் இல் உள்ள எம்ஜி கார் டீலர்கள்\nஎம்ஜி zs ev செய்திகள்\nஎம்‌ஜி இசட்எஸ் இ‌வி நாளை அறிமுகமாக இருக்கிறது\nஜனவரி 17 ஆம் தேதிக்கு முன்பு எஸ்யூவியை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இது அறிமுக விலையில் கிடைக்கும்\nஎம்ஜி மோட்டரிலிருந்து ஆட்டோ எக்ஸ்போ 2020 போன்ற இன்னும் அதிகமான எஸ்யூவிகளைப் பெற தயாராகுங்கள்\nஇந்த ஆண்டு வெளிவந்துள்ள ஆட்டோ எக்ஸ்போவில் \" மார்க் மோரிஸ் கேரேஜின்\" முதல் தோற்றத்தை அடையாளப்படுத்தும்\nMG ZS EV eஷில்ட் திட்டம் 5 ஆண்டு வரம்பற்ற உத்தரவாதத்தை வழங்குகிறது, RSA\nMG மோட்டார் ZS EV இன் பேட்டரி பேக்கில் 8 ஆண்டு/1.50 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதத்தையும் வழங்கும்\nMG ZS EV 5 நட்சத்திரங்கள் மதிப்பெண்கள் பெற்றது யூரோ NCAP விபத்து சோதனையில்\nமுழு மதிப்பெண்களைப் பெற்ற யூரோ-ஸ்பெக் ZS EV., லேன் கீப் அசிஸ்ட் மற்றும் தகவமைப்பு பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது\nZS EV SUV க்கு ஹோம்-சார்ஜிங் உள்கட்டமைப்பை MG மோட்டார் அமைக்க உள்ளது\nஇந்தியாவில் வரவிருக்கும் முதல் ஈ.வி.க்காக நாட்டில் வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான MG யின் சமீபத்திய முயற்சி இதுவாகும்\nஎல்லா எம்ஜி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் zs ev இன் விலை\nபுது டெல்லி Rs. 21.96 - 25.28 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 22.15 - 25.50 லட்சம்\nநொய்டா Rs. 21.94 - 25.26 லட்சம்\nகாசியாபாத் Rs. 21.94 - 25.26 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 22.15 - 25.50 லட்சம்\nடேராடூன் Rs. 22.15 - 25.50 லட்சம்\nசண்டிகர் Rs. 22.15 - 25.50 லட்சம்\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/626333-thai-poosam-spl-kumarakottam.html", "date_download": "2021-02-27T00:42:46Z", "digest": "sha1:JLK5GQOZSM5QS5M7MD4PBTOJ6ZSM5MU7", "length": 19180, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "தைப்பூச ஸ்பெஷல் ; தொழிலில் முன்னேற்றம் தரும் காஞ்சி குமரக்கோட்டம்! | thai poosam spl - kumarakottam - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nதைப்பூச ஸ்பெஷல் ; தொழிலில் முன்னேற்றம் தரும் காஞ்சி குமரக்கோட்டம்\nகுமரக்கோட்டம் குமரக் கடவுளை வந்து வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nகாஞ்சிபுரத்தை நகரேஷு காஞ்சி என்பார்கள். நகரங்களில் சிறந்தது என்று போற்றுவார்கள். சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று சைவ தலங்களும் வைணவ தலங்களும் என ஏராளமாக ஆலயங்கள் இங்கே உள்ளன. ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் பிரசித்தம். வரதராஜ பெருமாள் கோயிலும் பிரமாண்டம்.\n எங்குமே இல்லாத வகையில் சித்திரகுப்தனுக்கு ஆலயம் இருப்பது காஞ்சி மாநகரத்தில்தான். அதேபோல் உலகின் சக்தி பீடங்களில் தலைமைப்பீடமாகத் திகழ்வதும் காஞ்சியம்பதிதான். காமாட்சி அம்பாளே சக்தி பீடங்களின் தலைவியாகத் திகழ்கிறாள்.\nஇத்தனை புண்ணியம் மிகுந்த திருத்தலத்தில்தான் முருகப்பெருமானுக்கும் அற்புதமான கோயில் அமைந்திருக்கிறது. இதனை குமரக்கோட்டம் என்றே குறிப்பிடுகிறது ஸ்தல புராணம்.\nபுராணத்தில் குமரக்கோட்டம் தலத்தை, செனாதீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தபுராணம் தோன்றிய திருத்தலம் என்றும் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் என்றும் பெருமைமிக்க தலமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.\n‘கந்தபுராணம்’ கி.பி.11ம் நூற்றாண்டில் அரங்கேறியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அரங்கேறிய மண்டபம் இன்றைக்கும் இருக்கிறது. இங்கே மூலவர் முருகப்பெருமான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.\nஅருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் முதலானோர் இந்தத் தலத்து முருகப்பெருமானைப் பாடியுள்ளனர் என காஞ்சி புராணம் விவரிக்கிறது. வைகாசி மாதத்தில் குமரக்கோட்டம் தலத்தில் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீவள்ளிதேவிக்கும் முருகப்பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழாவின் போது ஸ்ரீதெய்வானைக்கும் முருகக் கடவுளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.\nஇந்தத் தலத்தில், கார்த்திகை நட்சத்திர நாளிலும் பரணி நட்சத்திர நாளிலும் பூச நட்சத்திர நாளிலும் சஷ்டி திதியிலும் வந்து தரிசித்து பிரார்த்தனை செய்வது வேண்டிக்கொண்டால், திருமண யோகத்தைத் தந்தருளுவார் முருகப் பெருமான்.\nமேலும் செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் குமரக்கோட்டம் குமரக் கடவுளை வந்து வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nகாஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். நகரங்களில் சிறந்து விளங்குகிற காஞ்சியம்பதிக்கு வந்தால், காஞ்சி வரதரையும் ஏகாம்பரேஸ்வரரையும் காமாட்சி அன்னையையும் சித்திரகுப்தரையும் குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி முதலானோரை தரிசிக்கலாம்.\nதைப்பூச நன்னாளில், குமரகோட்டம் திருத்தல நாயகனை, சுப்ரமணிய சுவாமியை வணங்குவோம்.\nதைப்பூச ஸ்பெஷல் ; கல்யாண யோகம் தரும் சுவாமிமலை\nபுதன் பகவானுக்கு நெய் தீப பிரார்த்தனை\nஎதிரிகள் தொல்லையை ஒழிப்பாள் மாசாணியம்மன்\nதைப்பூசம் ஸ்பெஷல்; வரம் தரும் வல்லகோட்டை முருகன்\nதைப்பூச ஸ்பெஷல் ; தொழிலில் முன்னேற்றம் தரும் காஞ்சி குமரக்கோட்டம்தைப்பூசம்தைப்பூச ஸ்பெஷல்காஞ்சிபுரம்காஞ்சிகுமரக்கோட்டம்குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமிதிருமண வரம்சந்தான பாக்கியம்தொழிலில் முன்னேற்றம்KanjiKanjipuramKumarakottamKanchipuramMuruganThai poosamThai poosam splThai poosam specialMurugan temple\nதைப்பூச ஸ்பெஷல் ; கல்யாண யோகம் தரும் சுவாமிமலை\nபுதன் பகவானுக்கு நெய் தீப பிரார்த்தனை\nஎதிரிகள் தொல்லையை ஒழிப்பாள் மாசாணியம்மன்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\n���ேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nதா.பாண்டியன் மறைவு; விஜயகாந்த், எல்.முருகன், தினகரன், வேல்முருகன் இரங்கல்\nபழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க 69 ஆயிரம் கிலோ நாட்டுச்சர்க்கரை கவுந்தப்பாடியில்...\nமுருகன் சிலை காணாமல் போனதாகப் பரவும் தகவலை நம்ப வேண்டாம்: திருவானைக்காவல் கோயில்...\nசமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடக் கூடாது; பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும்:...\nமாசி மகம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆயிரக்கணக்கானோர் நீராடல்\nமாசி மகம்; தானம் செய்தால் மகா புண்ணியம்\nதிருக்கல்யாண தரிசனம்; கல்யாண வரம் நிச்சயம் - திருவொற்றியூர் திருத்தல மகிமை\nமாசி மக நன்னாள்; சிக்கல்கள் தீர்க்கும் சிவா -விஷ்ணு வழிபாடு\nமாசி மகம்; தானம் செய்தால் மகா புண்ணியம்\nதிருக்கல்யாண தரிசனம்; கல்யாண வரம் நிச்சயம் - திருவொற்றியூர் திருத்தல மகிமை\nமாசி மக நாளில், மாவிளக்கு; குலசாமிக்கு ஆராதனை\nமாசி மக நாளில் சிவனாருக்கு வில்வார்ச்சனை மங்கல வாழ்வு தருவர்; மங்காத செல்வ்ம்...\nகுறைந்தபட்ச ஆதார விலை: 88,43,412 பருத்தி கட்டுகள்; ரூ.25,825.34 கோடிக்கு கொள்முதல்\nகரோனா தடுப்பு மருந்து: அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாவது டோஸை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/01/30/mk-stalin-says-that-admk-govt-playing-drama-to-get-deposit-in-tn-elections-2021", "date_download": "2021-02-27T01:26:21Z", "digest": "sha1:ZS63YIS7PIIKXR4WY37CJL7AZXZ5F57L", "length": 29942, "nlines": 92, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mk stalin says that admk govt playing drama to get deposit in tn elections 2021", "raw_content": "\nசசிகலா காலருகே ஊர்ந்து முதல்வரானது உண்மையா இல்லையா இதற்கு பதில் சொல்லுங்கள் பழனிசாமி இதற்கு பதில் சொல்லுங்கள் பழனிசாமி\nதோற்கப் போகிறோம் என்ற பயத்தில், டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nநேற்று (29-1-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் மாநகர தி.மு.க. அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.\nகழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:\nவேலூர் மாநகரத்தில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் திருவுருவச்சிலை மற்றும் கலைஞர் அவர்களை நமக்கெல்லாம் உருவாக்கி தந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவச்சிலையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகரத்தில் அறிஞர் அண்ணாவிற்கும், கலைஞர் அவர்களுக்கும் சிலை அமைக்கப்படுவது என்பது மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது.\nவேலூர் என்பது வீரம், விவேகம், சுதந்திரம், விடுதலை - இதற்கு பெயர் போன ஊர். அப்படிப்பட்ட அடையாளமாக இருக்கும் இந்த ஊரில் இன்றைக்கு பொருத்தமான வகையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையும், கலைஞர் அவர்களின் சிலையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா நமக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், அவர் பிறந்திருக்காவிட்டால் இன்றைக்கு எந்த நிலையில் நாம் இருந்திருப்போம். கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்திருக்காவிட்டால் நாம் என்ன நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்போம்.\nஇன்றைக்கு நெஞ்சை நிமிர்த்தி நாமெல்லாம் தமிழர்கள் என்று தன்மானத்தோடு, சுயமரியாதை உணர்வோடு, நடைபோட்டு கொண்டிருப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் தான். ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன். சிங்க நடையும், சிங்கார தெள்ளு நடையும், பொங்குக் கடல் நடையும், புரட்சிக் கவி நடையும், தன்னுடைய உரைநடையால் கண்ட கோமான்.\nதம்பிமார் படை மீது விழி நோக்கி வெற்றி கண்ட பூமான். பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெஞ்சமெல்லாம் தங்க சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் நம்முடைய இதய மன்னன். வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கியும் உறங்காமல் உறங்கி கொண்டிருப்பவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.\nஅவருக்கு பக்கத்தில் அவரால் உருவாக்கப்பட்டு, தம்பி என்று அன்போடு அழைக்கப்பட்ட நம்முடைய தலைவர் அவர்கள் உடலும் உறங்கிக் கொண்டிருக்கிறது. எனவே அப்படிப்பட்ட தலைவர்களுடைய திருவுருவச் சிலையை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். தகுதியுள்ள தலைவர்களுக்கு, தகுதியை பெற்றிருக்கும் நாம் இந்த சிலையை திறந்து வைத்திருக்கிறோம்.\nஆனால் நேற்று முன்தினம் ஒரு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நேரத்தில் அதைப��� பற்றி எடுத்துச் சொல்வது தேவையற்றதாக இருந்தாலும், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் சொல்கிறேன். மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. நமக்கும் அவருக்கும் கொள்கைகளில் வேறுபாடுகள் மாறுபாடுகள் இருந்தாலும் நாம் அதை விமர்சிக்க தயாராக இல்லை. அது தேவையா என்று கேள்வி கேட்பதற்கு நாங்கள் விரும்பவில்லை.\nசட்டமன்றத்தில் இப்படி ஒரு முடிவு அறிவிக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் அதை எதிர்த்தும் பேசவில்லை, ஆதரித்தும் பேசவில்லை. காரணம் ஒரு தலைவர் மறைந்து விட்டால் அவர்களை மதிக்க வேண்டும் என்று நமக்கு கற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். எனவே, நமக்கு அது பற்றி கவலை இல்லை. ஆனால் அவர் மறைந்து ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் மறைந்த நேரத்தில், அவருக்கு பதிலாக அவர் வகித்த முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர், இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்.\nஏற்கனவே 2 முறை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்பட்ட நேரத்தில் அவரைத்தான் முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அதேபோல அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறந்தவுடன் பன்னீர்செல்வத்தைத் தான் முதலமைச்சராக உட்கார வைத்தார்கள்.\nஆனால் திடீரென்று ஒருநாள் அவருடைய பதவி பறிக்கப்பட்டது. அதற்குக் காரணம், சட்டமன்றத்தில் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவரான என்னைப் பார்த்து சிரித்தார் என்றார்கள். சிரித்த காரணத்தினால் அவருடைய பதவி பறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு தானே அந்தப்பதவியில் உட்காரப்போவதாக அறிவித்தார்கள் சசிகலா அவர்கள். மத்திய அரசின் அனுமதிக்காக ஆளுநர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்திலிருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. அம்மையார் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தண்டனை. 4 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்துவிட்டார். அதனால் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் குற்றம் குற்றம் தான்.\nஅவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் சசிகலாவுடன் தண்டனை பெற்று 27ஆம் தேதி தான் விடுதலையாகி வெளியே வந்திரு��்பார். அவ்வாறு தீர்ப்பு வந்தவுடன், முதலமைச்சராக பதவியேற்க இருந்த சசிகலா அவர்கள் அடுத்து யாரை முதலமைச்சராக உட்கார வைக்கலாம் என்று கூவத்தூரில் யோசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் காலில் ஏதோ ஊர்ந்து வந்தது. அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை. அவ்வாறு சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவர், தான் யாருடைய தயவிலும் முதலமைச்சர் ஆகவில்லை என்று சொல்லுவார்.\nகலைஞர் முதலமைச்சரானபோது எம்.ஜி.ஆர். உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்து கலைஞரை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். ஆனால் பழனிசாமி முதலமைச்சர் ஆனது எப்படி என்பது நாட்டுக்கே தெரியும். இப்பொழுது கேட்கிறேன் பழனிசாமியைப் பார்த்து, “ஊர்ந்து வந்தது உண்டா இல்லையா” இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.\nஎதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் என்ன காரணத்திற்காக, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு ஓ.பி.எஸ். முதலமைச்சராக பதவியேற்று, பின் சசிகலா முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு, அதற்குப் பிறகு அவர் சிறைக்குச் சென்ற காரணத்தால் பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக உட்கார்ந்தார்.\nஅவ்வாறு அவர் உட்கார்ந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை உடைக்க முயற்சித்தார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று 40 நிமிடம் தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். “அம்மா உங்களுடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது” என்று சொன்னார். விசாரணை கமிஷன் வேண்டும் என்று கேட்டார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது தான் மறைந்தார். அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தான் மறைந்தார்.\nபேரறிஞர் அண்ணா மறைந்தபோது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அரசின் சார்பில் செய்திக்குறிப்பு காலையிலும் மாலையிலும் தெரிவிக்கப்பட்டது. அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் சாதிக் பாட்சா அவர்கள். அவர் தான் ஒவ்வொரு நாளும் செய்தி கொடுப்பார். அதேபோல எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தான் மறைந்தார். அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் ஹெச்.வி.ஹண்டே அவர்கள். காலையிலும் மாலையிலும் அவர் தான் ச��ய்தி கொடுப்பார். அது மரபு.\nஆனால் ஜெயலலிதா உடல்நிலை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், என்ன உடல்நிலை என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது என்ற செய்தி வரவில்லை. மாறாக காலையில் இட்லி சாப்பிட்டார் என்ற செய்தி தான் வந்தது. நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. வேதனையோடு சொல்கிறேன். சாதாரணமாக ஒருவர் இறந்தாலே நாம் எவ்வாறு இறந்தார் என்று கேட்கிறோம். ஆனால் இறந்தது தமிழ்நாட்டின் முதலமைச்சர். அரசியல் ரீதியாக மாறுபாடுகள் வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தாலும் நமக்கும் சேர்த்து அவர்தான் முதலமைச்சர்.\nசட்டமன்றத் தேர்தலில் 1.1 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காரணத்தினால் அவர் முதலமைச்சர். குறைந்த காரணத்தினால் நாம் எதிர்க்கட்சி. ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால் நாட்டுக்கு என்ன நிலைமை என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்த அம்மையார் மறைந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.\nதியானம் செய்து நீதி விசாரணை கேட்டார் ஓ.பி.எஸ். அவர்கள். அவரை சமாதானம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. 10 முறை நீதிபதி ஆறுமுகசாமி அவர்களுக்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல முறை விசாரணை செய்ய வேண்டும் என்று ஓ.பி.எஸ். அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஒருமுறைகூட அவர் செல்லவில்லை. ஜெயலலிதாவின் படத்தை பாக்கெட்டில் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் அவரது படத்தை தங்கள் மேசையில் வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\n“எதிரிகளை ‘சம்ஹாரம்’ செய்யும் ‘வேலை’க் கையிலெடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்” - தினமலருக்கு முரசொலி பதிலடி\nஆனால் அந்த மரணத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நினைவிடத்தை திறக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்ற கேள்வியைத் தான் கேட்க விரும்புகிறேன். இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. வரக்கூடிய தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி அமையப்போகிறது. நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்\nதோற்கப் போகிறோம் என்ற பயத்தில், டெபாசிட��� வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரையில் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வியூகம் வகுத்து, பல்வேறு கட்டங்களை நிறைவேற்றி அதன் மூலமாக நமது பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.\nகொரோனா காலம், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்த காலம். அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இல்லை என்றாலும் நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்ற அந்த உணர்வை மக்களிடத்தில் செலுத்தினோம்.\n‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு வேண்டிய வசதிகளை, நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று கொடுத்தோம். உயிரையே பணயம் வைத்து கொரோனா காலத்தில் மக்களை சந்தித்த ஒரே இயக்கம், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான்.\nஇந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே வேறு எந்த கட்சியும் அவ்வாறு செய்யவில்லை. அதைத் தொடர்ந்துதான் இன்றைக்கு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பல்வேறு கோணங்களில் நம்முடைய பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்த்து வைப்போம். அதை தீர்த்து வைப்போம் என்ற அந்த உறுதியை தந்து இந்தப் பயணத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.\nநான் கலைஞருடைய மகன். ‘சொல்வதைத் தான் செய்வேன். செய்வதைத் தான் சொல்வேன்‘. முதலமைச்சரான மறுநாள் அந்தப் பெட்டியைத் திறந்து, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். இது அண்ணாவின் மீது ஆணை. கலைஞர் மீது ஆணை. விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.\nஇவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.\n“மக்கள் கனவு காணும் அரசாக.. கவலைகளைப் போக்கும் அரசாக தி.மு.க அரசு இருக்கும்” : மு.க.ஸ்டாலின் உறுதி\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவாக்குப்பதிவு ஏப்ரல�� 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news7tamil.live/actor-activist-deep-sidhu-accused-in-red-fort-violence-arrested.html", "date_download": "2021-02-27T00:19:16Z", "digest": "sha1:C6V2AHDUHWPNTYEWYLJVTD253WWJRGY2", "length": 13372, "nlines": 207, "source_domain": "www.news7tamil.live", "title": "டெல்லி டிராக்டர் பேரணி: வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது! | News7 Tamil", "raw_content": "\nடெல்லி டிராக்டர் பேரணி: வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது\nடெல்லி டிராக்டர் பேரணி: வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது\nடெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறையை தூண்டியதாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, ஒரு பிரிவினர் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி செங்கோட்டைக்குள் புகுந்து, சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. டிராக்டர் பேரணியில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகின.\nவிவசாயிகளை வன்முறைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில், நடிகர் தீப் சித்துவை டெல்லி போலீசார் தேடி வந்தனர். தீப் சித்து குறித்து தகவல் அளித்தால், ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து இருந்தனர். 2 வாரங்களாக தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து, டெல்லி சிறப்புப்பிரிவு போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nமதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுக��றது: திருச்சி சிவா\nதினம் கூடுதலாக 2ஜிபி டேட்டா – டவுன்லோட்களுக்கு பஞ்சமில்லா புது ஆஃபர்\nடூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு ஜாமீன்\nஆட்டோ ஓட்டுநரின் மகள் மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பெற்று சாதனை\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\n1 Thumbnail youtube\tஅரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ரஜினியின் கட்சி\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nகூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு\nபழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிப்பவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின்\nபுதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைப்பு\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்.. வாக்குமூலத்தால் அதிர்ந்த...\n#JUSTIN தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 6பேர் கொண்ட குழு… https://t.co/HZbwvdqLsy\n#JUSTIN சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமை… https://t.co/AJww2Rv1m0\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\nதொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க திட்டம் – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கட��்தது\nசமக – ஐஜேகே இடையே புதிய கூட்டணி\nதமிழகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2பேர் நியமனம்\nமேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-Million-Dollar-Question-Answer---India's-Corona-Vaccine!-39346", "date_download": "2021-02-27T00:17:06Z", "digest": "sha1:ITOPG4IIUELLOLY42DMN245WHEJKFBBL", "length": 14929, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "மில்லியன்டாலர் கேள்விக்கு கிடைத்த பதில் - இந்தியாவின் கொரோனா தடுப்பூசி!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் \"ரத சப்தமி விழா\" தொடங்கியது\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு\n2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது\n41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு…\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்\nதென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nபுதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்ப��ியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nமில்லியன்டாலர் கேள்விக்கு கிடைத்த பதில் - இந்தியாவின் கொரோனா தடுப்பூசி\nகொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை வரும் 7-ம் தேதி முதல் சோதனை முயற்சியாக பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.\nகொரோனா வைரசுக்கு எப்போது மருந்து கண்டுபிடிக்கப்படும் உலகம் முழுவதும் தொடர்ந்து எழுப்பட்டு வரும் மில்லியன் டாலர் கேள்வி இது.. சீனாவின் வூஹான் நகரில் இருந்து உலகம் முழுவதும் பரவிய இந்த வைரசால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கும் மருந்தையோ கண்டுபிடிக்கும் பணி சர்வதேச மருத்துவ நிபுணர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது..\nஒரு பந்தயத்தை போல் தொடரும் இந்த ஆராய்ச்சியில் தற்போது முன்னிலையில் உள்ளது இந்தியாவை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கோவேக்சின் எனும் தடுப்பூசியை தயாரித்துள்ளது. வீரியம் குறைந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதே இந்த தடுப்பூசியின் முக்கிய அம்சம்..\nஆரம்ப நிலையில் இதனை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி கிடைத்தது. இதனால் வரும் 7-ம் தேதி முதல் மனிதர்கள் மீது பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான தன்னார்வலர்களின் உடலில் செலுத்தி இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்படும்.. பின்னர் இதை பயன்படுத்துவது எந்த அளவிற்கு பாதுகாப்பானது நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்ப்பார்த்த அளவிற்கு அதிகரிக்க செய்கிறதா நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்ப்பார்த்த அளவிற்கு அதிகரிக்க செய்கிறதா பக்க விளைவுகள் ஏதும் உருவாகிறதா பக்க விளைவுகள் ஏதும் உருவாகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 100-க்கும் மேலானவர்கள் மீது இந்த தடுப்பூசி பரிசோதிக்கப்படும், இதன் முடிவுகளும் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்தால் மூன்றாம் கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 1300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.\nதிட்டமிட்டபடி இந்த சோதனைகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறு பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்... சோதனையின்போது கொரோனா தொற்றை தடுப்பதில் இந்த தடுப்பூசி எந்த அளவிற்கு வெற்றி பெற்றது எனும் முடிவுகளை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது...\nதடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ரேஸில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் இந்த சோதனை முடிவுகள் வெற்றி பெற்றால் உலகமே பார்த்து மிரளும் கொரோனாவை ஒழித்த பெருமை இந்தியாவின் வசமாகும்...\n« இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 60.73% பேர் மீண்டுள்ளனர் துவக்கத்திலிருந்து தோல்வியை சந்திக்காத ஹாலிவுட் ஹீரோ டாம் க்ரூஸ் துவக்கத்திலிருந்து தோல்வியை சந்திக்காத ஹாலிவுட் ஹீரோ டாம் க்ரூஸ்\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி\nஹாக்கி - இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்\nபெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி - காலிறுதியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் இன்று மோதல்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Palaly_11.html", "date_download": "2021-02-27T00:47:52Z", "digest": "sha1:LRVHOLHXMJY7S3YWNUFQ3OKUWAN4JSAZ", "length": 11238, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "சென்னைக்கும் விமானம் இருக்கிறதாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்ப்பாணம் / சென்னைக்கும் விமானம் இருக்கிறதாம்\nடாம்போ October 11, 2019 இலங்கை, யாழ்ப்பாணம்\nசென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் ��ிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.\nபலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது.\nஇலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து இதனை திறந்துவைக்கவுள்ளனர்.\nஇந்த நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்திய அரசாங்கம் அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.\nஅலையன்ஸ் எயர் நிறுவனம் வெளிநாட்டுக்கான (சிறிலங்கா) சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, அனுமதி அளித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக சென்னைக்கான விமான சேவைகள் இடம்பெறாதென செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் ச���ய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankatamil.news/ta/blog/others/historical-events/view", "date_download": "2021-02-27T00:23:06Z", "digest": "sha1:HFOYY5OOQQJ4MEVSV33WDG2TJITO464V", "length": 6904, "nlines": 221, "source_domain": "www.srilankatamil.news", "title": "Blog | Sri Lanka Tamil News", "raw_content": "\nஇந்தியா செய்தி (10 am)\nகாலை செய்திகள் (8 AM)\nமதிய செய்திகள் (12 PM)\nமாலை செய்திகள் (4 PM)\nஇரவு செய்திகள் (8 PM)\nகல்வி தானம் இப்படியும் செய்ய முடியும்\nஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டு...\nமனதில் ஒரு மெல்லிய ச...\nஇந்தியா செய்தி (10 am)\nகாலை செய்திகள் (8 AM)\nமதிய செய்திகள் (12 PM)\nமாலை செய்திகள் (4 PM)\nஇரவு செய்திகள் (8 PM)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/53-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-02-27T00:15:32Z", "digest": "sha1:PQK3YCHRKJPLJJCL4K4DH63J7YEVJ6AO", "length": 3994, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "53 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – புதுப்பேட்டை கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு53 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – புதுப்பேட்டை கிளை\n53 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – புதுப்பேட்டை கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பாக கடந்த 27, 29-11-2011 அன்று 53 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது. மேலும் 4 ஆட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/do-you-know-how-many-pioneers-were-vaccinated-against-corona-in-3-days-in-coimbatore-190121/", "date_download": "2021-02-27T00:04:45Z", "digest": "sha1:M4LJKCOSXBWBLZOWSHGIHZ7IE372AHVF", "length": 15900, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "கோவையில் 3 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களபணியாளர்கள் எவ்வளவு தெரியுமா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவையில் 3 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களபணியாளர்கள் எவ்வளவு தெரியுமா\nகோவையில் 3 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களபணியாளர்கள் எவ்வளவு தெரியுமா\nகோவை : கோவையில் நேற்று மாலை நிலவரப்படி 1200 முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால், 477 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் முன் களப்பணியாளகளுக்கு செலுத்தப்படுகிறது.\nகோவையை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் அன்றைய தினமே துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கோவையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூர்சி செலுத்தப்பட்டு வருகிறது.\nமாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள் மற்றும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் இந்த ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு முகாமிற்கு 100 பேர் வீதம் நாள் ஒன்றுக்கு 400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஆனால், முதல் நாளான 16ம் தேதி வெறும் 72 பேர் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். தடுப்பூசி குறித்த புரிதல் இல்லாமல் அச்சத்துடன் பலரும் இந்த ஊசியை போட்டுக்கொள்ள முன்வரவில்லை.\nஅதன்படி, 3 நாட்களில் 1200 பேர் இந்த தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். ஆனால், நேற்று மாலை நிலவரப்படி 477 முன் களப்பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.\nஅரசு மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர்களும் , மருத்துவ உயர் அதிகாரிகளும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட போதிலும், பல முன் களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வரவில்லை. அரசு தடுப்பூசி குறித்து இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அச்சத்தை களைய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nTags: கொரோனா தடுப்பூசி, கோவை, முன்களப்பணியாளர்கள், முன்வருவோர் எண்ணிக்கை குறைவு\nPrevious PERFECT-ஆ இருந்தால் CHOCOLATE : போக்குவரத்து காவலர்களின் அசத்தல் செயல்\nNext தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் 80 சதவீதம் வருகைப்பதிவு..\nபொதுக்குழு, மாநில மாநாடு ஒத்திவைப்பு: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nகுதிரைகளுக்கான அணிவகுப்பு போட்டி: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா : ஒரே நாளில் 52,500 பேருக்கு பரிசோதனை\nவன்னியர் இடஒதுக்கீட��டை கேட்டு கண்கலங்கிய அன்புமணி ராமதாஸ் : இத்தனை ஆண்டு உழைப்பு.. சட்டமாயிருக்கு\nகோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட குளக்கரைகள் திறப்பு..\nஅரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள், கண்டக்டர்கள் தேர்வு: போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு..\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nQuick Shareசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன்,…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nQuick Shareவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nQuick Shareவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nQuick Shareநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_910.html", "date_download": "2021-02-27T01:09:07Z", "digest": "sha1:HX2FD5QKNQILR2TOP7VTETDNCHFB6AJS", "length": 4729, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "இரண்டு பேரின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து கொள்ளை - ராகுல் காந்தி சாடல்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் ம���ுத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஇரண்டு பேரின் வளர்ச்சிக்காக மக்களிடமிருந்து கொள்ளை - ராகுல் காந்தி சாடல்\nபுதுடில்லி, பிப். 16- இந்தியாவில் தொடர்ந்து 7ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், சமையல் எரிவாயு உருளை யின் விலையும் ரூ.50 உயர்த் தப்பட்டுள்ளது.\nசமையல் எரிவாயு உருளை யின் விலை நடப்பு மாதத்தில் மட்டும் ரூ.75-உயர்த்தப்பட்டு உள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. சமையல் எரிவாயு உரு ளையின் விலை ரூ.50 அதி கரிக்கப்பட்டுள்ளதால் ரூ.785ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதி வில் குறிப்பிட்டுள்ளதாவது, “இரண்டு பேரின் வளர்ச்சிக் காக மக்களிடமிருந்து கொள் ளையடிக்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார். சமையல் எரி வாயு உருளை விலை உயர்வு தொடர்பான செய்தியையும் ராகுல் காந்தி அப்பதிவில் பகிர்ந்துள்ளார்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/11/08/", "date_download": "2021-02-27T00:55:48Z", "digest": "sha1:TD7UU7TFOJGAZA2JDEUFDOYGZN4SS2KH", "length": 5052, "nlines": 60, "source_domain": "plotenews.com", "title": "2020 November 08 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான ���ழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஔ திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததில் Read more\nமேல் மாகாண மக்களுக்கு நிவாரணம்-\nதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கான நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. Read more\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இலங்கையர் 90 ​பேர், வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளனர் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. Read more\nமேல்மாகாண நுழைவு, வெளியேறல் திறக்கப்படும்-\nஅதிவேக நெடுஞ்சாலைகளில், மேல்மாகாணத்துக்கு மூடப்பட்ட நுழைவு, வெளியேறும் இடங்கள் நாளை(09)முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=8558&p=f", "date_download": "2021-02-27T00:10:49Z", "digest": "sha1:E7FITKY6YNQGCARBCHF33CYAKYDV4DXP", "length": 2578, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "பரு (Acne)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமுகத்தில் மட்டுமே அல்லாமல் கழுத்து, முதுகுப் பகுதிகளிலும் பரு வரக்கூடும். தோலில் எண��ணெய்ப் பசை அதிகமானாலோ அல்லது மயிர்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டாலோ அதனால் தோலில் ஏற்படும்... நலம்வாழ\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/02/blog-post_67.html", "date_download": "2021-02-27T00:33:16Z", "digest": "sha1:EH74VOGGAQRBRHAUW7KH3EDHT56CNQJR", "length": 11290, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு காரமுனையில் சிங்கள குடியேற்ற முயற்சிக்கு அதிகாரிகள் துணை போகவேண்டாம்; சீ.யோகேஸ்வரன்..!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு காரமுனையில் சிங்கள குடியேற்ற முயற்சிக்கு அதிகாரிகள் துணை போகவேண்டாம்; சீ.யோகேஸ்வரன்..\nமட்டக்களப்பு காரமுனையில் சிங்கள குடியேற்ற முயற்சிக்கு அதிகாரிகள் துணை போகவேண்டாம்; சீ.யோகேஸ்வரன்..\nமட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் உண்மையாக இங்கு குடியிருக்காத சிங்கள மக்களுக்கு ஆதரவாக உங்கள் பதவியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிழையான விடயத்துக்கு துணை போகவேண்டாம். மீறிச் செயற்பட்டால் மக்கள் உங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமேலும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை என்கின்ற மாங்கேணி கிராம அதிகாரிக்குட்பட்ட தெற்கு பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த மக்களை குடியேற்றுவதற்கான செயற்திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nகுறிப்பாக, அந்த பகுதியில் குடியிருந்த சிங்கள மக்கள் குடியிருந்து 1985 ஆம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்ததாக காரணம் காட்டுகின்றனர். அந்த 178 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் இங்கு இருக்கவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது.\nஇந்த செயற்திட்டம் 2011 ஆரம்பிக்கப்பட்ட போது இது தொடர்பாக நான், காணி விவகார அமைச்சருடன் பேசி அதனை தடுத்து நிறுத்தியிருக்கின்றேன்.\nஆனால் தற்போது வெளிமாவட்டத்த��ச் சேர்ந்த 178 பேருக்கும் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்று திட்டமிட்டு சிங்களகுடியேற்றத்தை அமைப்பதற்கு சிங்கள அதிகாரிகள் செயற்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்த நாடு ஒன்றாக இருந்தால் நீதி ஒன்றாக இருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் நடாத்தப்படமுடியாது என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nநாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை\nநாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெர...\nஅம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்\nநுவரெலியா மாவட்டத்தின் ஒரு பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்பட...\nபெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக இராஜேந்திரன் பதவியேற்பு\nசெ.துஜியந்தன் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் புதிய அதிபராக வடிவேல் இராஜேந்திரன் தனது கடமையை (இன்று22...\nசெய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்\nமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்...\nதனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- 16 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலில்\nஹட்டனில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த ஆச...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவித்தல்..\nஇதுவரையில் அனுமதிப்பத்திரம் கிடைக்காது சாதாரணதர பரீட்சை எழுதும் விண்ணப்பதாரிகள் www.doenets.lk என்ற இணையத்தின் ஊடாக தங்களது அனுமதிப்பத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/31167/amp?ref=entity&keyword=Anushka", "date_download": "2021-02-27T00:33:56Z", "digest": "sha1:F6BDLU6EUUNLDY6SF23BYB5TYPH6PQUG", "length": 6286, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நடிகர், டாக்டரை தொடர்ந்து இயக்குனருடன் ��வ்? அனுஷ்காவை துரத்தும் காதல் | Dinakaran", "raw_content": "\nநடிகர், டாக்டரை தொடர்ந்து இயக்குனருடன் லவ்\nநடிகை அனுஷ்கா அமைதியானவர், பொறுமையானவர், நடிப்பு திறமை மிக்கவர் என்பது சக நட்சத்திரங்களின் கணிப்பு. அதனால் அவருக்கு சுவீட்டி என்று செல்லப்பெயர் வைத்திருக்கின்றனர். கடந்த 3 வருடமாக அனுஷ்கா நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக பாகுபலி அவரை பாலிவுட்டிலும் பிரபலப்படுத்தியிருக்கிறது. வெற்றி அவரை தொடர்ந்து வருவதுபோல் 3 வருடமாக காதல் கிசுகிசுவும் அவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nபாகுபலி ஹீரோ பிரபாஷ் தொடங்கி, தொழில் அதிபர், டாக்டர், உறவுக்காரப் பையன் ஆகியோருடன் தொடர்புபடுத்தி அனுஷ்கா மீது ஏகத்துக்கு காதல் கிசுகிசுக்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அனுஷ்கா மறுத்தாலும் கிசுகிசு ஓய்ந்தபாடில்லை.\nதற்போது சூடான மற்றொரு தகவல் பரவியிருக்கிறது. தான் நடித்த படத்தை இயக்கிய இயக்குனருடன் அனுஷ்கா காதல் கொண்டிருக்கிறாராம். இந்த இயக்குனர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து செய்தவர் என்று கூறப்படுகிறது. திருமணம் பற்றி ஜோடியாக இருவருமே விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஓடிடியில் லவ் ஜோடி படம்\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகாதல் கதையில் ரெபா மோனிகா\nநடிகரான இயக்குனர் பிரபு சாலமன்\nதிரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்\nதிருமணம் பற்றி நயன்தாராவின் அதிரடி முடிவு\nமுழு நீள காதல் கதை\nநீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்\n15 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் காம்னா\nஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி\nநெட்பிளிக்ஸில் வெளியாகிறது தனுஷ் படம்\nசினிமாவுக்கு ஓடிடி அவசியம்: ரெஜினா\nபேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\nஎதிர்ப்பை மீறி ஓடிடியில் பஹத் பாசில் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/218993?_reff=fb", "date_download": "2021-02-27T01:27:18Z", "digest": "sha1:J2RSNYZNE66U7R6CTBV6CUAEFASILU7Q", "length": 7778, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "176 பேரின் உயிரை பறித்த விமானத்தை வீழ்த்திய விவகாரம்! கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உ���க செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n176 பேரின் உயிரை பறித்த விமானத்தை வீழ்த்திய விவகாரம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடு\nஈரானில் 176 பயணிகளுடன் சென்ற விமானத்தை வீழ்த்தியது தொடர்பாக போராட்டம் நடத்திய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வந்த பதட்டமான சூழலில் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது.\nஇதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த சூழலில் விமானத்தை வீழ்த்தியதாக ஈரான் ஒப்பு கொண்டது.\nஇதை தொடர்ந்து ஈரான் அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டதாக நீதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டத்துக்கு புறம்பான போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீதித்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/minister-vellamandi-natarajan-gave-scooters-to-physically-disabled/articleshow/80262453.cms", "date_download": "2021-02-26T23:57:57Z", "digest": "sha1:XBKFQBCF2W42FWBYCPMIFHSWUURXZXHF", "length": 10239, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆட்சியர் அரங்கில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய அமைச்சர்\n​​இதன் ஒரு பகுதியாக 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 62 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.\nதிருச்சியில், மாவட்ட ஆட்சியர் அரங்கில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 330 மாற்றுத்திறனாளிகளுக்கு 53 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.\nஇதன் ஒரு பகுதியாக 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 62 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.\nசென்னைக்குள் ஒரு அத்திப்பட்டி... எண்ணூர் டூ பழவேற்காடு ஒரு நச்சுப்பயணம்\nஇந்நிகழ்வில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினர். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர் .\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமாஸ்டர் படத்தால் திருச்சியில் பெரும் சோகம்: அச்சத்தில் மக்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாஎல்லாருக்கும் சம்பள உயர்வு.. தேர்தலுக்கு முன் அதிரடி அறிவிப்பு\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nஇந்தியாபெட்ரோல் விலை எப்போ குறையும் பெட்ரோலிய அமைச்சரின் பதில் இதுதான்\nசெய்திகள்Sembaruthi வில்லியிடம் மாட்ட இருந்த பார்வதி..கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்\nஇந்தியாநாய்களை கொன்று குவிக்கும் கொடிய வைரஸ்.. இதென்ன புது பிரச்சினை\nசெய்திகள்தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவணிகச் செய்திகள்மொபைல் ஆப் மூலமாக கடன் வாங்கலாமா\nஇந்தியாதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்; தேவஸ்தானம் அசத்தல்\nசெய்திகள்சட்டமன்ற தேர்தல்: திமுக வெளியிட்ட 2 முக்கிய அறிக்கைகள்\nபரிகாரம்வீட்டில் குபேர திசையில் சில பொருட்களை தவறியும் வைக்க வேண்டாம் - மோசமான பலன் உண்டாகும்\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொ���்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/705", "date_download": "2021-02-27T01:28:42Z", "digest": "sha1:HM3ROHHCUI5VDAW2UZMEFEEIL74UDG6P", "length": 2927, "nlines": 30, "source_domain": "thirukkural.io", "title": "Kural 705 | திருக்குறள்", "raw_content": "\nகுறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்\n(முகம்‌ கண்‌ இவற்றின்‌) குறிப்புக்களால்‌ உள்ளக்‌ குறிப்பை உணராவிட்டால்‌, ஒருவனுடைய உறுப்புக்களுள்‌ கண்கள்‌ என்ன பயன்படும்‌\nகுறிப்பின் குறிப்பு உணரா ஆயின்-குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ-ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன\n(முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது; அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.)\n(இதன் பொருள்) ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக்குறிப்பை யறிய மாட்டாவாயின், தன்னுறுப்புக்களுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/parliament-upper-house-adjourned-for-four-times/", "date_download": "2021-02-27T01:30:03Z", "digest": "sha1:X2NWGDJ5NMMXPUCK7DAKSHHC4Z4EG3QV", "length": 20211, "nlines": 146, "source_domain": "www.aransei.com", "title": "விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை - அனுமதி மறுத்த சபாநாயகர் அவையை 4 முறை ஒத்திவைத்தார் | Aran Sei", "raw_content": "\nவிவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை – அனுமதி மறுத்த சபாநாயகர் அவையை 4 முறை ஒத்திவைத்தார்\nநாடாளுமன்ற மாநிலங்களவை தொடங்கியதும், சபாநாயகர் வெங்கையா நாயுடு விவாதங்கள் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவையை தொடங்கினார்.\n“கடந்தமுறை கசப்பான சில நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதை நான் நினைவுகூற விரும்பவில்லை. உறுப்பினர்கள், விவாதங்களில் கண்ணியமான முறையில் பங்கேற்க வேண்டும்” என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள விடுத்தார்.\nஇதைத்தொடர்ந்து, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலங்களவை அலுவலை நாள் முழுவதும் ஒத்திவைத்தி விட்டு, மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.\nடெல்லி எல்லையில் எழுப்பப்படும் தடுப்புச் சுவர்கள்: ‘விவசாயிகளுடன் பிரதமர் போர் செய்யவுள்ளாரா’ – காங்கிரஸ் கேள்வி\n“உறுப்பினர்களின் கவலை புரிகிறது. இந்த அவையின் தலைவர் என்ற அடிப்படையில், விவசாயிகள் எடுத்துள்ள நிலைபாடு குறித்து என்னால் கருத்து கூற முடியாது” என்று கூறிய சபாநாயகர், நாளை (03.02.21) குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறவுள்ளதாகவும், அதில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும் கூறினார்.\nஆகவே, ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் கூறினார்.\nமியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை\nஇதற்கு பதிலளித்த திமுக உறுப்பினர் திருச்சி சிவா “நூற்றுக்கணக்கான விவசாயிகள், கடும் குளிரில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சனை குறித்து நாங்கள் விவாதிக்க வேண்டும்” என்று கூறினார்.\n“நமக்கு உணவளிப்பவர்கள் தெருவில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட முடியாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பினாய் விஸ்வம் தெரிவித்தார்.\nஇதற்கு பதில் அளித்த சபாநாயகர் வெங்கையா நாயுடு “வேளாண் சட்டங்கள் குறித்த இந்த அவையில் விவாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். அதற்காக நான்கு மணி நேரம் ஒதுக்கப்பட்டது, நான்கு மணி நேரம் விவாதம் நடைபெற்றது. விவாதமே நடைபெறவில்லை என்பதுபோல் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.\n’தேசியவாத பாடம் நமக்கு; தேசத்தின் வளம் தனியாருக்கு’ – பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி\nஅதைத்தொடர்ந்து, கேள்வி நேரம் தொடங்கியது. உடனே எதிர்கட்சி உறுப்பினர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக அவையில் கோஷம் எழுப்பத் தொடங்கினர். சிலர் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று கோஷங்களை எழுப்பினர்.\nகேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைக்கும்படி, சபாநா��கர் கோரிக்கை விடுத்தார். ஆனால், எதிர்கட்சிகள் தொடர்ந்து விவசாயிளுக்க ஆதரவாக கோஷம் எழுப்பியதால், அவையை சபாநாயகர் வெங்கையா நாயுடு 10.30 மணி வரை ஒத்தி வைத்தார்.\nகார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்\nஅவை மீண்டும் தொடங்கியபோது எதிர்கட்சிகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால், அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.\nஇவ்வாறாக, மதியம் 1 மணி வரையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எந்த வித அலுவலம் நடைபெறாமல், அவை, நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nஒத்திவைப்பு தீர்மானம்திருச்சி சிவாமார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிவிவசாயிகள் போராட்டம்வெங்கையா நாயுடுவேளாண் சட்டங்கள்\n’பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி, அவற்றை தனியார்மயமாக்கும் மத்திய அரசு’ – பட்ஜட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்\nரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவல்னி கைது: விடுவிக்க கோரி போராடியவர்களை ஒடுக்கியது காவல்துறை\n’மறுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக 69 சதவீத இடஒதுக்கீடு; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்’ – கி.வீரமணி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப ��ெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nபிரியங்கா காந்தி பற்றிய தவறான செய்தி வெளியிட்ட ரிபப்ளிக் டிவி – உண்மை வெளியானதும் செய்தி...\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nடெல்லி கலவரத்திற்கு ஓராண்டுக்குப் பின் – மதவாத பதற்றத்தை நீட்டிக்க முயற்சிக்கும் பாஜகவின் கபில் மிஸ்ரா\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nஅசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 6 மாதம் நீட்டிப்பு – தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nபிரியங்கா காந்தி பற்றிய தவறான செய்தி வெளியிட்ட ரிபப்ளிக் டிவி – உண்மை வெளியானதும் செய்தி...\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல��லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nடெல்லி கலவரத்திற்கு ஓராண்டுக்குப் பின் – மதவாத பதற்றத்தை நீட்டிக்க முயற்சிக்கும் பாஜகவின் கபில் மிஸ்ரா\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nஅசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 6 மாதம் நீட்டிப்பு – தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_739.html", "date_download": "2021-02-27T00:00:46Z", "digest": "sha1:CXXUUG3GVPMJG25LFVQWIHFS5E4HOQMT", "length": 26610, "nlines": 157, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: கன்னியும் கத்தரீனும்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nயுத்தத்தினாலும் யுத்தத்துக்குப் பின் ஏற்படும் கோர விளைவுகளாலும் 1830-ம் ஆண்டில் பிரான்ஸ் நாடு சோர்ந்து போய்க் கிடந்தது. எந்த நிமிடம் மறு யுத்தம் தொடங்குமோ என்னும் பயம் வேறு. பொது மக்கள் பஞ்சத்தால் வாடி வதங்கிக் கொண்டிருந்த அச் சமயத்தில் அமலோற்பவ கன்னி பாரீஸ் நகரில் பிறசிநேக புத்திரிகளின் சபையைச் சேர்ந்த ஒரு நவ கன்னிக்கு காட்சி கொடுத்தாள்.\nஅன்னையைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நவ கன்னியின் பெயர் கத்தரீன் லபூரே. (1947-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாளன்று இந்தக் கன்னிக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் அருளப்பட்டது.) ஜூலை 18-ம் நாளன்று தான் கண்டதைப் பற்றி கத்தரீன் பின்வருமாறு எழு துகிறாள். “அன்றிரவு பதினொன்றரை மணிக்கு, என் பேரைச் சொல்லி, யாரோ மும்முறை என்னைக் கூப்பிட்டதை நான் கேட்டேன். என் படுக்கையை மறைத்திருந்த திரையை நான் விலக்கி, கவனித்தேன், நான்கு அல்லது ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் என் முன் நின்றான். 'கோவிலுக்கு வா பரிசுத்த கன்னி உனக்காகக் காத்திருக்கிறாள் ' என அவன் கூறினான்.\nஅவசரம் அவசரமாய் உடுத்திக் கொண்டு நான் அவனைப் பின் தொடர்ந்து பீடத்தை அடைந் தேன். பீடத்தின் படிகள் வழியாக தேவ தாய் இறங்கி வந்து, எங்களைக் கண்காணித்து வந்த குருவானவர் உட்காரும் நாற்காலியில் அமர்ந்தாள். நான் ஓடிப்போய் பீடத்தின் படியில் முழந்தாளிட்டு, பரிசுத்த கன்னியின��� முழந்தாளில் என் கரங்களை வைத்தேன். \"மகளே, உனக்கு நான் ஒரு அலுவலைத் தரப்போகிறேன்'' எனத் தேவதாய் கூறினாள், அன்னையின் அருகில் நான் முழந்தாளிட்டு அவளது சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்தது எவ்வளவு நேரமோ தெரி யாது.''\nஇரண்டாவது மூன்றாவது காட்சிகளும் ஏறக் குறைய இதைப்போலவே இருந்தன. முக்கிய காட்சி அருளப்பட்டது நவம்பர் 27-ம் நாளன்று. அந்த நாளே அற்புத சுரூபத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. கத்தரீனே அதைப் பற்றி வர்ணிக்கிறாள் :\n“பீடத்தின் நிருபப் பக்கத்தில், வல்லமையுள்ள கன்னி பீடத்தின் அருகில், தேவதாய் தன்னைக் காண்பித்தாள். பூமி உருண்டை மீது அவள் நின்று கொண்டிருந்தாள். அவளது முகம் நாவால் வர் ணிக்க முடியாத அழகைக் கொண்டிருந்தது. அவ ளது விரல்களில் விலையேறப் பெற்ற ஆபரணங்கள். அந்த ஆபரணங்களின் பிரகாசம் என் கண்களைக் கூசப் பண்ணியது. 'இதோ பார்; வரப்பிரசாதங்க ளின் அடையாளம், வரப்பிரசாதங்களைக் கேட்பவர் களுக்கெல்லாம் நான் அவற்றைக் கொடுக்கிறேன், என்னும் குரல் கேட்டது. பின் பரிசுத்த கன்னி யைச் சுற்றி முட்டை வடிவமுள்ளதான வட்டம் ஒன்று அமைந்தது. அந்த வட்டத்தில் தங்க எழுத் துக்களால் “பாவமின்றி உற்பவித்த ஓ மரியாயே, உம்மைத் தேடி வருகிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்'' என எழுதியிருந்தது. காட்சி பின் புற மாய்த் திரும்பியது. காட்சியின் பின் பக்கத்தில் M என்னும் எழுத்து. அந்த எழுத்தின் மேல் ஒரு சிலுவை. சிலுவையினடியில் ஓர் அடை. எல்லாவற்றிற்கும் கீழே முள் முடி சூட்டப்பட்ட யேசுவின் இருதயமும், வாளால் ஊடுருவப்பட்ட மரியாயின் இருதயமும். இந்தக் காட்சியில் நீ பார்ப்பது போன்று ஒரு சுரூபத்தைச் செய்வி, மந்திரிக்கப் பட்ட அந்தச் சுரூபத்தை அணிந்து கொள்பவர்கள், முக்கியமாக அவர்கள் அதைக் கழுத்தில் அணிந்து கொள்வார்களானால் பெரும் வரப்பிரசாதங்களைப் பெறுவார்கள்' என ஒரு குரல் கூறியது.\nஇரண்டாண்டுகளாக திருச்சபையின் அதிகாரி கள் கடும் விசாரணை நடத்தி, கத்தரீன் கண்டது கன வல்ல, உண்மைக் காட்சிகளே எனத் தீர்மானித்து, அமலோற்பவ அன்னையின் சுரூபத்தைச் செய்து அணிந்து கொள்ள மக்களுக்கு அனுமதியளித்தனர். சின்னாபின்னப்பட்டுக் கிடந்த பிரான்ஸ் நாட்டில் இந் தச் சுரூபம் காட்டுத் தீயைப் போல் பரவியது. வரப் பிரசாத நவங்களும் சுகமும், சமாதான��ும், செழிப் பும் சுரூபத்தைப் பின் தொடர்ந்தன. ஆதலின் வெகு சீக்கிரம் மக்கள் யாவரும் அதை அற்புத சுரூபம் என் றழைக்க ஆரம்பித்தனர்.\nதன் அமல உற்பவத்தின் முதல் விருதையும் முத் திரையையும் தேவதாப் உலகுக்குக் கொண்டு வந்த தன் வரலாறு இது வே. பெரும்பாலும் இந்தச் சுரூபத்தின் விளைவாகவே, தேவதாய் அமல உற்பவி என்பது வேதசத்தியம் என இருபத்து நான்கு ஆண் டுகளுக்குப் பின் பிரகடனம் செய்யப்பட்டது. அது பிரகடனம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின் லூர்து கெபியில் அன்னை காட்சி கொடுத்து, அந்தச் சத்தியத்தை இன்னும் அதிகமாகப் பிர பல்யப்படுத்தினாள்.\nசுரூபத்தின் வழியாக கடவுள் புதுமைகள் செய் வது புதிதாயிருக்கிறதே என நினைக்கலாகாது. ஞானஸ்நானத்தில் ஜென்மப் பாவத்தை ஆத்துமத்தினின்று அகற்றுவதற்கு அவர் தண்ணீரைப் பயன் படுத்துவதில்லையா உறுதிபூசுதலிலும் அவஸ்தை பூசு தலிலும் தம் வரப்பிரசாதங்களை வழங்க அவர் எண்ணெயைப் பயன்படுத்துவதில்லையா உறுதிபூசுதலிலும் அவஸ்தை பூசு தலிலும் தம் வரப்பிரசாதங்களை வழங்க அவர் எண்ணெயைப் பயன்படுத்துவதில்லையா அதே போல சுரூபத்தையும் ஒரு தேவதிரவிய அனுமான மாய் அல்ல, ஆனால் அற்புதங்களைச் செய்யும் ஒரு கரு வியாகப் பயன்படுத்துகிறார். பலவான்களைக் கலங் கடிக்கும்படி பூமியின் பலவீனமானவைகளைக் கட வுள் தேர்ந்தெடுக்கிறாரல்லவா\nசிறு பொருட்களும் பெரும் காரியங்களைச் செய் வதை நம் அனுதின வாழ்க்கையில் நாம் பார்க்கி றோம். ரெயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் அடையாளமான சிவப்புக் கண்ணாடி வெகு சொற்ப ஒளியையே தருகிறது. அந்தச் சிறு பொருள், வல் லமை வாய்ந்த ரெயிலை நிறுத்தி, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. அற்புத சுரூபம் தேவ தாயால் தரப்பட்டது. கடவுளால் அங்கீகரிக்கப்பட்டி ருக்கிறது. நம் பரலோக அன்னையின் உதவி நமக்குத் தேவை என்று காண்பித்த அந்த அன்னையே விரும் பும் சுரூபத்தை நாம் கழுத்தில் அணிந்திருக்கிறோம். அதைக் காணும் அன்னை நமக்கு உதவி செய்ய வருவ தாக வாக்களித்திருக்கிறாள். அந்த வாக்கின்படி நடந்து வருகிறாள்.\nசுரூபத்தின் ஒரு பக்கம் தேவதாயை அவளது அமலோற்பவத்தின் மகிமையில் சித்தரிக்கிறது. மானிட சந்ததியின் அரசியாக, அன்னையாக, பூமி உருண்டை மீது அவள் நிற்கிறாள். பசாசும் அதன் தூதர்களும் அவள் முன் சக்தியற்றவை என்று அறி விக்க, அவள் தன் பாதங்களால் சர்ப்பத்தை நசுக்குகி றாள். விரிக்கப்பட்டிருக்கும் அவளது கரங்களிலிருந்து வரப்பிரசாதங்கள் பொழிகின்றன. கேட்பவர்களுக்கு எல்லாம் அந்த வரப்பிரசாதங்கள் கொடுக்கப்படுகின்றன. தேவதாயே தெரிந்தெடுத்த, “பாவமில்லாமல் உற்பவித்த ஓ மரியாயே, உம்மைத் தேடி வருகிற எங் களுக்காக வேண்டிக்கொள்ளும் \" என்னும் வார்த்தை கள் சுற்றிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. -\nசுரூபத்தின் மறுபக்கம் மரியாயின் வேதனையைக் குறிக்கிறது. இந்தப் பக்கத்தில் வார்த்தை எதுவும் இல்லை. ஏனெனில் தேவதாய் கத்தரீனுக்குத் தெரி வித்தது போல் M என்னும் எழுத்தும், இரு இரு தயங்களும் எல்லாவற்றையும் தெளிவாக்குகின்றன. அது உண்மையே. M என்னும் எழுத்து பிரெஞ்ச் மொழியில் ‘மரி' என்னும் நாமத்தின் முதல் எழுத்து. பிரெஞ்ச் மொழியில் தாய் என்னும் வார்த்தைக்கும் அதுவே முதல் எழுத்து, மரியம்மாள் நம் அரசி, நமக்காகப் பரிந்து பேசுகிறவள்; அத்துடன் அவள் வியாகுலத்தாய்; நம் இரட்சகரின் தாய், அவள் தன் மகனருகில் நின்றது போல் துன்புறும் தன் மக்களரு கில் எப்பொழுதும் இருக்கிறாள். மானிடர்மேற் கொண்ட அன்பால் அவரது இதயம் முள் முடியைத் தரித்திருக்கிறது. அதே அன்பால் அன்னையின் இத யம் ஊடுருவப்பட்டிருக்கிறது. சிலுவையின் கீழே M என்னும் எழுத்து. ஏனெனில் கடைசி வரை மரி யம்மாள் சிலுவையினடியில் நின்றாள்.\nபன்னிரண்டு நட்சத்திரங்களும் கிறிஸ்துநாதரது இரட்சிப்பின் முதல் தூதர்களான அப்போஸ்தலர் களைக் குறிப்பிடுகின்றன: அல்லது புனித அருளப் பர் காட்சியில் கண்ட நட்சத்திரங்களைக் குறிக்கின் றன. \"வானலோகத்தில் பெரியதொரு அதிசயம் காணப்பட்டது: ஒரு ஸ்திரீயானவள் சூரியனையடுத்து தன் பாதங்களின் கீழ் சந்திரனையும்; தன் சிரசில் பன்னிரு நட்சத்திரங்கள் அடங்கிய கிரீடத்தையும் தரித்திருந்தாள்'' (காட்சி 12/1)... பூமியின் துன்பதுய ரங்களின் வழியாக தன் பிள்ளைகளை மோட்ச பாக்கி யத்திற் சேர்க்க தேவதாய் விரும்புகிறாள். அங்கு பரலோக அரசியின் கிரீடத்தில் அவர்கள் நட்சத்திரங் களைப் போல் நித்தியத்துக்கும் பிரகாசிப்பார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழ���ய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_92.html", "date_download": "2021-02-27T01:40:28Z", "digest": "sha1:IGPRFWQCNBH7KTVBROJX4GBTZUH7YQBO", "length": 10464, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "சுமந்திரனுக்கு இம்முறை தகுந்த பதிலடி கிடைக்கும – கருணா - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுமந்திரனுக்கு இம்முறை தகுந்த பதிலடி கிடைக்கும – கருணா\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.\nஇன்று பல அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள்.\nஆனால் இடையிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர்கள் ஊடகங்களுக்கு அவ்வப்போது விடுதலை புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.\nசுமந்திரன் போன்றோர்களை இன்னும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என வடக்கு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரன் போன்றவர்களுக்கு இம்முறை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று கொண்டு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் நாடாளுமன்ற கதிரையை வெறுமனே அலங்கரித்து கொண்டு வருகின்ற சிங்கள தலைவர்களுடன் கைகோர்த்து ஏட்டிக்கு போட்டியாக தமிழ் மக்களை விலை பேசி வருகின்ற கூத்தாடிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறந்தவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கும் அதே வேளை சுமந்திரன் போன்ற கறுப்பாடுகளை களைந்தெறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/21012722/2374781/corona-affected-for-15-in-tirupur-district.vpf", "date_download": "2021-02-27T01:03:36Z", "digest": "sha1:OZVFLZ6XXVRFAPE3TBYCVJCRQNB3G3HV", "length": 14178, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா || corona affected for 15 in tirupur district", "raw_content": "\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா\nமாற்றம்: பிப்ரவரி 22, 2021 13:23 IST\nதிருப்பூர் மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nதிருப்பூர் மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nதிருப்பூர் மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.\nதற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 223 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 17,889 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வா��்குப்பதிவு\nபி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nவேலூர் போலீஸ் நிலையம் முன்பு குழந்தையுடன் இளம்பெண் திடீர் தர்ணா\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: மத்திய படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்-மனைவி பலி\nசெண்பகராமன்புதூரில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: தந்தை-மகள் பலியானதால் சோகத்தில் மூழ்கிய கிராமம்\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பலி\nதிருப்பூர் மாவட்டத்தில்மேலும் 12 பேருக்கு கொரோனா\nநீலகிரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nவிழுப்புரம் மாவட்டத்தில் 2-ம் முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/02/21105750/2374855/Tamil-News-Amitshah-Tirupati-Visit-on-March-4.vpf", "date_download": "2021-02-27T00:44:51Z", "digest": "sha1:DM5ZAVPBSNNZHUVTABGXFJ72OVREQXFC", "length": 15835, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வருகிற 4-ந்தேதி அமித் ஷா திருப்பதி வருகை || Tamil News Amitshah Tirupati Visit on March 4", "raw_content": "\nசென்னை 21-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவருகிற 4-ந்தேதி அமித் ஷா திருப்பதி வருகை\nதென் மாநிலங்களில் வருகிற 29-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மார்ச் 4-ந்தேதி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க உள்ள��ர்.\nதென் மாநிலங்களில் வருகிற 29-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மார்ச் 4-ந்தேதி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.\nதிருப்பதி எம்.பி. பா.ஜ.க.வை சேர்ந்த துர்கா பிரசாத் ராவ் கொரோனா பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.\nஇதையடுத்து திருப்பதி பாராளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் பணியில் பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nஇந்த நிலையில் தென் மாநிலங்களில் வருகிற 29-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மார்ச் 4-ந்தேதி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.\nஅன்று அவர் திருப்பதியில் பா.ஜ.க. நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு திருப்பதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளரை அறிவிக்க உள்ளார்.\nஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாணும் திருப்பதி இடைத்தேர்தலில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். அவர் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. அவர் திருப்பதியில் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nவைர வியாபாரி நிரவ் மோடிக்காக மும்பை சிறையில் சிறப்பு அறை தயார்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் - நிர்மலா சீதாராமன் மீது சிவசேனா விமர்சனம்\nகுளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்\nதிருக்குறளின் கருத்தாழம் வியப்பில் ஆழ்த்துகிறது - ராகுல் காந்தி\nமேற்��ு வங்கத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ்\nஅவதூறு வழக்கு: ஆஜராகும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன்\nகொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்ததும் சிஏஏ அமல் - அமித்ஷா\nஇன்னும் ஐந்து வருடம் கொடுத்தால் அசாமில் குண்டுகள் அல்லாத நிலையை உருவாக்குவோம்: அமித் ஷா\nநான்கு தலைமுறையாக ஆண்டபோதிலும் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை: கேள்விகளை அடுக்கிய அமித் ஷா\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/02/blog-post_22.html", "date_download": "2021-02-27T01:40:40Z", "digest": "sha1:75CC7IHPZWC4SFSKZN5EXDVFQGZWZPLP", "length": 10586, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்.\nவடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாக���ண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டம் ஒன்றை...\nவடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nயுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான தற்போதைய காலத்திலும் சரி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் சேவை அடிப்படையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.\nஆகையினால் எமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக நாம் தொடர்ச்சியான போராட்டங்களை நாம்முன்னெடுத்து வந்திருந்தோம்.\nஆயினும் எங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்காத நிலையில் மீண்டும் நாம் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.\nஆகவே வடக்கில் நீண்ட காலமாக தொண்டராசிரியர் இருக்கின்ற எங்களுக்கான நிரந்தர நியமனத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும் என்று கோரி மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று மீண்டும் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்.\nஇந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் எமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் நாம் கையளித்து இருக்கின்றோம்.\nஆகையினால் எமது கோரிக்கைகளுக்கமைய நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் உரிய பதில் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் எமக்கான நியமனம் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காத இடத்தில் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கிறோம்.\nஆகவே நமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாம் இந்த இடத்திலே தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். எனவே நீண்ட காலமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் போராடி வருகின்ற எமக்கான தீர்வைப் பெற்றுத்தர சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம் என்றும் தெரிவித்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 ப���ருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்.\nவடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A8/", "date_download": "2021-02-27T00:38:09Z", "digest": "sha1:TPT4ZI2HJCMQJVM5H7WMI3IXPGERFIVE", "length": 9535, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "கார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் சொந்தமானதல்ல |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nகார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் சொந்தமானதல்ல\nநாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்தசமரசமும் செய்யாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சர்வதேசளவில் போர் களச்சூழல் மாறி உள்ளதால் அதற்கு ஏற்ப இந்திய முப்படைகளும் நவீன மயமாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகார்கில்போரில் இந்தியா வெற்றிபெற்றதன் 20 வது ஆண்டு விழா டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தவிழாவில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.\nவிழாவில்பேசிய பிரதமர் மோடி, கார்கில்போரின் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் சொந்தமானதல்ல, அது நாட்டின் வெற்றி என்றார். நாட்டின் பாதுகாப்பில் மத்தியஅரசு ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், விண்வெளி போரிலும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nசர்வதேசளவில் போர்க்கள சூழல்மாறி உள்ளதால் பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதுகாப்புபடைகளை நவீனப்படுத்துவதை மத்திய அரசு தலையாய நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.\nகடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு படைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக இன்னுயிரை தந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை இப்போது மீண்டும் ஆட்சிக்குவந்தவுடன், உயர்த்தப் பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.102 லட்சம்கோடி மதிப்பில்…\nவீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போதும் மறவாது\n5 லட்சம்கோடி என்பதே முதல் கட்டம்தான்\nதமிழகத்தில், ராணுவ பாதுகாப்பு கவசஆடைகள் தொழிற்சாலை\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாதையில் சமரசம் இல்லை\nஊடுருவ முயற்சித்த வர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nஉங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாக ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெர� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6137%3A-2&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2021-02-27T01:21:14Z", "digest": "sha1:3HQKSOF73ADGTIAS7647WDYDAQKNY2ZT", "length": 41289, "nlines": 204, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதொடர் நாவல்: மனப்பெண் (2)\nஅத்தியாயம் இரண்டு: காதல் கடிதம்...\nஅன்று மாலை பாடசாலை விட்டு வீடுதிரும்பிக்கொண்டிருக்கையில் நண்பன் கேசவன் கேட்டான்\n\"என்ன மணி இன்று முழுக்க நானும் கவனித்துக்கொண்டுதானிருக்கி���்றன் உன்ர முகமே சரியாயில்லையே. ஏதாவது பிரச்சினையா அப்படியென்னடா பிரச்சினை\nகேசவன் மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களிலொருவன். அவன் இன்னுமொரு விடயத்திலும் ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டிருந்தான். அரசியலில் அதிக ஈடுபாடு மிக்கவனாகவிருந்த அதே சமயம் மார்க்சியத்திலும் அந்த வயதிலேயே அதிக நாட்டம் மிக்கவனாகவுமிருந்தான். மணிவண்ணனைப்பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியினரின் உணர்ச்சி அரசியலில் அதிக ஈடுபாடு மிக்கவன். அவனுக்கு லெனின் , மார்க்ஸ் என்று எதுவுமே தெரியாது. ஆனால் அண்மைக்காலமாக கேசவன் அவனுக்கு இலகுவான மொழியில் மார்க்சியம் பற்றிப்போதித்துக்கொண்டு வந்தான். அதன் விளைவாக மணிவண்ணனுக்கும் மார்க்சிய நூல்களை அதிகம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அவனது ஆர்வத்தைப்புரிந்துகொண்டு கேசவனின் அவனுக்கு மார்க்சிக் கோர்க்கியின் 'தாய்' நாவலைக்கொண்டு வந்து கொடுத்திருந்தான். அதை மணிவண்ணனும் வாசிக்கத்தொடங்கியிருந்தான். அதே சமயம் அவனுடனான உரையாடல்களின்போது மார்க்சியம் பற்றிய தனது புரிதல்களைக் கேசவன் அவனுக்கு எளிய மொழியில் விளங்கப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இருவருக்குமிடையில் தமிழரசுக் கட்சியினரின், ஏனைய தமிழ், சிங்கள அரசியல்வாதிகளின் உணர்ச்சி அரசியல் பற்றி சில சமயங்களில் நட்புரீதியிலான மோதல்களும் ஏற்படாமலில்லை.\nஅவனிடம் மணிவண்ணன் பொதுவாக எதனையும் மறைப்பதில்லை. ஏதாவது பிரச்சினையா என்று கேசவன் கேட்கவுமே ஏன் அவனிடமே தன் நிலையினை எடுத்துக்கூறி ஆலோசனை கேட்கக்கூடாதென்று தோன்றியது மணிவண்ணனுக்கு. கேசவனின் வீடு பிறவுண் வீதியிலிருந்தது. ,மணிவண்ணனின் வீடு கஸ்தூரியார் வீதியில் பாடசாலைகண்மையிலிருந்தது.\n\"டேய் கேசவா, வீட்டை போய் ஆறு மணிபோலை வா. லைப்ரரி பக்கம் போவம். அப்ப சொல்லுறன் எல்லாவற்றையும்\" இவ்விதம் மணிவண்ணன் கூறவும், கேசவன் \" ஓமடா, எனக்கும் புத்தகம் டியூ டேட். குடுக்க வேண்டும். அறு மணிக்கு வீட்டிலை நிற்பன். ரெடியா வெளிக்கிட்டு நில்லுடா. என்ன \" என்று கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றான்.\nமணிவண்ணன் வீடு நோக்கிச் சென்றான். அப்பா வவுனியாக் கச்சேரியில் அரச அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அரசு அளித்த விடுதியில் தங்கியிருந்தார். அம்மாவும், தங்கச்சி இந்திராவ���ம்தான் இங்கு அவனுடனிருந்தார்கள். இந்திராவும் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தாள். அங்குதான் சந்திரமதியும் உயர்தர வகுப்பில் விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்தாள்.\nகேசவன் நேரம் விடயத்திலொரு வெள்ளைக்காரன். சரியான நேரத்துக்கு வந்துவிடுவான். அன்றும் சரியாக ஆறுமணிக்கு வீட்டு வாசிலில் மணியடித்தான். 'அம்மா லைபரிக்குப் போட்டு வாறன்' என்று குரல் கொடுத்துவிட்டுச் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பனுடன் யாழ்பொதுசன நூலகம் நோக்கிச் சென்றான்.\nஇலங்கைப்பாராளுமன்றத்தேர்தல் ஆகஸ்ட்டில் நடைபெறவிருந்தது. கூடவே தமிழகச் சட்டசபை, இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்களும் நடக்கவிருந்தன. 74இல் வட்டுக்கோட்டையில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் செய்தபின் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிமீழக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் குதித்திருந்தது. ஆங்காங்கே பரபரப்பாகத் தேர்தல் கூட்டங்கள் நடக்கத்தொடங்கியிருந்தன. இதுவே இறுதிப்பாராளுமன்றத்தேர்தல் . அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் என்றும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன.\n\"டே கேசவா சந்திரனின் தேத்தண்ணிக்கடைக்குப் போய்விட்டு லைப்ரரி போவோம் .என்ன\n\"ஓமடா மணி. நல்ல யோசனை' \"\nசந்திரனின் தேநீர்க் கடை யாழ் பஸ் நிலையத்திலிருந்து றீகல் திரையரங்குக்குச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது. சந்திரன் என்பவர் நடத்தினார். அவரே முன்னின்று வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவரது அன்பான , பண்பான நடத்தையாலும், சிரித்த முகத்தாலும், சுவையான உணவு வகைகளுக்காகவும் அவருக்குப் பல வாடிக்கையாளர்களிருந்தனர். அவர்களில் இவர்களும் இருவர்கள்.\nதேநீருக்கும் ,மசாலா வடைக்கும் ஓர்டர் கொடுத்து விட்டு நண்பர்கள் உரையாடலிலிறங்கினார்கள்.\n\"என்ன மச்சான், இந்த முறை கூட்டணி எல்லா சீட்டுகளையும் அள்ளிக்கொண்டு போகும்போலை.\" கேசவனே உரையாடலைத்தொடங்கினான்.\n\"இதிலையென்னடா சந்தேகம். கட்டாயம் வெல்லுவாங்கள். கேக்கிற எல்லா இடங்களிலையும் வெல்லுவாங்கள்..\"\n\"என்னைப்பொறுத்தவரையில் தனிநாட்டுக்குச் சாத்தியமேயில்லை. இந்தியாவின்ற உதவியில்லாமல் அது சாத்தியமேயில்லை. அவங்கள் ஒருக்காலும் இலங்கையிலை தமிழருக்குத் தனிநாடு கிடைப்பதற்கு உதவமாட்டாங்க��்..\"\n\" நீ ஏன் அப்படிச் சொல்லுறாய் பங்களாதேசை உருவாக்கவில்லையா\n\"அது வேற விசயம். இந்தியாவுக்கு , அதன் பாதுகாப்புக்குப் பாகிஸ்தானை உடைக்கவேண்டிய தேவையிருந்தது. உடைத்தார்கள். இங்கை என்ன தேவையிருக்கு இலங்கையிலை தமிழருக்குத் தனிநாடு இருந்தால், தமிழகத்தமிழரை அது தூண்டிவிடும்.அது நாட்டுக்குக் கூடாதென்று ஒருக்காலும் தனிநாட்டுக்கு உதவவே மாட்டாங்கள்..\"\nஅ வனே தொடர்ந்தான்: \" என்னைப்பொறுத்தவரையில் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விடுதலை வேண்டும். இதிலை இனம், மதம், மொழி பார்க்கக்கூடாது. சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து ருஷியாவிலை நடந்ததுபோல் அமைப்பையே மாற்றுகிற புரட்சிதான் நடக்க வேண்டும்.அதுதான் அனைத்து மக்களுக்கும் தீர்வைத்தரும்..\"\n\"அதுதான் சேகுவாக்காரன்கள் செய்து தோத்துப்போட்டாங்களே..\"\n\"ஆனால் அவங்கள் மக்களுக்காகப் புரட்சி செய்தாலும், மக்களை அரசியல்மயப்படுத்தி, கட்சியை விரிவாக்கிச் செய்யவில்லை. கோட்பாட்டில் ஆர்வமிருக்கிற இளைஞர்களை மட்டும் வைத்துக்கொண்டு புரட்சி செய்தாங்கள். தோத்துப்போட்டாங்கள்... \"\nஇவ்விதமாக உரையாடல் சமகால அரசியலைத்தொட்டுச் சென்றது.\n\"அதுசரி.. என்ன விசயம் இன்றைக்குக்கு முழுக்க ஒரு மாதிரியிருக்கிறாய் என்றதுக்குக் காரணம் சொல்லப்போறதாச் சொன்னாயே..\"\nமணிவண்ணன் சிறிது மெளனமாகவிருந்தான். பின் கூறினான்:\n\" உனக்குச் சொல்லாமல் வேறு யாருக்குச் சொல்லுவன். உனக்குத் தெரியும்தானே என்னுடன் டியூசன் கிளாசுக்கு வாற சந்திரமதி. ;;\"\n\"இஞ்சை பார் கேசவன். நான் சுற்றிவளைக்கேலை. .நேரா விசயத்துக்கே வாறன். என்னவோ தெரியவில்லை, அவளை எனக்குப் பிடிச்சுப்போட்டு. இன்னும் கொஞ்சநாளிலை மாஸ்டரின் டியூசன் கிளாசும் முடிந்துபோயிடும், அதுக்குப்பிறகு அவளை அடிக்கடி பார்க்கமுடியாது. \"\n\"அடிசக்கை. அண்ணைக்கு அவள்மேலை ஒரு கிக்கு. அப்படியா விசயம். அடக்கடவுளே. நானும் அவள் மேலை ஒருகண் வைச்சிருந்தனான். இனி அவளைப்பார்க்க முடியாதென்று சொல். அது சரி அதுக்கு நான் என்ன செய்யவேண்டுமென்று நினைக்கிறாய்.\n\"அதைத்தான் நானும் யோசிக்கிறன். என்ன செய்யலாமென்று நீ நினைக்கிறாய்\n\"இஞ்சை பார் மணி. இப்ப உனக்கு பதினெட்டு வயது.அவளுக்கும் அவ்வளவுதானிருக்கும். இந்த வயசிலை காதல் கீதலென்று உன் படிப்பைக் கெடுத்திடாதை. உனக்குத்த��ரியும்தானே பிறேமன். அவன் கணித்தத்திலை புலி. அவன் யுனிவர்சிட்டுக்குப் போயிருக்கவேண்டியவன். இன்றைக்குக் காதல் தோல்வியாலை குடிச்சு, ரோட்டிலை விழுந்து புரண்டுகிடக்கின்றான். முந்தநாள் அவளின்ற வீட்டுக்கு முன்னாலை புரண்டு கிடந்தான். \"\n\"இஞ்சைப்பார் கேசவன். நான் அவ்வளவுக்கு விசரனல்ல. எனக்கு அவளிலை விருப்பம். அவ்வளவுதான், அவளுக்கும் விருப்பமென்றால் படிச்சு நன்றாக வரும் வரைக்கும் என் படிப்பைக்கெடுக்க மாட்டன். என்ன அவள் எனக்காகக் காத்திருக்க வேண்டும்.அதிலேதாவது பிரச்சினை வந்தால் எ'ங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்திவிட்டுப்போய்க்கொண்டேயிருப்பன். \"\n\"அட நீ இந்த விசயத்திலை தெளிவாய்த்தானிருக்கிறாய். அப்படியென்றால் அவளிடம் கூட வேண்டியதுதானே.\n\"அதைத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தனான். அதுதான் நாள் முழுக்க யோசனையிலிருந்தன்.\"\n\"இதுக்கென்ன யோசனை. .பேசாம ஒரு லெட்டரை எழுதிக்குடுத்துப் பாரன்\"\n\"நான் நினைச்சதையே நீயும் சொல்லுறாய்., இதுக்குத்தான் உன்ர உதவி தேவை. நான் ஒரு சாம்பிளுக்கு லெட்டரொன்று எழுதி வைச்சிருக்கிறன். பார்த்து எப்படி எழுதலாமென்று ஏதாவது ஐடியா சொல்லுடா\nஇவ்விதம் கூறிவிட்டு மணிவண்ணன் சேர்ட் பொக்கற்றிலிருந்து எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் கேசவனிடம் கொடுத்தான், கேசவன் எடுத்து வாசித்துப்பார்த்தான். சுருக்கமான காதல் கடிதம். அதில் மணிவண்ணன் இவ்வாறெழுதியிருந்தான்:\n\"அன்புள்ள சந்திரமதிக்கு, இந்தக் கடிதத்தை நீங்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் இதை எழுதாமல்போனால் என் நெஞ்சு வெடித்து விடும். அதனால் எழுதுகின்றேன். எனக்கு உங்களை நன்றாகப்பிடித்துப்போட்டுது. உங்களது தலை குனிந்து நடந்து வரும் நடையும், சிரிப்பும், கண்களும் எப்பொழுதும் என் நெஞ்சிலிருக்கு. நாளும், பொழுதும் உங்கள் நினைப்புத்தான். இன்னும் கொஞ்சநாளில் எங்கட டியூசன் கிளாஸ் முடிந்து விடும். அது முடிந்து விட்டால் உங்களை அடிக்கடி சந்திக்க முடியாது. அதை நினைச்சுப்பார்க்கவே கஷ்ட்டமாகவிருக்கு, அதனாலைதான் இந்தக் கடிதத்தை எழுதுறன். நான் உங்களைக் காதலிக்கிறன். நீங்களும் என்னைக் காதலித்தால் நாளைக்கு வரும்பொழுது தலையிலை மல்லிகைப்பூ வைச்சுக்கொண்டு வாங்க. இல்லாவிட்டால் இதையொரு கெட்ட க���வாக நினைச்சு மறந்து விடுங்க. அன்புடன், உங்களை பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கும் - மணி\"\nஅதைப்படித்துவிட்டுக் கேசவன் கூறினான்: \"சுருக்கமான காதல் கடிதம்.இடைக்கிடை பேச்சுத்தமிழும் பாவித்திருக்கிறாய். வழக்கமாகக் கதைகளில் வருகிற மாதிரி செந்தமிழை நீ பாவிக்கவில்லை. அது நல்ல விசயம். எனக்கு இக்கடிதம் பிடித்திருக்கு. சுருக்கமான கடிதம். உன் எண்ணத்தைத் தெளிவாகக் கூறுகிறது. இதுவே போதும், இதையே அவளிடம் குடுத்துப்பாரு. 'ஹம்மாக்கோ சிக்காக்கோ'\nஅவன் அவ்விதம் கூறவும் மணிவண்ணனுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. அதுவரை சுமந்துகொண்டிருந்த மனப்பாரம் குறைந்ததுபோல் உணர்ந்தான். கேசவன் தொடர்ந்தும் கூறினான்:\n\"டேய் மணி. இதை இப்படியே நீட்டிக்கொண்டு போகவிடாதே. உடனேயே குடுத்துப்பாரு. முடிவு எதுவென்றாலும் ஏற்றுக்கொள்\"\n நாளைக்கே குடுக்கப்போறன். எனக்கும் இப்படியே இதை மனசுக்குள்ளை வைத்துக்கொண்டு உலைந்துகிடக்கேலாது. எந்த நேரமும் நெஞ்சை வாளால் வெட்டிறமாதிரி வெட்டிக்கொண்டேயிருக்கு. அவளின்ற முகமும்,சிரிப்பும்,கண்ணும், நடையும் நெஞ்சிலை வந்து வந்து சித்திரவதை செய்துகொண்டேயிருக்கு..நல்ல யோசனை சொன்னியடா. நாளைக்கே குடுக்கிறன்\"\nஅதன்பிறகு நண்பர்களின் பயணம் நூலகத்தை நோக்கித் தொடர்ந்தது. நூலகத்தில் கொடுக்க வேண்டிய நூல்களைக்கொடுத்து எடுக்க வேண்டியதை எடுத்து விட்டுத் திரும்பியபோது நன்கு இருண்டிருந்தது. கேசவன் கேட்டான் \"மணி, வாவென் கொஞ்ச நேரம் பண்ணைப்பக்கம் போய்க் கதைத்துவிட்டுப் போகலாம். \" அன்று பெளர்ணமிநாள். முழுமதி. முழுநிலவின் தண்ணொளியில் நகரம் குளித்துக்கொண்டிருந்தது. மெல்லிய குளிர் தென்றல் விசிக்கொண்டிருந்தது.\n\"டேய் மணி. இன்னும் ஒன்றிரண்டு மாதத்திலை இங்கை ஒரே எலெக்சன் கூட்டங்களாகவிருக்கும்,\"\nமணிவண்ணன் இவ்விதம் கூறவும் கேசவன் அவனை நோக்கிக் கேலியாகச் சிரித்தான்.\n\"இதை நீயும் நம்புறாய். உன்னுடைய நம்பிக்கையை நான் பாராட்டுறன். அப்படி நடந்தால் நல்லதென்று நினைக்கிறாயா அதன்பிறகு இருநாடுகளுக்குமிடையிலான மோதலே வாழ்வாகப்போய்விடும்.\"\nஇவ்விதமாக அவர்கள் வழக்கமாக, நகரத்திலிருந்து சிறிது தள்ளிப் பண்ணை வீதியில் தங்கிக் கடலையும், ஆகாயத்தையும் இரசித்தபடி உரையாடுமிடத்துக்கு வந்தார்கள். தொலை��ில் மீனவர்களின் படகுகள் சில மெல்லிருளில் தெரிந்தன. அலைகள் குறைந்த கடல் நீர் கரையினில் வந்து வந்து மோதுமோசை கேட்டுக்கொண்டிருந்தது.\nமணிவண்ணன் கீழ்வானில் தண்ணொளியை வாரியிறைத்தபடியிருந்த முழுநிலவின் அழகில் தன்னை மறந்திருந்தான். கேசவனையும் அப்பிரதேசத்தின் இயற்கைச்சூழல் ஆட்கொண்டது. நண்பர்களிருவரும் இயற்கையின் பேரழகில் தம்மை மறந்தவர்களாக மெய்ம்மறந்திருந்தார்கள்.\nமுழுநிலவு மணிவண்ணனின் உள்ளத்தில் சந்திரமதியின் புன்னகை தவழும் முகத்தைக்கொண்டுவந்து நிறுத்தியது. நாளைக்கு அவளுக்குக் கடிதத்தைக் கொடுக்கும்போது எப்படியவள் எதிர்வினையாற்றப்போகின்றாறோ என எண்ணங்கள் பல தோன்றின. என்ன நடந்தாலும் சரி அவளுக்குக் கடிதத்தைக் கொடுக்கவேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டான். நிலவிய அமைதியைக் கிழித்துக்கொண்டு கேசவன்,\n\"மணி நாளைக்குச் சனிக்கிழமைதானே. இன்றைக்கு செக்கன்ஷோ பார்த்துவிட்டுப்போனாலென்ன\n\"டேய். நான் வீட்டிலை சொல்லவில்லை. இன்னொரு நாளைக்குப்பார்ப்பம். \"\n\"மனோஹராவில்லை உன்ர வாத்தியாரின்ற இதயக்கனி ஓடுது. அதுதான் கேட்டன்.\"\n\"ஆனா இன்றைக்கு வேண்டாம். நாளைக்கு வேண்டுமானால் போகலாம்\"\nஇவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடிவிட்டு நண்பர்களிருவரும் வீடு நோக்கிக் கே.கே.எஸ். வீதிவழியாகத் திரும்பினார்கள். மனோஹராவில் ஒரே சனக்கூட்டம் இதயக்கனிக்காகக் கூடியிருந்தது. மணிவண்ணனின் நினைவெல்லாம் அடுத்த நாள் காலை டியூசன் வகுப்பில் சந்திரமதிக்கு அவன் கொடுக்கப்போகின்ற கடிதத்தின் மீதேயிருந்தது.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nசிறுகதை : அவரும் நானும் ஒரு படகும் பயணிகள்\nதர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nநீண்டதொரு மதிப்பீட்டுக்கான தொடக்க அறிவித்தல் மீள்வாசிப்புகளும் பதிவுகளும் ... - பெளசர் -\nசமூக, அரசியற் செயற்பாட்டா���ர் அமரர் சண்முகலிங்கம் நினைவாக..\nகே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ\" - ஊர்க்குருவி -\nசர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanuvukalinkathalan.blogspot.com/2010/02/", "date_download": "2021-02-27T00:18:46Z", "digest": "sha1:2FX3OAZ3DL4Q4HM5ENYJO65QQO3DVVFB", "length": 141121, "nlines": 307, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: February 2010", "raw_content": "\nயு. எஸ் மார்ஷல்களான டெடி டானியல்ஸும் [Leonardo DiCaprio], சக்கும் [Mark Ruffalo] பெரி கப்பல் ஒன்றில் ஷட்டர் தீவை நோக்கி சென���று கொண்டிருக்கிறார்கள். ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் குற்றவாளிகளிற்கான மனநல மருத்துவமனை ஒன்றிலிருந்து காணாமல் போய்விட்ட பெண் கைதியான[நோயாளியான] ரேச்சலின் மறைவு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுவதே அவர்களின் நோக்கம்.\nதீவை வந்தடையும் அவர்கள் மருத்துவமனையின் பிரபலமான டாக்டர் கோ[வ்]ளியை [Ben Kingsley] சந்தித்து உரையாடுகிறார்கள். டாக்டர் கோளியும் காணமல் போன ரேச்சல், தன் மூன்று குழந்தைகளையும் ஏரியில் அமிழ்த்திக் கொலை செய்தவள் எனும் தகவலை அவர்களிடம் தெரிவிக்கிறார்.\nடெடி டேனியல்ஸ், சக் சகிதம் மருத்துவமனையில் தனது விசாரணைகளை ஆரம்பிக்கிறான். தொடரும் விசாரணைகளும், டெடியை சுற்றி நிகழும் நிகழ்வுகளும், அவன் தேடல்களும், ஷட்டர் தீவில் அமைந்திருக்கும் மனநல மருத்துவமனையில் மிகவும் நிழலான சங்கதிகள் இடம்பெறுகின்றன எனும் அவன் சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.\nசக கைதிகளுடான தன் விசாரணையின்போது லாடிஸ் என்பவன் குறித்து அவர்களிடம் கேள்விகளை எழுப்புகிறான் டெடி, இது குறித்து அறிய விரும்பும் சக்கிடம் தன் மனைவி மரணமாகக் காரணமாக இருந்தவன் லாடிஸ் என்பதை தெரிவிக்கிறான் டெடி……\nShutter Island திரைப்படத்தின் மிக முக்கியமான பாத்திரமான டெடி நம்புவது மேற்கூறியவற்றைத்தான். கதையின் அசர வைக்கும் இறுதித் திருப்பம் வரையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி, திரைக்கு முன் உட்கார்ந்திருக்கும் ரசிகர்களை நம்ப வைக்க விரும்புவதும் இவற்றைத்தான். அதில் அவர் வெற்றி கண்டாரா\nடெனிஸ் லுஹென் எழுதிய நாவலை அல்லது அதனைத் தழுவி உருவாகிய சித்திர நாவலைப் படித்து அதில் மயங்கி திரைப்படத்தைக் காணச் சென்ற ரசிகர்கள், ஸ்கோர்செஸியின் ரசிகர்கள், டிகாப்ரியோவின் ரசிகர்கள், கதை+ நடிகர்+ இயக்குனர் எனும் முக்கூட்டணியின் விளைவாக உருவாகும் ஒரு திறமையான படைப்பை எதிர்பார்த்துச் சென்ற சினிமா ரசிகர்கள்: இவர்களில் முழு விருந்து உண்டு, பிராந்தி ஒரு பெக் அடித்து, பீடா போட்டு வயிற்றைத் தடவிவிடும் அதிர்ஷ்டம் கிடைத்த பாக்கியசாலிகள், டிகாப்ரியோவின் ரசிகர்கள். அடுத்து வருபவர்கள் முக்கூட்டணியின் ரசிகர்கள். ஸ்கோர்செஸியின் ரசிகர்களை திரைப்படம் முழுமையாக திருப்தி செய்யுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகும்\nஅலைகளின் மேல் உலவும் வெண்புகாரைக் கிழித்துக் கொண்டு பெரி கப்பலானது ஷட்டர் தீவை நோக்கி வந்து கொண்டிருக்கும் போதே காட்சிகள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்து விடுகின்றன. அவ்வேளையில் கப்பலிலிருந்து ஒலிக்கும் ஹாரன் ஒலியே பின்னனி இசையாக மாறி மிரட்டுகிறது. டெடியின் விசாரணைகள், அவன் கண்டுபிடிக்கும் தகவல்கள், அவனின் ரகசியத் தேடல்கள் என பரபரப்பாக நகர்கிறது திரைப்படம்.\nடெடி, ப்ரீன் எனும் நோயாளியை விசாரணை செய்யும் தருணத்தில், ப்ரீன் அவனிற்கு கூறும் தகவல்களால் கொதிக்க ஆரம்பிக்கும் டெடி, தன் நோட்டுப் புத்தகத்தில் பென்சிலால் கிறுக்க ஆரம்பிப்பான். அவனின் உள்ளத்தில் வெடிப்பதற்காகத் துடிக்கும் அழுத்தம் மிகுந்த அந்த வன்முறையை ஸ்கோர்செஸி, பென்சில் கிறுக்கலில் உள்ள வன்மம், மற்றும் அந்தக் கிறுக்கல் எழுப்பும் ஒலி வழியாக அசத்தும் விதத்தில் காட்டியிருப்பார்.\nஇவ்வகையான சில காட்சிகளைத் தவிர டெடியின் விசாரணைக்காட்சிகளும், தேடல்களும் ரசிகர்களை தமது பிடிக்குள் வைத்துக் கொள்ள சிறிது சிரமப்படவேண்டியிருக்கிறது.\nபின்பு வரும் திரைப்படத்தின் உச்சக் கட்டக் காட்சிகள் லாவகமாக ரசிகர்களை மீண்டும் தமது அணைப்பிற்குள் எடுத்துக் கொள்கின்றன. இதற்குப் பிரதான காரணம் டிகாப்ரியோவின் அசர வைக்கும் நடிப்பு.\nமிகவும் கனமான, சிக்கலான பாத்திரத்தை அற்புதமாக விளையாடியிருக்கிறார் டிகாப்ரியோ. உச்சக் கட்டக் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு இதுவரை அவர் திரையில் வழங்கியவற்றிலேயே மிகவும் சிறப்பானது என்பதை உறுதியாகச் சொல்லலாம். படத்தையே தூக்கி வைத்திருப்பது அவர்தான் என்று யாராவது கூறினால்கூட அது மிகையற்ற ஒன்றே. தன் சிஷ்யனை, பட்டை தீட்டோ தீட்டென தீட்டியிருக்கிறார் ஸ்கோர்செஸி.\nடிகாப்ரியோவுடன் ஒப்பிடுகையில் பென் கிங்ஸ்லி, மார்க் ரூஃபலோ ஆகியோரின் பாத்திரங்கள் திரைப்படத்தில் அடங்கிப் போய்விடுகின்றன. இருப்பினும் மிகக் குறைந்த நேரமே படத்தில் தோன்றினாலும் டாக்டர் நேரின்ங்[Max Van Sydow], மற்றும் மனநோயாளியான ஜார்ஜ் நொய்ஸ்[Jackie Earle Haley] ஆகியோர் மனதில் இலகுவாகப் பதிகிறார்கள்.\n1950களில் மனநோயாளிகள் மீது சுமத்தப்பட்ட மிருகத்தனமான சிகிச்சை முறைகளிலிருந்து அவர்களை விடுவிக்க, உளவியல் மருத்துவத்தின் நவீன முறைகளை பயன்படுத்த விரும்புபவராக முன்னிறுத்தப்படுகிறது டாக்டர் கோளியின் பாத்திரம். தந்திரமும், மென்மையான மர்மம் சூழ்ந்ததுமான ஒரு பாத்திரமாக கதையில் அறியப்படும் இம்முக்கிய பாத்திரம் திரைப்படத்தில் முழு நிறைவை அடைந்து விடவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் பென்கிங்ஸ்லி அசரடிக்க தவறுகிறார்.\nஅணைக்க வேண்டிய தருணத்தில் அணைத்து, மிரட்ட வேண்டிய வேளையில் மிரட்டி, உருக்க வேண்டிய கணங்களில் உருக்கி அசத்துகிறது Robbie Robertsonன் மேற்பார்வையில் ஒலிக்கும் இசை. புயல் அடிக்கும் தீவு, இருளான, நிழலான மர்மம் உறையும் வராந்தாக்கள், அறைகள், பளீரெனப் பிரகாசிக்கும் கற்பனைக் காட்சிகள் என சிறப்பாக இருக்கிறது Robert Richardsonன் ஒளிப்பதிவு. திரைப்படத்தில் வரும் உள் அலங்காரங்கள் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nஆக எஞ்சுபவர்கள் கதையை ஏற்கனவே படித்து, அந்த இறுதி திருப்பத்தை அறிந்து கொண்டு, ஸ்கோர்செஸியின் கைகளில் இக்கதை எவ்விதமாகப் பரிமாறப்படும் என்பதை ஆவலுடன் திரையில் காணச் சென்ற ரசிகர்கள். அவர்களை ஸ்கோர்செஸி ஏமாற்றி விடவில்லை. டிகாப்ரியோவின் கவர்ச்சிப் புலத்திற்குள்ளும் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள் [உம்- அடியேன்]\nகதையின் முடிவை அறிந்தவர்களிற்கு இயக்குனர் ஸ்கோர்செஸி வழங்குவது என்ன டெடி டானியல்ஸ் எனும் பிரதான பாத்திரத்தை சுற்றி இருக்கும் ஏனைய பாத்திரங்களின் செயல்களும், நகர்வுகளுமே அவர்களிற்கு விருந்தாக அமைகிறது. கதையின் முடிவைத் தெரிந்து கொண்டு, டெடியைச் சூழ இருப்பவர்களின் ரியாக்‌ஷன்களை காண்பது ஒரு வேறு வகையான அனுபவம். அதில் தன் திறமையைத் தவறாது காட்டியிருக்கிறார் இயக்குனர். எனவேதான் இத்திரைப்படமானது இரு தடவைகள் பார்த்து ரசிக்க வேண்டிய படமாகிறது. முதல் தடவை கதையின் முடிவை தெரியாது படத்தைப் பார்த்தவர்கள் திரைப்படத்தை மீண்டும் காணும்போது அந்த காட்சிகள் தரும் அர்த்தம் வேறாக இருக்கும். எனவே அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள்\nகிழட்டுப் புலி ஸ்கோர்செஸி 16 அடிகள் பாயவில்லை ஆனால் 14 அடிகள் வரை பாய்ந்திருக்கிறது. மேலும் டிகாப்ரியோவின் அருமையான நடிப்பிற்காகவாவது எல்லா ரசிகர்களும் பார்க்க வேண்டிய படமாக இது அமைகிறது. டிகாப்ரியோ என்ன பெரிய கொம்பனா என்று நீங்கள் எண்ணியிருப்பீர்கள் எனில் ���த்திரைப்படம் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள உதவும். [***]\nஒரேயொரு ஊரில், ஒரு நரி தன் காதல் மனைவி பெலிசிட்டியுடன் இன்பமான வாழ்வை வாழ்ந்து வருகிறது. நரியின் தொழில் திருடுதல் என்பது எமது சிறு வயது முதலே பிரபலமானதொரு வடைக் கதை மூலம் எம் மனதில் பதிக்கப்பட்டிருக்கிறது. திருவாளர் நரியும் தன் உயிர் வாழ்தலிற்காக திருட்டுத் தொழிலைக் கன கச்சிதமாக செய்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். இவ்வேளையில் தான் கர்ப்பமுற்று இருப்பதை நரியாரிடம் தெரிவிக்கிறாள் அவர் அன்பு மனைவி பெலிசிட்டி.\nநரியார் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு விட்டு வேறு ஏதாவது வேலையொன்றைத் தேடிக் கொள்ள வேண்டுமென அவரிடம் வேண்டுகோள் வைக்கிறாள் பெலிசிட்டி. வருடங்கள் ஓடுகின்றன. தன் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு, அதிக வருமானம் தராத, பத்திரிகைகளில் பத்தி எழுதும் வேலை பார்க்கிறார் நரியார்.\nஅவரின் மகனான ஆஷ் அவரின் எதிர்பார்புகளிற்கு ஏற்ற வகையில் இல்லை எனும் ஒரு குறை அவர் உள் மனதில் வளை தோண்டி இருக்கிறது. ஆஷும் தன் தந்தையை சற்று முறைத்துக் கொள்பவனாகவே இருக்கிறான்.\nதாங்கள் தற்போது வசித்து வரும் சிறிய வளையிலிருந்து வசதியான இடமொன்றிற்கு மாற விரும்பும் நரியார், வக்கீலான தன் நண்பண் வளைக்கரடியை சந்தித்து ஒரு மரத்தை வாங்குவது குறித்துப் பேசுகிறார்.\nவக்கீலான வளைக்கரடியோ அம்மரம் பொகிஸ், பன்ஸ், பீன் ஆகிய பொல்லாத மூன்று பண்ணையார்களின் பண்ணைகளின் எல்லைக்கருகில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அம்மரத்தை வாங்குவது நல்ல திட்டமல்ல என ஆலோசனை வழங்குகிறது. இதனால் நரியாரிற்கும், அவர் வக்கீல் வளைக்கரடியாரிற்குமிடையில் சில கர் புர் உரையாடல்கள் உருவாகின்றன. இருப்பினும் இறுதியில் அம்மரத்தையே வாங்குவது என முடிவாகிறது.\nதான் வாழ்ந்து வந்த வளையை நீங்கி, தன் குடும்பத்துடன் புதிய மரத்தின் கீழுள்ள வசதியான இடமொன்றில் குடி புகுகிறார் நரியார். அழகான வீடு, ஓவியங்கள் வரையும் மனைவி, அமைதியான வாழ்க்கை என நாட்கள் நகர்கிறது. இவ்வேளையில் பெலிசிட்டியின் சகோதரனின் மகனான கிறிஸ்டோபர்சன், நரியாரின் வீட்டில் சில நாட்கள் தங்கிச் செல்வதற்காக வந்து சேர்கிறான்.\nநரியாரின் வீட்டிற்கு வந்த கிறிஸ்டோபர்சனின் நடவடிக்கைகள் கலக்கலாக இருக்கின்றன. தியானம், யோகா, கராத்தே, விளையாட்டு என அதிரடிக்கிறான் அவன். இதனால் நரியாரிற்கு கிறிஸ்டோபர் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டு விடுகிறது. இது ஆஷிற்கு பொறாமையை உருவாக்கி விடுகிறது. இது போதாதென்று ஆஷின் பெண் நண்பியும் கிறிஸ்டோபரின் மீது காதல் வயப்பட்டு விடுகிறாள். இவையெல்லாம் சேர்ந்து ஆஷை கிறிஸ்டோபர் மீது எரிந்து விழ வைக்கின்றன.\nஇவ்வாறாக நாட்கள் நகர்கின்றன. ஆனால் நரியாரோ இரவுகளிற்காக காத்திருக்கிறார். அவர் மனதில் ஒரு மாஸ்டர் பிளான் கருக்கொண்டு இருக்கிறது. இந்த மாஸ்டர் பிளானை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக கைலி எனும் பைக்கீரியை அவர் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.\nஇரவின் அமைதியில் வீட்டிலிருந்து யாரிற்கும் தெரியாமல் நழுவும் நரியாரும், கைலியும் முதல் இரவு பண்ணையார் பொகிஸ் அவர்களின் பண்ணையில் தடைகளைத் தாண்டிப் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். பொகிஸின் கோழிகளை அமுக்குகிறார்கள். பின்வரும் இரவுகளில் பன்ஸின் பண்ணையில் வாத்துக்கள், பீன்ஸின் பண்ணையில் வான்கோழி, ஆப்பிள், ஆப்பிள் மது [Cider] போன்றவற்றையும் அள்ளிக் கொள்கிறார்கள்.\nதன் வீட்டில் வந்து குவியும் உணவுப் பொருட்களைக் கண்டு சந்தேகம் கொள்ளும் நரியாரின் மனைவி பெலிசிட்டி, நரியாரை எச்சரிக்கிறாள். ஆனால் அவளிடமிருந்து உண்மையை மறைக்கும் நரியார், தான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்வதாகக் கூறி தன் திருட்டுக்களைத் தொடர்கிறார். தொடரும் இரவுகளில் கிறிஸ்டோபர்சனையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.\nபொகிஸ், பன்ஸ், பீன் ஆகிய மூன்று பண்ணையார்களும் தங்கள் பண்ணைகளில் நடந்து வரும் திருட்டுக்களால் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவசரக் கூட்டமொன்றைக் கூட்டும் அவர்கள் இந்தக் கொடுமையான திருட்டுச் செயல்களிற்குப் பொறுப்பான களவாணியை போட்டுத் தள்ளுவது என முடிவெடுக்கிறார்கள்.\nதங்கள் பண்ணைகளினைச் சுற்றி தேடுதல் வேட்டை நடாத்தும் பண்ணையார்கள் மரத்தின் கீழ் அமைந்திருக்கும் நரியாரின் வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். புதர்களிற்குப் பின் துப்பாக்கிகளுடன் மறைந்திருக்கும் அவர்கள், நரியார் தன் வீட்டிலிருந்து வெளியே வரும் வேளையில் அவரை நோக்கிப் பலத்த துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள்.\nபறந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள் நரியாரின் வாலைக் கொத��தி எடுக்கின்றன. வாலிழந்த நரியாக தன் வீட்டிற்குள் ஓடுகிறார் நரியார். தரையில் வீழ்ந்து கிடக்கும் நரியாரின் வாலை எடுத்து அதனை ஒரு கழுத்துப் பட்டி போல் அணிந்து கொள்கிறார் பண்ணையார் பீன். ஊடகங்களில் இந்த வேட்டை சூடான செய்தியாகிறது. நேரடி ஒளிபரப்புகள் ஆரம்பமாகின்றன.\nதன் வீட்டிற்குள் ஓடி ஒளிந்த நரியாரை ஒழித்துக் கட்டாமல் ஓய்வதில்லை எனும் வைராக்கியத்தோடு மரத்தின் கீழ் நிலத்தைக் கிண்ட ஆரம்பிக்கிறார்கள் பண்ணையார்கள்….. நரியாரை ஒழித்துக் கட்டுவதில் அவர்கள் வெற்றி கண்டார்களா, தன் வாலை நிலத்தில் வீழ்த்திய பண்ணையார்களை நரியார் தோற்கடித்தாரா என்பதை நீங்கள் அறிய விரும்பினால் Fantastic Mr.Fox திரைப்படத்தினைப் பாருங்கள்.\nRoald Dahl என்பவர் எழுதிய சிறுவர் நாவலைத் தழுவி இந்த Stop Motion அனிமேஷன் திரைப்படத்தை முழுமையாகத் தன் பாணியில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Wes Anderson.\nஸ்டாப் மோஷன் அனிமேஷன் ஆனது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் உருவாகும் அனிமேஷன் படங்களுடன் ஒப்பிடுகையில், அதன் அசைவுகளில் ஒரு நிறைவற்ற தன்மை கொண்டதாகவே தோற்றம் தரும். ஆனால் இத்திரைப்படத்தின் உண்மையான நிறைவே அந்த நிறைவற்ற தன்மையிலேயே அடங்கியிருக்கிறது என்பதை படைப்பினை முழுமையாக பார்க்கும்போது ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்.\nஉலோகங்களால் உருவாக்கப்பட்ட பொம்மை என்புகளின் மேல் மிருகங்களின் ரோமத் தோல்கள் போர்த்தி அவற்றின் அசைவுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ரோமச் சிலிர்ப்பும், கண்களுமே பாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளை காட்டுபவையாக அமைந்திருக்கின்றன.\nநரியின் வாழ்க்கையை அவதானித்தால் அது மனித வாழ்க்கையை சித்தரித்திருப்பதை நாம் உணர முடியும். அதே போல் நரியாரிற்கும் கொடுமையான பண்ணையார்களிற்குமிடையில் நடக்கும் போராட்டமானது, வாழ்வதற்காக திருட வேண்டிய நிலையிலுள்ள ஒரு வர்க்கத்திற்கும், திருடப்பட்ட- வசதி படைத்த வர்க்கத்திற்குமிடையிலான ஒரு போராட்டமாகவே உருப்பெறுகிறது. இவ்வர்க்கப் போராட்டம் முடிவற்ற ஒன்று என்பதனை திரைப்படம் சூசகமாக தெரிவிப்பதில் வெற்றி காண்கிறது.\nபடத்தின் இறுதிக் காட்சிகளில் வரும் அந்த ஓநாய்க்கு, நரியார் பேசும் ஆங்கிலமோ, லத்தீனோ புரிவதில்லை. ரஷ்ய மொழியில் அதனை நோக்கி சில வசனங்களை வீசுகிறார் நரியார். ���நாய் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பாட்டாளிகள் தம் முஷ்டியை இறுக்கி, தம் கைகளை உயர்த்தி சைகை செய்வது போல நரியார் ஓநாயைப் பார்த்து சைகை செய்கிறார். பனிபடர்ந்த மலைகளைப் பிண்ணனியாக கொண்டு நிற்கும் அந்த கறுத்த ஓநாய் பதிலுக்கு தானும் அதே சைகையை செய்து விட்டு கம்பீரமாக நடந்து மறைகிறது. இது படத்தின் பாட்டாளிகள் டச்.\nதிரைப்படத்தின் வசனங்கள், இசை என்பன மிகச் சிறப்பாக இருக்கின்றன. கதை ஓட்டத்துடன் ஆங்கில பாப் பாடல்களை ஒலிக்க விட்டிருக்கிறார் இயக்குனர். பண்ணையார் வீடுகளில் திருடப் போகும் சமயம் வரும் பின்னனி இசை எகிறிக் குதிக்கிறது. கூர்மையான, நகைச்சுவை கலந்த வசனங்கள் காட்சிகளிற்கு சுவையை அதிகரிக்கின்றன.\nஅனிமேஷன் ஒரு புறமிருக்க அதற்குப் பின்னனியாக வரும் காட்சிகள் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆரம்பக் காட்சியில் ஆப்பிள் மரமொன்றில் சாய்ந்தபடியே நரியார் ஒரு ஆப்பிளை ஸ்டைலாக கடிக்க, அவரைச் சுற்றியுள்ள இடத்தையெல்லாம் அந்திச் சூரியன் தன் செங்கதிர்களால் செங்குழம்பாக அடித்துவிடும் காட்சி அருமை.\nகுரல், ஒரு பாத்திரத்திற்கு எவ்விதமாக உயிரூட்டக்கூடும் என்பதற்கு மிகச் சிறப்பான சான்று நரியாரின் பாத்திரமாகும். நரியாரிற்கு குரல் வழங்கியிருப்பவர் பிரபல நடிகர் George Clooney. ஏற்றம், இறக்கம், வேகம், மென்மை, கிண்டல் என கலந்து கட்டி நரியாரை, க்ளுனியாக மாற்றி அடிக்கிறது திறமை வாய்ந்த அந்தக் கலைஞனின் குரல். பெலிசிட்டிக்கு நடிகை Meryl Streepம், வளைக்கரடிக்கு நடிகர் Bill Murrayம், காவல் கார எலிக்கு நடிகர் Williem Dafoeம் குரல் வழங்கி உயிர்ப்பித்திருக்கிறார்கள். மெரில் ஸ்டிரீப்பின் குரலில் பெலிசிட்டி ஐஸ்க்ரீமாகப் பேசுகிறார்.\nஅன்பான கணவனாக, தந்திரமான திருடனாக, மகனுடன் பொருதும் தந்தையாக, பண்ணையார்களை எதிர்த்துப் போராடும் போராளியாக நரியார் பாத்திரம் வெளுத்து வாங்குகிறது. நரியாரின் ட்ரேட் மார்க்கான விசிலடியும், நாக்கைச் சுருட்டி அவர் எழுப்பும் ஒலியும் கலக்கலாக இருக்கிறது.\nநரியார் தனது முக்கியமான திட்டங்களை எல்லாம் பைக்கீரிக்கு விளக்கும்போது பைக்கீரியின் கண்கள் சொருகிக் கொள்ளும் தருணங்கள் அட்டகாசம். இளைய தலைமுறையின் பிரதிநிதிகளாக ஆஷும், கிறிஸ்டோபர்ஸனும் அலட்டிக் கொள்ளாமல் அசத்துகிறார்கள்.\nபடத்தின் பிரதான பாத்திரங்களைத் தவிர்த்து என மனதைக் கவர்ந்து கொண்டவர் பண்ணையார் பீனின் ஆப்பிள் மதுக் களஞ்சியத்தின் காவற்காரனாக வரும் எலியார். குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் செக்க சிவந்த கண்களுடன், தனது விரல்களை சொடுக்கியவாறே, படு ஸ்டைலான ஒரு நடையுடன், வில்லுக் கத்தியால் அந்த எலி செய்யும் வில்லத்தனம் மயக்குகிறது. தன் வாழ்வின் தேடல் என்ன என்பதை அறியாது, எஜமான விசுவாசத்திற்காக தன் உயிரை விடுகிறது அப்பாத்திரம். எலியாரின் உயிர் பிரியும் வேளையில் அவரிற்கும் நரியாரிற்கும் இடையில் இடம் பெறும் அந்த சிறு உரையாடல் மனதைத் தொட்டு விடுகிறது.\nநரியார் திரைப்படத்தில் அணியும் செம்பழுப்பு வண்ணம் கொண்ட வெல்வெட் கோட் சூட் இயக்குனர் ஆண்டர்சனிடமும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா ஆனால் அதுதான் உண்மை. தனது வழமையான பாணியிலிருந்து விலகாது [ பிரச்சினைகள் கொண்ட குடும்பம், தகராறு நிறைந்த தந்தை மகன் உறவு, இவற்றில் ஏற்படும் மாற்றங்கள்] அவர் இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் ஆழமான பார்வைக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும், குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை கழிக்க கூடியதொரு படைப்பாகவும் அமைந்து விடுவது அதன் சிறப்பம்சம். வெஸ் ஆண்டர்சன் ஒரு தந்திரமான இயக்குனர்- நரியாரைப் போலவே ஆனால் அதுதான் உண்மை. தனது வழமையான பாணியிலிருந்து விலகாது [ பிரச்சினைகள் கொண்ட குடும்பம், தகராறு நிறைந்த தந்தை மகன் உறவு, இவற்றில் ஏற்படும் மாற்றங்கள்] அவர் இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் ஆழமான பார்வைக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும், குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை கழிக்க கூடியதொரு படைப்பாகவும் அமைந்து விடுவது அதன் சிறப்பம்சம். வெஸ் ஆண்டர்சன் ஒரு தந்திரமான இயக்குனர்- நரியாரைப் போலவே\nஒரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கையைக் குறித்த திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வெகுஜன சினிமா ரசிகர்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவ்வரிகளை எழுதும்போது என் வலிமையற்ற நினைவாற்றல் மூலம் Philadelphia, The Birdcage ஆகிய இரு திரைப்படங்களையே என்னால் மீட்டெடுக்க முடிகிறது.\nபிலடெல்பியா, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் தான் பணிபுரிந்த நிறுவனம் தனக்கெதிராக இழைத்த அநீதிக்கு எதிராகப் போ��ாடுவதையும், அந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் மீது சமூகம் கொண்டுள்ள பார்வையையும் நெகிழ வைக்கும் விதத்தில் கூறுகிறது.\nThe Birdcage, ஓரினச்சேர்க்கை தம்பதிகளின் மகன் ஒருவனின் திருண ஏற்பாடுகளின்போது நிகழும் கலாட்டாக்களை சிறந்த நகைச்சுவையுடன் திரையில் கொணர்ந்தது.\nஇவ்விரு திரைப்படங்களும் வெகுஜனப் பார்வையில் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொண்ட திரைப்படங்களாகும். இருப்பினும் ஒரினச்சேர்க்கையாளன் வாழ்வு குறித்து இவை மேலோட்டமாகவே பேசுகின்றன. அவ்வகையில் I Love You Phillip Morris திரைப்படம் நகைச்சுவை, சென்டிமெண்ட் கலந்து ஒரினச் சேர்க்கையாளன் ஒருவனின் காதலிற்கான போராட்டத்தை வெகுஜனரசனை சினிமாவில் சற்று ஆழமாக காட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறது.\nதன் அன்பு மனைவி, செல்ல மகள் என நல்லதொரு குடும்பத்திற்கு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான் ஸ்டீவன் ரஸ்ஸல். கார் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொள்ளும் ஸ்டீவன், தன் பொய் முகத்தைக் கிழித்து விட்டு தான் மனதில் விரும்பும் வாழ்வை வாழ தீர்மானம் எடுக்கிறான்.\nதன் குடும்பத்தைப் பிரியும் ஸ்டீவன். இதுவரை தான் ரகசியமாக மறைத்து வாழ்ந்த ஒரினச்சேர்க்கையாளன் எனும் தன் நிஜ அடையாளத்தை வெளி உலகிற்கு வெளிப்படையாக்குகிறான். எந்தக் கவலையுமின்றி ஒரினச்சேர்க்கையாளனாக தன் வாழ்வை வாழ ஆரம்பிக்கிறான்.\nஒரினச் சேர்கையாளனின் வாழ்க்கை மிகையான செலவுகள் நிறைந்தது. சொகுசான கடலோர விடுமுறைகள், விலையுயர்ந்தப் பரிசுப் பொருட்கள், பகட்டான ஆடைகள், ராஜ போக வாழ்க்கை முறை என்பவற்றை தயக்கமின்றி நாடும் ஸ்டீவனிற்கு அவன் செய்யும் வேலை மூலம் கிடைக்கும் வருமானம் இவற்றை தீர்ப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே ஸ்டீவன் வேறு வழிகள் ஏதும் இல்லாத நிலையில் பணத்திற்காக மோசடிகளில் ஈடுபட ஆரம்பிக்கிறான்.\nகாப்புறுதி மோசடி, கடன் அட்டை மோசடி என மோசடிகளில் அவன் ஒர் கைதேர்ந்த கில்லாடியாகிறான். தொடரும் மோசடிகள் அவனைச் சிறையின் கதவுகளிற்குப் பின் பூட்டி வைக்கின்றன.\nசிறையில் தன் வாழ்வைக் கழிக்கும் ஸ்டீவன், தற்செயலாக பிலிப் மொரிஸ் எனும் சக கைதியைக் காண நேரிடுகிறது. பிலிப் மொரிஸ் மேல் அவன் கண்கள் விழுந்த முதல் கணமே பிலிப் மொரிஸால் கவரப்படுகிறான் ஸ்டீவன். பிலிப் மொரிஸை அணுகும் ஸ்டீவன் அவனுடன் உரையாட ஆரம்பிக்கிறான்.\nதன்னை ஒரு வக்கீல் என பிலிப் மொரிஸிற்கு அறிமுகம் செய்யும் ஸ்டீவன், தன் தகிடு தித்த நடவடிக்கைகளால் மொரிஸிற்கு உதவிகள் புரிந்து மொரிஸின் மனதை வெல்ல ஆரம்பிக்கிறான். இருவரிற்குமிடையில் காதல் பற்றிக் கொள்கிறது.\nதன் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியேறும் ஸ்டீவன், வக்கீல் போல் பல மோசடிகள் செய்து பிலிப் மொரிஸை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து விடுகிறான். இருவரும் இணைந்து ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்கிறார்கள்.\nஸ்டீவன், போலி ஆவணங்களை வழங்கி ஒரு புதிய வேலையில் இணைந்து கொள்கிறான். புதிய பணியில் கிடைக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அங்கும் ஒரு நிதி மோசடியில் ஈடுபட ஆரம்பிக்கிறான் ஸ்டீவன். பணம் மழையாகக் கொட்டுகிறது. பங்களா, கார், என பிலிப் மொரிஸிற்கு ஒரு கனவு வாழ்க்கையை வழங்குகிறான் ஸ்டீவன்.\nஸ்டீவனிற்கு கிடைக்கும் பணம் குறித்து அவனிடம் சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறான் பிலிப் மொரிஸ். பணம் தனக்குப் பிரதானமில்லை, ஸ்டீவனின் காதல்தான் முக்கியம் என்று கூறும் மொரிஸ், ஸ்டீவன் தவறாக ஏதும் செய்தால் அதனை நிறுத்தச் சொல்கிறான். ஆனால் ஸ்டீவன் அப்பாவியான பிலிப் மொரிஸை தன் புத்திசாலித்தனமான பதில்களால் சமாளித்து விடுகிறான்.\nதுரதிர்ஷ்டவசமாக ஸ்டீவன் செய்யும் மோசடி அம்பலப்படுத்தப்படுகிறது, இதனை அறிந்து பிலிப் மொரிஸுடன் தப்பி ஓட விரும்புகிறான் ஸ்டீவன், ஆனால் பிலிப் மொரிஸோ தன்னை ஸ்டீவன் ஏமாற்றி விட்ட ஆத்திரத்தில் அவனை விட்டு சென்று விடுகிறான். தப்பி ஓடும் ஸ்டீவனை மடக்கிப் பிடித்து சிறையில் அடைக்கிறது காவல் துறை.\nஸ்டீவன் தன்னிடம் பொய்களைக் கூறி ஏமாற்றினான் எனும் காரணத்திற்காக பிலிப் மொரிஸ் அவனை வெறுக்க ஆரம்பிக்கிறான். ஆனால் ஸ்டீவனோ பிலிப் மொரிஸ் மேல் கொண்ட காதலால் சிறையிலிருந்து தப்பி வந்து அவனைக் காண, அவன் கரங்களில் கரைய ஓடி வருகிறான். தன் மனதை பிடிவாதமாக இறுக்கிக் கொள்ளும் பிலிப் மொரிஸ், ஸ்டீவனை திருப்பி அனுப்புகிறான். மீண்டும், மீண்டும் பொலிஸிடம் மாட்டிக் கொள்கிறான் ஸ்டீவன்.\nஇந்நிலையில் ஸ்டீவன், பிலிப் மொரிஸின் பெயரில் ஆரம்பித்த ஒரு வங்கிக் கணக்கு காரணமாக ஸ்டீவனின் மோசடியில் பிலிப் மொரிஸையும் உடந்தையாகக் கருதி அவனை மீண்டும் சிறையில��� அடைக்கிறது அதிகாரம். சிறைக்கு தான் திரும்பிச் செல்வதற்கு ஸ்டீவனே காரணம் என்பதை எண்ணி மனம் உடைந்து போகும் பிலிப் மொரிஸ், ஸ்டீவனுடன் உள்ள எந்த உறவுகளையும், தொடர்புகளையும் தூக்கி எறிகிறான். ஸ்டீவன் அன்புடனும், ஏக்கத்துடனும் பிலிப் மொரிஸை தொடர்பு கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் மடிந்து போகின்றன.\nநாட்கள் நகர்கின்றன, தனது சிறையறையில் தனியாக இருக்கும் பிலிப் மொரிஸை அணுகும் சக கைதி ஒருவன் ஸ்டீவன் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, உயிரை விடுவதற்காக தன் வேதனையான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் எனும் தகவலை மொரிஸிடம் சொல்லிச் செல்கிறான். பின்பு நடந்தது என்ன…..\nசிறு வயதில் பெற்ற தாயே தன்னை தத்துக் கொடுத்தாள் எனும் பாதிப்பில், தன்னை நெருங்கியிருக்கும் அன்பான உறவுகள் தன்னை விட்டு பிரிந்து செல்லக் கூடாது என்பதற்காக தன்னைச் சுற்றி பொய்களை விதைத்து, பொய்களாலான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, அவ்வாழ்க்கையில் தான் யார் என்பதையே தொலைத்து விடும் ஒருவன், காதலினால் மீட்சி அடைய முயல்வதை காமெடி, உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் சிறப்பாக I Love You Phillip Morrisல் திரைப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள் Glenn Ficarra & John Requa ஆகியோர்.\nSteven Jay Russell எனும் நபரின் வாழ்வைத் தழுவி Steve McViker எழுதிய நூலைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீவன் மோசடிகளில் கில்லாடி. சிறையிலிருந்து தப்பித்தல் இவரின் சிறப்பம்சம் என்பதால் இவரிற்கு கூடினி எனும் பட்டப் பெயர் வந்து சேர்ந்தது.\nவெகுஜனரசனையைக் குறிவைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரினச் சேர்க்கையாளரின் அந்தரங்கங்களை தயங்காது எவ்வித வக்கிரமுமின்றி அதன் அன்புடனும் காதலுடனும் படமாக்கியிருக்கிறார்கள். இருப்பினும் சில காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடையவே வைக்கின்றன.\nபடத்தில் ஒரினச் சேர்கையாளர் ஸ்டீவன் பாத்திரத்தை Jim Carrey யும், பிலிப் மொரிஸ் பாத்திரத்தை Ewan McGregor ம் ஏற்றிருக்கிறார்கள். நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் அந்தந்த வேடங்களில் அசத்தியிருக்கிறார்கள் இரு பண்பட்ட நடிகர்களும்.\nநீண்ட நாட்களிற்குப் பின் ஜிம் கேரி, தன் முழு சக்தியுடனும் களத்தில் இறங்கியிருக்கிறார். பொலிஸ் துறையில் பணியாற்றுகையில் தன் நிஜமான தாயின் அடையாளத்தைக் கண்டுபிடித��து, அவரின் வீடு தேடிச் சென்று, வீட்டு வாசலில் வைத்து ஜிம் கேரி செய்யும் கூத்து அட்டகாசம்.\nபோலி ஆவணங்களைத் தந்து, நிறுவனமொன்றின் பொறுப்பான பதவியைக் கொத்திக்கொண்டு, அப்பதவியில் தன் குறுக்குப் புத்தியால் அவர் உயர்வு பெற்றுச் சென்று தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களை வாய் பிளக்க வைப்பது செம ஸ்டைல்.\nஒவ்வொரு முறை சிறையிலிருந்து அவர் தப்பிப்பதும், பின் மாட்டிக் கொள்வதும் காமெடிக் கதம்பம். காதல் காட்சிகளில் எவ்வித தயக்கமுமின்றி விளாசியிருக்கிறார் ஜிம். இறுதிக் காட்சிகளில் எயிட்ஸ் நோயாளியாக அவர் நடிக்கும் அமைதியான நடிப்பு சிறப்பாக இருக்கிறது. படத்தில் தான் வரும் ஒவ்வொரு தருணத்திலும் ஓய்வெடுக்காது பின்னுகிறார் ஜிம் கேரி.\nஆனால் ஜிம் கேரிக்கி, பெண்மையின் மறு உருவாய் எதிர் பின்னல் பின்னுகிறார் நடிகர் இவான் மக்கிரெகோர். பெண்களிலேயே இவ்வளவு நளினங்களைக் காணமுடியாது. தன் பெண்மை நிறைந்த உடல் மொழியால் பிரம்மிக்க வைக்கிறார் மக்கிரெகோர். ஜிம் கேரியை சீண்டும் காதலியாக, அக்கறையுடன் கடிந்து கொள்ளும் மனைவியாக தன்னை ஸ்டீவனே ஏமாற்றி விட்டானே என கதறும் இடங்களிலும், எயிட்ஸ் நோயாளியான தன் காதலனை பார்ப்பதற்கு துடியாய், துடிக்கும் கணங்களிலும் அசத்துகிறார் மக்கிரெகோர்.\nதிரைக்கதையை தொய்வின்றி நகர்த்துகிறார்கள் இயக்குனர்கள். கதை சில வேளைகளில் காலத்தில் முன்னிற்கும், பின்னிற்குமாகப் பயணிக்கிறது. அதன் வழியே பார்வையாளர்களிற்கு ஆச்சர்யங்களைத் திறக்கும் உத்தியை திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார்கள் அவர்கள். இறுதிக் காட்சியிலும் புத்திசாலித்தனமாக இந்த உத்தியை உபயோகித்து ரசிகர்களை அசரடிக்கிறார்கள்.\nஒரினச் சேர்கையாளனை பரிதாபத்திற்குரியவனாகவோ, காமெடிக் கோமாளியாகவோ காட்டாது, அன்பிற்காகவும், காதலிற்காகவும், உறவுகளிற்காகவும் ஓடுபவனாகச் சித்தரித்திருக்கிறார்கள். அதிகாரத்தினதும், சட்டங்களினதும் நிர்வாக ஓட்டைகள் வழி பலன் தேடிக் கொள்ளும் புத்திசாலியான சட்ட விரோதியாக காட்டியிருக்கிறார்கள். இந்த நேர்மையான பார்வையே இத்திரைப்படத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதன் முழுச் சுவையோடும் ரசிக்கவும் வைக்கிறது.\nகாதலானது எதிர் பால்களிற்கிடையில் முகிழ்ந்தாலும், ஒத்த பாலைச் சேர்ந்தவர்களிற்கிடையில் மலர்ந்தாலும் அதற்கான தேடலும், ஓட்டமும், அன்பும், உணர்வுகளின் வெளிப்பாடுகளும் வேறுபடுவதில்லை. [***]\nநியூயார்க் நகரின் யான்சிக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு சாதாரண மாணவன் பெர்சி ஜாக்சன். பெர்சிக்கு எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் இருக்கிறது. ஒரு இடத்தில் கையைக் காலை ஆட்டாது அவனால் இருக்க முடியாது. மிகையான துறுதுறுப்பு கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான். கல்லூரியில் அவன் உற்ற நண்பணாக குரோவர் எனும் இளைஞன் இருக்கிறான். யான்சிக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான பிரன்னர், பெர்சி மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார்.\nபெர்சி தன் தந்தை முகம் அறியாதவன். தன் தாய் சலியின் அன்பிலும், பராமரிப்பிலும் வளர்பவன். அதிக வசதிகள் கொண்டிராத குடும்பம் அது. சலியின் தற்போதைய துணைவனாகிய கபி ஒரு சோம்பேறி. வீட்டில் இருந்து பீர்களைக் குடித்தவாறே சீட்டாட்டம் ஆடுவதே அவன் முக்கிய வேலையாக இருக்கிறது. பெர்சியையும், சலியையும் கண்ணியக் குறைவாக நடத்துபனாக இருக்கிறான் கபி. இதனால் கபிக்கும், பெர்சிக்கும் தகராறுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.\nகல்லூரி வாழ்க்கையில் சுற்றுலாக்கள் சகஜமான ஒன்று. யான்சிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் அருங்காட்சியகம் ஒன்றைச் சுற்றிப் பார்க்க செல்கிறார்கள். இக்குழுவை பிரன்னர் மற்றும் மேடம் டொட்ஸ் ஆகிய ஆசிரியர்கள் தம் பொறுப்பில் பார்த்துக் கொள்கிறார்கள்.\nஅருங்காட்சியகத்தின் கிரேக்க ரோமானியப் பிரிவில் வைத்து மாணவர்களிற்கு கிரேக்கப் புராணக் கடவுள்கள் குறித்துக் கூறிக் கொண்டிருக்கிறார் பிரன்னர். தன் துறுதுறுப்பான தலையை அங்கும் இங்கும் அலைபாயவிடும் பெர்சியை மெல்ல அணுகும் மேடம் டொட்ஸ், பெர்சியுடன் தான் தனியாகப் பேச விரும்புவதாக தெரிவிக்கிறார்.\nமேடம் டொட்ஸை பின் தொடர்கிறான் பெர்சி. அவர் எதைக் குறித்து தன்னுடன் தனியாக உரையாட விரும்புகிறார் என்பது அவனிற்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. அருங்காட்சியகத்தின் ஆளரவமற்ற பகுதிக்கு பெர்சியை அழைத்துச் செல்லும் மேடம் டொட்ஸ், பெர்சி தன் கனவிலும் கண்டிராத வகையில் ஒரு ராட்சத வெளவால் தோற்றம் கொண்ட மிருகமாக மாறிவிடுகிறார் [Furie]. வெளவால் வடிவில் மாறிய மேடம் டொட்ஸ் பெர்சியை தாக்க ஆரம்பிக்கிறார். மின்னல் கணை எங்கே மின்னல் கணை��ை என்னிடம் தந்துவிடு என்று கடூரமான குரலில் கூவியவாறே வெளவாலின் தாக்குதல் தொடர்கிறது.\nமேடம் டொட்ஸ் தன் வெளவால் உதடுகளால் கேட்கும் கேள்விகளிற்கு பெர்சியிடம் பதில்களில்லை. இது என்ன புதுக் குழப்பம் என குழம்புகிறான் அவன். இவ்வேளையில் அங்கு வரும் குரோவரும், பிரன்னரும் வெளாவல் வடிவான ஃப்யூரியை விரட்டியடித்து பெர்சியைக் காப்பாற்றுகிறார்கள்.\nநடந்த சம்பவத்தினால் அதிர்சியடைந்திருந்த பெர்சியிடம், பெர்சி, கடவுள் பாதி, மனிதன் பாதியான ஒரு கலவை என்பதை கூறுகிறார் பிரன்னர். ஆம் கிரேக்க கடவுள்களில் முக்கியமான ஒரு கடவுளின் வாரிசுதான் பெர்சி. பெர்சியின் பாதுகாவலானாக நியமிக்கப்பட்டவனே குரோவர். கொடிய மிருகங்கள் பெர்சியை மீண்டும் தாக்கலாம் என அஞ்சும் பிரன்னர் அவனை உடனடியாக ஒரு விசேட முகாமிற்கு அனுப்பி வைக்கும் தீர்மானத்தை எடுக்கிறார். குரோவருடன் பெர்சியை அவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.\nபெர்சியின் வீட்டில் சலியிடம் நடந்த சம்பவங்களை இரு இளைஞர்களும் விபரிக்கிறார்கள். இதனால் அச்சம் கொள்ளும் சலி உடனடியாக தன் மகனை பிரன்னர் குறிப்பிட்ட விசேட முகாமிற்கு கொண்டு சேர்த்து விடக் கிளம்புகிறாள். நண்பர்கள் இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு காரை விரைவாக ஓட்டுகிறாள் சலி.\nமுகாமை நோக்கிச் செல்லும் வழியில் பெர்சியின் தந்தையான கடவுள் குறித்துப் பேசுகிறாள் சலி. இவ்வேளையில் உடலின் தலைப் பகுதி எருமை வடிவமும், அதற்கு கீழான பகுதி மனித வடிவமும் கொண்ட Minotaur எனும் மிருகம் அவர்கள் பயணம் செய்யும் காரை மூர்க்கமாக தாக்க ஆரம்பிக்கிறது.\nமினொடோரின் கடுமையான தாக்குதலிற்குள்ளாகும் கார் ஓடும் பாதையிலிருந்து தூக்கி வீசப்படுகிறது. பெர்சியை சேர்க்க வேண்டிய முகாம் அருகில் உள்ள நிலையில் பெர்சியையும், குரோவரையும் தப்பிக்கச் சொல்கிறாள் சலி. இந்நிலையில் குரோவர் காரினுள் இருந்தவாறே தன் ஜீன்ஸைக் கழற்றுகிறான். தன் நண்பண் இடுப்பிற்கு கீழே ஒரு ஆடு [Satyr] என்பதை அந்த இக்கட்டான தருணத்தில் தெரிந்து கொள்கிறான் பெர்சி.\nகாரிலிருந்து வெளியேறும் மூவரையும் நோக்கிப் பாய்ந்து வருகிறது மினொடோர். அதனிடமிருந்து தப்பிக்க மூவரும் முகாமை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அந்த நர எருமை சலியை தன் வலிய கரங்களில் பிடித்து அழித்து விடுகிற���ு. இதனால் கோபம் கொள்ளும் பெர்சி நர எருமையுடன் மோதுகிறான். அதனை அழித்தும் விடுகிறான். இம்மோதலினால் ஏற்பட்ட களைப்பினால் நினைவிழக்கும் பெர்சியை குரோவர் விசேட முகாமிற்குள் கொண்டு செல்கிறான்.\nவிசேட முகாமில் கண்விழிக்கும் பெர்சி, அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு வியக்கிறான். கலப்புக் குருதிக் காலனி என்று அம்முகாம் அழைக்கப்படுகிறது. கிரேக்க புராணக் கடவுள்களின் வாரிசுகள், தேவதைகள், விசித்திர மிருகங்கள் என அங்கிருப்பவர்கள் மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.\nயான்சிக் கல்லூரியின் ஆசிரியரான பிரன்னர், அம்முகாமில் மேலுடம்பு மனிதன், கீழுடம்பு குதிரை வடிவம் கொண்ட செண்டோராக [Centaur] தன் நிஜ வடிவத்திற்கு உருமாறியிருக்கிறார். முகாமில் இருக்கும் வாரிசுகளின் பயிற்சிகளிற்கு அவர் பொறுப்பு வகிக்கிறார். பெர்சியுடன் உரையாடும் அவர், அவன் தந்தை, கிரேக்க புராண பிரதான கடவுள்களில் ஒருவனான பொசைடன் [Poseidon] என்பதை அவனிற்கு தெரிவிக்கிறார்.\nகிரேக்கப் புராணத்தில் 12 கடவுள்கள் இருந்தாலும், டைட்டான்களின் தலைவனாகிய குரொனொஸின் மகன்களான, ஸியுஸ் [Zeus], பொசைடன், ஹெடிஸ் [Hades] ஆகிய மூவருமே முக்கியமான கடவுள்கள் ஆவார்கள். இம்மூவரில் ஸியுஸே தலைமைக் கடவுளாக இருக்கிறான்.\nஸியுஸ் வானுலகின் அதிபதியாகவும், பொசைடன் சமுத்திரங்களின் கடவுளாகவும், ஹெடிஸ் பாதாளவுலகம் அல்லது நரகத்தின் ராஜாவாகவும் ஆட்சி செலுத்தி வருகிறார்கள்.\nஸியுஸிடம் மிக வலிமை வாய்ந்த ஆதி முதல் மின்னல் கணை எனும் ஆயுதம் இருந்தது. ஆனால் அந்த ஆயுதம் திருடு போனதைத் தொடர்ந்து ஸியுஸிற்கும், பொசைடனிற்குமிடையில் தகராறு உருவாகிறது.\nகடவுள்கள் திருட முடியாது என்பதால், பொசைடனின் மகன் பெர்சியே மின்னல் கணையைத் திருடியிருக்க வேண்டுமென குற்றம் சாட்டுகிறார் ஸியுஸ். ஜூன் 21ம் திகதி வரும் வேனில்கால கதிர்திருப்பத்தின் முன் [Solstice] தன் மின்னல் கணை தனக்கு கிடைக்காவிடில் போர் வெடிக்கும், உலகம் அழியும் எனவும் எச்சரிக்கிறார்.\nஇத்தகவல்களை பெர்சிக்கு விளக்கும் பிரன்னர், பெர்சி ஸியுஸை சந்தித்து மின்னல் கணையை அவன் திருடவில்லை என்பதை எடுத்துக் கூற வேண்டுமென கேட்டுக் கொள்கிறார். ஆனால் அதற்கு முன்பாக கடவுளின் வாரிசு ஒருவனை உலகில் குறி வைத்திருக்கும் அபாயங்களை எதிர் கொள்ளுவதற்காக, முகாமில் அவன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் பணிக்கிறார்.\nஇதனையடுத்து முகாமில் தற்காப்பு பயிற்சிகளை ஆரம்பிக்கிறான் பெர்சி. இப்பயிற்சிகளின்போது எதீனா எனப்படும் பெண் தெய்வத்தின் மகளான அனபெத்துடன் அவன் நட்புக் கொள்கிறான். முகாமில் பயிற்சிகளில் பெர்சி மூழ்கியிருக்கும் ஒரு நாள் நரகத்தின் அதிபதியான ஹெடிஸ் தன் கோர உருவுடன் முகாமில் காட்சி அளிக்கிறார்.\nஅதிகாரத்திற்காக மனிதர்களிற்கிடையில் மட்டுமல்ல கடவுள்களிற்கிடையிலும் போட்டிகள் உண்டு. ஸியுஸின் மின்னல் கணையைத் தனதாக்கிக் கொண்டு மூன்று உலகங்கள் மீதும் தன் அதிகாரத்தை செலுத்த விரும்பும் ஆசை பாதாளவுலகின் அதிபதியான ஹெடிஸிற்கு இருக்கிறது. பிரம்மாண்டமான தீப்பிழம்புகளிற்கிடையில் தன் அகோரமான உருவைப் பரப்பியவாறே கடூரமான குரலில் மின்னல் கணையைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி பெர்சியிடம் கேட்கிறான் ஹெடிஸ்.\nபெர்சியின் தாய் இறக்கவில்லை, பாதாளவுலகில் தன்னிடம் அவள் சிறையிலிருக்கிறாள் என்பதையும் தெரிவிக்கும் ஹெடிஸ். மின்னல் கணையை பெர்சி தன்னிடம் தந்தால் பெர்சியின் தாயை தான் விடுவிப்பதாகவும் கூறுகிறான். இத்தருணத்தில் பிரன்னரின் தலையீட்டால ஹெடிஸ் முகாமிலிருந்து மறைந்து விடுகிறான்.\nதன் தாய் நரகத்தில் சிறையிலிருப்பதை அறியும் பெர்சி அவளைக் காப்பாற்றத் துடிக்கிறான். முகாமில் தங்கியிருக்கும் பிரயாணங்களின் கடவுளான ஹெர்மீஸின் மகனான லூக் பெர்சிக்கு நரகத்திற்கு செல்வதற்கான ஒரு வரைபடத்தையும், சிறகுகள் முளைத்த பறக்கும் காலணிகளையும் வழங்கி உதவுகிறான். இவற்றின் உதவியோடு, பிரன்னரிற்கு தெரியாது, நரகம் நோக்கிய தன் சாகசப் பயணத்தை ஆரம்பிக்கிறான் பெர்சி. குரோவரும், அனபெத்தும் அவனிற்கு துணையாக நரகப் பயணத்தில் இணைந்து கொள்கிறார்கள்.\nபெர்சி தன் தாயை மீட்டானா ஸியுஸின் மின்னலைத் திருடிய திருடன் யார் ஸியுஸின் மின்னலைத் திருடிய திருடன் யார் உலகம் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டதா என்பதை அறிய ஒன்று நீங்கள் Percy jackson & The Olympians: The lightning Thief எனும் திரைப்படத்தை பாருங்கள் அல்லது Rick Riordan எழுதியிருக்கும் இதே பெயர் கொண்ட நாவலின் முதல் பாகத்தைப் படியுங்கள். முன்னையதை விட பின்னையது ஒரு நல்ல அனுபவமாக அமையும் என்பதில் எனக்கு எந���தவித ஐயமும் இல்லை.\nஹாரி பொட்டர் நாவல்கள் போல் பெர்சி ஜாக்சன் நாவல்களும் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர்குரிய நாவல்களே. ஹாரி பொட்டர் போல் புகழ் பெறவில்லையெனிலும் பெர்சி ஜாக்சன் நாவல்கள் சுவையில் ஹாரி பொட்டரை எட்டிப் பிடிக்கும் தன்மை கொண்டவையாகும்.\nபெர்சி ஜாக்சன் நாவல்கள், கிரேக்க புராணக் கடவுள்கள், தேவதைகள், மிருகங்கள், அவர்களின் சக்திகள், லீலைகள், பலவீனங்கள் என்பவற்றை தற்கால உலகுடன் இணைத்துக் கதையை நகர்த்துகின்றன. கடவுளின் வாரிசான பெர்சி ஜாக்சன் கதையின் நாயகன். தன் முன் விழும் தடைகளையும், சவால்களையும் எவ்வாறு தன் நண்பர்கள் துணையுடன் அவன் எதிர் கொண்டு தன் ஆளுமையை மேம்படுத்துகிறான் என்பதை கதை படு சுவாரஸ்யமாக விபரிக்கும்.\nபெர்சி ஜாக்சன் கதைத் தொடரில் மொத்தம் ஐந்து நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. இக்கதைத் தொடரின் மிக முக்கிய அம்சம் அதில் கலந்திருக்கும் எள்ளல் கலந்த நகைச்சுவையாகும். வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் நுண்ணிய நகைச்சுவைக் கூறுகளை இக்கதைத் தொடர் தன்னகத்தே கொண்டிருக்கிறது.\nகிரேக்க புராணம் குறித்து [என்னைப்போல்] எந்த அறிவும் இல்லாதவர்களிற்கும் கூட பெர்சி ஜாக்சன் நாவல்கள் அது குறித்த ஒரு எளிமையான அறிமுகத்தை சிரமமின்றி ஊட்டிவிடுகிறது. ஆனால் பெர்சி ஜாக்சன் கதையின் முதல் பாகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் மூலக் கதையிலிருந்து பல சம்பவங்களை மாற்றி ஒரு வேகமான நகர்வைக் கொண்ட திரைக்கதையை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதுவே படத்திற்கு ஒரு நிறைவற்ற தன்மையை வழங்கி விடுகிறது.\nநாவலைப் படித்து விட்டு படத்தைப் பார்ப்பவர்களிற்கு அது தவறாக நாவலைப் புரிந்து கொண்ட ஒருவர் வழங்கியிருக்கும் வேகமான கதைச்சுருக்கம்போல் தோற்றமளிக்கும். ரிக் ரியோர்டன் கதையில் இருந்த அந்த ஆத்மா, திரைப்படத் தழுவலில் இல்லாமல் போயிருக்கிறது.\nகிரேக்க புராணம் குறித்து அறியாதவர்கள் அல்லது பெர்சி ஜாக்சன் நாவலைப் படிக்காதவர்கள் திரைக்கதை சொல்லப்படும் வேகத்தில் சற்றுக் குழப்பமடைவார்கள். ஆனால் திரைப்படம் வளரிளம் பருவ ரசிகர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க புராணம் குறித்து அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவா போகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களின் ரசனையே வேறல்லவா\nஅவர்களைக் கவரும் விதமாக சிறகுகள் முளைத்த Converse காலணிகள், I phone, அழகான Maserati ஸ்போர்ட்ஸ் மாடல் கார், பிகினியில் வலம் வரும் கவர்ச்சியான சிட்டுக்கள் என்பன கிரேக்க புராணத்தை பின் தள்ளுகின்றன. பெர்சி ஜாக்சனாக நடித்திருப்பவர் இளம் நடிகர் Logan Lerman. இப்படி ஒரு பெர்சி ஜாக்சனை என் கொடிய கனவிலும் நான் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. இவரின் நடிப்பை வளரிளம் சிட்டுக்கள் நிச்சயமாக ரசிப்பார்கள்.\nநாவலில் பெர்சி, குரோவர், அனபெத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களாக இருப்பார்கள். திரைப்படத்தில் அனபெத் பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. படத்தில் அதிகம் ரசிகர்களைக் கவர்பவர் குரோவர் பாத்திரத்தில் வரும் Brendan T.Jackson. தனது சேஷ்டைகளால் ஒரளவு சிரிப்பை வரவழைக்கிறார் அவர். தனது ஆட்டுக் கால்களுடன் லோட்டஸ் காசினோவில் அவர் ஆடும் நடனம் அருமை. அதேபோல் பாதாள உலகின் அதிபதி ஹெடிஸின் வில்லங்க மனைவி பெர்செஃப்னியின் கவர்ச்சிக் கணைகளிலிருந்து தப்ப அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. பெர்செஃப்னியாக வரும் நடிகை Rosario Dawson, ஒரு கவர்ச்சி மின்னல் கணை\nதிரைப்படத்தில் ஸியுஸாக Sean Bean, மெடுசாவாக[Medusa] நடிகை Uma Thurman, செண்டோராக வரும் ஆசிரியர் பிரன்னராக ஜேம்ஸ்பாண்ட் புகழ் Pierce Brosnan என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. இதில் தலை முடிகளெல்லாம் கொடிய பாம்புகளாகவுள்ள மெடுசாக வரும் நடிகை உமா துர்மன் மட்டுமே மனதில் நிற்கிறார்.\nநாவலில் என்னை மிகவும் கவர்ந்த பகுதிகளாக மெடுசா, பெர்சியையும் அவன் நண்பர்களையும் நைச்சியமாகப் பேசி அவர்களை கற்சிலைகளாக உருமாற்றிவிட எத்தனிக்கும் பகுதியும், பெர்சி குழு பாதாளவுலகில் செய்யும் பயணமும் அமைந்திருந்தன. இவ்விரு பகுதிகளும் நாவலில் மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக பாதாளவுலக காட்சிகளில் ரிக் ரியோர்டன் கலந்திருக்கும் நகைச்சுவையும், பாதாள உலகம் குறித்த அவர் வர்ணனைகளும் அபாரமாக இருக்கும்.\nதிரைப்படத்தில் மெடுசா தோன்றும் காட்சிகள் ஒகே ரகம். ஆனால் நடிகை உமா துர்மனின் அந்த அழகிய கண்கள் ரசிகர்களின் மனங்களை சிலைகளாக மாற்றியடித்து விடுவதால் அக்காட்சிகள் பாஸாகின்றன. ஆனால் பாதாளவுலகக் காட்சிகள் மனத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் ஏற்படுத்த தவறிவிடுகின்றன. எ���ிமலைக் குளம் ஒன்றை பார்த்த உணர்வு மட்டுமே தேங்கி நிற்கிறது.\nபடத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் ஜித்து விளையாட்டுக்களின் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. புராண மிருகங்கள் கூட பிரமிப்பை ஏற்படுத்த தவறி விடுகின்றன. உச்சக் கட்ட நீர் கிராபிக்ஸ் நல்ல தமாஷ். குறைந்த செலவில் இவற்றை உருவாக்கியிருப்பார்களோ எனும் எண்ணம் தோன்றாமலில்லை.\nபடத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் Chris Colombus. ஹாரி பொட்டர் திரைப்படத்தின் முதலிரு பாகங்களையும் இயக்கியவர். இவர் இயக்கிய Home Alone, Mrs.Doubtfire ஆகிய படங்கள் என்னைக் கவர்ந்தவையாகும். தனக்கேயுரிய ஸ்டைல்களை கிரிஸ், மின்னல் திருடன் திரைப்படத்தில் சுளுவாக நுழைத்திருந்தாலும் இது அவரின் சிறந்த படமென யாரும் கூறமாட்டார்கள் என்பது உறுதி.\nமின்னல் திருடன் திரைப்படம் வளரிளம் ரசிகர்களிற்கு சரவெடியாக அமைந்து விடுகிறது. ஆனால் என்னைப் போல் வளர்ந்த இளம் ரசிகர்கள் தலையின் மேல் அது ஜிவ்வென ஒரு இடியாக இறங்கிவிடுகிறது\nபெர்சி ஜாக்சன் எனும் சிறந்த கதைத் தொடரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு என் அன்பான நன்றிகள்.\nப்ளம் பழங்களில் சமைத்த கோழி\nதெஹரானின் வெயில் படிந்த தெருக்களில் நடந்து சென்று கொண்டிருக்கிறான் நாசீர் அலி. Tar எனப்படும் தந்தி வாத்தியக் கருவியை அற்புதமாக இசைக்கும் இசைக் கலைஞன் அவன். நாசீர் அலி திருமணமானவன், அவனிற்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.\nநாசீரின் மனைவியே வீட்டில் நிரந்தர வருமானம் உள்ளவளாகவும், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்பவளாகவும் இருக்கிறாள்.இசைக்கலைஞனாக தன்னை மதிக்கும் நாசீர் வேறு வேலைகள் செய்வதில் விருப்பமின்றி இருக்கிறான்.சில தினங்களிற்கு முன்பாக வீட்டில் இடம் பெற்ற வாக்குவாதம் ஒன்றின் போது அவன் மனைவி நகீட், அவனுடையை டார் வாத்தியத்தை முறித்து விடுகிறாள்.\nதன் வாத்தியக்கருவி உடைந்து போனது நாசீர் அலிக்கு அவன் வாழ்வின் ஆதாரமே நொருங்கிப் போனது போன்ற உணர்வைத் தருகிறது. தனக்கு மிக நெருக்கமான ஒன்றை இழந்துவிட்ட உணர்வில், இசைக்கருவிகளை விற்கும் கடை ஒன்றை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன அவனுடைய தளர்வுற்ற கால்கள்.\nவாத்தியக் கருவிகள் விற்கும் கடையின் உரிமையாளன் மிர்ஷா, நாசீரை உவகையுடன் வரவேற்கிறான். நாசீரின் டார் உடைந்து விட்ட செய்தியை அறியும் மிர்ஷா, தன் கடையிலிருக்கும் ஒரு டார் வாத்தியத்தை நாசீரிற்கு தருகிறான்.\nமிர்ஷா தந்த டார் வாத்தியத்தை இசைத்துப் பார்க்கும் நாசீர், அவ்வாத்தியம் எழுப்பும் இசையில் திருப்தி கொள்ளாதவனாக இருக்கிறான். தன் கடையில் மிகையாக இருக்கும் ஈரலிப்பே டார் வாத்தியத்தை பாதித்திருப்பதாகக் கூறும் மிர்ஷா, நாசீர் வீட்டின் உலர்ந்த ஓர் பகுதியில் ஒரு வாரம் கருவி இருக்குமானால் அது தன் இனிய இசையை வழங்க தயாராகிவிடும் என்று கூறுகிறான்.\nஒரு வார காலம் தன் வீட்டில் வைத்திருந்த பின்னும், புதிய டார் கருவி எழுப்பும் இசையில் திருப்தி பெறாத நாசீர், கருவியை மீண்டும் மிர்ஷாவிடம் எடுத்துச் செல்கிறான். இவ்வாறாக ஒரு மாத காலத்தில் மிர்ஷா வழங்கிய நான்கு டார் வாத்தியங்கள் தரும் இசையிலும் நிறைவடையாத நாசீர் அலி, மிர்ஷாவிடம் கோபித்துக் கொள்கிறான்.\nமனம் சோர்வடைந்த நிலையில் தன் வீட்டில் முடங்கியிருக்கும் நாசீர் அலியைக் காண அவன் நண்பன் மனோட்சேர், நாசீரின் வீட்டிற்கு வருகிறான். நாசீரின் சோர்வான தோற்றத்தைக் காணும் அவன், ஈரான் நாடு தற்போதிருக்கும் நிலையில் எவருமே சுகமாக இருக்க முடியாது என்று அலட்டிக் கொள்கிறான். 1953ல் CIA மற்றும் ஆங்கிலேயர்களின் துணையுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்பாக ஈரானில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்பது அவன் கருத்து.\nநாசீரின் கவலைக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் மனோட்சேர், மஸாட் நகரிலிருக்கும் தன் நண்பன் ஒருவனிடம் அருமையான டார் வாத்தியம் ஒன்று இருப்பதாகக் தெரிவிக்கிகிறான். நாசீர் தன் நண்பனை அங்கு சென்று சந்தித்தால் அவன் அதிர்ஷ்டத்தை அவனால் கண்டடைய முடியும் என்றும் நாசீரை உற்சாகப்படுத்தி விடைபெறுகிறான் மனோட்சேர்.\nசில நாட்களின் பின் தன் மனைவி நகீட்டிடம், தான் மஸாட் நகரிற்கு செல்ல விரும்பும் தகவலைக் கூறுகிறான் நாசீர். அவர்களின் கடைக்குட்டிப் பையனான மொஸாபரை யார் பார்த்துக் கொள்வது என்பதில் அவர்களிற்கிடையில் தகராறு ஏற்படுகிறது. வேறு வழியின்றி மொஸாபரையும் தன்னுடன் மஸாட்டிற்கு அழைத்துச் செல்கிறான் நாசீர்.\nநீண்டதொரு பஸ் பயணத்தின் பின்பாக அவர்களிருவரும் மாஸட் நகரை வந்தடைகிறார்கள். பஸ் பயணத்தின்போது இடைவிடாது பாடல்களை பாடி சக பயணிகளின் சாபத்தை வாங்க���க் கொள்கிறான் சிறுவன் மொஸாபர். நாசீர், மொஸாபாரின் பாடல்களால் காது கேட்காத நிலைக்கு வந்து விட்டிருக்க்கிறான். தெருவில் செல்லும் வாகனங்களின் ஹாரன் ஓலி கூட அவன் காதில் புக மறுத்து விடுகிறது.\nமாஸாட் நகரின் இருண்ட தெருக்கள் வழியே தாம் தேடி வந்த நபரான ஹவுசானின் வீட்டை வந்து அடைகிறார்கள் நாசீரும், மொஸாபரும். அவர்களை மகிழ்சியுடன் வரவேற்கும் ஹவுசான், அவர்களை தன் இல்லத்திற்குள் அழைத்துச் செல்கிறான்.\nநாசீர் சற்றுப் பதட்டமான நிலையிலிருப்பதை அவதானிக்கும் ஹவுசான், நாசீரை இளைப்பாற்றுவதற்காக அபின் நிரம்பிய சுங்கான் ஒன்றை புகைப்பதற்காக அவனிடம் தருகிறான். பின்பு தன்னிடம் இருக்கும் டார் வாத்தியத்தை வாசிப்பதற்காக நாசீரிடம் கையளிக்கிறான்.\nஅபின் தந்த இதமான மயக்கத்தில் அந்த டார் வாத்தியத்தை இசைக்கும் நாசீர் அது தரும் இசையில் திருப்தி கொள்கிறான். இவ்வளவு ரம்யமான இசையை இதுவரை தான் கேட்டதில்லை எனக்கூறும் ஹவுசான், நாசீரை மேலும் கருவியை இசைக்கும்படி வேண்டுகிறான். 2000 டுமான்கள் கொடுத்து அந்த டாரை ஹவுசானிடமிருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் நாசீர். இம்முறை சிறுவன் மொஸாபர் அருந்திய பாலில் அபின் சிறிதளவு கலக்கப்பட்டதால் பயணம் அவன் பாடல்களில்லாமல் இனிதே கழிந்தது.\nகாலையில் விழித்தெழும் நாசீர், சிகை திருத்தும் நிலையம், மீசை திருத்தும் நிலையம் என்பவற்றிற்கு சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறான். தன்னிடம் இருக்கும் ஆடைகளில் மிகவும் அழகான ஆடைகளை அணிந்து கொள்கிறான்.\nநாசீரின் நடவடிக்கைகளை கவனிக்கும் மனைவி நகீட், ஷா மன்னரைச் சந்திக்க செல்கிறாயா என அவனைக் கிண்டல் செய்கிறாள். மனைவியும் குழந்தைகளும் வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும்வரை அமைதியாக காத்திருக்கிறான் நாசீர். அவர்கள் கிளம்பிச் சென்றபின், தன் கடைக்குட்டிப் பையன் மொஸாபரை அயலில் உள்ள வீடு ஒன்றில் கொண்டு விடுகிறான்.\nவீடு திரும்பும் நாசீர் ஒர் சிகரெட்டை ரசித்துப் புகைக்கிறான். அவன் விரல்கள் டார் இசைக்கருவியை இசைக்கும் முன்பாக அவன் விழிகள் நீண்ட நேரம் அக்கருவியின் மீது நிலைத்திருந்தன.\nடார் வாத்தியத்தை இசைக்க ஆரம்பிக்கிறான் நாசீர், அதிலிருந்து எழும் இனிய இசை மெல்ல மெல்ல அவன் காதுகளில் அபஸ்வரமாக மாற்றம் கொள்ள ஆரம்பிக்��ிறது. எந்த ஒரு டார் வாத்தியமும் அவனிற்கு இசைக்கும் இன்பத்தை வழங்காத நிலையில், நாசீர் அலி இறந்து விடுவது எனத் தீர்மானிக்கிறான். அமைதியாகத் தன் கட்டிலில் சென்று படுத்துக் கொள்கிறான் நாசீர்.\nஎட்டு நாட்களிற்கு பின்பாக நாசீரின் உடல், அவன் அன்னையைப் புதைத்த கல்லறையில் அவளிற்கருகில் அடக்கம் செய்யப்படுகிறது. அவனை அறிந்தவர்கள் யாவரும் அன்று அந்தக் கல்லறையின் அருகில் இருந்தார்கள்……\nநாசீரின் மரணத்திற்கு முன்பான எட்டு நாட்களிலும் நிகழும் சம்பவங்கள் வழி, நாசீரின் வாழ்கையை தன் அற்புதமான கறுப்பு வெள்ளைச் சித்திரங்களாலும், சிறப்பான கதை சொல்லலாலும் எம்முன் கொணர்ந்திருக்கிறார் திறமைமிகு கலைஞியான Marjane Satrapi.\nநாசீரிற்கும் அவன் தாய், சகோதரன், சகோதரி ஆகியோரிற்கிடையான உறவு, அவனது இசைப்பயிற்சி, அவனது காதல் தோல்வி, நகீட்டுடான அவனது திருமணம், அவனது குழந்தைகளின் எதிர்காலம், மரண தேவன் அஸ்ரேலுடனான உரையாடல் என நாசீரின் மனதில் விரியும் காட்சிகள் மூலம் வாசகனை நாசீரின் மனவேதனைகள், ஏக்கங்கள், தோல்விகள், சின்ன சின்ன இன்பங்கள் என்பவற்றினூடாக வேதனையும், நகைச்சுவையும் தெளித்து பயணிக்க வைக்கிறார் மார்ஜேன் சட்ராபி.\nசட்ராபியின் முன்னைய கதையான Persepolis ல் இருந்தளவு அரசியல் இக்கதையில் இல்லை. எனினும் சில பாத்திரங்கள் ஈரானின் அரசியல் நிகழ்வுகள் குறித்து தம் பார்வையை முன்வைக்கவே செய்கின்றன.\nகதை நெடுகிலும் மனதை தும்பை விரல்களால் வருடிச்செல்லும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. சூபி ஞானி, மற்றும் மரண தேவன் அஸ்ரேலுடன் நாசீர் நடாத்தும் உரையாடல்கள் அற்புதமானவை.\nமரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாசீர், தான் இன்னமும் இறக்காமல் இருக்க காரணம் யாரோ தனக்காகப் பிரார்த்திப்பதே என எண்ணுகிறான். அது தன் மூத்த மகளாக மட்டுமே இருக்க முடியும் எனவும் அவன் கருதுகிறான். ஆனால் உண்மையில் அவனிற்காக பிரார்திப்பது யார் என்பது தெரியவரும் அந்தச் சித்திரப்பக்கம் மனங்களை உணர்ச்சி சுனாமியாக்கிவிடும்.\nநாசீர் ஏன் அந்த டார் வாத்தியத்தை அளவற்ற அன்புடன் இசைக்கிறான், நேசிக்கிறான் அந்த டார் அவன் குருவால் அவனிற்கு வழங்கப்பட்டது என்பதனாலா அந்த டார் அவன் குருவால் அவனிற்கு வழங்கப்பட்டது என்பதனாலா இல்லை நண்பர்களே, அந்த டார் வாத்தியத்த���ல் நாசீர் இசைக்கும் ஒவ்வொரு இசை வரியும் அவன் இழந்த காதலியின் மேல் கொண்டுள்ள இசைக்க முடியாக் காதலின் மொழிபெயர்ப்பே.\nநகீட், அவன் டாரை உடைத்தபோது கூட அவன் காதல் உடைந்து விடவில்லை, ஆனால் தெஹரானின் தெருவொன்றில் ஒரு பெண்ணிடமிருந்து வரும் சில வார்த்தைகள் நாசீரையே முற்றிலுமாக உடைத்து விடுகிறது….\nமார்ஜேன் சட்ராபி, 1966ல் ஈரானில் பிறந்தவர். ஈரானில் அரசியல் நிகழ்வுகள் காரணமாக வியன்னாவிற்கு தன் கல்வியை தொடரச் சென்றவர். பின்பு தன் கல்வியை பிரான்சிலும் தொடர்ந்தார். தற்போது பாரிசில் வசித்து வருகிறார்.\nஅவரது முதல் சித்திர நாவலான Persepolis அவரிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. பின்னர் இக்கதையை அவர் Vincent Parnnaud வுடன் சேர்ந்து ஒரு அனிமேஷன் படமாக உருவாக்கினார். இத்திரைப்படம் 2007ல் கேன் திரைப்படவிழாவில் ஜூரி விருதையும், அதே ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கவுரவமான கலை விருதான செஸார் விருதுகள் இரண்டையும் வென்றது. தமிழில் விடியல் பதிப்பகம் இந்நாவலை ஈரான் – குழந்தைப்பருவம், திரும்புதல் எனும் இரு பாகங்களாக வெளியிட்டிருக்கிறது. எனவே அச்சித்திர நாவலைப் படிக்கத் தவறாதீர்கள்.\nPoulet Aux Prune சித்திரநாவல் 2004ல் Angouleme காமிக்ஸ் விழாவில் சிறந்த ஆல்பத்திற்கான விருதை வென்றது. சட்ராபி மீண்டும் வன்சென் பார்னோவுடன் இணைந்து இக்கதையை வெள்ளித்திரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் இத்திரைப்படம் அனிமேஷன் வடிவமாக இருக்கப்போவதில்லை. நிஜ நடிகர்களை கொண்டு படத்தை உருவாக்குவதே அவர்கள் திட்டம். இச்சித்திர நாவலின் ஆங்கிலப் பதிப்பு Chicken With Plums எனும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.\nப்ளம் பழங்களில் சமைத்த கோழி நாசீரிற்கு பிடித்தமான உணவு, அவன் கனவுகளில் அதுவே நடிகை சோபியா லாரனாக உருமாற்றம் கொள்கிறது. திறந்து கிடக்கும் மலை போன்ற சோபியாவின் மார்பகங்களின் இன்பத்தில் உறங்கிப்போகிறான் நாசீர். அவன் வாழ்வில் இன்பத்தின் வரவும், வெளியேற்றமும் சோபியா வடிவில் எழுகிறது. அவனிற்கு கிடைக்கும் இச்சிறு இன்பங்களைக் கூட உடைத்து அவன் வாழ்வையே மடிந்து போகச் செய்து விடும் வார்த்தைகளை நாம் காதல் என்றும் அழைக்கலாம். [****]\nவாலிப, வயோதிப அன்பர்கள் அனைவரிற்கும் மன்மதனின் காதலர் தின நல்லாசிகள்\nஅமெரிக்காவில் இருந்���ு லண்டன் நகரிற்கு தன் நாடகக் குழுவுடன் விஜயம் செய்து, மேடை நாடகங்களில் திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறான் லாரன்ஸ் டால்பாட் [Benicio Del Toro].\nலாரன்ஸ், லண்டன் நகரில் இருப்பதை அறிந்து கொள்ளும் க்வன் கொன்லிஃப் [Emily Blunt] எனும் இளம் பெண் அவனிற்கு ஒரு மடலை எழுதுகிறாள். லாரன்ஸின் சகோதரனாகிய பென் டால்பாட்டிற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணாக தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள் க்வன். பிளாக்மூர் கிராமத்தில் பென் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதை கடிதத்தில் தெரிவிக்கும் க்வன் அக்கடிதத்தின் வழி லாரன்ஸின் உதவியையும் வேண்டுகிறாள்.\nதன் தாயின் மரணத்தின் பின்பாக சிறு வயதிலேயே தான் பிறந்த ஊராகிய பிளாக்மூரை விட்டு கசப்பான நினைவுகளுடன் அமெரிக்கா சென்றவன் லாரன்ஸ். அவனிற்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவில் ஒரு குளிர் உறைந்திருந்தது. தன் சகோதரன் மேல் கொண்ட அன்பால் தன் பிறந்த ஊரான பிளாக்மூரிற்கு பல வருடங்களிற்கு பின் திரும்புகிறான் லாரன்ஸ்.\nபிளாக்மூர் கிராமத்தில் இருக்கும் அவன் குடும்பத்தின் இருள் அடர்ந்த பிரம்மாண்டமான மாளிகையில் அவனை எந்தவித ஆரவாரமுமின்றி வரவேற்கிறார் லாரன்ஸின் தந்தை ஜான் டால்பாட் [Anthony Hopkins]. ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் அம்மாளிகையின் வரவேற்பறையில் வைத்து, காணாமல் போன பென்னின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட தகவலையும் எவ்வித உணர்சிகளையும் காட்டாது அவனிற்கு தெரிவிக்கிறார் அவர்.\nஇறந்து போன தன் அன்புச் சகோதரனின் உடலைப் பார்வையிடுவதற்காக அது வைக்கப்பட்டிருக்கும் கசாப்புக் கடைக்கு செல்கிறான் லாரன்ஸ். கசாப்புக் கடையில் பென்னின் உடலைப் பார்வையிடும் லாரன்ஸ் தன் சகோதரனின் உடல் மிகக் கொடூரமான முறையில் கிழித்துக் குதறப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.\nபென்னை ஒரு கொடிய மிருகம்தான் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள் ஊர்மக்கள். ஸ்காட்லாண்ட்யார்டின் பொலிஸ் அதிகாரியோ மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனின் கைங்கர்யம்தான் இது என்கிறார். ஊரின் மிக முக்கியமான கேந்திரப் புள்ளியான மதுபான விடுதியில் வம்பு பேசுபவர்கள் இது ஊரில் தற்காலிகமாக முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் இருக்கும் கரடியின் விளையாட்டாகவே இருக்க வேண்டும் என அடித்துச் [ தண்ணியை] சொல்கிற��ர்கள்.\nதன் வீட்டின் இருளில் தங்கியிருக்கும் லாரன்ஸை அவனது பழைய நினைவுகள் வந்து தாக்குகின்றன. வலி நிறைந்த நினைவுகள் அவை. தன் தாயின் மரணம் என்றும் அவன் மனதில் தங்கியிருக்கிறது; அவளின் அழகான முகம் போல. தன் சகோதரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் லாரன்ஸ், அக் கொடிய மரணத்தின் பின் ஒளிந்திருக்கும் மர்மத்தை கண்டறிவது எனும் தீர்மானத்திற்கு வருகிறான்.\nஊர் மக்கள், முழு நிலவு வரும் இரவில் கொடிய மிருகம் தன் அட்டகாசத்தை நிகழ்த்தும் என்று திடமாக நம்புகிறார்கள். பிளாக்மூர் கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்களின் கல்லறைகள் இதற்கு மெளன சாட்சிகளாக இருக்கின்றன. இவ்வாறான முழு நிலவு வரும் ஒரு இரவில், தன் தந்தை ஜானின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாது, ஊரில் முகாமிட்டிருக்கும் ஜிப்சிகளிடம் தன் சகோதரன் பென் குறித்து விசாரிப்பதற்காக செல்கிறான் லாரன்ஸ்.\nதீயின் பிரகாசத்தினால் சூழப்பட்ட தங்கள் வண்டில்களிலும், கூடாரங்களிலும் தங்கியிருக்கும் ஜிப்சிக் கூட்டத்தில், எதிர்காலம் உரைக்கும் பெண் ஒருத்தியுடன் தன் சகோதரனிடமிருந்த மர்மமான பதக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறான் லாரன்ஸ். இவ்வேளையில் ஜிப்சிக் கூட்டத்தை தாக்க ஆரம்பிக்கிறது ஒரு மூர்க்கமான மிருகம். மிக வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் மனிதர்களை குதற ஆரம்பிக்கிறது அந்த விலங்கு. மனித உடல்கள் துண்டு துண்டாகின்றன. தலைகள் பந்துகள் போல் குருதியைக் கொப்பளித்தவாறே உருள்கின்றன.\nஇக்குழப்பத்தின் மத்தியில் தரையில் கிடந்த ஒரு துப்பாக்கியை கையில் எடுத்துக் கொள்ளும் லாரன்ஸ், மூர்க்கமான அவ்விலங்கை குறிபார்த்து சுட ஆரம்பிக்கிறான். அந்த மிருகத்தின் வேகம் அதனை துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து காப்பாற்றுகிறது. முழு நிலவின் ஒளி தயங்கியவாறே எட்டிப்பார்க்கும், புகார் உலவும் மரங்களினூடு அவ்விலங்கை விரட்டிச் செல்கிறான் லாரன்ஸ். ஆனால் அம்மிருகமோ மிகத் தந்திரமாக மறைந்திருந்து லாரன்ஸை மேல் பாய்ந்து அவன் தோளைக் கடித்து கிழித்து விடுகிறது.\nலாரன்ஸை பின் தொடர்ந்து வந்த ஊர்மக்களின் துப்பாக்கி பிரயோகத்தால் அந்த மிருகத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்படுகிறான் அவன். படு காயத்திற்கு உள்ளான லாரன்ஸ் அவன் மாளிகைக்கு எடுத்து வரப்படுகிறான். அவன் கதை முடிந்தது என்று நம்பியிருந்தவர்களின் எண்ணங்களை உடைக்கும் வண்ணம் விரைவாக குணம் அடையும் லாரன்ஸ், புதுப் பலம் வந்தவன் போல் உணர்கிறான். இந்நிலையில் இன்னொரு முழு நிலவு நாள் வந்து சேர்கிறது.\nகொடிய மிருகத்தினால் கடிக்கப்பட்ட லாரன்ஸ், முழு நிலவு தோன்றும் இரவில் அவனும் ஒரு விலங்காக உருமாறுவான் என்று அச்சம் கொள்ளும் கிராம மதகுருவும், மக்களும் அவனைத் தங்கள் காவலில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இதற்காக அவன் மாளிகைக்கு வந்து அவனை பலவந்தமாக அழைத்து செல்ல முயலும் ஊரவர்களை தன் துப்பாக்கியைக் கொண்டு மிரட்டி விரட்டுகிறார் அவன் தந்தை ஜான். ஆனால் அன்றிரவு லாரன்ஸை தந்திரமாக மாளிகையின் நிலவறையொன்றில் வைத்து பூட்டி விடுகிறார் அவர்.\nஇரவில் முழு நிலவு தன் பூரணமான வடிவை அடையும் வேளை, நிலவறையில் அடைக்கப்பட்ட லாரன்ஸின் உடல் மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது. அவனது உடல் ஒரு மிருக வடிவைப் பெற ஆரம்பிக்கிறது. நடக்கும் நிகழ்வின் மீது எந்த சக்தியுமற்றவனாக அதன் வலியான ஒட்டத்தில் கரைகிறான் லாரன்ஸ். அவன் ஒரு நர ஓநாயாக உருமாறுகிறான் ஆனால் அதன் பின் அவன் அறிந்து கொள்ளும் ஒரு ரகசியம் அவனை வஞ்சத்தின் பாதையில் கொண்டு சென்று தள்ளுகிறது….\n1941ல் இதே பெயரில் வெளியாகிய ஒரு திரைப்படத்தின் படு மோசமான ரீமேக்தான் The Wolfman எனும் திரைப்படம். படத்தை சலிப்பூட்டும் வகையில் திறமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Joe Johnston.\nபடத்தின் ஆரம்பக் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், லாரன்ஸ் நர ஓநாயிடம் கடி வாங்கிய பின்பு ரசிகர் மனதில் ஒரு சிறிய எதிர்பார்ப்பு உருவாகிறது. அந்த எதிர்பார்ப்பின் டிகிரியை இன்னும் கொஞ்சம் கூட்டி விடுவதாக இருக்கிறது நர ஓநாயாக மாறிய லாரன்ஸ் தெரிந்து கொள்ளும் அந்த ரகசியம்\nஅதற்குப் பின் திரைக்கதை லாரன்ஸை மனநல விடுதிக்கு அனுப்பி வைத்து கொடுமையான சிகிச்சை முறைகளை அனுபவிக்க வைக்கிறது, அறிஞர்கள் முன் உளவியல் விஞ்ஞானத்தின் காட்சிப் பொருளாக்குகிறது, ஒரு பூரண நிலவில் லண்டன் நகரக் கூரைகளிலும், தெருக்களிலும் உறுமிக் கொண்டும், ஊளையிட்டுக் கொண்டும் ஓட வைக்கிறது, ரசிகர்களை அரங்கை விட்டு எப்போது கிளம்பலாம் என்று எண்ண வைக்கிறது. படத்திற்கு திரைக்கதை எழுதியிருப்பது Se7en புகழ் Andrew Kevin Baker என்று நம்பவே முடியவில்லை\nதிரைக்கதையில் புதுமையோ, விறுவிறுப்போ, திருப்பங்களோ சொல்லிக் கொள்ளுமளவிற்கு கிடையாது. மிருகக் காட்சி சாலையில் இருக்கும் ஒரு போரடித்த ஓநாய் கூட கதையின் மர்மத்தை இலகுவாக கண்டுபிடித்து விடும். 2010க்கு ஏற்ப திரைக்கதையில் நல்ல மாற்றங்களை கொணர்ந்திருக்க வேண்டாமா\nUnderworld ல் வரும் கெத்தான ஓநாய்களைப் பார்த்து விட்டு இப்படத்தில் வரும் ஓநாய்களைக் காணும் போது கேவி அழலாம் போலிருக்கிறது. நவீன கிராபிக்ஸ் நுட்பங்களை அதிகம் நாடாது மரபு ஒப்பனை முறைகளை நாடியது எதிர்மறையான விளைவுகளை திரைப்படத்திற்கு அளித்திருக்கிறது. நர ஓநாயாக உருமாறும் காட்சிகள் காமெடி என்றால் ஓநாய்கள் காட்டும் நளினங்கள் செம காமெடி. லண்டன் நகரில் நடக்கும் நர ஓநாயின் ரவுடித்தனம் காமெடியின் உச்சம்.\nஅதிர வைக்கப் போகிறது என எதிர்பார்த்த அந்தனி ஹாப்கின்ஸின் பாத்திரம் பாதியில் வெடித்த பபிள் கம் குமிழ் போல் சிதறிச் சிதைகிறது. மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த பெனெசியோ டெல் டொரொ ஏமாற்றத்தையே தருகிறார். இவ்விரு பாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் தங்கிவிடாது ஓடுகின்றன. லாரன்ஸிற்கும், க்வனிற்குமிடையில் உருவாகும் அந்தக் காதல் எந்தவித சலனங்களையும் ஏற்படுத்த தவறுகிறது. இக்காதலை வைத்து முடிவில் ரசிகர்கள் மனதை நெகிழ வைக்க முயற்சித்திருக்கும் இயக்குனர்தான் மனதை நெகிழ வைக்கிறார்.\nபடத்தில் வரும் பின்னனி இசை ஒரு கொடிய தொல்லை. மரண வீட்டில் தமிழ் நாட்டு ஸ்பீல்பெர்க் டி.ராஜேந்தர் அவர்களை பிறந்த நாள் வாழ்த்துப் பாடக் கேட்டுக் கொண்டதுபோல் அந்த இசை பொருத்தமற்ற ஒன்றாக ஒலித்து ஓய்கிறது.\nயூனிவெர்சல் ஸ்டூடியோவிடமிருந்து இப்படி ஒரு வெளியீடா மலிவான கிராபிக்ஸ், ஒப்பனை, அலங்காரம், இசை, திரைக்கதை, இயக்கம் என ஒரு மலிவான படைப்பாக உறுமுகிறது திரைப்படம். இதற்கு விலையாக இரு அருமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டது மகா அநியாயம்.\nமொத்தத்தில் ஓநாய் மனிதன், ரசிகர்களை கடித்துக், குதறி, கடாசி விடுவதில் சிறப்பான வெற்றி கண்டு எக்காளமாக ஊளையிடுகிறது\n[க்ர்ர்ர்ர்க்ரொர்ர்ர்க்ர்ர்ர்ர்ர்ர்—இது திரையரங்கில் ஒரு புண்ணியவான் வழங்கிய குறட்டை ஒலி. இம்முறை படத்திற்கு ஸ்டாரும் இதுதான்\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nப்ளம் பழங்களில் சமைத்த கோழி\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1008047/amp?ref=entity&keyword=Birthday%20Party", "date_download": "2021-02-27T00:48:17Z", "digest": "sha1:MZH4LOIIXH5NWUU7V3BOZN6JKIKJYMW5", "length": 7917, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை | Dinakaran", "raw_content": "\nசுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nகரூர், ஜன. 24: சுபாஸ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கம் சார்பில் திருவூருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கருர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள அவரின் திருவூருவ சிலைக்கு சங்கத் தலைவர் அவினாசிலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் காமராஜ், ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பிலும் திருவூருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகரூரில் 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nகரூர் மாவட்டத்தில் வழக்கம்போல பஸ்கள் இயக்கம்\nகல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் தரிசனம் நாளை தேரோட்டம்\nகடன் தள்ளுபடி கேட்டு வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் திடீர் முற்றுகை\nகோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்\nகரூர் கோவை சாலையில் உரமிடும் பணியில் விவசாயிகள்\nகுழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தி ரங்கோலி, கோலப்போட்டி திரளான மாணவிகள் பங்கேற்பு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nகரூரில் ஜெயலலிதா 73வது பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை\n80 அடி சாலையில் போக்குவரத்து நெருக்கடியால் வாகனஓட்டிகள் அவதி நேருயுவகேந்திராவில் பகுதி நேரமாக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு\nகோரிக்கைகளை வலியுறுத்தி புலியூரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கரூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்\n126 பேர் கைது அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்\nவேலைவாய்ப்பு வ��ிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\n3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்\nக.பரமத்தியில் வாரச்சந்தை கூடும் நாளில் சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல்\nசந்தைக்குள்ளேயே கடைகள் போட கோரிக்கை குப்பம் பெரிய காண்டியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nமனைவி உடல்நிலை சரியில்லாமல் அவதி கணவன் தூக்கிட்டு தற்கொலை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/644764/amp?ref=entity&keyword=Sports%20equipment%20store%20fire", "date_download": "2021-02-27T01:20:32Z", "digest": "sha1:3E7ZBQLAS6QPXQGCRXG4OMRLJ7T6GVM5", "length": 7065, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கடையின் பூட்டை உடைத்து கொள்ளை | Dinakaran", "raw_content": "\nகடையின் பூட்டை உடைத்து கொள்ளை\nபுழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கல்பகா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சேகர்(46). எம்.ஏ.நகர் ஜி.என்.டி சாலையில் டயர் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 1 மணிக்கு சாப்பிட அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். கடையின் ஷட்டரை மூடாமல் அலுமினிய கதவை மட்டும் பூட்டிவிட்டி சென்றுள்ளார். பின்பு மாலை 3 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையின் கல்லாவில் வைத்திருந்த ரூ.59 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார், வழக்கு பதிவுசெய்து கொள்ளையனை தேடுகின்றனர்.\nவாகன விபத்தில் 2 பேர் பலி\nஉறவினர் வீட்டில் 23 சவரன் திருட்டு: பெண் உட்பட இருவர் கைது\nமாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது\nநாமக்கல் அருகே காவலாளியை தாக்கி விட்டு கோயிலில் நகை கொள்ளையடித்து தப்பிய 3 வாலிபர்கள் சுற்றிவளைப்பு: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 20 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை\nஅமைந்தகரையில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து தாய் வெட்டிக்கொலை: மகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nசென்னை அமைந்தகரையில் தாய் - மகளுக்கு அரிவாள் வெட்டு: மர்மநபர்களுக்கு ப��லீஸ் வலை..\nவீடு கட்டித்தருவதாக கூறி 2.50 கோடி மோசடி செய்த மாஜி ராணுவ வீரர் கைது: தமிழ்நாட்டில் வைத்து சிக்கினார்\n100 வழக்குகளில் சிக்கியவர் 1.50 கோடி ஹெராயினுடன் கைது\nநகைகளை திருடி விற்பனை செய்த 3 பேர் கைது\nவாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 60 வயது முதியவர் கைது\nகத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது\nவரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nகஞ்சா விற்பனையில் கெத்து காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேர் கைது\n1.5 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது\nகண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்\nகம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது\nகூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு: விஏஓ வீட்டை உடைத்து 110 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை\nபடூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:31:33Z", "digest": "sha1:LSS2V2VUOUCRYV42KWHC6OWZEONT3J2K", "length": 15972, "nlines": 316, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகிப்திய சூரியக் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபுசிர் நகரத்தில் மன்னர் நையுசெர்ரே இனி எழப்பிய இரா எனும் சூரியக் கடவுள் கோயில், ஆண்டு கிமு 25-ஆம் நூற்றாண்டு\nபார்வோன் அக்கெனதென் (நடுவில்) மற்றும் தன் குடும்பத்தினருடன் அதின் எனும் சூரியக் கதிர் கடவுளை வழிபடுதல்\nபார்வோன் அக்கெனதென், இராணி நெஃபர்டீட்டீ ஆகியோர் சூரியக் கதிர் கடவுள் அதின்னை வழிபடுதல்\nஎகிப்திய சூரியக் கோயில்கள் (Egyptian sun temples) பண்டைய எகிப்தின் வளமையைக் குறிக்கும் இரா எனும் சூரியக் கடவுளுக்கு, கிமு 25-ஆம் நூற்றாண்டில் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர்களான நையுசெர்ரே இனி, யுசர்காப், சகுரா உள்ளிட்ட மன்னர்கள் மெம்பிசு, அபுசிர், கர்னாக் போன்ற நகரங்களில் சூரியக் கோயில்களை எழுப்பினர்.[1] பின்னர் புதிய எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் பார்வோன் அ��்கெனதென் என்பவர் அதின் எனும் சூரியக் கடவுளுக்கு கர்னாக், தீபை ஆகிய நகரகளில் சூரியக் கோயில்களை எழுப்பினார்.[2]\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம் & பண்பாடு\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2020, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:34:11Z", "digest": "sha1:TVN2P7SXYBOU4TDQQNDJKAGSM4EL2ZMR", "length": 8891, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதாரண்யம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேதாரண்யம் வட்டம் , தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வேதாரண்யம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 57 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் மற்றும் வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் மக்கள்தொகை 2,16,065 கொண்டது. மக்கள்தொகையில் 107,217 ஆண்களும், 108,848பெண்களும் உள்ளனர். 59,588 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 78.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.05% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19835 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண��� குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 46,121 மற்றும் 115 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.13%, இசுலாமியர்கள் 3.25%, கிறித்தவர்கள் 0.85% மற்றும் பிறர் 0.76% ஆகவுள்ளனர்.[2]\nவங்காள விரிகுடா கடற்கடை ஒட்டிய இவ்வட்டத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை, மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி ஆகும்.\n↑ நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் வட்டங்கள்\n↑ வேதாரண்யம் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்\nகீழ்வேலூர் வட்டம் · நாகப்பட்டினம் வட்டம் · திருக்குவளை வட்டம் · வேதாரண்யம் வட்டம் ·\nகீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் · நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் · கீழையூர் ஊராட்சி ஒன்றியம் · திருமருகல் ஊராட்சி ஒன்றியம் · வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் · தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் ·\nதிட்டச்சேரி · வேளாங்கண்ணி · கீழ்வேளூர் · மணல்மேடு · தலைஞாயிறு ·\nநாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/tata-nexon-ev-and-mg-zs-ev-bookings-open-ahead-of-early2020-launch-24799.htm", "date_download": "2021-02-27T02:02:27Z", "digest": "sha1:NYLPQQF2PXJPZ6SZFDTUB2FINLSR4ISM", "length": 14676, "nlines": 179, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Nexon EV And MG ZS EV Bookings Open Ahead Of Early-2020 Launch | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்டாடா நெக்ஸன் EV மற்றும் எம்ஜி zs EV புக்கிங்ஸ் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன் திறந்திருக்கும்\nடாடா நெக்ஸன் EV மற்றும் MG ZS EV புக்கிங்ஸ் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன் திறந்திருக்கும்\nஇரண்டு EVகளும் ஜனவரி 2020 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உங்களுடையதை முன்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை இங்கே காணலாம்\nநெக்ஸன் இ.வி டோக்கன் தொகையாக ரூ 21,000 கொடுத்து முன்பதிவு செய்யலாம்.\nZS EV இன் முன்பதிவு தொகை ரூ 50,000 ஆகும்.\nநெக்ஸன் ஈ.வி 30.2 கிலோவாட் பேட்டரி பேக் மற்றும் ZS EV 44.5 கிலோவாட் பேட்டரி பேக் உடன் வருகிறது.\nஇரண்டும் ABS உடன் EBD, ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் நி���ையாக கிடைக்கின்றது.\nநெக்ஸன் EV மற்றும் ZS EV ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டன, அவை 2020 ஜனவரியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது, டாடா மற்றும் MG ஆகியவை முறையே ரூ 21,000 மற்றும் ரூ 50,000 டோக்கன் தொகைக்கு தங்கள் ஈ.வி.களுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டன. டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே MG முன்பதிவு செய்யலாம். ஆரம்பத்தில் இந்த ஐந்து நகரங்களில் மட்டுமே ZS வெளியிடப்படும்.\nMG 44.5 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட ZS EVயையும், நெக்ஸன் EV 30.2 கி.வா. மோட்டார்களுக்கான வெளியீட்டு புள்ளிவிவரங்கள் ZS EV க்கு 142.7PS / 353Nm ஆகவும், நெக்ஸன் EV க்கு 129PS / 245Nm ஆகவும் உள்ளன.\nவேகமான சார்ஜரைப் பயன்படுத்தி 50 நிமிடங்களில் ZS EV ஐ 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், நெக்ஸன் EV க்கு அதே சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணிநேரம் தேவைப்படுகிறது. கோரப்பட்ட வரம்பைக் கருத்தில் கொண்டால், ZS EV ஒரு கட்டணத்தில் சுமார் 340 கி.மீ தூரத்தை வழங்கும், அதே நேரத்தில் நெக்ஸான் 300 கி.மீ.க்கு மேல் (இரண்டு உள் சோதனை புள்ளிவிவரங்கள்) வழங்கும்.\nLED DRLகள், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் 8-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் காலநிலை கட்டுப்பாடு மற்றும் பயணக் கட்டுப்பாடு போன்ற அம்சங்களுடன் ZS EV வழங்கப்படுகிறது. மறுபுறம், நெக்ஸன் ஈ.வி இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், அரை-டிஜிட்டல் கருவி கிளஸ்டர் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 7 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களைப் பெறுகிறது. இரண்டு ஈ.வி.க்களும் ABS உடன் EBD, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் தரமாக வழங்கப்படும். நெக்ஸன் ஈ.வி இரட்டை-முன் ஏர்பேக்குகளுடன் வரும், அதே நேரத்தில் ZS EV ஆறு ஏர்பேக்குகளை தரமாகப் பெறும்.\nஇதை படியுங்கள்: MG ZS EV: மாறுபாடுகள் மற்றும் அம்சங்கள் விரிவான தகவல்\nநெக்ஸன் ஈ.வி மற்றும் ZS EV ஆகியவை 2020 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸன் EVக்கு ரூ 15 லட்சம் முதல் ரூ 17 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யும் என்று ��திர்பார்க்கிறோம், அதே நேரத்தில் ZS EV ரூ 22 லட்சம் முதல் ரூ 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட தூர ஈ.வி பிரிவில் முதன்மை போட்டியாளர் ஹூண்டாயின் கோனா எலக்ட்ரிக் விலை 23.71 லட்சம் முதல் ரூ .39.9 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெக்ஸன் மஹிந்திராவின் வரவிருக்கும் XUV300 எலக்ட்ரிக்குடன் போட்டியிடும்.\nதொடர்புடையது: டாடா நெக்ஸன் இ.வி vs MG ZS EV vs ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்: ஸ்பெக் ஒப்பீடு\nமேலும் படிக்க: நெக்ஸன் AMT\n54 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n39 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவேணு போட்டியாக நெக்ஸன் இவி\nடஸ்டர் போட்டியாக நெக்ஸன் இவி\nகிக்ஸ் போட்டியாக நெக்ஸன் இவி\nஎலென்ட்ரா போட்டியாக நெக்ஸன் இவி\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக நெக்ஸன் இவி\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஎம்ஜி ஹெக்டர் Sharp CVT\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X1_2015-2020/BMW_X1_2015-2020_sDrive_20d_M_Sport.htm", "date_download": "2021-02-27T02:16:48Z", "digest": "sha1:ODDMUMQV7567B6RG5D4JKCKHG3AWHGGP", "length": 28218, "nlines": 462, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 60 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்1 2015-2020\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.05 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nஎரிபொருள் டேங்க் அளவு 63\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை எஸ்-டிரைவ்20டி டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 63\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nமுன்பக்க சஸ்பென்ஷன் எம் ஸ்போர்ட்\nபின்பக்க சஸ்பென்ஷன் எம் ஸ்போர்ட்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 179\nசக்கர பேஸ் (mm) 2760\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் நிறங்கள்\nஆழ்கடல் நீலம் - பிஎம்டபிள்யூ எக்ஸ் 1\nமிட்நைட் ப்ளூ - பிஎம்டபிள்யூ எக்ஸ் 1\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்-டிரைவ்20டி எக்ஸ்படிஷன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினேCurrently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எம் ஸ்போர்ட் எஸ்டிரைவ் 20டிCurrently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் படங்கள்\nஎல்லா எக்ஸ்1 2015-2020 படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எக்ஸ்1 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 செய்திகள்\nBMW X1, M2, 7 சீரிஸ் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 3 சீரிஸ் கார்கள்: ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கட்சிப்படுத்தப்பட உள்ளன\nஅடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சிய���ல், ஜெர்மானிய கார் தயாரிப்பாளரான BMW நிறுவனம், தனது 3 புதிய மாடல்களான, M2, X1 மற்றும் 7 சீரிஸ் போன்ற கார்களை காட்சிப்படுத்தும். இவற்றோடு இணைந்து, ஃபேஸ்லிஃப்\nBMW M ஸ்டுடியோ இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது – மேலும் 6 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்\nBMW இந்தியா நிறுவனம், தனது முதல் BMW M ஸ்டுடியோவை மும்பையில் ஆரம்பித்துள்ளது. மும்பையின் சான்டா க்ரூஸில் உள்ள சாவோய் சேம்பரில் இன்பினிட்டி கார்ஸ் நிறுவனம், இந்த புதிய ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளது. இந்ந\nபிஎம்டபுள்யூ X1 M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது\nBMW நிறுவனம் தனது X1 sDrive20d M ஸ்போர்ட் கார்களை 39.7 லட்சங்கள் , (எக்ஸ் - ஷோரூம், புது டில்லி) என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. . இந்த அறிமுகம் சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது. வேறு எ\nஃபிராங்க்பர்ட்டில் இருந்து நேரடி தகவல்: புத்தம் புதிய BMW X1 மற்றும் 7 சீரிஸ் கார்கள் வெளியீடு\nஅனைவரும் எதிர்பார்த்த 2016 BMW X1 காரை, இன்டர்நேஷனல் ஆட்டோமொபில் – ஆஸ்டெளங்க் என்ற ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த புதிய X1 காரின் வடிவம், X5 SUV -ஐ ஒத்ததாக இருப்பதால், ஸ\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-02-27T00:46:31Z", "digest": "sha1:U5BUOTVEDFJHO2LOC27VSMTHPTF56KJK", "length": 9820, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்வி News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர், அவசர மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கா...\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய அரசின் கீழ் அகமத்நகரில் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட ப��்வேறு பண...\nபெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 60% இட ஒதுக்கீடு- புதுச்சேரியில் ராகு காந்தி பேச்சு\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களு...\nதமிழக மீன்வளத் துறையில் 600-க்கும் அதிகமான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள சாகர் மித்ரா பணியிடங்களை நிரக்கிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 608 பணியிடங்கள் உள்ள...\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணி...\nரூ.2 லட்சம் ஊதியத்தில் இந்திய மருந்தக ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்திய மருந்தக ஆணையத்தில் காலியாக உள்ள MTS, Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்...\nCBSE Exam Timetable 2021: சிபிஎஸ்இ 110, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nசிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணை குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம். நடப்பு கல்வ...\nCBSE Exam Time Table: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியீடு\nCBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தை கடந்து நடப்பு கல்வி ஆண்...\nUnion Budget 2021: மத்திய பட்ஜெட் அறிவிப்பில் இதையெல்லாம் கவனிச்சீங்களா\n2021-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவற்றில், பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள், ...\n12-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வர...\nஇன்று நடைபெறவிருந்த கற்றல் திறனறிதல் தேர்வு ஒத்திவைப்பு\nகொரோனா பேரிடர் காலம் முடிந்து தற்போது மாணவர்களின் கற்றல் திறனை அறிய நடைபெறவிருந்த ஆன்லைன் தேர்வு சர்வர் பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது....\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nதமிழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-2020-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2021-02-27T01:29:11Z", "digest": "sha1:VSHXUWMY6RBAQ7IDKD34IRSRMNC6C5MI", "length": 27269, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "ஏப்ரல் 2020 மாதாந்திர இராசி நன்மை - மீனம் மீனம் | சித்திராய் மாதா ராசி பலன் 2020 துலாம் முதல் மீனம் வரை", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nHome/un categorized/ஏப்ரல் 2020 மாதாந்திர இராசி நன்மை – மீனம் மீனம் | சித்திராய் மாதா ராசி பலன் 2020 துலாம் முதல் மீனம் வரை\nஏப்ரல் 2020 மாதாந்திர இராசி நன்மை – மீனம் மீனம் | சித்திராய் மாதா ராசி பலன் 2020 துலாம் முதல் மீனம் வரை\nஇந்த மாதம் சூரிய விண்மீன் மண்டலத்தில் சூரியன் உதிக்கும் மாதம். துலாம், திருச்சி, தனுசு, மகர, கும்பம் மற்றும் மீனம் பிரியர்களுக்கு இது துலாம் மாதம்\nஇடுகையிடப்பட்டது: செவ்வாய் ஏப்ரல் 14, 2020, 21:14 [IST]\nசென்னை: ராசியில் சூர்ய பகவன் மேஷம் பிறந்த மாதம். இந்த மாதம் சித்திரா விஷு என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகம் மேஷத்தில் சூரியனுக்கு நகர்கிறது, இராசி அடையாளத்தில், ராசியில் ராசி, இராசி அடையாளத்தில் ராகு, தனுசில் கேது, ராசியில் செவ்வாய், ராசியில் சனி, குருவின் அடையாளத்தில் குரு புதனில் புதன் இராசி. இந்த மாதம் கிரகங்கள் நம்பமுடியாதவை. துலாம், பூரிச்சிகம், தனுசு, மகர, கும்பம், மீனம் இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம்.\nஇந்த மாதம் 11 ஆம் தேதி புதன் புதன்கிழமைக்குள் நுழைகிறது. ரிஷாப் 26 ஆம் தேதி ராசியில் நகர்கிறார். செவ்வாய் 21 ஆம் தேதி ராசியில் நகர்கிறார். 28 ஆம் தேதி சனி வக்ரம் தொடங்குகிறது. 30 ஆம் தேதி, சுக்ரன் வக்ரம் தொடங்குகிறது. இது சில இராசி மற்றும் சிலவற்றிற்கான எதிர்மறைகளுக்கு நன்மைகளைக் கொண்டிருக்கும்.\nவசந்த மாதம் வசந்த மாதம். மகா விஷ்ணுவின் உருவம் பல அவதாரங்களைக் கொடுக்கும் மகிமையைக் கொண்டுள்ளது. சித்ரா சுக்லா பஞ்சமியில், இறைவன் ஒரு மீனாக அவதரித்தார், வெள்ளத்திலிருந்து உலகைக் காப்பாற்றி, உயிர்ப்பித்தார். மச்சு உருவகத்தின் உருவகம் படத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். விஷ்ணு நவமி தீதத்தில் ஸ்ரீராம பிராணயமாக அவதரித்ததன் மூலம் மக்களைப் பாதுகாக்கிறார். இந்த மாதத்தில்தான் நரசிம்ம பகவான் அவதாரமும், பரசுராமனின் அவதாரமும் நடந்தது. இந்த மாதத்தில் துலாம் முதல் மீனம் வரை ஆறு இராசி எவ்வாறு பயனடைகிறது என்று பார்ப்போம்.\nராசி துலாம் கிரகங்கள் மூன்றாவது வீட்டில் கேது வீட்டில், நான்காவது வீட்டில் சனி, குருவில் செவ்வாய், ஆறாவது வீட்டில் புதன், ஏழாவது வீட்டில் சூரியன், எட்டாவது வீட்டில் சுக்கிரன், ஒன்பதாவது வீட்டில் ராகு. இந்த மாதம் உங்களுக்கு அற்புதங்களின் மாதமாக உள்ளது. இராசி சூரியன் உங்களுக்கு வயலில் இருந்து ராசியின் காட்சியைத் தருகிறது. கணவன்-மனைவி இடையே சில வேறுபாடுகள் உள்ளன. விட்டுவிடுங்கள் கவலைப்பட வேண்டாம். திட்டமிட்ட பணியிடத்தில் மாற்றம் தற்போதைய சூழ்நிலையில் வருந்தத்தக்கதாக இருக்கலாம். பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், மிகப்பெரிய இழப்பு ஏற்படும். சுயதொழில் செய்பவர்கள் சலிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொருத்தமான நேரத்தில் சிவனை வணங்குங்கள். சகோதரர்கள் பயனடைகிறார்கள். புதிய நிலம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் பயனளிக்கும்.\nREAD தாராவி கொரோனா வைரஸ் பிராந்தியத்தில் கொரோனாவில் 9 பேர் இறந்தனர்: மும்பையின் தாராவியில் 9 பேர் இறந்தனர்\nஉங்கள் ராசியில் பயணிக்கும் கிரகங்களைப் பார்த்தால், இரண்டாவது வீட்டில் கேது, மூன்றாவது வீட்டில் சனி, ஐந்தாவது வீட்டில் வியாழன், ஆறாவது வீட்டில் புதன், ஆறாவது வீட்டில் சூரியன், ஏழாவது வீட்டில் ருகு. இந்த மாதம் உங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றி. பணப்புழக்கம் பல வழிகளில் வரலாம். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்ய வேண்டாம். நிதானமாக உலா வருவது நல்லது. சிந்தனை நிறைவேறும். பிரச்சினைகள் முடிவடையும் சந்தர்ப்பங்களில் வெற்றி வருகிறது. பணம் பிறந்த நிலத்தின் அடிப்படையில் வரவு வைக்கப்படும். அப்பாவுக்கு சண்டை இருக்கும். அனைத்து இலாபகரமான வணிக சொத்துக்களும் விற்கப்படும். விரும்பத்தகாததாகக் கருதப்படும் பணம் வீட்டிற்குச் செல்லும்.\nதனுசு ராசி இந்த மாதம் கிரகங்களை சமிக்ஞை செய்கிறது, ராசியில் கேது, இரண்டாவது வீட்டில் சனி, நான்காவது வீட்டில் செவ்வாய், நான்காவது வீட்டில் புதன், ஐந்தாவது வீட்டில் சூரியன், ஆறாவது வீட்டில் சுக்கிரன், ஏழாவது இடத்தில் ராகு வீடு. இந்த மாத பணம் அருமையாக இருக்கும். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். கோபமாக பேச வேண்டாம். வீட்லியை விட்டுவிடுங்கள். இந்த மாதத்தில் நீங்கள் சொத்துக்களை வாங்கலாம், ஆனால் அதன் பெற்றோர் பத்திரங்களை கவனமாக பாருங்கள். பணம் பயனுள்ளதாக இருக்கும், மேலும் பல நாட்கள் வராத பணம் பயனுள்ளதாக இருக்கும். பகவான் மகாவிஷ்ணுவை வணங்குவதன் நன்மைகள் இந்த மாதத்தில் நடைபெறும்.\nஇந்த மாதத்தில் உங்கள் ராசியின் கிரகங்களைப் பார்த்தால், சனி, கேது, மூன்றாவது வீட்டில் வியாழன், நான்காவது வீட்டில் புதன், ஐந்தாவது வீட்டில் சூரியன், 6 வது வீட்டில் ருகு. உங்கள் ராசியில் உள்ள கிரகங்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைத்து எதிர்பாராத உதவியைப் பெறும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் திறன்களையும் நம்பிக்கையையும் அதிகரிக்கவும். வேலை செய்பவர்கள் பதவி உயர்வு தேடுவார்கள். வி.ஐ.பி.க்கள் வீட்டில் உதவுகிறார்கள். வெளிநாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான எண்ணங்களைக் கட்டுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பெரும்பாலான வருமானம் கடனால் குறைக்கப்படுகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். குருவை வணங்க வியாழக்கிழமை ஆசீர்வாதம் நடைபெறும்.\nமெர்குரி இராசி இந்த மாதத்தில் உங்கள் ராசியில் உள்ள கிரகங்களைப் பார்த்தால், இரண்டாவது வீட்டில் புதன், மூன்றாவது வீட்டில் சூரியன், ஐந்தாவது வீட்டில் ராகு, மூன்றாவது வீட்டில் சனி, கேது முதல் குரு, கேது முதல் குரு, வீனஸ். உங்கள் முயற்சிகளில் வெற்றி. இந்த மாத பணம் தாராளமாக இருக்கும். உண்ணாவிரதத்திற்கான செலவுகள் அதிகம். பட்ஜெட்டில் அதிக பணம் செலவிட வேண்டாம். நீங்கள் பணத்தை சேமிக்க முடியாது. வேலை செய்பவர்களுக்கு டென்சன் குறைகிறது. பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். யாருக்கும் வைப்புத்தொகையில் கையெழுத்திட வேண்டாம். உங்கள் உடல்நலம் அருமையாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் விரும்பும் லாபத்தைப் பெற சனி பகவானை வணங்குங்கள்.\nREAD இந்தியாவில் கொரோனல் இறப்பு எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது கொரோனா வைரஸ்: கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர், இந்தியாவில் 414 பேர் இறந்தனர்\nஇந்த மாதத்தில் மீனம் ராசி உங்கள் ராசியில் செவ்வாய் கிரகம், இரண்டாவது வீட்டில் புதன், மூன்றாவது வீட்டில் சுக்கிரன், நான்காவது வீட்டில் கேது ஆகியவற்றைக் கண்டால். உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும். உங்கள் குடும்பத்துடன் இந்த மாதத்தை அனுபவிக்கவும். சப்ளக்ஸம் அதிகரிக்கும். சூரியன் வாக்குச் சாவடியில் இருப்பதால் கோபப்பட வேண்டாம். உடல் ஆரோக்கியம் அருமையாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் வீட்டிற்கான பொருட்களை வாங்குவீர்கள். வீட்டுத் ���ொழிலாளர்கள் மிகவும் திறமையாக இருப்பார்கள். சிலருக்கு தகுதி பெற புதிய வேலை கிடைக்கும். உங்களுக்கு சொந்த சொத்துக்கள் வரவு வைக்கப்படும். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். உங்கள் உடல்நலத்தில் உங்களுக்கு ஆர்வம் இல்லையென்றால், இது ஒரு பிரச்சினையாக மாறும்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nசர்வவல்லவருக்கு ஒரு தூண்டுதல் கருவி … ஆக முயற்சிக்கிறது … ரஷ்ய நீச்சலின் சாகசம் | ஒரு ரஷ்ய ஒலிம்பிக் நீச்சல் வீரர் யூலியா எஃபிமோவாவின் பயிற்சி இல்லாமல் நீர்\nஎபோலா பரவுகிறது மற்றும் மறைந்து விடுகிறது .. கொரோனா நேரத்தில்கூட தவறவிடுகிறது .. 2014 இல் கிம் ஜாங்கிற்கு என்ன நடந்தது | கிம் ஜாங் உன் எப்படி தவறவிட்டு 2014 இல் திரும்பி வந்தார்\n53 நாடுகளில் முடிசூட்டுதலால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள். எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவரங்கள் | 53 நாடுகளில் 3,336 இந்தியர்கள் ஒரு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், வெளிநாட்டில் 25 பேர் இறந்தனர்: ஆதாரம்\nவிதிமுறைகளை மீற வேண்டாம். சீனா இந்தியாவைத் தாக்குகிறது, மோதல் தொடங்கியது | கொரோனா வைரஸ்: எல்லை நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக தனது புதிய விதியைப் பயன்படுத்த சீனா இந்தியாவைத் தள்ளுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅம்பேத்கரின் படத்தை செருப்பு அலமாரியில் வைத்துள்ளீர்களா ராதிகா சீனிவாசன் பாஜகவை விவரிக்கிறார் | பாஜக தலைவர் வனதி சீனிவாசனின் அம்பேத்கர் புகைப்படம் தெளிவுபடுத்துகிறது\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்��ீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/wilson-garden/juicer-mixer-grinder-repair/", "date_download": "2021-02-27T00:19:40Z", "digest": "sha1:4FFG6LTFCFRG6ZCVLKUSES4UPL25U7NE", "length": 14722, "nlines": 317, "source_domain": "www.asklaila.com", "title": "Top Juicer Mixer Grinder Repair in wilson garden, Bangalore | Best Deals Prices Cost - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஜயா நகர்‌ 8டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nசுவிசெஸ், பிலக், ஹோல்டர், வைரஸ், பல்ப்ஸ், யெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nகோரமங்கலா 4டி.ஹெச். பிலாக்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 5டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 8டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nசுவிசெஸ், எம்.சி.பி., சோகெட்ஸ், பிலக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\nஜயா நகர்‌ 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nசுவிசெஸ், எம்.சி.பி., சோகெட்ஸ், பிலக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nகோரமங்கலா 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் ��ீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமைகிரோவெவ் அவன், ஆய்‌ரன் பாக்ஸ்,வாடர் ஹீடர்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 3ஆர்.டி. பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசந்தோஷ்‌ எலெக்டிரிகல்ஸ் எண்ட் இலெக்டிரானிக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபெர்கோ இலெக்டிரானிக்ஸ் எண்ட் எலெக்டிரிகல்ஸ்\nஎல்.ஜி., சனி, சேம்சங்க், ஓனீதா, எல்.ஜி.,சேம்சங்க்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன் இலெக்டிரிகல் எண்ட் இலெக்டிரானிக்ஸ்\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜயா நகர்‌ 5டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுய்செர் கலவை சாணை பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/580589-sadananda-gowda.html", "date_download": "2021-02-27T00:24:22Z", "digest": "sha1:6C2SMVS2H5BPZZ6OZXOVYJFMGMPUR72L", "length": 15535, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா | Sadananda Gowda - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை: சதானந்த கவுடா\nகள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.\nஇந்த தகவலை மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா மாநிலங்கள் அவையில் கேட்கப்பட்ட கேள்வுக்கு எழுத்துப்பூர்வ பதிலாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:\nவிவசாயிகளுக்கு யூரியா அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) வழங்கப்படுகிறது\nமத்திய அரசு உரத்தை அத்தியாவசியப் பொருளாக அறிவித்துள்ளது. கள்ளச் சந்தையில் உரங்களின் விற்பனையை தடுப்பது தவிர, அறிவிக்கப்பட்ட எம்ஆர்பியில் உரங்களை விற்பனை செய்வதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு போதுமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஉரங்கள் (கட்டுப்பாட்டு) ஆணை (FCO), 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 ஆகியவற்றின் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக தேடலை மேற��கொள்ளவும், பொருட்களை கையகப்படுத்தவும், தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு யூரியா அதிகபட்ச சில்லறை விலையில், 45 கிலோ யூரியா மூட்டை ரூ .242/- க்கும் 50 கிலோ யூரியா மூட்டை ரூ .268/- க்கும் வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nஎம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கரோனா பரவலுக்கு முன்பான நிலுவையை அளிக்க நாடாளுமன்றத்தில் அதிமுக வலியுறுத்தல்\nவேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா; இடைத்தரகர்களின் குறுக்கீடுகளில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி\nபுதுடெல்லிசதானந்த கவுடாகள்ளச் சந்தைஉரங்கள் விற்பனைSadananda Gowda\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும் பங்காற்றிய ரயில்வே: பிரதமர் மோடி பாராட்டு\nஎம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கரோனா பரவலுக்கு முன்பான நிலுவையை அளிக்க நாடாளுமன்றத்தில்...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; முதலிடத்தில் மகாராஷ்டிரா, 2-வது இடத்தில் கேரளா\nஅதிகரிக்கும் கரோனா பரவல்; கட்டுப்பாடுகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மாநிலங்களுக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250...\n2 நாட்கள் கரோனோ தடுப்பூசி நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் எ���்ன\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nமுகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் மர்ம...\nஐபிஎல் 2020: அபுதாபி ஆடுகளம் எப்படிமும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே அணிகள் நாளை மோதல்\nகடந்த ஆண்டில் காய்கறிகள் பூக்கள் விளைச்சல் நிலவரம்: நாடாளுமன்றத்தில் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2021/02/02/dmk-chief-mk-stalins-ungal-thoguthiyil-stalin-campaign-2nd-stage-schedule", "date_download": "2021-02-27T00:23:31Z", "digest": "sha1:CATYV55YBCOKH7TY5R6K4SMKXOEQOTGE", "length": 8669, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin's Ungal thoguthiyil stalin campaign 2nd stage schedule", "raw_content": "\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’: தி.மு.க தலைவரின் 2ஆம் கட்ட சுற்றுப்பயண விவரங்களை வெளியிட்டது தலைமைக் கழகம்\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் இரண்டாம் கட்டச் சுற்றுப்பயண விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஎதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பரப்புரைத் திட்டங்களின்படி,‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் இரண்டாம் கட்டச் சுற்றுப்பயண விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு :\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 4-ம் தேதி 2-ம் கட்டச் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதன்படி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் மதியம் 1 மணிக்குப் பேசுகிறார்.\nமறுநாள் 5-ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம் ரோடு கலைஞர் திடலில் பேசுகிறார். மதியம் 1 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, ஸ்ரீவைகுண்டம் நட்டாச்சி ஊராட்சி, பட்டாண்டிவிளையில் நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.\nஅதேபோல 6-ம் தேதி காலை 8 மணிக்கு, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் கூட்டத்திலும், மதியம் 1 மணிக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சிப் பகுதியிலும், திருநெல்வேலி மத்திய மாவட்டம் அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலையிலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.\nமேலும் பிப்ரவரி 7-ம் தேதி காலை 8 மணிக்கு தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட, சங்கரன்கோவில் அண்ணா திடலிலும், மதியம் 1 மணிக்கு விருதுநகர் பட்டம்புதூர் ஊராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் பேசுகிறார்.\n2-ம் கட்டச் சுற்றுப்பயணத்தின் இறுதியாக 8-ம் தேதி மதியம் 1 மணிக்கு, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பத்தூர், கே.வைரம்பட்டி ஊராட்சியில் நடைபெறும் நிகழ்சியில் கலந்துகொண்டு தனது பிரச்சாரத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார்.\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/09/blog-post_963.html", "date_download": "2021-02-27T00:24:25Z", "digest": "sha1:GMF7TQKZQM255YNZ5YVOWC4LC4U6NSLA", "length": 3554, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "தாமரைபாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவுஇல்லம் கட்டப்படும்-எஸ்.பி சரண் - Live Tamil", "raw_content": "\nHome Cinema sp saran spb தாமரைபாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவுஇல்லம் கட்டப்படும்-எஸ்.பி சரண்\nதாமரைபாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவுஇ��்லம் கட்டப்படும்-எஸ்.பி சரண்\nமறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்க்கு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் தாமரை பக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் எஸ்.பி சரண் தமிழக அரசு , காவல்துறை, பொதுமக்கள் , ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் எஸ்.பி.பி க்கு அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டு வந்தது நிகழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய சரண் , எஸ்.பி.பி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவு இல்லம் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.\nபாடகர் எஸ்.பி.பி க்கு பாரத ரத்னா விருது நிச்சயம் கிடைக்கும் என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் பாரத ரத்னா விருது வாங்கும் குழுவில் தானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் விருது வழங்குவதற்கான முயற்சியை எடுப்பேன் என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2021/02/03122239/2320655/matha-church.vpf", "date_download": "2021-02-27T00:01:22Z", "digest": "sha1:WGNYXHW5IG3K3YVTWP6EVPMGHOGFCR5O", "length": 15682, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூய அமலோற்பவ அன்னை பேராலயம்- புதுச்சேரி || matha church", "raw_content": "\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதூய அமலோற்பவ அன்னை பேராலயம்- புதுச்சேரி\nதூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது.\nதூய அமலோற்பவ அன்னை பேராலயம்\nதூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது.\nதூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி சம்பா கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவில் இப்போது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவின் அமலோற்பவ அன்னை என்னும் பெயரின்கீழ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nஇயேசு சபை குருக்கள் அப்போது பிரெஞ்சு குடியேற்ற நாடாக இருந்த புதுச்சேரிக்கு மறைப்பணியாற்ற 1689இல் வந்தனர். பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரிடம் நிதியுதவிப்பெற்று 1692ஆம் ஆண்டு அப்போதைய பிரெஞ்சுக்கோட்டைக்கு மேற்கில் ஒரு ஆலயம் எழுப்பினர். அது மறு ஆண்டே இடச்சுக்காரர்களின் படையெடுப்பால் இடிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் 1699இல் கட்டப்பட்டாலும், அதுவும் நிலைக்கவில்லை. 1728 முதல் 1736வரை தற்போதையக்கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 1761இல் இது ஆங்கிலேயர்களால் ஏழாண்டுப் போரின் போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.\n1765ஆம் ஆண்டு இப்போது உள்ள நான்காம் ஆலயம் கட்டப்பட்டது. 20 ஜூன் 1791 ஆம் நாள் ஆலய வேலைகள் முடிந்து ஆயர் செம்பெனோயிஸால் இவ்வலயம் அருட்பொழிவு செய்யப்பட்டது. ஆலய மணி கோபுரம் பின்னாளில் கட்டப்பட்டது. 1905ஆம் ஆண்டு இடப்பக்க விரிவாக்கப் சேர்க்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு ஆலய மைய பீடம் சீரமைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆலய முகப்பில் உள்ள இடம் சீரமைக்கப்பட்டது.\nஇவ்வலய விழா அமலோற்பவ அன்னையின் விழாவாகிய டிசம்பர் 8 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.\nஇவ்வாலயம் புதுச்சேரியின் குறிக்கத்தக்க சுற்றுலா மையமாகும்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nஇந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது\nதெய்வீக சமாதானம் கிடைக்க முயற்சி செய்வோமாக\nமார்த்தாண்டம் மறை வட்டத்தில் விமலபுரம் தூய அமலோற்பவ அன்னை ஆலயம் திருத்தலமாக உயர்வு\nஅழகப்பபுரம் புனித அமல அன்னை சபை விழா\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்��ர் அறிவிப்பு\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/astrology-secrets/", "date_download": "2021-02-27T00:54:52Z", "digest": "sha1:KJTQWKVFKJ4GU5YTOCIEJMYCL4TUJOAC", "length": 4681, "nlines": 159, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3235-s.kavitha", "date_download": "2021-02-27T01:38:39Z", "digest": "sha1:G6E6FW5IEMPXVMYP5X3KWNPO7QJOKWVP", "length": 5753, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "சு.கவிதா", "raw_content": "\n`குடும்ப ஆண் அனுமதியில���லாமல் பெண்கள் வெளிநாடு செல்லக் கூடாது' - நேபாளின் அதிர்ச்சி சட்டம்\nநாசாவின் விண்கலனை வழிநடத்திய ஸ்வாதி மோகன்... குவியும் பாராட்டுகள்\n என் வாழ்க்கை என் உரிமை' - 69 வயது நடிகையின் `வைரல் போட்டோஷூட்'\nகாஷ்மீர்: உறைய வைக்கும் குளிர்... தாய், சேயை பத்திரமாக வீடுசேர்த்த ராணுவ வீரர்கள்\nகொரோனா தடுப்பூசிக்குப் பின் பலியான 23 முதியவர்கள்... நார்வே அரசு சொல்வது என்ன\n``ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்'' - அமெரிக்காவில் கர்ஜிக்கும் நான்சி பெலோசி... யார் இவர்\nசவாலான சான் ஃபிரான்சிஸ்கோ டு பெங்களூரு பயணம்... வரலாறு படைத்த ஏர் இந்தியா பெண் விமானிகள்\n`பெண் பிள்ளைகள் பள்ளிக்கு வந்தால் தினமும் 100 ரூபாய்' - அசத்தும் அஸ்ஸாம் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youthceylon.com/?p=15656&share=reddit", "date_download": "2021-02-27T00:11:57Z", "digest": "sha1:ISRLKUKX6LEX4X6NS2W2Y4SFTHJLPIKA", "length": 5846, "nlines": 161, "source_domain": "youthceylon.com", "title": "கறுப்பு ஜூன் – Youth Ceylon – Sri Lankan Magazine Website", "raw_content": "\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் பல மாற்றங்கள் பௌத விகாரைச் சட்டத்தில் மாற்றங்கள் இல்லை – அலிசப்ரி\nமனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\n2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை\nஇலங்கையில் பல்கலைக்கழக உருவாக்கத்தின் முன்னோடி ஜஸ்டிஸ் அக்பர்\nவிழிகள் தேடும் விடியல் රු300.00\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/umesh-yadav-takes-3-wickets-in-one-over/", "date_download": "2021-02-27T00:45:33Z", "digest": "sha1:4S4YDFYKIVNORXSQ4DO3T4JABMAS22XL", "length": 6029, "nlines": 70, "source_domain": "crictamil.in", "title": "ஒரே ஓவரில் மூன்று விக்கெட் ...அசத்திய உமேஷ் யாதவ்...யுவராஜ் விக்கெட் Stump பறந்தது - வீடியோ உள்ளே - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ஒரே ஓவரில் மூன்று விக்கெட் …அசத்திய உமேஷ் யாதவ்…யுவராஜ் விக்கெட் Stump பறந்தது – வீடியோ...\nஒரே ஓவரில் மூன்று விக்கெட் …அசத்திய உமேஷ் யாதவ்…யுவராஜ் விக்கெட் Stump பறந்தது – வீடியோ உள்ளே\nபல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.\nஇத்தனை நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் இனி தினமும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.ஐபிஎல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஐபிஎல் தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் சமூகவலைத்தள பதிவுகள், பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் டிரெண்டாக்கியதோடு மட்டுமில்லாமல் ரசிகர்கள் வைரலாக்கி அசத்தினர்.\nஐபிஎல் தொடங்கும் முன்னர் வெளியான வீடியோக்களையே டிரெண்டிங்கில் கொண்டுவந்த ரசிகர்கள் இப்போது ஐபிஎல் தொடர் தொடங்கியதும் அது தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் பேட்டிகள், வீடியோக்கள் என அனைத்தையும் தேடித்தேடி முன்பைவிட அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர்.\nஇதோ அப்படி ஐபிஎல் வெறியர்களால் (ரசிகர்களால்) வைரலாக்கப்பட்டு வரும் மற்றொரு வீடியோ உங்களுக்காக.\nஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி\nஇந்த 2 மாநிலங்களில் மட்டுமே இந்தாண்டு ஐ.பி.எல் சீசன் முழுவதும் நடைபெறும் – பி.சி.சி.ஐ முடிவு\nசன் ரைசர்ஸ் அணிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த தெலுங்கானா எம்.எல்.ஏ – காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanuvukalinkathalan.blogspot.com/2011/02/", "date_download": "2021-02-27T01:08:54Z", "digest": "sha1:NJPNVNJ6B5FC67A545PGLJP74JW6OQ33", "length": 106972, "nlines": 201, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: February 2011", "raw_content": "\nபதினான்கு வயது நிரம்பிய சிறுமி Mattie Ross, தன் தந்தையை கொலை செய்தவனான Tom Chaney ஐ சட்டத்தின் முன்பாக நிறுத்தி வஞ்சம் தீர்ப்பதற்காக Rooster Cogburn எனும் சட்டத்தின் காவலனை தெரிவு செய்கிறாள். தன் தந்தையை கொன்றவனை தேடிச் செல்லும் தேடுதல் வேட்டையில், மார்ஷல் ரூஸ்டர் கொக்பர்னுடன் பிடிவாதமாக தானும் இணைந்து கொள்கிறாள் மேட்டி ரொஸ்…..\nஒரு குடிகார மார்ஷல், வஞ்சம் தீர்ப்பதற்கு திடமான மனவுறுதி கொண்ட ஒரு சிறுமி, ஒரு கொலைக் குற்றவாளி, அதே கொலைக் குற்றவாளியை நீண்டகாலாமக தேடி வரும் LaBoeuf எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர், இவர்கள் இணைந்து செல்லும் மனித வேட்டை. இதுதான் Joel மற்றும் Ethan Coen இயக்கியிருக்கும் True Grit எனும் நாவலின் சமீபத்திய தழுவல் வடிவத்தின் சுருக்கமான கதை. Charles Portis என்பவர் எழுதிய இந்நாவல் ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது.\nபடத்தின் பிரதான பாத்திரமாக சிறுமி மேட்டி ரொஸ்ஸைத்தான் என்னால் காண முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே அசத்த ஆரம்பிக்கும் மேட்டி ரொஸ், இறுதி வரை அதனை தொடர்கிறாள். இறந்துபோன தந்தைக்குப் பதிலாக வியாபார பேச்சு வார்த்தைகளில் அவள் ஈடுபடும் காட்சி அபாரம். தன் வாதங்களால் சிறுமி மேட்டி ரொஸ் தனக்கு வேண்டியவைகளை பெரும்பாலான சமயங்களில் வென்றெடுத்துக் கொள்ளுகிறாள். குடிக்கு விலை போன மார்ஷலான ரூஸ்டர் கொக்பர்ன்கூட அவள் வாதத் திறமையை கண்டு வியந்துதான் போகிறான். வஞசம், அதற்கான ஒரு விலையையும் தன்னுடன் கொண்டே அலைந்து திரிகிறது என்பதையும் இறுதியில் மாட்டி ரொஸ் அறிந்து கொள்கிறாள். ஆனால் அவள் மனவுறுதி குறைவதே இல்லை.\nநீதியை நிலை நாட்ட துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகும் எனும் நிலைப்பாட்டைக் கொண்ட மேற்கில், ரூஸ்டர் கொக்பர்ன் [Jeff Bridges] போன்ற மார்ஷல்களின் திறமை அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்திய குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட, தம் துப்பாக்கிகளால் அவர்கள் பலி கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையினாலேயே அளவிடப்படுகிறது. குற்றவாளிகளை கையாள்வதில் ரூஸ்டர் கொக்பர்னின் முறைகள் குறித்த எதிர்ப்புக்கள் சட்டத்தின் முன்பாக வாதிக்கப்பட்டாலும், ரூஸ்டர் அவற்றை மதிப்பதேயில்லை. அவன் வழங்கும் நீதி அவன் கொண்ட அறங்களை சார்ந்தது. ஆனால் திரைப்படத்தில் ரூஸ்டர் பாத்திரம் ஒரு குடிகாரனாக, தன் வாழ்க்கை குறித்து அலட்டிக் கொள்ளாத ஒருவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வயதாகி, உடம்பு பெருத்து முன்புபோல் சக்தி நிறைந்த நிலையில் செயற்பட முடியாவிடிலும் கூட எடுத்த காரியத்தை முடிப்பதில் தனக்குரிய எல்லைகளை அறிந்திருக்கிறான் ரூஸ்டர். தன் திறமைகள் மேல் சந்தேகம் கொள்பவர்கள் முன்பாக தன் திறமைகளை செயற்படுத்திக் காட்டுவதில் அவன் ஒரு கோமாளிபோல் நடந்து கொள்கிறான். திரைப்படத்தின் இறுதியில் அவன் வாழ்வு ஒரு சர்க்கஸில் நிறைவுறுவதாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் அவன் வாழ்வு முழுவதுமே ஒரு சர்க்கஸ்தான் என்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குன சகோதரர்கள்.\nடாம் சேனி எனும் கொலைஞனை நீண்ட காலமாக தேடி வரும் லாவொஃப் எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மாட் டாமொனின். ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்கள், குறிப்பாக சுங்கான் புகைக்கும் பாணி என்பன சிறப்பாக இருக்கிறது. அடங்க மறுக்கும் குதிரைகளை அடக்குவதுபோல் சிறுமி மேட்டி ரொஸ் மீது வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத பாத்திரம் லாவொஃபினுடையது. குறிபார்த்து சுடுவதிலும், தடங்களை பகுப்பாய்வதிலும் நிபுணனான இப்பாத்திரம் எந்த ஒரு நடிகராலும் சிறப்பாக செய்யப்படக்கூடிய ஒன்றே. மாட் டாமொனின் பெயர் அதன் பிரபலத்திற்காக பயன்பட்டுப்போக அவர் நடிப்பு வறண்ட நிலங்களில் நீரைத் தேடி அலையும் ஆன்மாவாக அலைகிறது. டாம் சேனியாக வேடமேற்றிருக்கும் சிறப்பான கலைஞர் ஜோஸ் ப்ரோலான் கூட தன் திறமையை காட்டும் வாய்ப்பு சிறிதளவேனும் வழங்கப்படாத நிலையில் பரிதாபமாக தோன்றி மறைகிறார். இதெல்லாம் கோஎன் சகோதரர்களிற்கான சோற்றுக் கடனா என்று தெரிய ஆர்வமாகவிருக்கிறேன்.\nகோஎன் சகோதர்களின் நுட்பமான நகைச்சுவை படத்தில் ஆங்காங்கே மிளிர்கிறது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளில் வெள்ளை இனத்தவர்க்கு கடைசி வார்த்தை பேச உரிமை இருப்பதையும், அமெரிக்க பூர்வ குடிகளிற்கு அந்த உரிமை மறுக்கப்படுவதையும், பூர்வ குடிச் சிறுவர்களை மார்ஷல் ரூஸ்டர் காக்பர்ன் தன் பூட்ஸ் கால்களால் உதைத்து மகிழ்வதையும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வண்ணம் காட்சிப்படுத்தும் அதே சமயத்தில் அதன் தீவிரத்தையும் இயக்குனர்கள் உணர்த்திவிடுகிறார்கள். தேடல் பயணத்தின்போது ரூஸ்டரிற்கும், லாவொஃபிற்கும் இடையில் நிகழும் கிண்டல் கலந்த பரிமாற்றங்கள் சிரிக்க வைக்கின்றன, குறிப்பாக துப்பாக்கி சுடும் திறமையை நிரூபிக்க ரூஸ்டர் போதையில் எடுக்கும் முயற்சிகள். எதற்காக இந்தப் பாத்திரம் என கேள்வி எழுப்ப வைக்கும் ஒரு பாத்திரம் படத்தில் உண்டு. கரடித்தோல் அணிந்து சடலங்களிற்காக பண்டமாற்று செய்யும் மருத்துவர் பாத்திரம்தான் அது. வினோதமான ஒலி எழுப்பி மகிழும் ஒரு கொள்ளையனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.\nபடத்தின் ஒளிப்பதிவு அபாரம். அதனுடன் கூடவே வியக்க வைப்பது சிறுமி மேட்டி ர��ஸ்ஸாக வேடமேற்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் திறமையை காட்டியிருக்கும் இளம் நடிகை Hailee Stenfeld ன் அபாரமான திறமை. இவர் திறமையின் முன்பாக ஜெஃப் பிரிட்ஜ்ஜஸின் நடிப்பு பிரகாசம் குன்றியே காணப்படுகிறது. அதன் காரணமாகவே அவரை மட்டும் முன்னிறுத்தும் போஸ்டரை நான் இப்பதிவிற்காகத் தெரிவு செய்தேன்.ஆனால் வெஸ்டர்ன் படைப்பு ஒன்றில் தம் பாணிக் காட்சிப்படுத்தல் தவிர்த்து புதிதாக கோஎன் சகோதரர்கள் என்ன பிறப்பித்திருக்கிறார்கள் எனும் கேள்விக்கு படத்தில் விடை இல்லை எனவே தோன்றுகிறது. True Grit ஐ விட அற்புதமான வெஸ்டர்ன்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த வகையில் கோஎன் சகோதர்களின் இத்திரைப்படம் சிறிய ஏமாற்றமே. சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். [**]\nபிரபல மங்கா கதாசிரியரும் ஓவியருமான ஜிரோ டனிகுச்சி அவர்களிற்கு தொலைமேற்கின் கவ்பாய் சாகசக்கதைகள் மீது அலாதியான பிரியம் உண்டு. Mac Coy, Blueberry, Comanche, Jonathan Cartland போன்ற காமிக்ஸ் கதைகள் தன்னை பெரிதும் கவர்ந்தவையாக இருக்கின்றன என அவர் தெரிவித்திருக்கிறார் தொலைமேற்கை களமாகக் கொண்டு ஒரு மங்காவை படைத்திட வேண்டுமென்பது நீண்டகாலமாக அவர் மனதில் கசியும் ஆசையாக இருந்தே வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஜப்பானிய மங்கா வாசக அன்பர்களின் ரசனையானது கவ்பாய் சாகசங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. கவ்பாய் கதை ஒன்றை உருவாக்க தகுந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்த ஜிரோ டனிகுச்சி, அதற்கான வாய்ப்பு உருவாகியபோது படைத்திட்ட கதைதான் Sky Hawk.\n1868ல் தம் தலைமையின் வீழ்ச்சியின் பின்னாக ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள் Hikosaburo, Manzo எனும் இரு சமுராய் வீரர்கள். கலிபோர்னியாவின் தங்கச் சுரங்க முதலாளி ஒருவனால் ஏமாற்றப்படும் இரு சமுராய்களும் அதன் பின்பாக வட அமெரிக்காவின் வையொமிங் பிரதேசத்தில் தங்கம் அகழ்பவர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். இந்த முயற்சியிலும் அவர்களிற்கு பெருத்த ஏமாற்றமே கிட்டுகிறது. ஒரு நாள் தமது உணவுத்தேவைக்காக மலைக்காட்டில் வேட்டையாடச் செல்லும் ஹிக்கோ, அங்கு ஒரு குழந்தையை பிரசவித்த நிலையில், உயிரிற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு செவ்விந்திய��் பெண்ணைக் காப்பாற்றுகிறான். இதனால் அந்த செவ்விந்தியப் பெண்ணை அடிமையாக வாங்கிய வெள்ளையனின் அடியாட்களுடன் அவன் மோத வேண்டிய சந்தர்ப்பம் உருவாகிறது. இந்த மோதல் காரணமாக ஹிக்கோ, மான்ஸோ எனும் இரு சமுராய்களிற்கும் Oglala எனும் செவ்விந்திய குழுவைச் சேர்ந்த வீரனான Crazy Horse ன் அறிமுகமும் , நட்பும் கிடைக்கப் பெறுகிறது.\nகிரேஸி ஹார்ஸின் அழைப்பை ஏற்கும் இரு சமுராய்களும் அவர்களின் வதிவிடத்தை நீங்கி கிரேஸி ஹார்ஸின் கிராமத்தில் தங்கிவாழச் செல்கிறார்கள். இந்த இரு சமுராய்களும் எவ்வாறு செவ்விந்தியர்களால் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும், எந்தவிதமான மனக்கிலேசங்களும் அற்ற நிலையில் அமெரிக்க பூர்வ குடிகளை ஒடுக்கி, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அவர்களை விரட்டி, இனவழிப்பை மேற்கொண்ட வெள்ளை இனத்தவர்களை, செவ்விந்தியர்களுடன் இணைந்து இந்த இரு சமுராய்களும் எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள் என்பதையும் மீதிக் கதை கூறிச்செல்கிறது…\nகிரேஸி ஹார்ஸின் குழுவில் உள்ள வீரர்களிற்கு ஜப்பானியர்களின் பராம்பரிய தற்காப்பு கலையான Ju Jitsu வை பயிற்றுவிக்கிறான் மான்ஸோ. ஹிக்கோ தன் பங்கிற்கு செவ்விந்திய வீரர்களிற்கு தொலை இலக்குகளை குறி தவறாது தாக்கும் அம்பு எய்யும் பயிற்சியை வழங்குகிறான். இரு சமுராய்களும் செவ்விந்தியர்களிற்கு வெள்ளை இனத்தவர்களால் இழைக்கப்படும் அநீதியை கண்கூடாக காண்கிறார்கள், நீதிக்காக போராடுவது சமுராய்களின் கொள்கை என்பதால் செவ்விந்தியர்களுடன் இணைந்து அவர்கள் வெள்ளையர்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தம் மக்களிற்காக போராடும் இரு சமுராய்களையும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் செவ்விந்தியர்கள், மான்ஸோவிற்கு Winds Wolf எனவும் ஹிக்ஹோவிற்கு Sky Hawk எனவும் தம் இன வழக்கப்படி பெயர்களை சூட்டி கவுரவிக்கிறார்கள். இயற்கையோடும் தம் மூதாதையர்களின் ஆன்மாக்களோடும் இணைந்த செவ்விந்தியர்களின் வாழ்வை தம் சமுராய் வாழ்க்கைக்கு காட்டப்பட்ட ஒரு பாதையாக உணர்ந்து கொண்டு இரு சமுராய்களும் தம் வாழ்வை செவ்விந்தியர்களுடன் தொடர்கிறார்கள்.\nஜிரோ டேனிகுச்சி, தான் கூறும் கதையில் சமுராய்களின் வாழ்க்கை முறைகள் குறித்தோ அல்லது நெறிகள் குறித்தோ அதிகம் அலசினார் இல்லை. அதே போன்று Oglala செவ்விந்தியர்களின் ��ாழ்க்கை முறை குறித்தோ அவர்கள் சடங்குகள், பண்பாடுகள், அவர்கள் வாழும் பிரதேசங்களின் நிலவியல் பண்புகள் பற்றியோ அதிக விபரங்களை விரிவாக தரவும் இல்லை. இந்த செவ்விந்தியர்கள் குழு குறித்த ஒரு மேலோட்டமான பார்வையையே அவர் கதை ஒரு வாசகனிற்கு வழங்குகிறது. மேலாடையை மாற்றிக் கொள்ளும் இலகுடன் இரு சமுராய்களும் தம் வாழ்முறைகளை மாற்றிக் கொள்ளுவது வேகமான வாசிப்பிற்கு உவப்பான ஒன்றாக இருந்தாலும், அதிக தேடல்களுடன், சுவையான தகவல்களை வாசகர்களிற்கு வழங்கும் மங்கா கதை சொல்லும் வழக்கத்தில் ஊறிய ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் டேனிகுச்சி.\nஆனால் கதையின் பெரும்பாலான பகுதிகளில் ஈவுஇரக்கமின்றி செவ்விந்தியர்களை அழிக்க பொங்கிய வெள்ளை இன அதிகாரங்களையும், மனிதர்களையும் டேனிகுச்சி ஒரளவு விரிவாகவே காட்டியிருக்கிறார். அவரின் கதை சொல்லலின் பாணி செவ்விந்தியர்களின் இன அழிப்பை இரு சமுராய்களின் பார்வை வழி நோக்கும் ஒன்றாகவே இருக்கிறது. செவ்விந்தியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்காது, அவர்களின் வாழ்விடங்களை ரயில் போக்குவரத்து, கனிம அகழ்வு, தங்க தேட்டை போன்றவற்றிற்காக வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமித்த வன்முறை அவர் கதையில் ஓயாத ஓலமாக ஒலித்துக் கொண்டே பயணிக்கிறது.\nசெவ்விந்தியர்களின் முக்கிய உணவு இருப்பான காட்டு எருமைகளை திட்டமிட்டு அழித்தொழித்தல், செவ்விந்தியர்கள் எதிர்பாராத வேளைகளில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தல், செவ்விந்திய இனக் குழுக்களிற்கிடையே உலவிய பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களின் இன ஒற்றுமையை நீர்த்துபோகச் செய்தல், செவ்விந்தியர்கள் வாழ்வதற்கென ஒதுக்கப்பட்ட விசேட வலயங்களில் வாழ மறுத்த செவ்விந்தியர்களை தேடி அழித்தல் என வேகமாக ஒரு நிலத்தின் பூர்வ குடிகளை அழிவின் எல்லைக்கு கொண்டு செல்ல வெள்ளையர்களால் முடிந்திருப்பதை வேதனையுடன் டேனிகுச்சி விபரித்து செல்கிறார். வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களையும், அந்த சம்பவங்களின் பின்னிருந்த மனிதர்களையும் தன் கதையின் நம்பகத்தன்மைக்கு ஆதரவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் டேனிகுச்சி.\nசெவ்விந்தியர்களின் எதிர்ப்புக்கள் எல்லாம், அடக்க முடியாத அலைகளாக, பேராசை கொண்டு பொங்கி வந்த கட்டிலடங்கா வெள���ளை இனத்தவர்களின் முன்பாக பரிதாபமாக தோற்றுப்போவதை கதையில் வலியுடன் கூறுகிறார் கதாசிரியர். செவ்விந்தியர்கள் தம் புனித நிலமாக கருதிய Black Hills ன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடாத்திய யுத்தம், செவ்விந்தியர்களை தேடி தேடி அழித்தொழித்த, வெள்ளை இனத்தாலும் அதிகாரத்தாலும் வீர நாயகன் எனக் கொண்டாடப்படும் லெப்டினெண்ட் கேணல் George Armstrong Custer உயிரிழக்கும் Little Big Horn யுத்தம் என்பன கதையில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய தருணங்கள் ஆகும். ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டரின் இன அழிப்பு ஆர்வம் இன்றும் திகிலை தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. சமகால இன அழிப்புக்கள் கூட இலக்கியங்களாக படிக்கப்படும் வேளைகளில் மட்டுமே எம் உணர்வுகள் ஒரு இமையை விழிக்ககூடுமான நிலையில் நாம் வாழ்கிறோம் இல்லையா.\nதொடர்ச்சியான மோதல்களால் தளர்வுற்று, வெள்ளையர்கள் ஒதுக்கிய சிறப்பு வலயத்தில் கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்விந்திய வீரன் தன் இறுதி நாட்களை கழிக்க செல்ல, தம் மனவுறுதியில் தளராத இரு சமுராய்களும் வெள்ளையர்களிடம் தஞ்சம் பெறாது, அமெரிக்காவின் வடக்கின் பரந்த இயற்கையில் கலந்து கரைந்து போவதாக கதையை முடிக்கிறார் டேனிகுச்சி. ஆக்சனும், விறுவிறுப்பும் கலந்து நிறைந்த கவ்பாய் கதைகளை படித்து பழக்கப்பட்ட வாசகர்களிற்கு டேனிகுச்சியின் மிதமான வேகம் உகந்ததாக இல்லை, மேலும் டேனிகுச்சியின் கவிதையான கதை சொல்லலும், உரையாடல்கள் இல்லாமலே வசப்படுத்திவிடும் உணர்வுகள் மிகுந்த அவர் பாணி சித்திரங்களும் இக்கதையில் இல்லாமல் போயிருப்பது அவரின் கதைகளின் வாசிப்பில் கிடைக்கும் தாக்கத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒரு அனுபவத்தை கதையைப் படிப்பவரிற்கு வழங்குகிறது. கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய் கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை. [**]\nகுத்து டைம்ஸ் ஆசிரியரின் விகாரமான மனக்கோலத்தினை என் பக்கங்களிற்கு அவர் அளித்திருக்கும் தலைப்பிலிருந்தே வாசகர்கள் தெளிந்துணர்ந்திட முடியும். இத்தரைக்கும் மேன்மைதகு திரு உடும்புக் குஞ்சான் அவர்களின் க்ரொனிக்கல்ஸ் என்றே தலைப்பிடுமாறு அவரை நான் வேண்டிக் கொண்டிருந்தேன் [பார்க்க படம்]. வ���மைபோலவே ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்த அவர், நீ எழுதப் போகும் பக்கங்களிற்கு நான் வைக்கும் தலைப்பு இதுதான் என்று விட்டார். அதிகம் பேசினால் அந்த தலைப்பிலிருந்து உடும்பை நீக்கி விடுவேன் எனவும் எச்சரித்தார். அவர் சொல்லிற்கு மறுபேச்சு இல்லை என்பதால் உடும்புக் குஞ்சானின் நுனி [க்ரொனிக்கல்ஸ்] துடிக்க வேண்டிய வேளைகளில் துடித்து அடங்கும் என்பதை வாசக அன்பர்களிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசென்ற ஞாயிறு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன், கனரக வாகனப் புகையினுள் மறைந்து போன பருவ சிட்டின் முகம் போல் போக்கு காட்டினான். உடும்பு மார்க் மழைக்கோட்டினுடாக என் வால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. வானில் இருந்து சிந்திய சில துளிகள் வாலை ஸ்பரிசித்து கிச்சு கிச்சு மூட்டின. நான் என் தொப்பியை சரி செய்து கொண்டேன். அப்படியிருந்தும் தூறல் முகத்தில் அடித்தது ஒரு வித கடுப்பை அளித்தது. தெரு, சிட்டுக்கள் நடமாட்டம் இல்லாது கல்லறைபோல் இருந்தது. நான் என் நீண்ட நாக்கை ஒரு முறை நீட்டி உள்ளிழுத்தேன். கெட்ட பழக்கம். சிறுவயது முதல் இருந்தே இருக்கிறது. விட முடியவில்லை. வழமைபோலவே காக்காநரி கஃபேயை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nகாக்காநரி கஃபேயில் வழமையான கூட்டம். நரியார் கல்லாவில் உட்கார்ந்திருந்தார். காகம் கல்லாவின் பின்பாக ஊன்றியிருந்த தடியின் உயரத்தில் அமர்ந்திருந்து கடையைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. வயதான பாட்டி ஒருவர் வடை சுட்டுக் கொண்டிருக்கும் போட்டோ சுவரில் தொங்கியது. நான் கஃபேக்குள் நுழைந்தபோது தடியில் இருந்த காகம், அதன் கரகரத்த குரலில் காலை வணக்கம் உடும்புக் குஞ்சான் என்று தன் தலையை சரித்தவாறே வரவேற்றது. கல்லாவிலிருந்த நரியின் வால் உஷாராகி அடங்க, அது என்னைப் பார்த்து நரிச் சிரிப்பு சிரித்தது. நலமாக இருக்கிறீர்களா உடும்புக் குஞ்சான் என்றார் நரியார். ஏதோ போகுது என்றேன் நான்.\nகல்லாவிற்கு அருகில் இருந்த மேசையில் நான் போய் அமர்ந்து கொண்டேன். இதில் ஒரு காரணம் இருக்கிறது. காக்காநரி கஃபேயில் பரிமாறும் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் குரங்குகள் ஆவார்கள். முதலாளிகளின் கண்களிற்கு அகப்படாது குரங்கு சேஷ்டைகளை காட்டுவதில் எத்தர்கள். ஆனால் நல்லவர்கள். எனக்கு நாக்கு. அவர்களிற்கு சேஷ்டை. பிறக்கும்போதே ஒட்டிக் கொண்ட பண்புகள். வெட்டி எறிந்தால் இயல்பு குலையும். நான் நீண்ட நாள் வாடிக்கையாளன் என்பதால் சேஷ்டைகளின் அளவும் கவனிப்பின் அளவிற்கு இருக்கும். கல்லாவின் அருகில் இருந்தால் இந்த சேஷ்டைகளின் அளவு குறைவாக இருக்கும்.\nநான் மேசையில் அமர்ந்ததைக் கண்ட கிங்காங், என் மேசையை நெருங்கினான். வாங்க குஞ்சான் என்றான். சொன்னேன் இல்லையா, சேஷ்டைகள் இப்படித்தான் ஆரம்பமாகும். நரியார் தொண்டையைச் செருமினார். சூடாக இறால் வடை இருக்கிறது, சாப்பிடுகிறீர்களா என்றான் கிங்காங். இரண்டு இறால் வடை, ஒரு இஞ்சி தேனீர், தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி என்றேன் நான். எனக்கு அருகில் இருந்த மேசையில் புத்தகப் புழுவார் அமர்ந்திருந்தார். சந்திர வட்டக் கண்ணாடி, நீல ஆமைக் கழுத்து ஸ்வெட்டர், காக்கி ஜீன்ஸ் என கலக்கலாக இருந்தார். மேசையில் இருந்த பேப்பர் தோசை ஆறிக் கொண்டிருக்க புத்தகமொன்றில் ஆர்வமாக மூழ்கியிருந்தார்.\nநான் என் தலையை சற்று குனிந்து புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன். கூளமாதாரி என்றிருந்தது. என் அசைவை அவதானித்து விட்ட புத்தகப் புழுவார், என்ன உடும்புக் குஞ்சான், அமைதியாக வந்திருக்கிறீர்கள் எனக் கேட்க, நான் தலையை அசைத்தவாறே அவர் கையிலிருந்த புத்தகத்தை சுட்டினேன். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன், ஆடு மேய்க்கும் சிறுவனான கூளையன் குறித்த முதல் அத்தியாயத்திலேயே மனதை கனக்க செய்துவிடுகிறார் பெருமாள்முருகன், படித்து விட்டு உங்களுடன் முழுதும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார். சொன்ன மறுகணமே புத்தகத்தினுள் மீண்டும் நுழைந்து விட்டார். கொடுத்து வைத்த பிறவி.\nநரியார் மீண்டும் செருமினார். சில சமயங்களில் உணர்ச்சிகளை நரியாரால் கட்டுப்படுத்த முடியாது போகும், அப்போது செருமல் ஊளையாகி விடும். வாடிக்கையாளர்கள் இதற்கு பழக்கப்பட்டு விட்டதால் சிக்கல்கள் ஏதுமில்லை. உடும்புக் குஞ்சான், Holy Rollers எனும் திரைப்படத்தைப் பார்த்தேன் என ஆரம்பித்தார் நரியார். கிங்காங் நான் கேட்டவற்றை மேசையில் கொண்டு வந்து வைத்தான். நான் நன்றி கிங்காங் என்றேன். ஆ, பன்றி அதோ அந்த மூலையில் தன் நண்பியுடன் கொஞ்சிக் கொண்டு இருக்கிறார் என்றவாறே நகர்ந்தான் கிங்காங். இதை அவன் பன்றியாரிற்கும் கேட்கும் வகையில் கூறியதால் பன்றியார் கிங்காங்கை ஒரு முறைப்பு முறைத்தார். பின் தன் நண்பியுடன் இழைந்து கொண்டார்.\nமிகவும் ஆச்சாரமான யூதக் குடும்பத்து பையன் சாம் கோல்ட். தனது தந்தையின் துணிக்கடையில் பணிபுரிந்தவாறே படிப்பையும் தொடர்கிறான். சாமின் தந்தைக்கு அவனை யூத மதகுருவாக ஆக்கிப் பார்க்க வேண்டும் என ஆசை. சாமிற்கோ வேறு தொழில் செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை. சாமின் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. மக்கர் பண்ணும் காஸ் அடுப்புடன் மல்லுக் கட்டி வாழும் குடும்பம் அது. சாமின் அயலவனான யோசெப், பணம் சம்பாதிக்க ஒரு வழி இருக்கிறது என சாமிடம் கூறுகிறான். ஆம்ஸ்டர்டாமிலிருந்து சில மருந்துகளை அமெரிக்காவிற்கு எடுத்து வந்தால் அதற்கு நல்ல பணம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கிறான். சாமும் இதற்கு சம்மதிக்கிறான். மருந்துகளையும் ஆம்ஸ்டர்டாமிலிருந்து எடுத்து வருகிறான். ஆனால் அம்மருந்துகள் Ecstasy எனப்படும் மனதை இலகுவாக்கும் ஒரு வகை இன்ப போதை மாத்திரைகள் என்பதை அவன் அறிந்து கொள்கிறான். முதலில் தயங்கினாலும் கிடைக்கும் பணத்திற்காக எக்ஸ்டசி வில்லைகளை ரகசியமாக அமெரிக்காவினுள் கடத்தி வருபவனாக தொடர்ந்து செயற்பட ஆரம்பிக்கிறான் சாம். அவனது வாழ்க்கையில் உருவாகும் மாற்றங்களைதான் Holy Rollers படம் கூறுகிறது. படத்தை Kevin Acsh இயக்கியிருக்கிறார் என்று சொல்லி முடித்து விட்டு திராட்சை வத்தல் ஒன்றை வாயிலிட்டு சுவைக்க ஆரம்பித்தார் நரியார்.\nபடத்தில் விசேஷமாக ஏதாவது என்றவாறே நான் வடையை சட்னியில் தொட்டுக் கடித்தேன். விசேஷம் என எதுவும் இல்லை. உண்மை நிகழ்வுகளை வைத்தே படத்திற்கான திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். 1996 லிருந்து 1998 க்குள் இப்படியான ஆச்சாரமான யூதக் குடும்பத்து இளைஞர்களை கழுதைகளாக பாவித்து ஒரு மில்லியனிற்கு மேலாக எக்ஸ்டசி வில்லைகளை அக்கடத்தல் கும்பல் கடத்தியிருக்கிறது.\nஆச்சாரமான யூத குடும்பம் ஒன்றின் மீதான பார்வை ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. பணம் சம்பாதிக்க ஆசைப்படாத யூதக் குடும்பம் ஒன்றை திரையில் காண்பது ஆச்சர்யமான ஒன்றுதானே. நரியார் கண்ணை சிமிட்டியவாறே தொடர்ந்தார். ஆச்சாரம் மிகுந்த யூதக் குடும்பங்களில் தம் பெண்களை திருமணம் செய்யப் போபவர்கள் குறித்த கண்டிப்பான விசாரணை இருப்பது கூட வியப்பான ஒன்றுதான். சாமிற்கு பெண் தர மறுக்கும் யூ���க் குடும்பம், சாமின் நிழலான நடவடிக்கைகள் அறியப் பெற்றவுடன் அவனை நல்ல வழிக்கு கொண்டு வரமுயற்சிக்கும் அவன் நண்பன் மற்றும் யூத மத குரு, அவனை தன் சமூகத்திலிருந்து விரட்டி விட முன் வரும் பாசம் மிகுந்த தந்தை என ஒரு ஆச்சாரமான யூத சமூகத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவம் படத்தில் காட்டப்படுகிறது. சாமிற்கும் அவன் தந்தைக்குமிடையிலான காட்சிகள் நெகிழ வைப்பவை. Social Networkல் மார்க் ஸுக்கர்பெர்க்காக தோன்றிய Jesse Eisenberg தான் சாமாக நடித்திருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் படம் மிகையான காட்சிகள் ஏதுமின்றி மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஒன்றரை மணி நேரம் போனது மூன்று மணிநேரம் போல் பிரமையை தந்தது. பெரும் ஸ்டூடியோக்களின் ஆதரவின்றி சிறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ஆச்சர்யங்கள் குறைந்த ஒரு சிறுகதைபோலவே இருக்கிறது என சொல்லி முடித்த நரியார், பன்றியாரின் பில்லிற்கு காசு வாங்கி மீதியை அளித்தார்.\nமீதியை வாங்கிக் கொண்டே கஃபேயை விட்டு தன் நண்பியுடன் மிகையாக இழைந்தவாறே வெளியேறினார் பன்றியார். எனக்கு நாக்குடன், பெருமூச்சு ஒன்றும் வெளியில் வந்தது. நரியார் என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரித்தார். தடியில் அமர்ந்திருந்த காகம், பாண்டிச்சேரியிலிருந்து என் நண்பர் இந்த இசையைக் கேட்க சொன்னார் நீயும் கேட்டுப் பார் என்றவாறே அருகில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தியது. குழலிசை, பியானோவிசை, வயலினிசை என வழிய ஆரம்பித்த இசையானது, பூட்டிய அறையில் போடப்பட்ட அகிற் புகைபோல் படர ஆரம்பித்தது. அருமையாக இருக்கிறதே, இந்தக் கரிய காலைகூட ஒருவித அழகை இந்த இசையால் பெறுகிறதே, இதனை அமைத்தவர் யார் என்று காக்கையாரிடம் கேட்டேன். கிரேக்க நாட்டை சேர்ந்த Yanni எனும் கலைஞன். இது நைட்டிங்கேல் எனும் நறுக்கு. இணையத்தில் இவர் இசை கிடைக்கிறது கேட்டு ரசி என்றார் காக்கையார்.\nசற்று நேரம் அந்தக் இசைக் கலைஞனின் இசையை கேட்டு ரசித்தேன். பின் கஃபேயிலிருந்து வெளியேறினேன். இசை எனக்குள் வந்து விட்டாற்போல் ஒரு உணர்வு. இந்த நாள் அழகுடன் முடியும் என்று உணர்ந்தேன். என்னைக் கடந்து சென்ற சுமாரான சிட்டுக்கள்கூட அழகாக தெரிந்தார்கள். நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன் அழுக்கான கிழிந்த திரைச்சீலைக்கு பின்பாக நின்று புன்���கைக்கும் சிட்டுப்போல் சூரியன் தெரிந்தான்.\nகுத்து டைம்ஸிற்காக உடும்புக் குஞ்சான்\nநீயூயார்க் நகர பாலே குழுவில் நடனம் ஆடும் பெண்களில் ஒருவளாக நினா இருக்கிறாள். அக்குழுவின் கலையரங்கில் புதிய நிகழ்ச்சி ஒன்றை வழங்க விரும்பும் பாலே நடன இயக்குனன் தாமஸ் அதற்காக Swan Lake எனும் படைப்பை தேர்ந்தெடுக்கிறான். அந்த படைப்பின் பிராதான வேடத்தை ஏற்க தாமஸ், நினாவை தெரிவு செய்கிறான். அரிதான இந்த வாய்பிற்காக காத்திருந்த நினாவில் இந்த பிரதான பாத்திரம் சில மாற்றங்களை உருவாக்க ஆரம்பிக்கிறது…\nதம் வாழ்க்கையையே கலைக்காக ஒப்புக்கொடுத்து அந்தக் கலையாகவே உருமாறிடும் கலைஞர்களை நாம் கலைத்துறைகளில் காணமுடியும். கண்டிப்பான ஒழுக்கமும், கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் நிறைந்ததாகவும், உலகின் இன்பங்களை தம் கலைக்காக தியாகம் செய்ததாகவும் அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கும். பாலே நடனக்காரி நினாவும் அவ்வகையான கலைஞர்கள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்வதற்கு தகுதியான ஒருத்தியாகவே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள்.\nசிறு வயது முதலே பாலே நடனத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் நினா, தான் ஒரு நட்சத்திரமாக மிளிரும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். கடுமையான பயிற்சிகளும், உழைப்பும் நிறைந்த அவள் நடன வாழ்க்கையின் ஒரு திருப்பமாக Swan Lake ல் பிரதான பாத்திரத்தை ஏற்கும் அதிர்ஷ்டம் அவளை வந்தடைகிறது.\nசாதாரண ஒரு இளம் பெண்ணிற்குரிய உலக வாழ்வை முற்றிலுமாக தவிர்த்து, நடனப் பயிற்சிகள், வீடு, கண்டிப்பான உணவுமுறை என தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள் நினா. நினாவின் தாய் அவளை இன்னமும் ஒரு சிறுமிபோலவே கவனித்து வருகிறாள். நினாவின் மேல் மிகையான அக்கறை கொண்டவளாகவும் இதன் வழியாக ஒரு வகையில் நினாவின் மேல் அழுத்தங்களை பிரயோகிப்பவளாகவும் அவள் இருக்கிறாள்.\nஒரு பாலே நடனத்தின் பிரதான பாத்திரத்தை தமதாக்கி கொள்வதற்கு, நடனம் ஆடும் பெண்கள் மத்தியில் பெருத்த ஆர்வமும், போட்டியும் எப்போதும் இருந்தே வருகிறது. இந்நிலையில் அந்த வாய்ப்பு நினாவிற்கு எதிர்பாராத விதத்தில் கிடைக்கையில் அதானல் அவள் பூரித்துப் போய்விடுகிறாள். தனக்கு கிடைத்த சந்தர்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுவதற்காக அவள் தன் பயிற்சிகளை கடுமையாக்க ஆரம்பிக்கிறாள்.\nSwan Lake ல் பிரதான பாத்திரத்தை ஏற்கும் நர்த்தகி, இரு அன்னங்களின் வேடங்களை மேடையில் ஆடியாக வேண்டும். தூய்மையும், சாந்தமும், அழகும் பொருந்திய வெள்ளை அன்னத்தின் பாத்திரத்தை எந்த சிரமமும் இல்லாமல் ஆடிவிடும் நினாவிற்கு, தந்திரமும், கவர்ச்சியும், சூதும் நிறைந்த கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை அதற்கேற்ற உணர்வுகளுடன் நிறைவாக ஆட முடியாமல் இருக்கிறது. இந்தக் கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை தன் ஆட்டத் திறமையால் பூரணமான ஒன்றாக்க கடுமையாக உழைக்கும் நினாவின் ஆளுமையில் கறுப்பு அன்னம் தன் இறகுகளை பிறப்பிக்க ஆரம்பிக்கிறது. இந்த ஆளுமைக்கும், நிஜ நினாவிற்குமான போராட்டத்தையும், அது அவள் வாழ்க்கை முறையில் இட்டு வரும் மாற்றங்களையும், ஓய்வற்ற இப்போராட்டம் வழி தன் கலையை பூரணமாக்குவதற்கு நினா தரும் விலை என்ன என்பதையும் அதிர வைக்கும் விதத்தில் Black Swan ல் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Darren Aronofsky.\nநினா பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகை Natalie Portman, இதுவரை அவர் திரையில் ஏற்ற வேடங்களில் மிகவும் குழப்பமான, தீவிரமான, உடல் மற்றும் உள ரீதியாக அவரை அயர்ச்சியுற செய்துவிடும் ஒரு பாத்திரத்தை, ரசிகர்கள் வியப்படைய வைக்கும் அளவு செய்து காட்டியிருக்கிறார். அவரின் உழைப்பு திரையில் தனித்து தெரிகிறது. தன் தாய், நடன இயக்குனன் தாமஸ், தனக்கு கிடைத்திருக்கும் பிரதான பாத்திரத்தை தட்டிச் செல்லும் திறமை படைத்த நடனக்காரி லில்லி ஆகியோர் வழியாக அவள் பெறும் அழுத்தங்களுடன், நிஜத்திற்கும், கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாத சூழல் ஒன்றில் அவள் மாட்டிக் கொண்டு, தன் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் காணவியலாது, தன் அடையாளத்தின் எல்லைகளை வரையறுக்கும் சுயாதீனம் இழந்து, தன் லட்சியக் கனவிற்காக நினா ஓடும் ஓட்டம் எம்மை மூச்சு வாங்க வைக்கிறது. அபார சக்தியை செலவழித்து நினா பாத்திரத்தை நிறைவான ஒன்றாக ஆக்கியிருக்கிறார் நத்தாலி போர்ட்மேன். அப்பாவியாக இருந்த ஒரு இளம்பெண் எவ்வாறு கரிய அன்னமெனும் இருளின் சுழிக்குள் தன் கலையால் அமிழ்ந்து போகிறாள் என்பதை நினாவின் பாத்திரம் சொல்லவெண்ணா வலிகளுடன் ஆடித்தீர்க்கிறது.\nபடம் ஆரம்பித்தது முதற் கொண்டே, நினாவின் பிறழ்வுகளிற்குள்ளும், வேதனைகளிற்குள்ளும், அச்சங்களிற்���ுள்ளும், அரிதாக கிடைக்கும் அவள் புன்னகைகளிற்குள்ளும் பார்வையாளனை தன் இயக்கத்தால் இழுத்து சென்றுவிடுகிறார் இயக்குனர். திரையில் நினா ஒவ்வொரு முறையும் குழப்பமடையும் நிலையிலும் பார்வையாளனையும் அக்குழப்பத்தில் முழுதாக பங்கேற்க செய்து விடுகிறது டாரென் அரொனொஃப்ஸ்கியின் நேர்த்தியான இயக்கம். நினாவின் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக செறிவாக்கி, அதன் உச்சத்தில் அந்த ஆளுமையின் தீவிர வெளிப்பாட்டை அதன் முழு சக்தியுடனும், வெறியுடனும் திரைப்படுத்துவதில் அபார வெற்றி கண்டிருக்கிறார் டாரென். நினாவின் அப்பாவித்தன்மை தேயத் தேய அவளுள் கறுப்பு அன்னம் பூரணமாகிக் கொண்டு வருவதை தன் பாணியில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அவர். நினாவின் நகங்கள் வெட்டப்படும் காட்சிகளில் எம் கால் விரல்கள் கூசுவது அவரின் அழுத்தம் மிகுந்த இயக்கத்திற்கு சான்று. நடன இயக்குனன் தாமஸாக வேடமேற்றிருக்கும் Vincent Cassel தன் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார் ஆனால் நத்தாலி போர்ட்மேனின் பாத்திரம் ஏனைய எல்லா நடிகர்களையும், அவர்களின் திறமைகளையும் இரக்கமின்றி விழுங்கிப் பசியாறுகிறது.\nபாலே நடனக்காட்சிகளில் கமெரா சுற்றி, சுழன்று, வளைந்து, அதுவும் ஒரு பாலே நடனக் கலைஞனாகிவிடுகிறது. திரையில் ஒலிக்கும் பிண்ணனி இசை, இருளையும், அச்சத்தையும், வேதனையையும் மனதில் கூட்டிச் செல்கிறது. உச்சக்கட்டக் காட்சியில் நத்தாலி போர்ட்மேனின் அபாரமான திறமை, டாரெனின் இயக்கம், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து ஒரு அதிர வைக்கும் முடிவை கண்களை சிமிட்ட முடியாது உறைந்துபோன நிலையில் ரசிக்க வைக்கின்றன. டாரெனின் இயக்கத்தில் வெளியாகிய தீவிரமான படங்களில் Black Swan க்கு முதலிடம் உண்டு. நத்தாலி போர்ட்மெனின் திரையுலக வாழ்வில் கறுப்பு அன்னம் அவரை மலை உச்சிக்கு தள்ளியிருக்கிறது. அதிலிருந்து விழுவதோ இல்லை இன்னமும் மேலே செல்வதோ இனி அவரின் கைகளிலேயே உள்ளது. உக்கிரமான உளவியல் த்ரில்லர் ரசிகர்களையும், டாரென் அரொனொஃப்ஸ்கியின் தீவிர ரசிகர்களையும் கறுப்பு அன்னம் தன் கவர்ச்சி சிறகுகளிற்குள் மயக்கி விடும் மந்திரத்தை கொண்டேயிருக்கிறது. [***]\nகொஞ்சம் திக்குங்கள் என் ராஜாவே\nநிர்ப்பந்தங்கள் மிகுந்த சூழ்நிலைகளில் 1936ல் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூட���டிக் கொள்கிறான் ஆறாம் ஜார்ஜ். சிறுவயது முதலே அவனிற்கு இருக்கும் திக்குவாய் காரணமாக அவன் தாழ்வுணர்வு கொண்டவனாகவும், மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்கு சிரமப்படுபவனாகவும் இருக்கிறான்….\nColin Firth அமைதியான நடிகர்களின் பட்டியலில் சத்தமின்று இடம்பிடித்துக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர். அவருடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகரான Hugh Grant பெற்ற புகழின் அளவுகூட அவரிற்கு கிடைத்திருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதே. மங்கிய ஒளியில் தோன்றி மறையும் ஒரு நிழல் நாயகனாகவே அவரின் திரை வாழ்வு பெரும்பாலும் கழிந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வெளியாகிய A Single Man எனும் திரைப்படம் காலின் ஃபர்த் எனும் நடிகர் மேல் பல ரசிகர்கள் கொண்டிருந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியது. அத்திரைப்படத்தில் அவரின் அமைதியான பண்பட்ட நடிப்பு பலரின் விழிகளையும் வியப்பால் விரிய வைத்தது. அந்த திரைப்படம் ஒரு தற்செயல் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணமாக வந்து சேர்ந்திருக்கிறது The King's Speech எனும் திரைப்படம். திரைப்படத்தை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Tom Hooper இயக்கியிருக்கிறார்.\nதிரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், கண்காட்சி ஒன்றை நிறைவு செய்து உரையாற்ற வேண்டிய இளவரசன் ஆல்பர்ட், தன் திக்குவாய் காரணமாக சில சொற்களிற்கு மேல் அந்த உரையை தொடர முடியாத நிலையில் திணறுவதையும், பெரும் மக்கள் திரளின் முன்பாக அவமானத்தில் அவன் குறுகிப்போவதையும் நாம் காண்கிறோம். காலங்கள் ஒடுகின்றன, ஆறாம் ஜார்ஜ் மன்னனாக முடிசூடிக் கொண்ட நிலையில் இளவரசன் ஆல்பர்ட், ஹிட்லர் தன் நாட்டு மக்கள் முன்னிலையில் ஆவேசமாக உரையாற்றுவதையும், ஹிட்லரின் பேச்சில் மதிமயங்கி கிடக்கும் ஜனத்திரள் அவன் பேச்சினால் உந்தப்பட்டு, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆர்ப்பரிப்பதையும் திரையில் பார்த்துக் கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த இரு காட்சிகளின் ஒப்பீடுமே மக்களிடம் உரையாடல் என்பதன் முக்கியத்துவத்தை சிறப்பாக உணர்த்திவிடுகின்றன. தன் பேச்சால் மக்களை கவர முடியாத எவருமே அவர்கள் மனதில் இடம்பிடிப்பதில்லை, மக்களை நெருங்கிவிடுவதில்லை, மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை கொள்வதில்லை. மேடைப் பேச்சுக்களை நம்பி ஏமாறி வரும் மக்கள் கூட்டம் இன்றும் உண்டு. ஆனால் இளவரசன் ஆல்பர்ட்டின் தலையாய ���ிரச்சினையோ தன் குறைப்பிரசவ வார்த்தைகளால் பிறரை எதிர்கொள்வது என்பதாக இருக்கிறது.\nஇளவரசன் ஆல்பர்ட் தன் திக்குவாயை குணப்படுத்துவதற்காக பல மருத்துவர்களை அணுகுகிறான், ஆனால் எந்த சிகிச்சையும் அவனிற்கு பலனளிப்பதில்லை. குணப்படுத்த முடியாத இந்தக் குறை அவனை எளிதில் கோபம் கொள்ள வைப்பவனாக மாற்றுகிறது, குடி மக்கள் மத்தியில் அவன் பிரசன்னமாகும் போதெல்லாம் இந்த திக்குவாயால் அவன் தலை குனிய வேண்டியிருக்கிறது. தன் ஆளுமையை அவன் முடக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் மனைவியான எலிசபெத் அவனை எப்போதும் தேற்றுபவளாகவே இருக்கிறாள். அவள் தோள்கள் அவன் குனிந்த தலையை அன்புடன் தாங்கிக் கொள்கின்றன. அவர்கள் தோள்கள் அவர்களிருவரினதும் கண்ணீரையும் தாங்கிக் கொள்ளும் அனுபவத்தில் தேர்ந்திருக்கின்றன. எலிசபெத்தான் Lionel Logue எனும் சாதாரண ஒரு பேச்சுத்திறன் சிகிச்சையாளனிடம் இளவரசன் ஆல்பர்ட்டை அழைத்து செல்கிறாள். தன் கணவனின் இடர் களைவதில் அவள் இடையுறாது முன்னிற்கிறாள்.\nலியனல் லோக், ஒரு வெற்றி பெறாத மேடை நடிகன். இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் என்பதற்காக இளவரசன் ஆல்பர்ட்டிற்கு சிறப்பான சலுகைகளையோ, கவனிப்பையோ அவன் வழங்குவதில்லை. தன்னிடம் சிகிச்சை பெறும் சாதாரண ஒரு நபரைப் போன்றே இளவரசனையும் லியனல் கவனித்துக் கொள்கிறான். ஆனால் லியனல் தன்னிடம் சிகிச்சை பெற வருபவர்களின் மீது அதிக அக்கறை கொள்பவனாக இருக்கிறான். அவர்கள் குணமாக வேண்டும் என்பதற்காக அவன் சில வேளைகளில் எல்லைகளை மீறவும் தயங்குவதில்லை.\nஆரம்பத்தில் லியனலின் நிபந்தனைகள் காரணமாக லியனலை தூக்கி எறியும் ஆல்பர்ட் பின் அவன் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிக்கிறான். இருவரிற்குமிடையில் மிகையற்ற நட்பு ஒன்று உருவாகிறது. அந்த நட்பு அதன் எல்லைகளை அறிந்திருக்கிறது. அதற்குரிய பிரிவுகளையும், சந்தேகங்களையும் அது கண்டு மீள்கிறது. லியனல் லோக் பாத்திரத்தில் பண்பட்ட நடிகரான Geoffrey Rush அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு சில்லிங்கிற்காக ஆல்பர்ட்டை சீண்டுவதும், தன் வித்தியாசமான பயிற்சி முறைகளால் ஆல்பர்ட்டை புரட்டி எடுப்பதும், தன் துடுக்குத்தனமான வசனங்களால் இளவரசனை எதிர் கொள்வதுமாக சிறப்பான பாத்திரம் அவரிற்கு. மன்னன் முடிசூடும் இருக்கையில் அவர் அம��்ந்திருந்து ஆல்பர்டை சீண்டி, தூண்டியெழுப்பும் காட்சி கலக்கலாக இருக்கிறது. தனக்கு நன்றி செலுத்த வேண்டுமானால் தன்னை ஒரு Knight ஆக்கலாம் என ஆறாம் ஜார்ஜ்ஜிடம் அவர் அடிக்கும் கிண்டல், அக்மார்க் ஆங்கிலேயக் கிண்டல்.\nதிக்குவாய் குறைபாட்டால் தாழ்வுணர்வு கொண்ட ஆல்பர்ட்டை, தன் பயிற்சிகள் மூலம் அவன் அகத்துடனே மோதச் செய்கிறான் லியனல். தன் மீது நமிக்கையிழந்திருந்த ஆல்பர்ட் மெதுமெதுவாக தன்னம்பிக்கை பெற ஆரம்பிக்கிறான். படிப்படியாக அவன் சொற்கள் திக்கும் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவன் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூட வேண்டியிருக்கிறது. ஹிட்லரின் படைகளை எதிர்த்து செய்யப் போகும் போரிற்காக அவன் இங்கிலாந்து நாட்டு மக்களிடம் வானொலி வழியாக உரையாற்ற வேண்டியிருக்கும் மிகப் பெரிய சவாலும் அவனை வந்து அடைகிறது. அந்த சவாலை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் உச்சக்கட்டமாக அமைகிறது.\nபடம் ஆரம்பித்தது முதலே தன் அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை அள்ளி எடுக்கிறார் காலின் ஃபர்த். தன் இயலாமையால் தனிமையில் அழுது வெம்புவதானாலும், தன்னிடம் கதை சொல்லுமாறு கேட்கும் தன் குழந்தைகளிடம் திக்கியவாறு கதை கூறுவதானாலும், தன் தந்தை இறந்த நிலையில் லியனல் லோக்கிடம் தன் மனதை திறப்பதானாலும், தனக்கெதிராக சதி செய்கிறாய் எனக் குற்றம் சாட்டும் தன் மூத்த சகோதரனிடம் தன் கருத்தை கூற முடியாமல் திக்குவதானாலும், அதே சகோதரனிற்காக லியனிலிடம் நீ துரோகி என வெடிப்பதானாலும், மக்களிடம் ஆற்ற வேண்டிய உரைக்காக அழுத்தங்கள் நிறைந்தநிலையில் பரபரவென தயாராவதானாலும் காலின் ஃபர்த் திரைப்படத்தில் வழங்கியிருப்பது அசத்த வைக்கும் நடிப்பு. மதிப்பை தேடி வரவைக்கும் நடிப்பு. இயக்குனர் மிகச் சிறப்பான ஒரு பாத்திரத்தை காலின் ஃபர்த்திடமிருந்து உருவி எடுத்திருக்கிறார். அந்த உரைக்கு முன் அவர் எடுக்கும் ஆயத்தங்கள் ஜாலியான அதிரடி.\nபடத்தின் உச்சக்கட்டக் காட்சியில் வானொலி உரையை முடித்தபின் காலின் ஃபர்த் தன் உடல்மொழியில் கொண்டுவரும் மாற்றம் அபாரமானது. கம்பீரமும், ராஜகளையும் சூடி அவர் அரண்மனையில் வீறு பெற்று நடந்து வரும் அத்தருணம் படத்தின் மிக முக்கியமான தருணம். இளவரசன் எட்வர்ட்டின் காதல் விவகாரங்கள், இங்கிலாந்தின் அரசியல் என்பன திரைப்படத்தின் நிதானமான வேகத்தை மேலும் நிதானமாக்கி விடுகின்றன. காலின் ஃபர்த்தின் மனைவியாக வேடமேற்றிருக்கும் ஹெலனா பொன்ஹாம் கார்ட்டரை இப்படியான ஒரு அடக்கமான வேடத்தில் காண்பதே ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. டிம் பர்ட்டனின் அடுத்த இயக்கத்தில் வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.\nவழமை போலவே இசை மனதை நெகிழ வைக்க உதவுகிறது. நல்ல திரைக்கதை, சிறப்பான இயக்கம் என்றிருந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துவது காலின் ஃபர்த்தும், ஜியோப்ஃரி ரஷ்ஷுமே. ஆஸ்கார் விருது எல்லாம் இந்த பண்பட்ட கலைஞர்களின் திறமைக்கு சரியான அங்கீகாரமாக அமையப் போவதில்லை என்பதே என் கருத்து. மன்னனின் இந்த உரை, தித்தித்தித்-திக்கும் ராஜோபசாரம். [***]\n1939ல் ஜெர்மனியும், சோவியத்தும் போலந்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன.சோவியத் ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்படும் ஜனுஸ் எனும் போலந்து இளைஞன், மக்கள் எதிரி எனவும் ஒற்றன் எனவும் குற்றம் சாட்டப்பட்டு சைபீரியாவில் இருக்கும் கடூழிய சிறை ஒன்றிற்கு தண்டனையை அனுபவிக்க அனுப்பி வைக்கப்படுகிறான். ஒரு மனிதன் இறக்கும்போது அவன் சுதந்திர மனிதனாகவே இறக்க வேண்டும் எனும் கொள்கையை கொண்ட ஜனுஸ், சைபீரிய கடூழிய சிறையிலிருந்து மேலும் சில கைதிகளுடன் தப்பித்து செல்கிறான்…..\nநேரத்தை சேமித்தல் எனும் எண்ணமானது எம் சமூகத்தை வேகத்துடன் இணைந்து ஆக்கிரமித்து இருக்கும் இக்காலகட்டத்தில் உங்களால் நடக்ககூடிய அதிகபட்ச தூரம் எவ்வளவாக இருக்கும் இந்த நடை ஆரோக்கியத்திற்கான நடையாகவோ, இயற்கையின் அழகை உள்வாங்கி தூய காற்றை சுவாசித்து களிக்கும் நடையாகவோ இல்லாது மாறாக உங்கள் விடுதலைக்கான நடை எனும்போது உங்கள் மனவுறுதி எந்த தொலைவுவரை உங்கள் கால்களையும், பாதங்களையும் சோர்வடையாது காத்திருக்கும்\nMaster and Commnader திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், போலந்து ராணுவ அதிகாரியான Slavomir Rawicz ன் அனுபவங்களை கூறும் The Long Walk எனும் நூலைத் தழுவியே The Way Back எனும் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Peter Weir.\n1940களில் சைபீரிய கடூழிய சிறையிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு குழு, சைபீரியாவின் கொடும் காலநிலையையும், காடுகளையும், மொங்கோலியாவின் பெருவெளிகளையும், பாலைவனங்களையும், சீனப்பெருஞ்சுவரையும், திபெத்தையும், இமயமலைகளையும் தாண்டி ஒரு வருட காலத்தில் 6500 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்து ஆங்கிலேயர் ஆட்சி செய்யும் இந்தியாவிற்கு வந்து சேரும் அனுபவங்களை வலியுடன் திரையில் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் பீட்டர் வெய்ர்.\nதிரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் அதிகாரங்களின் அடக்குமுறைகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மனிதர்களின் சிறை அனுபவங்களை மெலிதாக கோடிட்டு காட்டுகின்றன. கலைஞர்கள், வேற்று நாட்டவர், இவர்களுடன் நிஜக் குற்றவாளிகள் என சிறைவாசிகளின் முகங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன. சிறையில் ஒருவனின் வாழ்வை அதிகாரிகளோ, அவர்கள் துப்பாக்கிகளோ முடித்துவைக்க வேண்டிய அவசியம் கிடையாது. சைபீரியாவின் கடும் குளிரே அதனை பொறுப்பாக செய்துவிடும். இவ்வகையான உக்கிரமான காலநிலை கொண்ட சைபீரியாவும், அதன் இயற்கையும்கூட ஒரு பரந்த சிறைதான் என்பதனை ரசிகன் உடனடியாக உணர்ந்து கொள்ளமுடியும்.\nஜனுஸ், சிறைக்கு வந்து சேர்ந்ததிலிருந்தே அங்கிருந்து தப்பித்து செல்ல விரும்பியவனாகவே இருக்கிறான். அதற்கான ரகசிய காரியங்களில் இறங்குகிறான். அவன் திட்டத்தில் சில சிறைவாசிகளும் இணைந்து கொள்கிறார்கள். தகுந்த ஒரு சமயத்தில் அவர்கள் சிறையிலிருந்து தப்பித்தும் விடுகிறார்கள். ஆனால் அந்தச் சிறையைவிட மிகக் கடுமையானதும் , இரக்கமற்றதுமான சைபீரிய இயற்கையின் தாக்குதல்களை அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது.\nவிடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் ஆரம்பித்த பயணம், உயிர் பிழைத்தலிற்காக இயற்கையுடன் மனிதன் நிகழ்த்தும் பெரும் போராட்டமாக உருமாறிவிடுகிறது. இயற்கையை மனிதனும், மனிதனை இயற்கையும் மாறி மாறி தாண்டிச் சென்று கொண்டேயிருப்பதை படத்தின் நெடுகிலும் ஒருவர் அனுபவித்திட முடியும். பசி, தாகம் என்பன வாட்ட, கால்கள் அவர்களை கைவிட, துவண்டு அவர்கள் விழும் சமயங்களில் எல்லாம் ஜனுஸ் அவர்களை ஊக்குவிப்பவனாக இருக்கிறான். அவனுள் இருக்கும் சுதந்திர தாகம் தூரங்களை அவன் கால்களால் பருக செய்துவிடுகிறது. அடக்குமுறையின் கரங்களின் முரட்டுப் பிடியிலிருந்து சுதந்திரத்தின் பெருவெளிகளின் உயிர்க் காற்றை உள்ளெடுக்க அவன் கால்கள் தூரங்கள் தோறும் அவனை ஏந்திச் செல்கின்றன.\nசிறையில் வாழும் மனிதன் தனக்குள்ளேயே ஒரு அகச்சிறையை உருவாக்கி அதனுள் தன்னை சிறை வைத்துக் கொள்கிறான். சக மனிதனிடம் தன்னைப் பற்றிய உண்மையான தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது அவனிற்கு பிடித்தமான ஒன்றாக எப்போதும் இருப்பதில்லை. சிறையிலிருந்து தப்பிச் செல்லும் மனிதர்களின் பயணத்தின் வழியில் அவர்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும் இரினா எனும் இளம்பெண், இம்மனிதர்களின் அகச்சிறையின் பூட்டிய கதவுகளை மெல்ல மெல்ல திறக்க ஆரம்பிக்கிறாள். பரந்த பசும் வெளிகளின் சிரிப்பாய் மலரும் வெள்ளைப் பூக்கள்போல் அவர்கள் முகத்தில் புன்னகைகளை பூக்க செய்கிறாள். பாலைவனத்தில் அரிதாகக் காணக்கிடைக்கும் ஒரு நீருற்றுபோல் மனிதர்களின் இறுகிய மனங்களில் அவள் நீரைச் சொரிகிறாள். அவள் திறந்த கதவுகள் வழி கைதிகள் ஒருவர் குறித்து ஒருவர் அறிந்து கொள்கிறார்கள். இவ்வகையில் அம்மனிதர்களை அவர்களின் அகச்சிறையிலிருந்து விடுவிப்பவளாகவே இரினா தென்படுகிறாள். கொடும்பயணத்தின் ஓவியத்தில் ஒரு வசந்தக் கோடாக அவள் வந்து மறைகிறாள். இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகையான Saorise Ronan மென்மையான நடிப்பில் கவர்கிறார்.\nவழமையாக இவ்வகையான படங்களில் இருக்ககூடிய சாகசத்தன்மையை இயக்குனர் பீட்டர் வெய்ர் முற்றிலும் தவிர்த்திருக்கிறார். மனிதர்களையும், இயற்கையும் அவர் இயல்பாக எதிர்கொள்ள விட்டிருக்கிறார். ஒநாய்களை விரட்டி விட்டு அவற்றின் வேட்டையை ரத்தம் வழிய உண்ணும் மனிதர்களையே படத்தில் நாம் காண்கிறோம். இரக்கம் என்பதும், மனிதம் என்பதும் இல்லாது இருந்த சில மனிதர்களில் இப்பயணம் அவற்றை அவர்கள் மனதில் சிறு ஊற்றாக கசிய வைக்கிறது. இதுதான் அனைத்துவகையான இன்னல்களையும் தாண்டி அவர்களை ஒன்றிணைத்து, உறுதிபெறும் மனவுறுதியுடன் அவர்கள் இலக்கை நோக்கி அவர்களைப் பயணிக்க வைக்கிறது. கதையில் வரும் வேறுபட்ட மனிதர்களின் உணர்வுகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் மனதை நெகிழும் வகையில் நீண்ட பயணத்தினூடு இயக்குனர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எட் ஹாரிஸ் ஒரு பண்பட்ட நடிகர், முகத்தில் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத அவர்கூட படத்தின் நெகிழ வைக்கும் காட்சிகளில் அமைதியாக சிறப்பித்திருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் எனக்கு பிடித்த பாத்திரம் அவருட���யது அல்ல.\nகாலின் ஃபாரல் என்றுமே எனக்கு பிடித்த ஒரு நடிகராக இருந்ததில்லை. இந்தப் படத்தில் மட்டும் அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொள்கிறேன். மேல் சட்டைக்காக கொலை செய்ய தயங்காத ஒரு குற்றவாளியாக வரும் வால்கா பாத்திரம் நடிகர் காலின் ஃபாராலிற்கு மிகவும் பொருந்திப் போகிறது. பயணத்தில் அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் நாகரீக சமூகத்தால் தயக்கத்துடன் நோக்கப்பட்டாலும் அவற்றில் பொதிந்திருக்கும் எதார்த்தம் அபாரமானது. மிகச்சிறிய ஒரு பாத்திரமானாலும் மனதில் நின்றுவிட்ட பாத்திரம் வால்காவுடையது. ஜனுஸ் எனும் பிரதானமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் Jim Sturgess ன் நடிப்பில் அதிக திறமைகள் வெளிப்படவில்லை என்பது மெலிதான ஏமாற்றத்தையே தருகிறது.\nபசியால் வாடும்போது கிடைக்கக்கூடிய உணவும், கடும் தாகத்தால் வாடி வதங்கி விழும் நிலையில் பருகக்கிடைக்ககூடிய நீரும், தரையில் துவண்டு விழும் கணத்தில் ஆதரவுடன் தூக்கி செல்லக்கூடிய கரங்களுமே இவ்கையான பயணத்தின் திருப்பங்களும், ஆச்சர்யங்களுமாக இருக்கின்றன. திரைப்படத்திலும் அவையே ரசிகர்களிற்கு அந்த உணர்வுகளை வழங்குகின்றன. இந்தப் பயணத்தின் தூரத்தையும், அதன் சலிப்பையும், ஏமாற்றத்தையும், வெற்றிகளையும் உணர்த்துவதைப் போலவே படமும் நகர்கிறது. ஆனால் பொறுமையுடன் பார்த்து ரசித்தால் சாகச நாடகத்தன்மையற்ற நல்ல ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவம் கிடைக்கும். திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சிகள் சிறிதளவு ஏமாற்றத்தை வழங்கிவிடுகின்றன என்பதும் இங்கு குறிப்பிட்டாகவேண்டிய ஒன்றே.\nஅடக்குமுறையை பிரயோகிப்பவர்களும் மனிதர்களே, விடுதலைக்காக போராடுபவர்களும் அவர்களே. இயற்கையுடன் போராடி, பெரும் தூரங்களை கடந்து, சுதந்திர மனிதனாக ஒரு மனிதன் தன் சொந்த வீடு வந்து சேரும் அந்த தருணத்தில் கூட அவன் தன் கால்களிற்கு நன்றி கூறுவதில்லை. [**]\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nகொஞ்சம் திக்குங்கள் என் ராஜாவே\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-02-27T02:42:11Z", "digest": "sha1:6KHNHDGNBALBOVLPGHSU4JUPROXGJLHD", "length": 7021, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிலாக்கி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாஸ்பியன் கடலுக்கு தெற்குப் பகுதிகள்\nகிலாக்கி மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் ஈரானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி ஈரானில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 18:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:35:31Z", "digest": "sha1:KVTKA3NSGVVIWTU2D3L3BH5ARGJMJ2AS", "length": 11027, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூனானி மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூனானி மருத்துவம் (யுனானி மருத்துவம்) என்பது கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும்.[1] இவ்வைத்திய முறைமை மனித உடலில் காணப்படும் நான்கு வகையான பாய்மங்களான கோழை Phlegm (Balgham), குருதி (Dam), மஞ்சள் பித்தம் Yellow bile (Safra), கரும் பித்தம் Black bile பற்றிய இப்போகிரடிசின் படிப்பினைகளை மையமாகக் கொண்டுள்ளது.[2]\nயூனானி என்ற சொல் அரபு, இந்தி, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் கிரேக்கத்தைச் சேர்ந்தது எனப் பொருள் படும். இது சின்னாசியாவின் கடற்கரைக்கு வழங்கிய கிரேக்க மொழிப் பதமான அயோனியா என்பதில் இருந்து மருவியதாகும். யூனான் என்பதன் பொருள் கிரேக்கம் என்பதாகும். இலங்கையில் சிங்கள மொழியில் முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் யோனக என்ற சொல், முற்காலத்தில் கிரேக்கர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சிங்களத்தில் யோனக என்பதும் தமிழில் யவனர் அல்லது சோனகர் என்பதும் அதே கிரேக்கர்களைக் குறித்ததாயினும் பின்னர் அது அரபியருக்கு வழங்கலாயிற்று. இச்சொற்கள் அனைத்தும் யூனான் என்ற சொல்லிலிருந்து பிறந்தனவே.\nஅப்பாசியக் கலீபா மஃமூனின் ஆட்சிக் காலத்தில் ஏனைய மொழிகளிலிருந்த அறிவியல் நூல்கள் அரபு மொழியிற் பெயர்க்கப்படுவது இசுலாமியப் பேரரசினால் ஊக்குவிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி, பைத்துல் ஹிக்மா (அறிவு இல்லம்) என்ற ஒர் அமைப்பு பக்தாதிற் தோற்றுவிக்கப்பட்டு அறிவியல் தொடர்பான செய்திகள் குறித்துக் கலந்துரையாடவும் கருத்தாடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அக்காலத்தில் வளமான இலக்கியங்களையும் அறிவு நூல்களையும் கொண்டிருந்த கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் போன்ற மொழிகளிலிருந்து ஏராளமான நூல்கள் அரபு மொழியிற் பெயர்க்கப்பட்டன. அவ்வாறு கிரேக்க மொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட கிரேக்க மருத்துவத்தையே அக்கால அரபு முஸ்லிம்கள் பெரிதும் வளர்த்தெடுத்தனர். அதனாற்றான் கிரேக்க மருத்துவமான யூனானி, அரபு மருத்துவம் என்று கருதப்படும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுச் செல்வாக்குச் செலுத்தியது.\nயூனானி மருத்துவ முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதற் கிடைக்கிறதாயினும் யூனானி மருத்துவம் பற்றிச் சிதறிக் கிடந்த தகவல்கள் பாரசீக மருத்துவரான இப்னு சீனா (980-1037) என்பவராற் தொகுக்கப்பட்டன. ஆயுர்வேதத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த யூனானி மருத்துவ முறை இந்தியாவில் மாற்று வைத்திய முறையாக நிலைப்பற்று காணப்பட்டது. யூனானி மருத்துவர்கள் இந்தியாவில் சட்டப்படி மருத்துவப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு முதல் யூனானி தொடர்பான வைத்திய பட்ட கற்கைநெறியொன்றை நடத்தி வருகின்றது.[3]\n↑ கொழும்புப் பல்கலைக்கழக யூனானி பிரிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2019, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/police-find-cannabis-farm-in-a-home-after-suspected-gas-leak.html?source=other-stories", "date_download": "2021-02-27T01:01:17Z", "digest": "sha1:6Q25CLNIVADHT2A45MKVLGNEZZJDWQTS", "length": 14711, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Police find ‘cannabis farm’ in a home after suspected gas leak | World News", "raw_content": "\n”.. 'வீட்டுக்குள் இருந்து வந்த எரிவாயு கசிவு'.. வீட்டை உடைத்துச் சென்ற போலீஸார் கண்ட ‘உறைய வைக்கும்’ காட்சி\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nலண்டனில் வீடு ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்த போலீசாருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.\nலண்டனில் Hampstead என்கிற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து பயங்கரமாக எரிவாயு கசியும் வாசனை வரத்தொடங்கியதை அடுத்து சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், எரிவாயு கசிவு வாசனை வந்த வீட்டை நோக்கிச் செல்ல, வீட்டின் உட்புறமாக பூட்டிவிட்டு பின்புற வழியாக வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.\nஎனினும் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அந்த அதிர்ச்சி காட்சியை கண்டுள்ளனர். அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் புற ஊதாக் கதிர்களில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் இருந்துள்ளன. சொல்லப் போனால் ஒரு கஞ்சா தொழிற்சாலையே வீட்டுக்குள் சட்டவிரோதமாக இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார் அந்த வீட்டுக்குள் எப்படி தீ பிடித்தது என்று ஆராய்ந்தனர்.\nALSO READ:'மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட செவிலியர்'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி\nஅப்போதுதான் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் பயன்படுத்தி இருந்ததால் ஜங்ஷன் பாக்ஸில் தீப்பிடித்து, அதனால் எரிவாயு குழாய் சேதமடைந்திருந்ததும், அதனால் அங்கு பெரும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்பு வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் உடனடியாக மின் இணைப்பு மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றை துண்டித்த போலீசார் அந்த தெரு முழுவதும் சீல் செய்தனர், மேலும் தப்பி ஓடியவர்களை தேடத் தொடங்கினர்.\nVIDEO: என்ன 'தங்கம்' மாதிரி இருக்கு.. மாதிரி எல்லாம் இல்ல... எல்லாமே ஒரிஜினல்.. மாதிரி எல்லாம் இல்ல... எல்லாமே ஒரிஜினல்.. 24 காரட் சொக்கத் தங்கத்தில் 'பர்கர்'.. 24 காரட் சொக்கத் தங்கத்தில் 'பர்கர்'.. உணவகத்தின் அசரவைக்கும் தயாரிப்பு\nசிவப்பு எறும்பு, கொரோனாவுக்கு வில்லனா... 'அவங்க இத ரொம்ப வருசமா சாப்பிடுறாங்க, அதனால தான்...' - '3 மாசத்துக்குள்ள முடிவெடுக்க உத்தரவு...\n'நான் நம்பர் 1 தான், ஆனா...' என்னைய விட 'அவங்க ரெண்டு' பேரும் தான் சிறந்த ப்ளேயர்ஸ்... - கேன் வில்லியம்சன் கருத்து...\nதிரையரங்குகளில் பார்வையாளர்கள் அளவு கட்டுப்பாட்டு விவகாரம்.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு\n'33 வயது இளம் கோடீஸ்வரர் பதிவிட்ட போட்டோ'... 'இனி அவர் என்னோட பாய் பிரண்ட் மட்டும் இல்ல'... வெளியான அதிரடி பதிவு\nஅங்க சுத்தி... இங்க சுத்தி... கடைசியில இந்தியாவுக்கும் வந்துருச்சு.. உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்.. உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்.. யார் வேலை\n‘ஒரு தடவை திரும்பினா’.. ‘ஒரு புடவை அபேஸ்’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்\n\"காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்\".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்\".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி\n'இங்கிலாந்தில் வேகமாக பரவிவரும் அதிதீவிர வைரஸ்'... 'அச்சத்திற்கு இடையே'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி\n'இன்னும் சில மணி நேரங்கள் தான்'.. 'அந்த வரலாற்று நிகழ்வுக்காக ஆயத்தமாகும் பிரிட்டன்'.. 'அந்த வரலாற்று நிகழ்வுக்காக ஆயத்தமாகும் பிரிட்டன்'.. ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் 'பிரெக்சிட் ஒப்பந்தம்'\n'அமெரிக்காவிலும் பரவியது புதிய வகை வைரஸ்'... 'பயண வரலாறு எதுவுமேயின்றி ஒருவருக்கு பாதிப்பு'... 'பயண வரலாறு எதுவுமேயின்றி ஒருவருக்கு பாதிப்பு... 'வெளியான அதிர்ச்சி தகவல்... 'வெளியான அதிர்ச்சி தகவல்\n'சென்னையில் 'போலீஸ் ரோந்து' வண்டியை கடத்திய டாக்டர்'... 'இப்படி ஒரு காரணமா'... சென்னையை கலங்க வைத்த நள்ளிரவு சேஸிங்\n'... 'இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\n\"அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் நிலைமை\"... 'புதிய வகை வைரஸ் அச்சத்திற்கு நடுவே'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள அந்தோனி பாசி\nப���த்தாண்டு கொண்டாட்டத்தில் மிரட்டும் ‘பைக் ரேஸ்’.. இனி அந்த ‘தண்டனை’ தான்.. போலீசார் அதிரடி..\n\"10 நாளா புடிச்சுட்டு இருக்கோம்\".. உயிருக்கு ஆபத்தான ‘ராட்சத பம்பர்’ பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு விதித்த அபராதம் மட்டும் இத்தனை லட்சமா\".. உயிருக்கு ஆபத்தான ‘ராட்சத பம்பர்’ பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு விதித்த அபராதம் மட்டும் இத்தனை லட்சமா .. “சோதனை தொடரும்” - சென்னை, கோவை போலீஸார் அதிரடி\n\"இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி - ‘அதிர்ச்சியை’ கிளப்பும் கேரள சுகாதாரத்துறை\n“கிருஸ்துமஸ், புத்தாண்டில் விதிகளை மீறினா எங்களுக்கு போன் பண்ணாதீங்க” .. ஜெர்மனியில் போலீஸாரின் ‘வியக்க வைக்கும்’ வேண்டுகோள்\n'ஒரு பாட்டில் ரூ 2500'... 'அப்படி என்னதான் இருக்கு இதுல'... 'அப்படி என்னதான் இருக்கு இதுல'... 'இங்கிலாந்து நிறுவனம் வெளியிட்ட புது மாதிரியான அறிவிப்பு'... 'இங்கிலாந்து நிறுவனம் வெளியிட்ட புது மாதிரியான அறிவிப்பு\n‘இந்த மாதிரி 60 App இருக்கு’.. மக்கள் ரொம்ப ‘கவனமாக’ இருக்கணும்.. மிரட்டல் வந்தா உடனே ‘போன்’ பண்ணுங்க.. போலீசார் எச்சரிக்கை..\n‘அடுத்தவங்க இடத்துல குப்பைய கொட்டுனதும் இல்லாம’.. ‘உறைய வைத்த’ குப்பையில இருந்த அந்த ‘ஐட்டம்’.. சிசிடிவி கேமரா இருக்குனு தெரிஞ்சும்.. ‘ஆப்பசைத்த குரங்கு’ கதையான சம்பவம்\n'நாகர்கோவில் 'காசி' வழக்கில்... புதிய திருப்பம்'.. முக்கிய கூட்டாளியை வளைக்க... போலீசார் அதிரடி திட்டம்\n'இவர்களுக்கு மட்டும் பெரியளவில் பாதிப்பில்லை'... 'புதிதாக பரவும் அதிதீவிர வைரஸ் குறித்து'... 'வெளியாகியுள்ள ஆறுதல் தகவல்'... 'புதிதாக பரவும் அதிதீவிர வைரஸ் குறித்து'... 'வெளியாகியுள்ள ஆறுதல் தகவல்\n‘VJ சித்ரா’ மரணத்துக்கு காரணம் ‘வரதட்சணை கொடுமையா’.. ஒருவழியாக முடிந்த RDO விசாரணை.. அவிழுமா மர்ம முடிச்சுகள்’.. ஒருவழியாக முடிந்த RDO விசாரணை.. அவிழுமா மர்ம முடிச்சுகள் தயாரான 250 பக்க ‘பரபரப்பு’ அறிக்கை\n'அடுத்த மாசம் கல்யாணம்ன்னு எவ்வளவு கனவோடு இருந்தான்'... '26 வயசுல கூட இப்படி ஒரு துயரம் நடக்குமா'... நொறுங்கி போன மொத்த குடும்பம்\n\"இதெல்லாம் எங்க வியூவர்ஸ் ஏத்துக்க மாட்டாங்க\".. 'அர்னாப் கோஸ்வாமியின் விவாத நிகழ்���்சியால்' 20,000 பவுண்டுகள் அபராதம் விதித்த பிரிட்டன் ஒளிபரப்பு ஒழுங்குத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/cj/mu-illangovan/netherlands-memories-237482.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-02-27T01:26:44Z", "digest": "sha1:UPKO57TKL65R6B5IDPCPGU464Y5R7EU6", "length": 34500, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெதர்லாந்து நினைவுகள்...! | Netherlands memories - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nடெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்\nசட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇஸ்லாமிய மதவாதத்துக்கு எதிரான மசோதா.. 'நீங்க அப்படி பேசலாமா' - பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் சம்மன்\nஇரண்டு உலக போர்கள்.. கொரோனா பாதிப்பு.. அனைத்தையும் கடந்து 117ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கன்னியாஸ்திரி\nஎன்னங்க சொல்றீங்க...கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டா ஆண்மை குறைபாடு வருமா\nநான் ஒரு பிரெஞ்ச்... பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பிரிட்டன் பிரதமரின் தந்தை\nதீயாகப் பரவும் உருமாறிய கொரோனா... பெரும் அச்சத்தில் உலக நாடுகள்\nஅடுத்து இந்த நாட்டிலும் பரவிய புதிய வகை கொரோனா... என்ன செய்யப் போகிறது உலக சுகாதார அமைப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு ���ெய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n- முனைவர் மு. இளங்கோவன்\nஇரவு பதினொரு மணிக்குப் புறப்படுவதுபோல் பாரிசில் உள்ள பன்னாட்டுப் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்திருந்தேன். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். ஈரோலைன்சு (eurolines) நிறுவனப் பேருந்தில் நெதர்லாந்துக்குச் செல்லும் பயணிகள் ஆர்வமுடன் ஏறி அமர்ந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து புறப்பட்டது, விமானம் செல்வதுபோல் ஆடாமலும் அசையாமலும் பேருந்து மெதுவாக தார்ச்சாலையில் ஊர்ந்து முன்னேறியது. முன் பின் அறிமுகம் இல்லாத ஊருக்குச் செல்கின்றோமே என்ற நினைவுகளுடன் மெதுவாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்.\nநெதர்லாந்துக்காரர்கள் நம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி உள்ளிட்ட ஊர்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைப்பற்றி ஆட்சிபுரிந்தவர்கள். பொருள்களை விற்கவும் வாங்கவுமாக நம் நாட்டைப் பயன்படுத்தியவர்கள். அவர்கள் தமிழகத்தின் பல கலைப்பொருள்கள், ஆவணங்கள், சிலைகள், நூல்களைக் கொண்டு சென்றவர்கள் என்பதை நினைத்துப் பார்த்தேன்.\nபுகழ்பெற்ற இலெய்டன் செப்பேடுகள் பற்றி வரலாற்றில் படித்தமை நினைவுக்கு வந்தன. நம் நாட்டுச் சிலைகள், வலம்புரிச் சங்குகள் உள்ளிட்ட அரிய பொருள்கள் நெதர்லாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள செய்திகள் நினைவுக்கு வந்தன. ஓரிரு மணி நேரத்தில் கண்ணயர்ந்தேன்.\nஇடையில் விழித்துப் பார்த்தபொழுது நெதர்லாந்து நாட்டில் பேருந்து முன்னேறிச் சென்றுகொண்டுள்ளமை தெரிந்தது. இடையில் சிறு நகரங்களில் ஓரிருவர் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தனர். பேருந்து ஓட்டுநர் முதியவராக இருந்தார். அனைவரிடமும் உற்ற நண்பனைப் போல் மகிழ்ச்சியுடன் உரையாடியபடி இருந்தார். இடையில் வேறொரு இளைஞர் மாற்று ஓட்டுநராக வந்து அமர்ந்தார். அவரிடம் நான் இறங்கவேண்டிய இடத்தை நினைவூட்டி வந்து மீண்டும் அமர்ந்தேன். தூக்கம் இல்லை.\nதென் காக் பேருந்து நிலையம்\nவைகறை 5.15 மணிக்கு நெதர்லாந்து நாட்டின் தென் காக் (Den Haag) பேருந்து நிலையத்தில் வண்டி நின்றது. ஓரிருவர் என்னுடன் இறங்கினர். ஆள் அரவம் இல்லை. எங்கும் அமைதி நிலவிய��ு. காலை 6.20 மணிக்குதான் என்னை அழைத்துச் செல்ல பொறியாளர் கோபி வருவார். அதுவரை அங்கு நிற்பதைவிட ஆள் அரவம் உள்ள இடத்திற்குச் செல்லலாம் என நினைத்து, கீழ்த்தளத்தில் இருந்த தொடர்வண்டி நிலையம் சென்றேன். எங்கும் தானியங்கிப் படிக்கட்டுகள் அழைத்துச் செல்கின்றன. இந்த இடத்தில் குளிர் இல்லை. காவல் துறையினர் இங்கும் அங்கும் நடந்தபடி இருந்தனர். வெளியூருக்குச் செல்லும் பயணிகள் முதல் தொடர்வண்டியைப் பிடிக்க விரைந்து வந்துகொண்டிருந்தனர். தொடர்வண்டிகள் சில வருவதும் போவதுமாக இருந்தன. அருகில் இருந்த வீசுபலகையில் அமர்ந்தேன். குளிர் சில்லிட்டது. கையுறை உள்ளிட்டவற்றை அணிந்து உடலைக் காத்தேன். நேரம் மெதுவாக நகர்ந்தது.\nகோவைக்காய் முதல் கொத்துமல்லி வரை\nபொறியாளர் கோபி அவர்கள் 6.20 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரின் இல்லத்திலிருந்து அப்பொழுதுதான் முதல் வண்டி வரும் நேரம் என்று குறிப்பிட்டார். இருவரும் உரையாடியபடி பத்து நிமையப் பயணத்தில் கோபி இல்லம் சென்றோம். தெருவில் எங்கும் அமைதி குடிகொண்டிருந்தது. முறைப்படுத்தப்பட்ட சாலைகள் கண்டு வியந்தேன். கோபியின் துணைவியார் வதனா அவர்கள் வரவேற்றார். ஒருமணிநேரம் ஓய்வெடுக்கும்படி சொன்னார்கள். சற்றுக் கண்ணயர்ந்தேன்.\n8.30 மணியளவில் எழுந்து குளித்து முடித்தேன். வெண்பொங்கல் விருப்பமாக உண்டேன். நானும் கோபியும் கறிகாய் வாங்குவதற்குச் சந்தைக்குச் சென்றோம். முதலில் வீட்டுக்கு வேண்டிய மளிகைப் பொருள்களை வாங்கினோம். ஒரு பஞ்சாபியர் கடை. பலவாண்டுகளாக இங்குக் கடை நடத்துவதாக கடையின் உரிமையாளரான ஒரு பெண்மணி தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அனைத்துப் பொருள்களும் அங்குக் கிடைக்கின்றன. கோவைக்காய் முதல் கொத்துமல்லி வரை அனைத்தையும் வாங்கிக் கொண்டு அடுத்து, அருகில் இருந்த சந்தைக்குப் புறப்பட்டோம்.\nநம் ஊர்போல் பழங்களையும், மீன்களையும் கூவிக் கூவி விற்கின்றனர். மீன்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பல்வகை மீன்கள், நண்டுகள், கருவாடுகள் எங்கும் காட்சிக்கு இருந்தன. எந்த இடத்திலும் ஈ, கொசு நடமாட்டம் இல்லை. மிகத் தூய்மையாகப் பதப்படுத்தப்பட்டுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. மீன் வாங்கிக்கொண்டோம். பழங்களும், வேறு சில பொருள்களும் வாங்கிக்கொண்டோம். சீனாவிலிர��ந்து வந்த இஞ்சியும், இசுபெயினிலிருந்து வந்த இஞ்சியும் பெரிய வடிவில் தூய்மையாகப் பளிச்சிட்டுக் காணப்பட்டன. உருளை, தக்காளி யாவும் வாட்டம் இல்லாமல் அப்படியே எடுத்து உண்ணத் தூண்டும் நிலையில் இருந்தன.\nசந்தையை முழுமையாக ஒரு வட்டம் அடித்துப் பார்த்தோம். இடையில் தென் காக்கு நகரத்தையும் பார்வையிட்டோம். மேலும் நெதர்லாந்து நாட்டின் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டோம். ஒரு பூங்காவில் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவர் பிறந்தநாள் என்பதால் அன்பர்கள் மலர்தூவி மாலையிட்டிருந்தனர். அனைத்தையும் பார்வையிட்டபடி இல்லம் திரும்பும்பொழுது பகல் இரண்டுமணி இருக்கும். பகல் உணவு முடித்தோம். உலகக் குற்றவியல் நீதி மன்றத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. உலகின் புகழ்பெற்ற பல வழக்குகள் இங்கு நடைபெற்றுள்ளன என்று நண்பர் கோபி விவரித்தபடி வந்தார். அங்கிருந்து புறப்பட்டு, இலெய்டன் நோக்கிச் சென்றோம்.\nநெதர்லாந்தின் முக்கிய நகரங்களுள் இலெய்டன் முதன்மையான ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் உள்ளன. மக்களுக்கு உரிய பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. தொடர்வண்டி, பேருந்து என அனைத்து வசதிகளும் உண்டு. பல்கலைக்கழகமும் உண்டு. நாங்கள் சென்ற அந்த நாள் உள்ளூர் விடுமுறை நாளாம். அன்று இலெய்டன் மக்கள் அனைவரும் தங்களின் தேசியத் திருநாளை ஒன்றுகூடி, கொண்டாடிக் கொண்டிருந்தனர். குடை இராட்டினம், கடைத்தெருக்கள் என ஊரே அமர்க்களப்பட்டது. மக்கள் உண்பதும், குடிப்பதுமாக இரு மருங்கும் இருந்த கடைகளில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அனைவரும் குடும்பம் குடும்பமாக நகரை வலம் வந்தனர். அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததால் நாங்களும் திருவிழாவைக் காண வந்தவர்கள் போல் ஒரு நெடுந்தூர நடைபோட்டு மீண்டும் தொடர்வண்டி நிலையம் வந்தோம். அங்கிருந்து ரோட்டர்டாம் என்ற துறைமுக நகரம் சென்றோம். கண்கொள்ளாக் காட்சியாக அந்த ஊர் இருந்தது.\nஅங்கு இருந்த ஈரோமாசுடு (Euromast) என்ற புகழ்பெற்ற ஒற்றைக் கோபுரத்தைப் பார்வையிடச் சொன்றோம். 185 மீட்டர் உயரம் உடைய அந்த ஒற்றைக் கோபுர நெடுமுடியிலிருந்து பார்வையிட்டால் ரோட்டர்டாம் நகரத்தின் எங்கும் நிறைந்த அழகுக்காட்சியின் ஆட்சியைக் கண்டு மகிழமுடியும். இதற்குத் தனியான நுழைவுச்சீட்டினைப் பெற்று மாடிப் படியேறியும், தூக்கியில் சென்றும் பார்வையிடவேண்டும். இதனைப் பார்வையிட மக்கள் தொகை தொகையாக வந்தவண்ணம் உள்ளனர். கோபுர முடி வரை ஏறி நின்று அரைமணி நேரத்திற்கும் மேலாக இயற்கைக் காட்சிகளைப் பார்த்தோம். அருகில் உள்ள நீர்நிலைகளில் கப்பல்களும், படகுகளும் போவதும் வருவதுமாக இருந்தன. பிறகு ரோட்டர்டாம் பாலம் பார்த்தபடி பலநிலைகளில் படம் எடுத்துக்கொண்டோம். ரோட்டார்டாமிலும் கப்பல், படகு போக்குவரவு சிறப்பாக உள்ளது. விண்ணைத்தொடும் கோபுரங்கள் நெதர்லாந்து நாட்டின் வளமை காட்டி நிற்கின்றன.\nமக்களைப் பற்றி சிந்திக்கும் ஆட்சியாளர்கள்\nநடைபாதை, மிதிவண்டிப் பாதை, படகுப்பாதை, தொடர்வண்டிப் பாதை, பேருந்துப்பாதை என ஊரில் அனைத்து வகையிலும் பயணம் செய்ய வசதி உள்ளது. பயண அட்டை ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு எந்த வண்டியிலும் நாம் பயணம் செய்துகொள்ளலாம். போகும் தூரத்திற்கு உரிய காசைக் கணினி கழித்துக்கொள்ளும். விடுமுறை நாளிலும், போக்குவரவு நெரிசல் இல்லாத நேரங்களிலும் பயணம் செய்தால் 40 விழுக்காடு சலுகை விலையில் பயணம் செய்யவும் இயலும். எங்கும் கணினிமயப்படுத்தப்பட்ட நாடாக நெதர்லாந்து விளங்குகின்றது. நாட்டையும் மக்களையும் சிந்திக்கும் ஆட்சியாளர்களால் இந்த நாடு ஆளப்படுவதால் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது. நம் ஊரில் ஒரு தானியங்கி வங்கிச் சேவையைக் கூட ஒழுங்காகப் பயன்படுத்தமுடியாத நிலையை நினைத்து வருந்தினேன்.\nஅவையல்கிளவி முழக்கும் நம் நாட்டுப் பேருந்து ஓட்டுநர்களைப் போன்ற மாந்தர்களையோ, சீறிப் பாய்ந்து செல்லும் சென்னை நகர உந்துவண்டியோட்டிகளையோ, சாலையில் தவறி நடந்தவர்களைச் சுடுசொல்லால் சுட்டெரிக்கும் இழிமகன்களையோ நெதர்லாந்தில் யாண்டும் கண்டிலேன். அனைவர் முகத்திலும் அன்பொழுகும் பார்வை. அனைவருக்கும் மதிப்பை வழங்கி மகிழும் மேன்மைக் குணம். உதவுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் பரந்த மனத்துடன் உதவும் இயல்பு ஒவ்வொருவரிடமும் குடிகொண்டுள்ளன.\nநெதர்லாந்து குறித்த அனைத்து விவரங்களையும் பொறியாளர் கோபி அவர்கள் தெரிந்து வைத்திருந்ததால் அவருடன் உரையாடியபடிச் செல்வது இனிய அனுபவமாக இருந்தது. ரோட்டர்டாம் நகரின் பகல் காட்சியைக் கண்ட கண்கள் இரவுக்காட்சியையும் கண்டு மகிழ்ந்தன. அங்கிருந்து தொடர்வண்டியில் இரவு 9 மணியளவில் கோபி அவர்களின் இல்லம் திரும்பினோம்.\nநெடுந்தொலைவு நடந்த காரணத்தால் கால்கள் அயர்வுற்று இருந்தன. உறக்கம் கண்களைத் தழுவின. இன்று பார்க்க நினைத்த இலெய்டன் அருங்காட்சியகம் நாளையாவது பார்க்க வாய்ப்பு அமையுமா\n42 வயது பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோனுக்கு கொரோனா.. 67 வயதாகும் மனைவி பிரிஜிட்டே நலம்\nபாரீஸ் ஒப்பந்தத்தை சரியாக பின் பற்றும் இந்தியா.. சுற்றுச்சூழலை அதிகம் பாதுகாத்துள்ளோம்- மோடி பேச்சு\nஓ மை காட்.. பாரீசிலிருந்து கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்.. 700 கி.மீ தூரத்திற்கு டிராபிக் ஜாம்\nபிரான்சில் பயங்கரம்.. சர்ச்சுக்குள் நுழைந்து.. பெண்ணின் தலையை துண்டித்த தீவிரவாதி.. மேலும் 2பேர் பலி\nபிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nபிரான்ஸில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டி பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டித்துக் கொலை\nகொரோனா 2-வது அலை- பிரான்சில் மீண்டும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம்\nபாரிஸில் திடீரென பயங்கர வெடி சத்தம்... மக்கள் அச்சம்... நடந்தது என்ன\nபுரோட்டீன் நிறைந்த...கொரோனா தடுப்பு மருந்து...பிரான்ஸ் பிரிட்டன் கண்டுபிடிப்பு\nகசியும் ஆயில்.. மொரீசியசில் சுற்றுச்சூழல் எமெர்ஜென்சி பிரகடனம்.. என்ன நடந்தது\nபிரான்சிலிருந்து இந்தியா கிளம்பியாச்சு 5 ரஃபேல் போர் விமானங்கள்.. அமீரகத்தில் மட்டும் ஒரு ஸ்டாப்\nபற்றி எரிந்த 3வது மாடி.. 3 வயது தம்பியைக் கீழே தூக்கிப் போட்டு விட்டு தானும் குதித்த 10 வயது அண்ணன்\nதொப்பி.. தொப்பி.. கொரோனாவை தடுக்க சீன அரசரின் ஐடியாவைக் கையில் எடுத்த பாரிஸ் அருங்காட்சியகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசாதித்த ராமதாஸ்.. சாந்தமாக வென்ற எடப்பாடியார்.. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nநேற்றும் இன்றும் 2-2 லட்டுகள்.. நாளை என்ன.. அடித்தட்டு மக்களின் மனதை தட்டி தூக்கும் எடப்பாடியார்\nஹிந்தியில் காதல் பாட்டு பாடு.. கரூர் டூ கள்ளக்குறிச்சி வரை பெண் ஐபிஎஸ்ஸை தொல்லை செய்த ராஜேஷ் தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:08:15Z", "digest": "sha1:MK45AJQC76GJJDLW72PVXRX33NOZCIRW", "length": 7022, "nlines": 120, "source_domain": "tiruppur.nic.in", "title": "அரசு சாரா நிறுவனங்கள் | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n24-A, மடாமேடு ரோடு, சொரியங்கிணத்துப்பாளையம், வெள்ளகோவில் 638111\nதிருவள்ளுவர் நகர் பெரியாயிபாளையம் அவினாசி 641654\n1/849 காசிகவுண்டன்புதூர் மங்கலம் ரோடு, ராக்கியாபாளையம், அவினாசி\nஅனுப்பட்டி பல்லடம் திருப்பூா் மாவட்டம்\nமைக்கேல் டிரஸ்ட் முதியோர் இல்லம்\nபெஸ்ட் நகர் பொள்ளாச்சி ரோடு தாராபுரம்\nரியல் டிரஸ்ட் ஒருங்கிணைந்த வளாகம்\n431/426 மீரா சாஹிப் தெரு, மாரியம்மன் கோவில் அருகில் லைட் ஹவுஸ் கட்டிடம் தாராபுரம் 638656\n49/42, 2-வது தெரு, டிரான்ஸ்போர்ட் நகர் அருள் நகர், தாராபுரம் 638656\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 26, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/21_25.html", "date_download": "2021-02-27T01:27:58Z", "digest": "sha1:73ENECCNX7GMJBSDRE4BSFCZBGDO6YXC", "length": 3409, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "21 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறது அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய விமானநிறுவனம்", "raw_content": "\n21 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறது அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய விமானநிறுவனம்\nகொரோனா தொற்று காரணமாகஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நிறுவனங்கள் ஊழியப்படையை குறைத்து வருகின்றன.\nஅந்தவகையில் அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான குவான்டஸ் 6,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.\nமேலும் 15,000 ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை கட்டாய விடுப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலன் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஒரு வருடத்திற்கு 100 விமானங்களை இயக்கப்போவதில்லை என்றும் குவான்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2021/jan/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-30492-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3536051.html", "date_download": "2021-02-27T00:37:56Z", "digest": "sha1:PMJO6PP63YNI6FGMWZBYZDUH22X4HU3J", "length": 14304, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடந்த ஆண்டில் வேலூரில் 30,492 வழக்குகள் பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகடந்த ஆண்டில் வேலூரில் 30,492 வழக்குகள் பதிவு\n‘வேலூா் மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் 34 கொலைகள் உள்பட 30,492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 18,829 வழக்குகள் அதிகம் என்றாலும், அவற்றில் 19,034 வழக்குகள் கரோனா பொது முடக்க விதிமீறல் வழக்குகள்தான்’ என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.\nஇது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகடந்த 2020-ஆம் ஆண்டில் வேலூா் மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 30,492 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 19,034 வழக்குகள் கரோனா பொது முடக்க விதிமீறல் வழக்குகளாகும். கடந்த 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 11,663 வழக்குகள் பதிவாகின. அந்த ஆண்டில் 31 கொலை வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டில் 34 கொலை வழக்குகள் பதிவாகின. அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்���த்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nகடந்த ஆண்டு 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் கொள்ளை போன சொத்துகள் ரூ.3.44 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 149 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.2.26 கோடி அளவுக்கு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே, கடந்த ஆண்டில் வாகன விபத்துகள் மூலம் ஏற்பட்ட இறப்புகள் தொடா்பாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2019-ஆம் ஆண்டைவிட 44 வழக்குகள் குறைவாகும். விபத்துகள் மூலம் 2019-இல் 727 காய வழக்குகள் பதிவாகியிருந்தன. இது 2020-இல் 564-ஆகக் குறைந்தது.\nவாகன விபத்துகளைக் குறைத்திட 2020-இல் 4,41,896 மோட்டாா் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக ரூ.4 கோடியே 98 லட்சத்து 77 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இது 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2,59,727 வழக்குகள் அதிகமாகும். அபராதமாக ரூ.3 கோடியே 6 லட்சத்து 32 ஆயிரத்து 500 அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது. மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய வகையில், 805 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்களில் 333 பேரின் ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.\nதவிர, 2020-இல் மாவட்டத்தில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். பாதிக்கப்பட்ட இருவருக்கு மொத்தம் ரூ. 2.50 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இளம் சிறுமிகள், சிறாா் மீதான பாலியல் வன்கொடுமை புகாா்களின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் மட்டும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஎஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 2019-இல் 14 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2020-இல் 12 வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். பாதிக்கப்பட்ட 12 பேருக்கு ரூ. 26 லட்சம் உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.\n2019-இல் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 46 போ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2020-இல் மட்டும் 108 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும��, உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2021/jan/02/garbage-dumping-near-temple-in-sivakasi-is-unhealthy-3536280.html", "date_download": "2021-02-27T01:09:11Z", "digest": "sha1:K3HMECLDDEUY56COALBIDZO4HDLX2WJJ", "length": 10021, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிவகாசியில் கோயில் அருகே குப்பைகள்கொட்டுவதால் சுகாதாரக்கேடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசியில் கோயில் அருகே குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு\nசிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் மேல மாடவீதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை.\nசிவகாசி: சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலின் மேல மாடவீதியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.\nசிவகாசியில் உள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக வருகின்றனா். இந்நிலையில் கோயிலின் மேலமாட வீதிப்பகுதியில் முன்பு நகராட்சி குப்பைத் தொட்டி அமைத்தது. குப்பைகள் தொட்டிக்கு வெளியே கொட்டப்பட்டதால், அப்பகுதியில் நகராட்சி குப்பைத்தொட்டியை அகற்றிவிட்டு ஆழ்துளைக் கிணறு அமைத்து பிளாஸ்டிக் தொட்டி வைத்து தண்ணீா் வசதி செய்துள்ளது.\nமேலும் நகராட்சி நிா்வாகம், அப்பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என பதாகை வைத்து சுற்றிலும் வேலி அமைத்தது. ஆனாலும் வேலிக்கு வெளியே குப்பைகளை கொட்டி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2019/09/17/kannada-is-our-principle-language-yediyurappa-tweets-for-amitshah-statement-on-hindi", "date_download": "2021-02-27T00:48:59Z", "digest": "sha1:PJSFTT6WY2JJHLTW5R3MIDNBANSGZUFK", "length": 6968, "nlines": 70, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "kannada is our principle language yediyurappa tweets for amitshah statement on hindi", "raw_content": "\n“எங்களுக்கு கன்னட மொழிதான் முதன்மையானது” - இந்தி குறித்த அமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா பதிலடி\nஅமித்ஷாவின் இந்தி மொழி குறித்த கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தியாவின் அடையாளம் இந்திதான் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் பல்வேறு மொழிகள் இருந்தாலும், இந்திதான் நாட்டின் அடையாளமாக உள்ளது என உள்த���றை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான அமித்ஷா கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஒரு விவாதப் பொருளாகவே உருமாறியுள்ளது.\nஅரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சமயத்தில், கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க முதலமைச்சரான எடியூரப்பாவும், அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, “நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் சமமானவை. அதேபோல், கர்நாடகத்தை பொறுத்தவரை கன்னட மொழியே முதன்மையானது. கன்னட மொழியின் முக்கியத்துவத்திலும், கன்னட மக்களின் கலாசாரத்தை பாதுகாப்பதிலும் சமரசம் செய்துக்கொள்ள மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுமட்டுமல்லாமல், அமித்ஷாவின் கருத்து மேற்கு வங்க மாநில பா.ஜ.கவினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க-வின் இந்தி திணிப்பு திட்டம் சொந்த கட்சியினரையே முகம்சுளிக்க வைத்துள்ளது என எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர்.\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nராஜேஷ்தாஸ் கட்டளையை ஏற்று பெண் அதிகாரியை மிரட்டிய ‘காக்கி’ கறுப்பு ஆடுகள் : மிரட்டல் பின்னணி என்ன \nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_301.html", "date_download": "2021-02-27T01:13:15Z", "digest": "sha1:B26KWT2JKOVBKN2NYMIIBER7BD4TZ6RY", "length": 15646, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "மக்கள் பிரச்சினைகள் குவிந்துகிடக்கின்றன:வடக்கு முதலமைச்சர்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மக்கள் பிரச்���ினைகள் குவிந்துகிடக்கின்றன:வடக்கு முதலமைச்சர்\nமக்கள் பிரச்சினைகள் குவிந்துகிடக்கின்றன:வடக்கு முதலமைச்சர்\nசாதனா May 11, 2018 இலங்கை\nஉள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாநகரசபை ஆகியன மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளில் சுமார் 80விழுக்காடு சேவைகளை தற்போதும் வழங்கப்பட்டே வருகின்றது. அச்சேவைகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது புதியசபைகளது குறிக்கோளாக இருக்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சரும் உள்ளுராட்சி அமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களிற்கான பயிற்சிப்பட்டறையொன்று யாழில் இன்று நடைபெற்றிருந்த நிலையில் அங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலமைச்சர் உரையாற்றினார்.\nஅவர் தனது உரையில் எவ்வாறான மனோநிலையில் இருந்து நாம் சேவையாற்ற வேண்டும் என்பதே நாம் தெரிந்து கொள்ளவேண்டிய முதல் விடயம். நாங்கள் மக்களின் மேய்ப்பர்கள் என்ற நிலையில் இருந்து செயற்படாது பொது மக்களுக்கான சேவகர்களாக எம்மை ஆக்கிக் கொண்டு உரிய சேவைகளை வழங்குவதற்கு நாம் முன்வர வேண்டும். விழுந்து விழுந்து வாக்குக் கேட்கும் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடுகின்றோம். அந்த நிலையும் நினைப்பும் உங்களைப் பீடிக்காது பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅடுத்து ஒரு பொது மகன் தான் பெற்றுக் கொள்ள வேண்டிய சேவை கருதி ஒரு பிரதேசசபைக்கோ அல்லது மாநகரசபைக்கோ வருகைதருமிடத்து ஒரு தடவையிலேயே அவரின் சேவைகளை வழங்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும். திரும்பத் திரும்ப சாதாரணப் பொதுமக்களை சபைகள் நோக்கி வரச்செய்வது தவிர்க்கப்பட வேண்டும்;. பலருக்கு பஸ் கட்டணத்தைச் சேமித்தால் அவர்களுக்கு ஒரு நேர உணவாகும். மக்களை திரும்பத்திரும்ப வரச் செய்வது ஊழலுக்கும் ஒத்திப்போடும் மனோநிலைக்கும் அஸ்திவாரம் அமைக்கின்றது. பொது மக்கள் உங்களது சபையை ஒரு முன்மாதிரியான சபை என எடுத்துக்கூறக்கூடிய வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் செயற்படுவீர்கள் என எதிர்பார்;க்கின்றோம்.\nபிரசேசபைகளில் தவிசாளருக்கும் செயலாளருக்கும் இடையே நிலவ வேண்டிய உறவு பற்றியது. அவர்களின் உறவு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாக அமைய வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் மற்றவரை அனுசரித்து நடக்கப் பழகிக் கொள்ள வேண்���ும்.அதாவது ஒவ்வொரு பிரதேச சபையினதும் நிறைவேற்று அதிகாரியாக அச்சபையின் தவிசாளர் அவர்களே விளங்குகின்றார். தவிசாளர் அவர்களினாலும்,சபையின் ஒத்திசைவுடனும் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பு அச்சபையின் செயலாளரினதும் அவரது உத்தியோகத்தர்களினதும் கடமையாகும். ஆகவே செயலாளர்கள் தீர்மானங்களைத் தாம் முன்னெடுக்க அவசரப்படல் ஆகாது. தீர்மானங்கள் மக்கள் பிரதிநிதிகளால் எடுக்கப்படல் வேண்டும். அதே போல தவிசாளர்கள் செயலாளர்களால் முன்னெடுக்கப்படவேண்டியகடமைகளில் தாங்கள் குறுக்கீடு செய்வது ஒரு சுமூகமான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தடைக்கற்களாக அமைவன. ஆகவே அவரவர் கடமைகளை அவரவர்களே பார்த்து வர நாம் அனுசரணை வழங்க வேண்டும்.\nசபை இரண்டுபடுகின்ற போது உறுப்பினர்கள் சிலர் செயலாளர்களுடன் இணைந்து கொண்டு அல்லது செயலாளர்களை அணுகாது நேரடியாக சில உத்தியோகத்தர்களின் உதவிகளோடு குறிப்பிட்ட சில வேலைகளை நிறைவேற்ற முயல்வதை நாம் கண்ணுற்றுள்ளோம். இவ்வாறான செயல்கள்சபை உறுப்பினர்களின் கௌரவத்தை குறைப்பதுடன் ஊழியர்களுக்கிடையேயும் வேற்றுமையை உருவாக்க இடமளிக்கின்றது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும்.\nபுதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சபையும் அதன் முழு சேவைக்காலமான 4 வருடங்களையும் திறம்பட மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்க முன்வரவேண்டும். போரின் பின்னரான எம் மாகாண மக்களின் தேவைகள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றனவெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோன�� தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/108606-", "date_download": "2021-02-27T01:45:23Z", "digest": "sha1:WON6RWRMDWM4F2DGVI5M4FU7IIW6LU3B", "length": 20571, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 August 2015 - வீட்டுக் கடனைக் கட்டி முடித்துவிட்டால்... அடுத்து என்ன செய்யலாம்? | What will you do once you finish the home loan?", "raw_content": "\nமோடி செய்யக்கூடாத வரலாற்றுத் தவறு\nஃபண்ட் பரிந்துரை: ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட்: ஏற்கெனவே உள்ள முதலீட்டைத் தொடரலாம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nமுதலீடு செய��ய பொன்னான வாய்ப்பு\nடாடாவை முதலீடு செய்ய வைத்த கோவை நிறுவனம்\nதங்கத்தின் விலை: வீழ்ச்சி தொடருமா\nவீட்டுக் கடன்... வங்கி மாறும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nபழைய வீடு வாங்க கடன் கிடைக்குமா\nவீட்டுக் கடன்... வாங்க வேண்டிய வயதும்... முடிக்க வேண்டிய வயதும்\nகணவன்-மனைவி கூட்டு வீட்டுக் கடன்... என்னென்ன லாபம்\nவீட்டுக் கடன்... ஃபிக்ஸட் ரேட் Vs ஃப்ளோட்டிங் ரேட் - எது பெஸ்ட்\nவீட்டுக் கடனைக் கட்டி முடித்துவிட்டால்... அடுத்து என்ன செய்யலாம்\nஷேர்லக்: வங்கிக் கடன் குறைப்பு... ரியல் எஸ்டேட் பங்குகள் உஷார்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்:மிக அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் வரலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 6\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 28\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 6\nநிதி... மதி... நிம்மதி - 6\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகல்விக் கடனை கட்டாவிட்டால் என்ன பாதிப்பு வரும்\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nநாணயம் லைப்ரரி: அலிபாபாவின் உலகம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nவீட்டுக் கடனைக் கட்டி முடித்துவிட்டால்... அடுத்து என்ன செய்யலாம்\nபி.பத்மநாபன், நிதி ஆலோசகர், www.fortuneplanners.com\nஇன்று, வீட்டுக் கடன் வாங்குபவர்களில் 50 சத விகிதத்தினர் கடன் காலம் முடிவதற்கு முன்னதாகவே கடனை முழுக்கத் திரும்பக் கட்டி முடித்துவிடுகிறார்கள். வீட்டுக் கடனை அவ்வளவு சீக்கிரம் அடைக்க வேண்டும் என்கிற நிர்பந்தமும் இல்லை; அதனால் எந்தப் பெரிய பலனும் இல்லை.\nவீட்டுக் கடனை ஒரு சுமையாக நினைப்பதினால் தான், அந்தக் கடனை சீக்கிரத்தில் திரும்பச் செலுத்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி விரைவாக வீட்டுக் கடனைக் கட்டி முடித்தவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், தங்கள் நிதித் திட்டமிடலை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இனிப் பார்க்கலாம்.\nவீட்டுக் கடனைக் குறித்த காலத்துக்கு முன்னரே முடித்த வர்கள், அடுத்தப் பெரிய கடனை வாங்கவே ஆர்வம் காட்டுகின் றனர். உங்கள் தந்தை உங்களுக்கு விட்டுச் செல்லாத வீட்டை உங்களால் கட்ட முடிகிறபோது, நாளை உங்களுடைய குழந்தைகள் இதைவிடப் பெரிய வீட்டை அவர்களுக்காக அவர்களே கட்டிக்கொள்வார்கள் அல்லது வாங்கிக்கொள்வார்கள் என்பதைப் புரிந்துகொண்டால், இந்தத் தவறை பலரும் செய்ய மாட்டார்கள்.\nமேலும், பலரும் இன்றைய சூழலுக்கேற்ப குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களுடன், பலதரப்பட்ட வசதி வாய்ப்புள்ள தையே நாடுகிறார்கள். அவ்வாறு இருக்கும்போது அவருடைய பெற்றோர் கொடுத்த இடத்திலோ அல்லது அவரிடம் சேர்ந்தோ வாழ முடிவதில்லை\nவீடு வாங்க வேண்டும், சொத்துக்கு மேல் சொத்து சேர்த்துக்கொண்டே போக வேண்டும் என்பது ஒருவகையான போதை. இந்தப் போதை வேலைக்குச் சேர்ந்தவுடன் ஆரம்பித்து, வேலையிலிருந்து ஓய்வுபெறும்வரை நீடிக்கிறது. இவ்வாறு செய்யும்போது அவர்களால் நிகழ்காலத்தில் சந்தோஷமாக இருக்க முடிவ தில்லை. அதேசமயம், வேலை யிலிருந்து ஓய்வுபெற்ற பின்போ அல்லது சிறிது காலத்துக்கு முன்போ வீடு வாங்கியவர்கள் சந்தோஷமாக வாழ்ந்திருந் தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஎனவே, தேவைக்கு ஒரு வீடு என்று வாங்கி, அதற்கான கடனை திரும்பக் கட்டியபிறகு, மீண்டும் ஒரு வீட்டுக் கடன் என்று புறப்படாமல், வேறு என்ன மாதிரியான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பது முக்கியமான கேள்வி.\nதேவைக்கு மீறிய முதலீடு வேண்டாம்\nபலருக்கு முதல் வீடே எட்டாத கனியாக உள்ளது. இன்று, தேவைக்கும் அதிகமாகச் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாங்குகிறார்கள். இப்படி வாங்கும் வீட்டில் வசிக்க முடியாமல் போனால், அதை வாடகைக்கு விடும் சூழல் உருவாகிறது. இதனால் அதில் முதலீடு செய்த அளவுக்கு ரிட்டர்ன் கிடைப்பதில்லை. ஒரு வீட்டை வாங்கியபின் அடுத்து ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நினைக்காமல், மிச்சமாகும் இஎம்ஐ தொகையை முக்கியமான எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்வதே புத்திசாலித் தனம்.\nபத்து வருடத்துக்குள் வீட்டுக் கடனை கட்டிமுடித்தவர்கள், கடன் செலுத்த ஒதுக்கிவந்த தொகையை அடுத்த பத்து வருடம் தொடர்ந்து முதலீடு செய்து, அந்த முதலீட்டை மேலும் 5 வருடம் கழித்து எடுத்தால், அவர்களுடைய ஓய்வுக்காலத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சமாளித்துவிட முடியும்.\nஉதாரணமாக, ஒருவர் 30 வயதில் வீட்டுக் கடனை வாங்கி, அதை 40 வயதில் முடித்துவிடு கிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த 10 வருடம் அந்த வீட்டுக் கடன் தவணையை (ரூ.20,000) சேமிப்பதாக எடுத்துக் கொண்டால், 10 வருடத்தில் சேமிக்கும் தொக��� 24 லட்சம் ரூபாய். அது 15% கூட்டுவட்டியில் 55.73 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும்.\nஅதை, அடுத்த 5 வருடம் கழித்து எடுத்தால், அதுவே 1.17 கோடி ரூபாய். ஒருவேளை அவருக்கு 60 வயதில் (10 வருடம் கழித்து எடுத்தால்) தேவைப்படு மெனில், அது 2.47 கோடி ரூபாய்.\nஇதைப் பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதாமாதம் 2 லட்சம் ரூபாய் எடுத்துக்கொள்ள முடியும். இது ஓய்வுக்காலத்துக்குப் போதுமானதாக இருக்கும்.\n10:10:10 தியரி என்ன சொல்கிறது தெரியுமா ஒருவர் 10 வருடம் பழகிய ஒரு பழக்கத்தை, அடுத்த 10 வருடமும் தொடரு கிறார். அடுத்த 10 வருடம் அதை வளர விடுகிறார். ஒரு வீடு வாங்கினால், அதை அடுத்தச் சில ஆண்டுகளிலேயே நாம் விற்றுவிடுவதில்லை. குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளாவது அதை வைத்திருக்கிறோம். எனவே, நல்ல லாபம் கிடைக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் நாம் நீண்ட காலத் துக்கு முதலீடு செய்வதில்லை. சில ஆண்டுகளிலேயே முதலீட்டு பணத்தை திரும்ப எடுத்து விடுகிறோம். ஆனால், நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தால், நல்ல லாபம் பெற வாய்ப்புண்டு.\nசீக்கிரம் வீட்டுக் கடன் கட்டி முடித்தவர்களுக்கு அவர்களை அறியாமல் சேமிப்பு என்கிற நல்ல பழக்கம் உருவாகி இருக்கும். அப்படி ஆரம்பிக்கும் சேமிப்பை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. இந்தச் சேமிப்பை மீண்டும் இன்னொரு வீட்டின் மீது என்றில்லாமல், அதிக லாபம் தரக்கூடிய வேறு முதலீடுகளில் முதலீடு செய்வதே நல்லது.\n‘‘எனக்கு வயது 46. இரண்டும் பெண் குழந்தைகள். வங்கியில் ஆறு லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கி, சொந்தமாக வீடு கட்டினோம். என் கணவரின் சம்பளம் வீட்டுச் செலவுகளுக்கும், எனது சம்பளம் வீட்டுக் கடன் இஎம்ஐ-க்கும் எனத் திட்டமிட்டுக் குடும்பம் நடத்தி வந்தோம். மாதாமாதம் தவறாமல் 5,000 ரூபாயை இஎம்ஐ தொகையாகச் செலுத்தி வந்ததில், குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக் கடனும் முடிந்து விட்டது. அதன்பிறகு அந்த ரூ.5,000 பணத்துடன் ரூ.3,000 சேர்த்து ஆர்.டி சேமிப்பில் சேமித்து வருகிறேன். முன்னமே இருந்த சேமிப்பை வைத்து பெரிய மகளின் திருமணத்தை முடித்துவிட்டோம். இப்போது இரண்டா வது மகளின் திருமணச் செலவுக்காக சேமித்து வருகிறோம்.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/25-aug-2014", "date_download": "2021-02-27T01:11:05Z", "digest": "sha1:BZAY4VSY245UOLEO6E4VKZHFZMRCSL3A", "length": 9140, "nlines": 243, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 25-August-2014", "raw_content": "\nஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...\nகம்பெனிகளுக்கு சாமரம்... விவசாயிகளுக்கு சாவுமணி\nஉயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும்\n'வெறும் சாணம் 1 ரூபாய்... மதிப்புக் கூட்டினால் 6 ரூபாய்\nமீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'\nமூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...\nமழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nநீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்\nஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...\nகம்பெனிகளுக்கு சாமரம்... விவசாயிகளுக்கு சாவுமணி\nஉயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும்\nஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...\nகம்பெனிகளுக்கு சாமரம்... விவசாயிகளுக்கு சாவுமணி\nஉயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும்\n'வெறும் சாணம் 1 ரூபாய்... மதிப்புக் கூட்டினால் 6 ரூபாய்\nமீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'\nமூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...\nமழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nநீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/how-do-we-live-among-elephants-nilgiri-serambadi-people-question", "date_download": "2021-02-27T01:37:46Z", "digest": "sha1:EBA7O64UOTSZ5TRYTYOAUJ6RXYPVY4B3", "length": 10431, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "இதற்கு என்னதான் தீர்வு? - போராட்டத்தில் குதித்த நீலகிரி மக்கள்! | nakkheeran", "raw_content": "\n - போராட்டத்தில் குதித்த நீலகிரி மக்கள்\nநீலகிரி மாவட்டம், சேரம்பாடி சுங்கம் மெயின் சாலையில், 300- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.\nஅப்போது பேசிய போராட்டத்தின் ஒரு பகுதி மக்கள், \"யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வந்து மனிதர்களைக் கொல்கின்றன. கடந்த மாதத்தில் மட்டும், 3 பேரைக் கொன்றுவிட்டன. மக்கள் உயிருக்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், வனத்துறையினர் யாரும் இங்கே வந்து பேசவில்லை. கேரளாவில் நிறைய அடர்ந்த காட்டுப் பகுதிகள் இருக்கின்றன. அதற்குள் யானைகளை அனுப்ப வேண்டியதுதானே என்றால் வனத்துறை��ிடம் போதுமான வாகனங்கள் இல்லை எனச் சொல்கிறார்கள். சரி, இதற்கு என்னதான் வழி என்று கேட்டால், பிணங்களை அடக்கம் செய்யுங்கள், அடுத்த முறை இப்படி நேராத வண்ணம் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள். யானைகளை விரட்ட முடியாத வனத்துறையினராக இவர்கள் இருக்கிறார்கள். இன்னும் 3 நாட்களில் ஏதாவது செய்து யானைகளை விரட்டுவோம் என உறுதியளித்து இருக்கிறார்கள். அப்படி இல்லை என்றால், 5 -ஆவது நாள், மீண்டும் இங்கே போராட்டம் நடக்கும்\" என்கிறார்கள் பந்தலூர் சேரம்பாடி மக்கள்.\n'தோடர்' இனத்தின் முதல் பெண் வக்கீல்\nபெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து திமுக’வினர் போராட்டம்...\n5 கும்கி யானைகள்... 7 நாள் போராட்டம்... சிக்கினான் உடைந்த கொம்பு சங்கர்\nமீண்டும் வந்த 'உடைந்த கொம்பன்' - சேரம்பாடியில் களமிறங்கிய கும்கி சகோதரர்கள்\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/06/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-27T01:20:12Z", "digest": "sha1:73327YNNDVVB2223SCYVMF3OQAGDYFS3", "length": 7400, "nlines": 70, "source_domain": "www.tnainfo.com", "title": "காணாமல் போனோர் செயலகத்தின் கிளை வடக்கிலும் அமைக்க வேண்டும்! – சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News காணாமல் போனோர் செயலகத்தின் கிளை வடக்கிலும் அமைக்க வேண்டும்\nகாணாமல் போனோர் செயலகத்தின் கிளை வடக்கிலும் அமைக்க வேண்டும்\nகாணாமல் போனவர்களை கண்டறிவதற்கான செயலகத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் மதீப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நாங்கள் தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம். குறித்த அலுவலகத்தின் ஊடாக உயிரோடு இருக்கின்றவர்கள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பதுடன், மரணமடைந்தவர்களுக்கான மரணச் சான்றிதழ்களையும் வழங்க வேண்டும். அத்துடன், காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான அலுவலகம் கொழும்பில் அமைக்கப்பட்டாலும் வடக்கிலுள்ளவர்கள் முறைப்பாடுகளைச் செய்ய வடக்குப் பிரதேசத்திலும் ஒரு அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவடக்கில் சில அரசியல் கோமாளிகள் மக்களை குழப்புகின்றனர் : சம்பந்தன் Next Postஎந்தத் தீய சக்தியினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது \nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanuvukalinkathalan.blogspot.com/2012/02/", "date_download": "2021-02-27T00:33:25Z", "digest": "sha1:RIYPKAETDWIS6UAC5JXCXLH7VQKN3NJC", "length": 50203, "nlines": 137, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: February 2012", "raw_content": "\nமறக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டாடப்படும் சடலமும்\nசில சமயங்களில் நாவல் வடிவிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படும் படைப்புக்கள் அவற்றின் மூலத்தை விட அதிக திருப்தியை ரசிகர்களிற்கு அளிப்பது உண்டு. பெரும்பாலான சமயங்களில் நாவலைப் படித்த அன்பர்கள் திருப்தியுறாத நிலையிலேயே ஒரு திரையரங்கை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். நாவலிலிருந்து திரைக்கு எடுத்து செல்லப்படுகையில் ஒரு படைப்பிலிருந்து நீக்கப்படும், அல்லது சேர்த்துக் கொள்ளப்படும் அம்சங்களும், திரைப்படைப்பின் நீளத்தை கருத்தில் கொண்டு சுருக்கி செறிவாக்கப்படும் அல்லது நீர்த்துப்போக செய்யப்படும் கதையும் நாவல் வடிவில் படைப்பு அளிக்கும் உணர்வை திரையில் வாசகர்களிற்கு அளிக்க தவறியிருக்கின்றன. இவ்வகையின் சிறந்த ஒரு விதி விலக்காக அண்மையில் வெளியாகிய The girl with the dragon tattoo வைச் சொல்லலாம். 2011ல் மூலப்படைபொன்றிலிருந்து தழுவப்பட்ட திரைக்கதைக்கான ஆஸ்கார் பரிந்துரையை பெற்றிருக்கும் Tinker Tailor Soldier Spy திரைப்படம் நாவலைப் படித்த வாசகர்களை விருதை வென்றாலும் திருப்திப்படுத்தப் போவதில்லை.\nஉளவாளி என்றதும் உடனடியாக நினைவிற்கு வருவது 007 படைப்புக்கள். நிச��சயமாக அப்படைப்புக்களில் வரும் பெரும்பாலான நிகழ்வுகள் போன்று உளவுகளும் அதனுடன் சார்பான சாகசங்களும் நிகழ சாத்தியங்கள் இல்லை என்பது பக்குவமானவர்களிற்கு நன்கு தெரிந்த ஒன்றே. இருப்பினும் பாண்ட் கதைகளிற்குரிய அம்சங்கள் ரசிகர்களை குசிப்படுத்த தவறுவதில்லை. பாண்ட் திரைப்படங்களிற்கு இன்றும் இருக்கும் எதிர்பார்ப்பே அதன் பிரபலத்திற்கு சான்றான ஒன்று. ஆனால் பாண்ட் வகையறா உளவு சாகசங்களிலிருந்து விலகி அமைதியான ரகசியமான சங்கேதமான வழிகளில் நடைபெறும் உளவு சாகசங்களே நடைமுறை உலகில் சாத்தியமான ஒன்றாகவிருக்கிறது. John Le Carré இவ்வகையான அமைதியான உளவுப் புனைவுகளை படைத்த படைப்பாளி. பனிப்போர் காலத்தில் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற இவ்வகையான உளவுப் புனைவு படைப்பாளிகளில் இன்றும் சிறப்பான சில நாவல்களை தந்து கொண்டிருப்பவர் ஜான் லு கார் மட்டுமே.\n1974ல் அவர் எழுதிய Tinker Tailor Soldier Spy நாவல் வெளியாகியது. இங்கிலாந்து உளவுத்துறையின் உயர்மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு துரோகியை கண்டு பிடிக்கும் நிகழ்வுகளே கதையின் மையவிழை. திரைப்படத்தின் மையவிழையும் இதுதான். ஆனால் அந்த மையவிழையை சுற்றி ஜான் லு காரே தன் நாவலில் அழகாக நெய்த இங்கிலாந்து உளவாளிகளின் வாழ்வியல் சிக்கல்களை Tomas Alfredson இயக்கியிருக்கும் திரைப்படமானது வெகுவாக இழந்து நிற்கிறது. செக்ஸோஸ்லாவாக்கியவில் இடம்பெறும் ரகசிய நடவடிக்கை ஒன்று தவறிவிட அதன் விளைவுகளிற்கு காரணமான உளவுத்துறை தலைவர் கண்ட்ரோலும் அவரிற்கு நெருக்கமான ஊழியனான ஜார்ஜ் ஸ்மைலியும் பதவி நீக்கம் செய்யப்படுவதாக நாவலில் வரும். திரைப்படத்தில் செக்கோ, புடப்பெஸ்டாக மாறியிருக்கும் அதேபோல் உளவுத்துறையின் அழுக்கு வேலைகளை நிறைவேற்றும் ஏஜென்டான ரிக்கி டார், சோவியத் ஏஜெண்டான இரினாவை அறிமுகமாக்கி கொள்ளும் இடம் நாவலில் ஹாங்காங் ஆகவும் திரைப்படத்தில் இஸ்தான்புல் ஆகவும் மாறியிருக்கும். சம்பவங்கள் நிகழும் ஸ்தலங்களின் மாற்றங்கள் கதையில் மாற்றத்தை கொணரவில்லை எனினும் திரைக்கதையானது நாவலின் சம்பவங்கள் எட்டிச்செல்லும் ஆழத்தை அதன் முனையில் கூட தொட்டுப்பார்த்திடவில்லை.\nநாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான ஜிம் பிரிடோ, இங்கிலாந்தின் ஒரு அமைதியான பகுதி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேரும் நிகழ்வுடனேயே லு காரின் நாவல் ஆரம்பமாகும். ஜிம் பிரிடோ பாடசாலைக்கு வருவதை அவதானிக்கும் மாணவனான பில் ரோச்சிற்கும் ஜிம் பிரிடோவிற்குமிடையில் உருவாகும் மழை ஈரத்தின் தன்மை கொண்ட உறவையும் அந்த உறவின் வழியாகவே ஜிம் பிரிடோ மீதான மர்மம் குவியும் உருவாக்கமும் நாவலில் அருமையாக கை வந்திருக்கும். ஜிம் பிரிடோவிற்கு இழைக்கப்பட்ட துரோகம் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை லு காரின் நாவலைப் படிக்காது உணர்ந்து கொள்ளவே முடியாது. நாவலை மிகக் கண்ணியமான சீமான்களிற்குரிய இயல்புடன் முடித்து வைக்கும் கதாபாத்திரமான ஜிம் பிரிடோவிற்கு திரைப்படத்தில் தரப்பட்டிருக்கும் அமுக்கியத்துவம் வியக்க வைக்கும் ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை தனித்துவமான நடிகர் மார்க் ஸ்ட்ராங் மிகவும் சிறப்பான முறையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். துப்பாக்கி தோட்டா துளைத்து விழிகளின் கீழ் கண்ணீர் போல் வடியும் குருதியும், அத்தோட்டாவை எய்த துப்பாக்கியை ஏந்தியவன் விழிகளிலிருந்து வடிந்திடும் கண்ணீரிற்கும் உள்ள அர்த்தங்கள் திரைப்படத்தில் உணர்வு மரித்த நிலையிலே வீழ்கின்றன.\nஜான் லு கார் தன் கதை மாந்தர்களை நாயகர்கள் ஆக்க முயற்சிப்பதில்லை. கதாபாத்திரங்களை அவர்களின் இயல்புகளிற்கேற்ப இயங்கவிடுபவர் அவர். அவர் கதைகளில் பரபரப்பு என்பது அரிதானது ஆனால் மர்மம் மிக இறுக்கமான ஒரு பிடியை ஏற்படுத்திக் கொள்ளும். அவசரமேயற்ற கதியில் நகர்வதை போல நகரும் அவர் எழுத்துக்கள் வாசகர் மனதையும் நகர்த்திடும் இயல்பை கொண்டவை. மனைவியால் துரோகம் இழைக்கப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்மைலியின் வாழ்வை மிகவும் அமைதியாக தன் நாவலில் விபரிப்பார் லு கார். படிப்படியாக, செயல்படாநிலையில் உள்ள உளவுத்துறை ஊழியனின் வாழ்வை அவர் வாசகனிற்குள் ஒரு தேர்ந்த மதுவிடுதிப் பரிசாரகன் போல் ஊற்றுவார். நாட்டிற்கு அவர்கள் ஆற்றியிருக்ககூடிய கடமைக்காக உளவாளிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் அவர்கள் வாழ்க்கைகளில் தந்த விலையையும், பதவியிலுள்ளபோதும், பதவி நீக்கத்தின் பின்னுமாக அவர்கள் எதிர்கொள்ளும் அகச்சிக்கல்களையும் லு கார் வாசகனின் பார்வைக்கு எடுத்து வருவார். குறிப்பாக ஹானி சாக்ஸ் எனும் பெண் ஏஜெண்ட்டின் மீதான அவர் வரிகள் வாசகன் மனதை ஈரமண்ணை உழுது முடிப்பது போ��் உழுது முடிப்பவை. ஹானி சாக்ஸ் பாத்திரம் திரைவடிவில் மிக விரைவாக திறந்து மூடும் மின்தூக்கி கதவுபோல் இயங்குகிறது. இயந்திரத்தனமாக.\nமனைவியின் துரோகம், சகாவின் துரோகம் இவற்றினூடு இங்கிலாந்து உளவுத்துறையிலிருந்து ரஷ்ய உளவுத்துறைக்கு தகவல்கள் தந்து கொண்டிருக்கும் துரோகியை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்மைலிக்கு. மிகவும் அமைதியான பாத்திரம் ஸ்மைலி. அதிர்ந்து பேசாத தகவல்கள் வழி உண்மையை தேடும் உளவுத்துறை அதிகாரி ஸ்மைலி. மீண்டும் தன் மனவியுடன் சேர்ந்திட வேண்டும் எனும் உள்மன ஆசை அவனுள் என்றும் இருந்து கொண்டே இருக்கும். தில்லியில் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு ஏஜெண்டை தன் பக்கம் இழுக்க செல்லும் ஸ்மைலி அங்கு தன் வாழ்வை தொலைக்க வைக்கும் வித்தை அந்த ரஷ்ய உளவாளியின் சிந்தனைகளில் புதைத்து விட்டு வருவான். அந்த உளவாளி கர்லா எனும் பெயருடன் தன் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது அதில் வெட்டி வீழ்த்தப்ப்படும் காய்களில் ஒன்றாக ஸ்மைலி இருப்பான். கர்லா, தன் திறமைக்கு நிகராக காய்நகர்த்த கூடியவனாக ஸ்மைலியை பார்க்கிறான். ஸ்மைலியை இங்கிலாந்தின் உளவுத்துறையில் இருந்து வெளியேற்றல் அவன் சதுரங்க ஆட்டத்தின் தலையாய நகர்வு. நாவலில் லு கார் வடிக்கும் இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான உளவாளிகள் குறித்த பார்வையின் முழுமை திரைவடிவில் இல்லை. கர்லா எனும் அசாத்திய உளவாளியின் நிஜரூபம் புடபெஸ்ட் காப்பிசாலைகளிலிருந்து வத்தைகளை தன் கைவிரல்களில் உருட்டுவதில் அடங்கிவிடுவதில்லை. திரையில் ஸ்மைலி பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஹாரி ஓல்ட்மேனிற்கு நல்ல வாய்ப்பு ஆனால் திரையில் ஸ்மைலி பாத்திரம் முழுமை பெறுவதில்லை. காலின் ஃபர்த் எனும் பண்பட்ட நடிகரும் பில் ஹெய்டன் எனும் பாத்திரத்தில் சிதைக்கப்பட்டிருப்பார். ரிக்கி டார் எனும் ஏஜெண்ட் இரினா எனும் ரஷ்ய உளவாளியுடன் உருவாக்கும் உறவை நாவல் ஒரு மதத்தின் புனிதத்திற்கு ஏற்ப விரிக்கும். திரையில் அந்த உறவு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருக்கும். பீட்டர் ஹில்லாம் எனும் உளவுத்துறை அதிகாரியாக, ஷெர்லாக் தொலைக்காட்சி தொடரில் அசத்தும் பெனடிக்ட் கம்பர்பச் அழகான கோட் சூட் அணிந்து வந்து சந்தேகக் கேள்விகள் எழுப்பிச் செல்கிறார். நாவலில் பீட்டர் ஹில்லாம் ஒரு காதல் சிக்கலை எதிர்க���ள்வதாக இனிதாக லு காரே அம்முக்கியமான பாத்திரத்தை உருவாக்கியிருப்பார். எழுபதுகளில் நிகழும் கதைக்கு ஒரு போலி மோஸ்தரை உருவாக்கியிருப்பது வெளிப்படையாகவே திரையிலிருந்து உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.\nஉளவுத்துறையின் அதிகார மட்டத்தில் இருக்ககூடிய சிக்கல்கள் மற்றும் போட்டிகள் அதன் மூலம் உருவாகும் குழுமனப்பான்மை, அரசியல் மட்டத்திலிருந்து உளவுத்துறைக்கு ஊட்டமான உளவுத்தகவல்கள் மீதான வறட்ச்சி குறித்து தொடர்ந்து வழங்கப்படும் அழுத்தங்கள், துடைத்தெறியும் அழுக்கு துணியைப்போல் எறியப்படும் உளவாளிகள், எதிர் நாட்டு உளவாளிகளுடன் நிகழ்த்தப்படும் கண்ணியமான ஆட்டம் , தாம் நம்பிக்கை கொண்ட சித்தாந்தங்களின் தோல்வியால் திசை மாறும் மனிதர்கள் அவர்கள் சிதறச்செய்யும் சகவாழ்க்கைகள் என லுகாரின் நாவல் ஒரு உளவுமென்சுழி. வாசகர்களை அதன் ஆழத்திற்கு எடுத்து செல்லும் அச்சுழி அருமையான ஒரு முடிவுடன் அவர்களை மேலெழச்செய்யும். லு காரை உளவுப் புனைவுகளின் அசைக்க முடியா படைப்பாளி என நிரூபிக்கும். மாறாக திரைவடிவம் வேககதியில் உண்ணப்படும் ஒரு பர்கர் போல உட்கொள்ளப்படக்கூடியது. பசியும் தீராது சுவையும் போதாது சில வேளைகளில் உண்ட உணர்வே இருக்காது. லு காரின் நாவல் ஆன்மா எனில் அதன் திரைவடிவம் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடலம். சடலம் அழகாக இருக்கிறது எனச் சொல்வதற்கு எனக்கு இஷ்டமில்லை ஆனால் அச்சுதந்திரம் இந்த உலகிற்கு இருக்கிறது. ஆன்மாவை மறந்து சடலங்களை கொண்டாடுவோமாக\nஉலகில் அதிகமாக விற்பனையாகும் புதினங்களை உற்பத்தி செய்திடும் படைப்பாளிகளில் ஒருவராகவே இன்னமும் திகில் கதை மன்னன் ஸ்டீபன் கிங் திகழ்கிறார். அவர் எவ்வளவு மோசமாக எழுதினாலும் அந்த எழுத்துக்களை ரசித்துப் படித்துவிட்டு தல பின்னிட்டார்ல என்று பாராட்டும் ரசிகர் கூட்டம் அவரிற்கு சர்வதேச ரீதியாக உண்டு. உண்மையில் இன்றைய ஸ்டீபன் கிங் எழுத்துக்களில் உள்ள திகில் மற்றும் பயங்கரம் என்னவென்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நூல்களை அவர் எழுதி வெளியிட்டு வருவதுதான். அவரின் சில படைப்புக்கள் காமிக்ஸ் வடிவத்திற்கும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் ஒரு காமிக்ஸ் படைப்பிற்காக பிரத்தியேகமாக எழுதியது American Vampire க்குதான் என இக்காமிக்ஸின் அறிமுகப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.\nScott Snyder என்பவரின் எண்ணத்தில் உதித்திட்ட கதைக்களமே அமெரிக்கன் வம்பயர் ஆகும். கிங்கிற்கு தெரிந்தவர் ஸ்னைடர் என்பதால் கிங் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கிங் கூறியிருப்பதுபடி கதையின் பிரதான பாத்திரமான Skinner Sweet ன் பூர்விகத்தின் அடித்தளங்களை முழுமையாக அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தது வாசகர்களாகிய நாங்கள் மட்டுமல்ல அமெரிக்கன் வம்பயர் கதையும்தான்.\nலாஸ் ஏஞ்சலீஸிற்கு கிழக்கே ஐம்பது கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆளரவமற்ற வனாந்தரமான பகுதி ஒன்றில் குவிந்திருக்கும் இருளை முரட்டுத்தனமாக குலைத்தவாறே வருகிறது ஒரு மோட்டார்வண்டி. வனாந்தரத்தின் ஒதுக்கமான ஒரு பகுதியில் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் மோட்டார் வண்டியிலிருந்து கையில் விளக்குடன் இறங்குகிறது முக்காடு அங்கி அணிந்த ஒரு உருவம். அந்த உருவத்தின் நகங்களின் கூர்மை வனாந்தரத்தின் இருளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. உருவத்தின் முக்காட்டினுள் நுழைந்த இருள் அங்கிருக்கும் இருளைக் கண்டு வேகமாக தன்னிடம் திரும்புகின்றது.\nமோட்டார் வண்டியின் கதவை மெல்ல திறக்கிறது அந்த உருவம். திறந்த கதவினூடாக உயிரற்ற விழிகளுடன் வனாந்தரவெளியை வெறிக்கின்றன வண்டியில் அடுக்கப்பட்டிருக்கும் சடலங்கள். அருகில் இருக்கும் பள்ளமொன்றில் சடலங்களை இழுத்து வந்து வீசுகிறது முக்காடு உருவம். வண்டியிலுள்ள சடலங்களை தள்ளி முடித்த நிலையில் கிளம்ப தயாராகிறது முக்காடு. அப்போது பள்ளத்திலிருந்து இருளின் ஒரு விழுதை பற்றிக் கொண்ட முணுமுணுப்பாக ஏறிவருகிறது நலிந்த ஒரு குரல். ஒரு பெண்ணின் மரணவாசல் முனகல். இரக்கம் காட்டுங்கள் நான் சாகவில்லை என ஒலிக்கிறது அக்குரல். குரல் வந்த பெண்ணின் உடலில் ஆழமான காயங்கள். துளையிட்ட, கடித்துக் குதறிய, ஆழமாகக் கிழித்த. அவள் கண்மணி வானத்தில் மிதக்கும் பிறைபோல தோற்றம் கொள்கிறது. வான்பிறையும், நட்சத்திரங்களும் அவள் குரலைக் கேட்காதவைபோல மெளனமாக விழித்திருக்கின்றன……\nஇப்படியாகத்தான் ஆரம்பமாகிறது அமெரிக்கன் வம்பயரின் கதை. புது ரத்தம் என பிரெஞ்சுமொழியில் பெயரிடப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் அமெரிக்கன் வம்பயர் கதையின் முதல் ஐந்து இதழ்களும் ஒன்று சேர்க்கப்பட்டு���்ளன. ஒவ்வொரு இதழிலும் இரு கதைகள். ஒன்று 1925ல் நிகழ்வது. மற்றையது 1880ல் ஆரம்பமாகி 1925களை நோக்கி வேகமாக நகர்வது. இத்தொகுப்பின் முக்கிய பாத்திரங்களாக ஸ்கின்னர் ஸ்வீட்டையும், பேர்லையும் முன்வைக்க முடியும். புதிய வகை காட்டேரி ஒன்றின் தோற்றம், இருவகை காட்டேரிகளிற்கு இடையிலான வன்முறை, இவற்றின் மத்தியில் அகப்பட்ட நல்மனம் கொண்ட ஒரு சாதாரண துணைநடிகையின் வாழ்க்கையின் பிறழ்வு என்பவற்றை சுவையாக கதை விபரிக்கிறது.\nஇருளான ஆரம்ப பக்கங்கள் கடந்தபின் பிராகசமான விளக்குகள் ஒளிரும் தாரகையுலகமான ஹாலீவூட்டிற்குள் வாசகர்களை கதையின் பக்கங்கள் அழைத்து செல்கின்றன. பேர்ல், ஹாதி எனும் இரு துணை நடிகைகளின் வாழ்க்கை அப்பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. சினிமா அவர்கள் மீது செலுத்தும் கவர்ச்சி. ஒரு சிறுவேடத்திற்காகவேனும் காத்திருக்கும் அவர்கள் ஆர்வம். பிரபலமான நடிகர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் மையல். நாளாந்த வாழ்க்கையின் சுமைகளை இவற்றை தாண்டியும் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என 1925களில் வாழ்ந்திருக்ககூடிய இரு துணைநடிகைகளின் வாழ்வின் ஒரு சிறியகூறை அதிக வேகமின்றி கதை கூறுகிறது. வேகமற்ற கதையின் முக்கிய திருப்பமாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரின் இல்ல விருந்திற்கு பேர்ல் எதிர்பாராதவிதமாக அழைப்பு பெறும் நிகழ்வு அமைகிறது. இரவு விருந்திற்கு செல்லும் பேர்ல் அங்கு ரத்தவெறி கொண்டு காத்திருக்கும் சினிமா தயாரிப்பு பிரபலங்களிற்கு இரையாகிறாள். சினிமா தயாரிப்பில் இருப்பவர்கள் காட்டேரிகள் என்று சொல்லப்படுவதில் தவறேதும் இல்லையல்லவா.\nஇதன் பின்பாகத்தான் ஆரம்பப் பக்கங்களில் வரும் அந்தப் பிறை போன்ற கண்மணிகள் யாருடையவை என்பது தெரியவரும். அது அந்தக் கண்களினால் தெரியவருவதில்லை மாறாக பேர்ல் அவள் முதுகில் குத்திக் கொண்ட சூர்யகாந்தி மலர் பச்சையினால் அது வாசகர்களிற்கு புரியவைக்கப்படும். அந்த தருணம் கதையின் அருமையான திருப்பத் தருணங்களில் ஒன்று. ஆனால் பேர்லிற்கு அதிர்ஷ்டம் இன்னொருவன் வழியாக வருகிறது, அதை ஒருவர் அதிர்ஷ்டம் என அழைப்பது சரியாக இருக்குமேயெனில். அவன் தான் Skinner Sweet. அவன் தான் இப்பதிவின் தலைப்பு. அவன் தான் பேர்லையும் ஒரு காட்டேரியாக மாற்றுகிறான்.\nஆகவே ஸ்கின்னர் ஸ்வீட் எவ்வாறு ஒரு காட்டேரியாக மாறினான் என்பதை வாசகர்களிற்கு 1925லிருந்து 1880 க்கு காலப்பாய்ச்சல் மூலம் தாவி அவன் கதையைக்கூற ஆரம்பிக்கிறார்கள் கதாசிரியர்கள். கொள்ளை ,கொலைகளை தயங்காமல் செய்யும் ஒரு கூட்டத்தின் தலைவனான ஸ்கின்னர் காட்டேரியாக மாற வழிவகுத்த நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் கதையில் விபரிக்கப்படுகிறது. இப்பகுதியில் வெஸ்டெர்ன்களின் பாணியில் கதைகூறப்படுகிறது, இக்காமிக்ஸ் தொகுப்பின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உருக்கொண்ட முதல் காட்டேரியாக கதையில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்கின்னர் ஸ்வீட்டிற்கும், அவனை தற்செயலாக காட்டேரியாக மாற்றிவிட்ட, ஐரோப்பியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த காட்டேரிகளிற்குமான பகையும், வெறுப்பும் அங்கிருந்து காலாகாலமாக தொடர ஆரம்பிக்கிறது. 1880களில் காட்டேரிகள் வங்கி உரிமையாளர்களாகவும், புகையிரதப்பாதையின் சொந்தக்காரர்களாகவும், அதிகாரம், தங்கம், பணம், போன்றவற்றின் மீதான தீர்க்கவியலாத் தாகம் கொண்ட முதலாளித்துவ வர்க்கமாக சித்தரிக்கப்படுகிறார்கள். இக் காட்டேரி முதாலளித்துவத்திற்கு எதிரான வன்முறை அராஜகவாதியான ஸ்கின்னர் ஸ்வீட் அறிமுகமாகும் தருணத்திலிருந்து கதை வேகம் கொள்ள ஆரம்பிக்கிறது.\nகொள்ளை, கொலை, குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கி மோதல்கள், எதிர்பாரா திருப்பங்கள் என திகிலும் விறுவிறுப்பும் கதையில் கூடிக்கொள்கிறது. ஐரோப்பிய புலம்பெயர் காட்டேரிகள் தம்மை தூய குருதி கொண்ட இனமாக காண்கிறார்கள். ஸ்கின்னர் அவர்களை பொறுத்தவரையில் களங்கமான குருதி கொண்டவன். களங்கமான குருதி கொண்டவனை தூய குருதி கொண்டவர்களால் அழிக்கவே முடிவதில்லை. ஏனெனில் ஸ்கின்னர் ஒரு புதுவகைக் காட்டேரி. ஆதிக் காட்டேரிகளின் பலவீனங்கள் அவனிடத்தில் இருப்பதில்லை. அவன் பலவீனங்கள் வேறானவை. அப்பலவீனங்களை கண்டுகொள்ள பெரும் தேடல் கொள்கிறார்கள் தூயகுருதிக் காட்டேரிகள். ஸ்கின்னர் ஸ்வீட் காட்டேரிகளின் பரிணாமத்தின் முதல்படியாக கதையில் சித்தரிக்கப்படுகிறான்.\nகாலஓட்டத்தில் தொடர்ந்து செல்லும் காட்டேரிகளிற்கிடையான யுத்தத்தில் பேர்லை தன் யுத்தத்தில் பயன்படும் ஒரு சதுரங்க சிப்பாயாக உபயோகித்துக் கொள்கிறான் ஸ்கின்னர். அவன் கடந்து வரும் பாதைகள���ல் எல்லாம் அவன் எதிரிகளின் கல்லறைக் கற்கள் சிறு செடியாக முளைத்து நிற்கின்றன. அவன் எதிரிகளின் பெயர்கள் வாடா மலர்களாக அவற்றின் மேல் பூத்திருக்கின்றன. அவன் மனமெல்லாம் புது எண்ணங்கள் வியூகங்கள் கொப்பளிக்கின்றன. அவற்றின் நிறைவின் வழி வழிந்தோடப்போகும் குருதி அவனை அக்கணமே மேலும் தாகம் கொண்டவனாக்குகிறது. பில் பண்டிங் எனும் எழுத்தாளர் கூறுவதாக ஸ்கின்னர் ஸ்வீட்டின் கதை காமிக்ஸில் அமைந்திருக்கிறது. ஸ்கின்னரின் சாகசங்களை அல்லது கொடூரச் செயல்களை நேரில் பார்த்த சாட்சியமாக பில் பண்டிங் இருக்கிறார். பில் பண்டிங்கின் நண்பனான காவல்துறை அதிகாரி கிம் புக்கும் கதையில் வரும் சிறப்பான ஒரு பாத்திரமே. உனக்கு வயதாகி விட்டது, நான் நித்யத்திற்கும் இளைஞன், மெதுவாக, இயல்பாக மனிதர்கள் இறப்பது போலவே நீ இறந்து போ, இதைத்தவிர சிறந்த வஞ்சம் என் கண்களிற்கு தெரியவில்லை என்று குறிப்பெழுதி பில் பண்டிங்கை ஸ்கின்னர் உறைய வைக்கும் தருணம் காட்டேரிக் கவித்துவமான தருணம்.\nபேர்ல் தன் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரத்தம் தனக்கு பிடித்த சித்திரங்களை அருகே வரைந்து கொள்கிறது. ஓவியர் Rafael Albuquerque படு அட்டகாசமாக சித்திரங்களை படைத்திருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு இதழின் இறுதிப்பக்கத்திலும் வரும் சித்திரம் அசரவைக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இம்முயற்சியில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறார் என்று கூறிடலாம். அவள் எதிர்கொள்ளும் தருணங்கள் வழி தன் பலவீனங்கள் என்ன என்பதை அறிந்து கொள்கிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னரை சுற்றியிருக்கும் மர்மங்கள் இக்கதை தொகுப்பில் முற்றிலுமாக கூறி முடிக்கப்படவில்லை. அசைக்க முடியா நம்பிக்கையுடன் ஸ்கின்னர் தெருவொன்றில் நடந்து செல்கையில் இன்னுமொரு அசத்தலான திருப்பத்தை அறிமுகம் செய்து வைத்து கதையை நிறைவு செய்கிறார் கதாசிரியர். இருப்பினும் பேர்ல் இயல்பாகவே ரத்த வெறி கொண்ட ஒரு காட்டேரியாக கதையில் சித்தரிக்கப்படுவதில்லை. அவள் காட்டேரியாக மாற்றம் கொள்ளும்முன் அவளிடம் இருந்த மனிதநேயம் அவளை விட்டு நீங்காமலே இருக்கிறது. தன் எதிரிகளை துவம்சம் செய்து தீர்த்தபின் அமைதியான ஒரு இடம் தேடி ஒதுங்கி கொள்ளவே விரும்புகிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னர�� அழிவு என்பதை அறிமுக அட்டையாக வினியோகிக்கும் ஒரு வெறியன். இனத்துவேஷன். இப்படியாக பேர்லிற்கும் ஸ்கின்னரிற்குமிடையில் அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே இருந்திட்ட மனித இயல்புகள் இறந்த பின்னும் மாறிடவில்லை என்பதாக கதை நகர்கிறது.\nபீற்றிக்கொள்ளும் முன்னுரையில் கிங், ஒரு ரத்தக் காட்டேரி ஒருபோதும் இவ்வாறு இருத்தல் ஆகாது என பின்வருபவற்றைக் குறிப்பிடுகிறார். ப்ளடிமேரிகளை சுவைத்துக் கொண்டு இரவில் மட்டும் பணியாற்றும் தோல் வெளிறிய ஒரு துப்பறிவாளனாக. நீயூ ஆர்லியன்ஸை சேர்ந்த துக்கத்தில் தோய்ந்த ஒரு ஆண்விபச்சாரியாக. மனவழுத்தம் கொண்ட ஒரு விடலையாக. ஒளிகடத்தும் தோலும் மான்களை போல் கண்களையும் கொண்ட ஒரு வாலிபனாக. ஸ்கின்னரில் இந்தப் பண்புகள் இல்லை என்பது உண்மை. கிங் யார் யாரை குறிவைக்கிறார் என்பதும் ஓரளவு புரிகிறது. ஆனால் கிங் தனித்துக் கதையை உருவாக்கி இருப்பேரயானால் கதை இவ்வளவு விறுவிறுப்புடன் நகர்ந்திருக்காது என்பது அணில் ரத்தம் அருந்தி வாழும் காட்டேரிகளிற்கும் தெரிந்த விடயம். ஐந்து காமிக்ஸ் இதழ்கள் கொண்ட முதல் தொகுப்பை படித்து முடிக்கையில் அடுத்த தொகுப்பையும் படிக்கவேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு காரணமானவர் ஸ்காட் ஸ்னைடர் என்பதில் எனக்கு ஐயமில்லை. சித்திரங்களும் தரமாக இருக்கின்றன. ஆங்கில மொழியில் மூன்று தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. காட்டேரி + வெஸ்டெர்ன் அதிரடி விரும்பும் வாசக உள்ளங்கள் இம்முதல் தொகுப்பிற்காக டவுன்லோட் அய்யானாரை தாராளமாக நாடுங்கள். கதை உங்கள் ரத்தத்தினை அதிகம் உறிஞ்சாது. [***]\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nமறக்கப்பட்ட ஆன்மாவும் கொண்டாடப்படும் சடலமும்\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2021-02-27T00:56:33Z", "digest": "sha1:B6NUGFG2SOCPCD7PFYAWHXIZGNCTRXV7", "length": 4119, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]சிறி முருகன் அறநெறிப் பாடசாலை 25வது ஆண்டு விழா[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]சிறி முருகன் அறநெறிப் பாடசாலை 25வது ஆண்டு விழா[:]\n[:ta]நீர்வைக்கந்தனின் மஹா கும்பாபிடேகம் -ஏற்பாடுகள் பூர்த்தி[:] »\n« [:ta]நீர்வேலி கந்தசுவாமி கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு இடம்பெறும் ஆரம்ப கிரியைகள் ஆரம்பம்[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:55:30Z", "digest": "sha1:J7VUTP5JTV37NZRXWA3EXHMR4SFHE52O", "length": 5469, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த வார்ப்புருவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் கட்டுரைகளில் கீழ்க்காணும் முன்னேற்றங்கள் செய்யப்படல் வேண்டும்:\nபெரும்பாலானவற்றில், மேற்கோள்கள் இல்லை; சேர்க்கப்படல் வேண்டும். உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) எனும் கட்டுரையில் மேற்கோள்கள் சிறப்பாக உள்ளன.\nஎப்போது மறுசீரமைப்பு நடந்தது எனும் தகவல், தேவைப்படும் இடங்களில் குறிப்பிடப்படல் வேண்டும். இந்தக் கட்டுரைகளில் 2011 தேர்தல் முடிவுகள் சேர்க்கப்படல் வேண்டும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:22, 15 மே 2015 (UTC)\n --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:37, 20 மே 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2015, 07:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-venue/best-choice-from-venue-111606.htm", "date_download": "2021-02-27T02:17:47Z", "digest": "sha1:U7E7WXAPALNMAMOWBSG4DXVRBFLTNGE4", "length": 13977, "nlines": 356, "source_domain": "tamil.cardekho.com", "title": "best choice from வேணு - User Reviews ஹூண்டாய் வேணு 111606 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்க���்ஹூண்டாய்வேணுஹூண்டாய் வேணு மதிப்பீடுகள்சிறந்த Choice From வேணு\nசிறந்த Choice From வேணு\nஹூண்டாய் வேணு பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேணு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவேணு எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு வென்யூ எஸ் டர்போCurrently Viewing\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி.Currently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dctCurrently Viewing\nஎல்லா வேணு வகைகள் ஐயும் காண்க\nவேணு மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 33 பயனர் மதிப்பீடுகள்\nbased on 322 பயனர் மதிப்பீடுகள்\nbased on 528 பயனர் மதிப்பீடுகள்\nbased on 241 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 1987 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/johnny-movie-review/", "date_download": "2021-02-27T00:25:02Z", "digest": "sha1:4JLK2EZ3QTCBF53EFLKERYWBA52GQFBA", "length": 2773, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – johnny movie review", "raw_content": "\nTag: actor prasanth, actress sanchitha shetty, director pa.vetriselvan, johnny movie, johnny movie review, slider, இயக்குநர் ப.வெற்றிச்செல்வன், சினிமா விமர்சனம், ஜானி சினிமா விமர்சனம், ஜானி திரைப்படம், நடிகர் பிரசாந்த், நடிகை சஞ்சிதா ஷெட்டி\nஜானி – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ‘ஸ்டார் மூவிஸ்’ நிறுவனத்தின்...\n‘க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..\n‘அழகிய கண்ணே’ படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் பிரபு சாலமன்..\nஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் சிறந்த படமாக தேர்வானது\n“கல்யாணமாயிட்���ா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\nநடிகர் வடிவேலுவுக்கும், அஜீத்துக்கும் இடையில் என்னதான் பிரச்சினை..\n“கல்யாணமாயிட்டா அக்கா, தங்கச்சி கேரக்டரா..” – மறுக்கிறார் நடிகை ஈஷா தியோல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2021-02-27T00:00:14Z", "digest": "sha1:DTBDNPJ3SI5IUTXWG4UUWC24S3MBAUQL", "length": 12930, "nlines": 80, "source_domain": "trendingupdatestamil.net", "title": "ஷில்பா ஷெட்டி வயிற்றை உதைத்ததாக ஃபரா கான் குற்றம் சாட்டினார், வீடியோ வைரலாகிறது", "raw_content": "\nஷில்பா ஷெட்டி வயிற்றை உதைத்ததாக ஃபரா கான் குற்றம் சாட்டினார், வீடியோ வைரலாகிறது\nமும்பை. உடற்தகுதிக்காக பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஷில்பா ஷெட்டி இப்போது படங்களில் குறைவான செயலில் உள்ளார். இதற்குப் பிறகும் அவை விவாதத்தில் உள்ளன. அவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார் மற்றும் அவரது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொண்டு ரசிகர்களின் தொடர்பில் இருக்கிறார். புதன்கிழமை, ஷில்பா ஷெட்டி எட் படப்பிடிப்பு தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பெருகிய முறையில் வைரலாகிவிட்டது. இந்த வீடியோ வெறும் 7 மணி நேரத்தில் 13 லட்சத்து 25 ஆயிரம் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.\nஇந்த வீடியோவில், பிரபல நடன இயக்குனர் ஃபரா கான், ஷில்பா ஷெட்டி தனது வேலையை கேமரா முன் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். வீடியோவில், ஃபரா கான், ஷில்பா தனது வயிற்றில் உதைத்துள்ளார் என்று சொல்வதைக் கேட்கலாம். ஆனால் ஷில்பா ஷெட்டி தனது குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான காரணமும் தெரிவிக்கவில்லை. அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, பாவமான வயிற்றில் ஒரு கேள்வி இருப்பதாக அவள் மிகவும் குளிரான முறையில் சொல்கிறாள்.\nஇந்த வீடியோவில், ஷில்பா சிவப்பு புடவை அணிந்திருப்பதைக் காணலாம், விளம்பர படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் முடிவடையும் வரை காத்திருக்கும்போது, ​​’இந்த பதிப்புகள் தயாரா இல்லையா பின்னர் திடீரென்று ஃபரா கான் வீடியோவில் வந்து ‘ஷில்பா, நான் முதலில் இந்த பதிப்பை செய்யப் போகிறேன், அது என் வயிற்றில் உதைத்தது’ என்று கூறுகிறார். இதற்குப் பிறகு, ஷில்பா கூற��கிறார்- ‘பாப்பி என்பது வயிற்றின் கேள்வி, மற்றும் அவளது தட்டையான வயிற்றைக் காட்டுவது, என் வயிற்றினால் மட்டுமே எனக்கு இந்த எட் கிடைத்தது என்று கூறுகிறார் … … இதற்குப் பிறகு ஃபரா கான்’ இந்த எட் முதலில் இருந்தது செய்ய. இதற்குப் பிறகு, இப்போது நாங்கள் இருவரும் இந்த பதிப்பைச் செய்வோம் என்று ஷில்பா கூறுகிறார்.\nஇந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஷில்பா, ‘சூரா கே எட் மேரா ஃபரா கான் சாலி … ஜப் காம் பனா பனா’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். பணி முன்னணியைப் பற்றி பேசுகையில், ஷில்பா ஷெட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் மீண்டும் வரப்போகிறார். அவர் மீண்டும் ‘நிகம்மா’ படத்தில் காணப்படுவார். அதே நேரத்தில், அவர் பிரியதர்ஷனின் ஹங்காமா 2 படத்திலும் பணியாற்றுவார். இதில், பரேஷ் ராவல், மீஜன் ஜாஃப்ரி போன்ற நடிகர்களும் தங்கள் வேடங்களில் நடிப்பார்கள்.\n\"பொது காபி ஜங்கி. அர்ப்பணிப்புள்ள ட்விட்டர் பயிற்சியாளர். பாப் கலாச்சார ஆர்வலர். வலை ஆர்வலர். ஆய்வாளர்.\"\nREAD ஆஷ்ரம் பாடம் 2 விமர்சனம் பாபி தியோல் தொடர் அதே MX பிளேயர் வலைத் தொடர்\nவிராட் அனுஷ்கா பேபி முதல் புகைப்படம் அனுஷ்கா ஷர்மா மகள் வாமிகாவுடன் முதல் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார் | விராட்\nமுதல் புகைப்படம்: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது மற்றும் விராட் கோலியின் மகளின் முதல்...\nரேகா பிறந்தநாள் அமிதாப் பச்சனுடன் பிரிக்கப்பட்டிருப்பது குறித்த சிறப்பு ரேகா அறிக்கை | ரேகா பிறந்தநாள் சிறப்பு: அமிதாப்பை சந்திக்க முடியாது என்று ரேகா கூறினார்\nஒரு பாடல் மற்றும் பாலிவுட் படத்திற்கான தில்ஜித் டோசன்ஜ் கட்டணம் | जानिए\nமாலத்தீவில் பிறந்த நாளில் தாரா சுத்தாரியா கவர்ச்சியான தோற்றம் இணையத்தில் வைரஸ் புகைப்படங்கள்\nPrevious articleமிகவும் வருத்தமாக முற்றிலும் தவறானது உத்தரகண்ட் காலத்தில் தேர்வில் இனவாத அணுகுமுறை குற்றச்சாட்டை ஜாஃபர் நிராகரிக்கிறார் – இனவாதத்தின் குற்றச்சாட்டுகளை ஜாஃபர் நிராகரிக்கிறார், கூறுகிறார் – நான் கஷ்டப்படுகிறேன்\nNext articleஇந்த வங்கியில் இருந்து திரும்பப் பெறுவதை rbi தடைசெய்கிறது: சுதந்திர கூட்டுறவு வங்கியிடமிருந்து நிதி திரும்பப் பெறுவதை rbi தடைசெய்கிறது: சுயாதீன கூட்டுறவு வங்கியிடமிருந்து பணம் எடுப்பதை ரிசர்வ் வங்கி தடைசெய்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nஇன்று கையெழுத்திட்ட உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம், இந்தியா தூரத்தை ஏற்படுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/12/blog-post_26.html", "date_download": "2021-02-27T01:15:10Z", "digest": "sha1:5XPXI4DNSB4VSF4FTST2W3HW5MVSYCXL", "length": 13367, "nlines": 244, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்; மும்பை வழக்கறிஞர்கள் அறிவிப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஹைதராபாத் என்கவ��ன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்; மும்பை வழக்கறிஞர்கள் அறிவிப்பு\nஹைதராபாத் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார்; மும்பை வழக்கறிஞர்கள் அறிவிப்பு\nஹைதராபாத் என்கவுன்டர் தொடர்பாக தெலங்கானா மாநில காவல்துறை அதிகாரிகள் மீது மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக மும்பையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர்களும் கூறியுள்ளனர்.\nதெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.\nகடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் சிலர் விமர்சித்துள்ளனர்.\nஇதுகுறித்து மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் குணரத்ன சதாவர்டே கூறுகையில் ''ஹைதராபாத்தில் என்கவுன்டர் என்ற பெயரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது.\nகாவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்த 4 பேர் சுட்டுக்கொல்லபட்டுள்ளனர். இதுபற்றி மனித உரிமைகள் ஆணையம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.\nதெலங்கானா மாநில காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனித உரிமைகள் ஆணையத்திடம் மும்பை வழக்கறிஞர்கள் புகார் அளிக்கவுள்ளோம். அதுபோலவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் மனு அளிப்போம்'' எனக் கூறினார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-02-27T00:05:54Z", "digest": "sha1:6FHH6KFFL4BLFG76AJNMBW2T2Y6IASW4", "length": 3354, "nlines": 57, "source_domain": "www.deivatamil.com", "title": "தெய்வத் தமிழ் Archives - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nதெய்வத் தமிழ் தளம் பற்றி … தெய்வத்தமிழ்.காம் – தமிழ், ஆங�மேலும் படிக்க…\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n11 மாதங்களுக்குப் பின்… திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் மூன்று ரத வீதிகளில் உலா\nபாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் அளித்த பக்தர்கள்\nஅபிராமி அந்தாதி; ஒவ்வொரு பாடலும் ஒரு மருந்து\nஅமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/628509-adi-dravidar-and-tribal-welfare.html", "date_download": "2021-02-27T01:35:47Z", "digest": "sha1:DDGT64J2X4IAY5PRCRND45LSKAKDT4YB", "length": 18767, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு | Adi Dravidar and Tribal Welfare - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nமத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்களிடமிருந்து மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வி��்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள் ஆகும்.\nஇதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\n''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்துப் படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணையதளம் திறக்கப்பட்டு மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅதேபோல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டு மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஆகவே, மாணாக்கர்களும் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச் சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட இன்ன பிற ஆவணங்களை 07.02.2021-க்குள் கல்வி நிலையத்தில் தவறாது சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களிடம் மேற்கண்டவாறு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைப் பெற்று 13.02.2021-க்குள் இணையதள வழி விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nநிதியாண்டு முடிய இன்னும் குறுகிய காலமே உள்ளதால், குறித்த காலக்கெடுவிற்குள் தவறாது விண்ணப்பித்து மாணாக்கர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும் மாணாக்கர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்விதத் தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது''.\nஇவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுஜிசி நெட் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nஇரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன் - அண்ணா பல்கலை. பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு\n10, 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு- பள்ளிக் கல்வித்துறை முடிவு\nநிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: பிப்.14-ல் தேர்வு\nபோஸ்ட் மெட்ரிக்கல்வி உதவித் தொகைவிண்ணப்பங்கள் வரவேற்புAdi DravidarTribal Welfareஆதிதிராவிடர்பழங்குடியினர்ஆதிதிராவிடர் நலத்துறை\nயுஜிசி நெட் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nஇரு எம்.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது ஏன்\n10, 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு- பள்ளிக் கல்வித்துறை முடிவு\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nபாஜகவில் முறைப்படி இணைந்தார் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன்:...\nதேசியக் கைவினைஞர் பயிற்சித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி\nபோஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் தொடரும்: மக்களவையில் கல்வி அமைச்சர் தகவல்-...\nபுதுச்சேரியில் ஆதிதிராவிடர் பெண் வீட்டில் உணவருந்திய மத்திய அமைச்சர்\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: குறைவானவர்களே தேர்ச்சி\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nநீட் தேர்வில் சான்றிதழ் முறைகேடு: சிறையி��் உள்ள தந்தை, மகளுக்கு உயர் நீதிமன்றம்...\nதமிழகத்தில் அரசு வேலையில் 69% இட ஒதுக்கீட்டுக்குத் தடை கோரி மனு: தமிழக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/tamilnadu/general/78493-2-student-of-hill-side-student-get-passed.html", "date_download": "2021-02-27T00:33:28Z", "digest": "sha1:NMA3HZQZ54VVGRZCFAYVN2YSD5YMPRDE", "length": 10824, "nlines": 138, "source_domain": "www.indiaborder.com", "title": "முதல்முறையாக மலைவாழ் கிராமத்தில் +2 மாணவி தேர்ச்சி | +2 student of hill side student get passed", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nமுதல்முறையாக மலைவாழ் கிராமத்தில் +2 மாணவி தேர்ச்சி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் காவல்நிலைத்தில் உட்பட்டது இருளப்பட்டி கிராமம்.\nஅங்கு சுமார் 55 மலைவாழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் முதல்முறையாக கிருஷ்ணவேணி என்னும் மாணவி +2 வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஇதனை அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பண உதவி செய்துள்ளார்.\nநேரில் சந்தித்து ஊக்குவித்த அவர் மாணவியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.\nமேலும் அங்கு வசிக்கும் பின்தங்கிய மக்களுக்கு கொரோனா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்களை தந்து உதவினார்கள் காவலர்கள்.\nமக்களுக்கு சேவை செய்யும் காவலர்களையும் ,மலைவாழ் மக்களின் முதல்முறையாக +2 தேர்ச்சி பெற்ற மாணவியையும் இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர் .\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nசெமஸ்டர் தேர்வில் கேள்விகளையே பதிலாக எழுதிய மாணவர்கள்\n3 வயது குழந்தைக்காக நிற்காமல் சென்ற சிறப்பு ரயில்\nஅனாதையாக விடப்பட்ட குழந்தைகளுக்கு கை கொடுத்த காவலர்கள்.\nநீட் தேர்வில் அடையாள அட்டையை மறந்த மாணவி உதவிய காவலர்\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகாங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் பதவி யாருக்கு\nமருத்துவர்கள் அலட்சியத்தால், இளம் கர்ப்பிணிபெண் பரிதாபமாக உயிரிழந்தால் பெரும் பரபரப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஉலகத்திற்கு வந்த ஆபத்து சற்று விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_17.html", "date_download": "2021-02-27T00:35:52Z", "digest": "sha1:N7SHCWYJUSABKYIELM2NF6YLOCQLYOPF", "length": 10241, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "கழுத்தும் வெட்டும் சைகை: பிரிகேடியர் பிரியங்க வழக்கு நாளை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகழுத்தும் வெட்டும் சைகை: பிரிகேடியர் பிரியங்க வழக்கு நாளை\nபிரித்தானியாவில் தமிழர்களிற்கு கொலை எச்சரிக்கை விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த, அப்போது இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாளை (18) புதிய விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.\nகடந்த வருடம் இலங்கை சுதந்திர தினத்திலன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களின் தொண்டையை அறுப்பதை போல சைகை காண்பித்து, கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையின் முடிவில் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஎனினும், பிரித்தானிய வெளியுறவுத்துறை தலையிட்ட பின்னர், பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.\nஇனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ஐ.சி.பி.பி.ஜி) இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இராஜதந்திர சிறப்புரிமையின் அடிப்படையில் பிரியங்க வழக்கு விசாரணையிலிருந்து தப்பிக்கிறாரா என கேள்வியெழுப்பியுள்ளது.\nஎனினும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “தனிப்பட்ட நடத்தை மற்றும் தொழில்முறை தரங்களை” கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.\nவெஸ்ட் மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றம் இந்த வழக்கை சுருக்கமான விசாரணையை நாளை மேற்கொள்கிறது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/02/20164713/2374681/Tamil-News-Russian-air-raids-kill-21-IS-jihadists.vpf", "date_download": "2021-02-27T00:22:08Z", "digest": "sha1:CVN6JODACLEA4CPFFQ7C2EDXGXBOFEYM", "length": 16306, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியாவில் ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல்... 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் பலி || Tamil News, Russian air raids kill 21 IS jihadists in Syria: monitor", "raw_content": "\nசென்னை 20-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிரியாவில் ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல்... 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் பலி\nசிரியாவில் அரசுக்கு ஆதரவாக ரஷிய விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nசிரியாவில் அரசுக்கு ஆதரவாக ரஷிய விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nசிரியாவில் அரசுப்படைகள் மற்றும் அரசு ஆதரவு படைகள் மீது ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அரசுப் படைகளுக்கு ஆதரவாக, ஐஎஸ் அமைப்பினரை அழிக்கும் நடவடிக்கையில் ரஷிய படைகள் ஈடுபட்டுள்ளன.\nஅவ்வகையில், கடந்த 24 மணி நேரத்தில் ரஷிய விமானப்படை மூலம் 130 முறை வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலெப்போ, ஹமா மற்றும் ரக்கா ஆகிய மாகாணங்களின் பாலைவனப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறி உள்ளது.\nஅரசுப் படைகள் மீது ஐஎஸ் அமைப்பினர் வெள்ளிக்கிழமை நடத்திய தொடர் தாக்குதல்களில் 8 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய வான்படை தாக்குதல் நடத்தி உள்ளது.\nஇதுவரை நடந்த மோதல்களில் அரசுப் படைகள் தரப்பில் 1300 வீரர்கள், 750 ஐஎஸ் பயங்கரவாதிகள், 145 ஈரான் ஆதரவு போராளிக்குழுவினர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறி உள்ளது.\nசிரியாவில் 2011ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்நாட்டுபோரில் இதுவரை 3.87 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nSyria Civil War | சிரியா உள்நாட்டு போர் | ஐஎஸ் பயங்கரவாதிகள் | ரஷியா\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nவைர வியாபாரி நிரவ் மோடிக்காக மும்பை சிறையில் சிறப்பு அறை தயார்\nமியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் - ஐநாவில் இந்தியா கருத்து\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் நன்றி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் - நிர்மலா சீதாராமன் மீது சிவசேனா விமர்சனம்\nசட்டமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி: விளம்பரங்களை அகற்ற சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 57 பேர் பலி\nசிரியாவில் ராணுவ வாகனத்தை குறிவைத்து தாக்குதல்- 28 வீரர்கள் உயிரிழப்பு\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 19 பேர் பலி\nசிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் 14 பேர் பலி\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/08/blog-post_566.html", "date_download": "2021-02-27T01:41:38Z", "digest": "sha1:2SAAT7JMVWXURSKZFFTBKKSKLXEKQSWK", "length": 3505, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "நெல்லையில் திருநங்கைகள் சாலை மறியல் - Live Tamil", "raw_content": "\nநெல்லையில் திருநங்கைகள் சாலை மறியல்\nநெல்லையில் 2 திருநங்கைகள் உட்பட மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நெல்லை மாநகரத்தில் 2 திருநங்கைகள் உட்பட முருகன் என்ற ஒரு நபரும் படுகொலை செய்யப்பட்டனர். பவானி, அனுஷா, முருகன் ஆகிய மூவரும் நெல்லை மாநகரத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்டெடுக்க பட்டனர்.\nஇது சம்பந்தமாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரிஷிகேஷ் என்ற தங்கவேல், சுலைமான், செல்லத்துரை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து செய்துள்ளனர். ஷரினா, ரேணுகா, தாரணியை ரயில் செய்யக்கோரி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முன்பே போராட்டம் நடைபெறுகிறது. சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராடி வருகின்றனர்.\nதங்கவேலு என்ற நபர்திரு நம்பியாக வாழ்வதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜானி என்ற பெண்ணாக வாழ்ந்து வந்ததாகவும், நான் தற்போது ஆபரேஷன் செய்து திருநங்கையாக மாறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க பொய் என்றும் எனவே இதனை கண்டித்தும் தான் சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=52502.0;prev_next=next", "date_download": "2021-02-27T00:14:37Z", "digest": "sha1:56D6DYWHSJULXHZYWK5W75HZUT57PE4W", "length": 2687, "nlines": 81, "source_domain": "www.friendstamilchat.in", "title": "MOVED: Bommi", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,[email protected] தமிழ் மொழி மாற்ற பெட்டி https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta\nநீயும் நானும் நாமல்ல💔 by இளஞ்செழியன்\nஓவியம் உயிராகிறது - நிழற்... by SweeTie\nஇரத்த அழுத்தம் என்றால் என... by JsB\nசர்க்கரையில் அக்கறை by JsB\nஉங்கள் சாய்ஸ் - 17 by BreeZe\nமகாகவி பாரதியாரின் புதிய ... by MysteRy\nகவிதை விளையாட்டு: தலைப்ப... by JsB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:44:00Z", "digest": "sha1:EJE7AESHJGJANJ6V7RGNVR62EDVCQ4DQ", "length": 14853, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "புல் கெண்டை மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளர்ந்த புல் கெண்டை மீன்\nபுல் கெண்டை மீன் (grass carp) என்பது ஒரு நன்னீர் மீனாகும். இம்மீன் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.[1]இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.\nஇது புல் பூண்டுகளை உண்பதால் இப்பெயர் பெற்றது. இவை நீரில் வளரும் ஆகாயத்தாமரையை தவிர்த்து அனைத்து வகை நீர்த்தாவரங்களையும் குறிப்பாக, வேலம் பாசியை விரும்பி உண்ணும். இவை தன் எடையைவிட பல மடங்கு எடையுள்ள தாவரங்களை தினமும் உண்டு மிக விரைவாக வளரும். குளங்களில் அடர்ந்துள்ள தாவரங்களை கட்டுப்படுத்த ஏற்ற மீன் இதுவாகும். இது உணவாக உட்கொள்ளும் தாவரங்கள் கிட்டத்தட்ட பாதி அளவு செரிக்காமலே கழிவாக வெளியேற்றப்படுவதால் குளத்தில் அடியில் அக்கழிவு பசுந்தாள் உரமாக பயன்படுகிறது. மேலும் இம்மீனின் கழிவுப் பொருட்களை சாதா கெண்டை தன் உணவாக உட்கொள்ளும்.இம்மீன் ஓராண்டு வளர்ப்புக் காலத்தில் 1.5 முதல் 2 கிலோ கிராம் எடை வரை வளரும்.[2]\nஇம்மீன்களை தூண்டுதல் முறையிலும் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.[3]\n↑ காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக் கட்டுரை\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்���ி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2018, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/singapore/singapore-to-open-travel-bubble-for-all-countries-405938.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-02-27T01:33:31Z", "digest": "sha1:SOBJIV6AHVNOP7UOAKXII6WKUEOLFOY4", "length": 23221, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாட்டு பயணிகளுக்கு... சிங்கப்பூர் கிரீன் சிக்னல்... அடுத்த மாதம் முதல் செல்லலாம்! | Singapore to open travel bubble for all countries - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிங்கப்பூர் செய்தி\nஇன்று பாரத் பந்த்.. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்\n190 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம்.. உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்.. பரபர தகவல்\nஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல்\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nஅதிமுகவும் அமமுகவும் ஒன்றாக இணையும் -சசிகலாவை சந்தித்த தனியரசு எம்எல்ஏ பேட்டி\nஎன்னை எதிர்த்து போட்டியிட தயாரா அன்றே சவால் விட்ட குஷ்பு...சந்திக்க தயாரான உதயநிதி ஸ்டாலின்\nரூ.11 கோடி மதிப்புடைய கோயில் நகைகளை... அடகு வைத்த தலைமை குருக்கள்... சிங்கப்பூரில் கைது\nப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்\nஇஙகிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த மாணவிக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை\nதமிழில் பேசுவோம்.. தமிழை நேசிப்போம்.. இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா.\nசிங்கப்பூரில் டிச.12-ல் தமிழர் வாழ்வில் சூழல் பாதுகாப்பு-சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை\nSports மோசம் செய்துவிட்டனர்.. நேராக ஐசிசியிடம் சென்ற இங்கிலாந்து.. திக் புகார்.. அடங்காத அகமதாபாத் சர்ச்சை\nAutomobiles விற்பனைக்கு வரவிருக்கும் 3 புதிய சீன எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் சூப்பர் சோகோ பிராண்டில் வருகின்றன...\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டு பயணிகளுக்கு... சிங்கப்பூர் கிரீன் சிக்னல்... அடுத்த மாதம் முதல் செல்லலாம்\nமஜூலா சிங்கபுரா: சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வெளிநாட்டை சேர்ந்த வர்த்தகர்கள் செல்லலாம் என அந்த நாடு கூறியுள்ளது. ஆனால் அவர்கள் 14 நாட்கள்தான் தங்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.\nசிங்கப்பூரில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பைசர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அந்த நாடு அனுமதி கொடுத்துள்ளது. இந்த தடுப்பூசி இந்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி போடனுமா.. உங்கள் பெயரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nஆசியாவில் வளர்ந்த நாடான சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. இதனால் அந்த நாடு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. வெளிநாடுகளில் இருந்து அங்கு பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா நாடான சிங்கப்பூரில் வெளிநாட்டினர் வருகை இல்லாமல் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மா���ம் முதல் குறிப்பிட்ட அளவில் வெளிநாட்டவர்களை அனுமதிக்க அந்த நாடு முடிவு செய்துளளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-\nசிங்கப்பூரின் சர்வதேச எல்லைகளைப் பாதுகாப்பாக மீண்டும் திறக்க புதிய பயண முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. Segregated Travel Lane (STL) என்ற புதிய ஒதுக்கப்பட்ட பயண முறை, சிங்கப்பூரின் எல்லைகளை வெளிநாட்டில் உள்ள வர்ததகர்கள், தொழில் அதிபர்களுக்கு பாதுகாப்பாகத் திறந்துவிட வழிவகுக்கும்.\nபுதிய பயண முறையின் கீழ் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் குறுகிய கால அனுமதியில் 14 நாட்கள் மட்டுமே தங்க முடியும். வர்த்தகம், பொருளியல் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதுவும் அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.\nவெளிநாட்டுப் பயணிகள் அவர்கள் தங்கும் நாள்களில் வழக்கமான மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தங்க முடியும்.5 பேருக்கு மேல் ஒரு குழுவாக அவர்கள் ஒன்று சேர முடியாது. அந்தக் குழு உறுப்பினர்கள் மற்ற குழுக்களைச் சந்திக்கவும் கூடாது.வெளிநாட்டுப் பயணிகள் அவர்களது நாட்டில் இருந்து வருவதற்கு முன்பு PCR சோதனைகளைச் செய்திருக்க வேண்டும்.\nசிங்கப்பூர் வந்த பிறகும் அந்தப் பயணிகளுக்கு PCR சோதனைகள் செய்யப்படும். வெளிநாட்டுப் பயணிகளால் உள்ளூர் அளவில் நோய்ப்பரவல் ஏற்பட்டுவிடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.சிங்கப்பூருக்கு வருவதற்கு அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து விண்ணப்பிக்கலாம். உரிய அனுமதி கிடைத்தவர்கள் மட்டுமே நாட்டிற்குள் வரமுடியும்.\nஇந்த முறையின்மூலம் சிங்கப்பூரில் வர்த்தகக் கூட்டங்களை நடத்தமுடியும். சிங்கப்பூரை விமானப்போக்குவரத்து முறை முன்பு இருந்தது போன்று முக்கியத்துவம் பெறவும், சுற்றுலாத்துறையை பழைய நிலைமைக்கு கொண்டு வரவும் முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கூறுகையில், பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதியில் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.\n5.7 மில்லியன் மக்களுக்கும் 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் போதுமான தடுப்பூசிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும். தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை விளக்குவதற்காக நானும்,சக அமைச்சர்களும் ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டு கொள்வோம். முன்கள பணியாளர்கள், வயதானவர்கள், நோயுற்றவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.\nஇனி ஆடு, கோழி கசாப்பு கடைக்கு போகாது.. கொல்லாமலே மட்டனும், சிக்கனும் சாப்பிடலாம்.. அசத்தல்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nசிங்கப்பூர்வாசிகளே குழந்தை பெத்துக்கோங்க.. செலவை அரசே ஏற்கிறதாம்\nவெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை- நேபாளத்தில் கிடுகிடு விலை உயர்வு- சிங்கப்பூரில் தட்டுப்பாடு அபாயம்\nதிமுக எம்பி ஜெகத்ரட்சகனின்...ரூ. 89.19 கோடி சொத்து... அமலாக்கத்துறை முடக்கம்\nவேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை அடைத்துவிட மாட்டோம்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்\nசிங்கப்பூர் முஸ்தஃபா சென்டரில் ஆட்குறைப்பு- இந்தியா உட்பட வெளிநாடு ஊழியர்களை திருப்பி அனுப்ப முடிவு\nசிங்கப்பூர் தங்குமிடத்தில் புதிய கிளஸ்டராக பரவும் கொரோனா.. 4800 பேர் தனிமைப்படுத்த நோட்டீஸ்\nமன்னிப்பு கேட்க முடியாது.. காஷ்மீர் பிரச்சனை பற்றி பேச போகிறேன்.. மலேசியா மகாதீர் பரபரப்பு கருத்து\nசிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டம் - “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு\nசிங்கப்பூர் 5 தமிழர்கள் உள்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு - இரு இடங்களில் நடந்த பதவிப்பிரமாணம்\nசிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை இன்று பதவியேற்பு.. தமிழர்களுக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-02-27T00:31:07Z", "digest": "sha1:RZHY5THSBR5UFTUO5D3K5VRBPYA4UIYG", "length": 16020, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "போல்ட் ‘சமூக தொலைவு’ ஒலிம்பிக் புகைப்படம் - பிற விளையாட்டுகளுடன் வைரலாகிறது", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nHome/sport/போல்ட் ‘சமூக தொலைவு’ ஒலிம்பிக் புகைப்படம் – பிற விளையாட்டுகளுடன் வைரலாகிறது\nபோல்ட் ‘சமூக தொலைவு’ ஒலிம்பிக் புகைப்படம் – பிற விளையாட்டுகளுடன் வைரலாகிறது\nஓய்வுபெற்ற டிராக் ஸ்டார் உசேன் போல்ட், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தனது போட்டியாளர்களை விஞ்சும் ஒரு ஏ.எஃப்.பி படத்தை அவர் வெளியிட்டபோது, ​​அவர் இன்னும் சில படிகள் முன்னால் இருப்பதைக் காட்டினார்: “சமூக தொலைவு”. 2008 ஒலிம்பிக் 100 மீ இறுதிப் போட்டியின் ஏ.எஃப்.பி புகைப்படக் கலைஞர் நிக்கோலா அஸ்ஃபோரியின் படம் இடம்பெறும் போல்ட்டின் இடுகை, சமூக ஊடகங்களில் வெடித்தது, அரை மில்லியனுக்கும் அதிகம��ன லைக்குகளையும் 90,000 ரீட்வீட்களையும் ஈர்த்தது.\n9.69 செக் என்ற உலக சாதனை நேரத்தில் ஜமைக்காவின் பறவை நெஸ்ட் ஸ்டேடியத்தில் பூச்சுக் கோட்டைக் கடப்பதை இது காண்பித்தது, அவரது விரக்தியடைந்த போட்டியாளர்கள் இரண்டு வேகங்களுக்குப் பின்னால் செல்லும்போது நான்காவது பாதையில் இருந்து சுற்றிப் பார்த்தார்கள்.\nALSO READ: கோபி பிரையன்ட் என்பவர் NBA பிரியாவிடை ஆண்டு நினைவு நாளில் நினைவு கூர்ந்தார்\n“சாவேஜ்”, ஒரு ட்விட்டர் பயனரைப் பற்றி கருத்துத் தெரிவித்தார், அதே நேரத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் கிறிஸ்டோபர் கிளாரி, போல்ட்டின் மற்றொரு படத்தை தனக்கு முன்னால் வெளியிட்டு, “சுய தனிமை” என்ற தலைப்பில் வெளியிட்டார்.\nசமூக தொலைவு #ஈஸ்டர் வாழ்த்துக்கள் pic.twitter.com/lDCAsxkOAw\n– உசேன் செயின்ட் லியோ போல்ட் (ausainbolt) ஏப்ரல் 13, 2020\nபெய்ஜிங்கில் போல்ட்டின் மார்பைக் கவரும் கொண்டாட்டம் ஒரு புராணக்கதையைச் சேர்த்தது, அவர் மற்றொரு உலக சாதனை நேரத்தில் 200 மீ. அவர் 2017 இல் எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடனும், 2009 இல் அமைக்கப்பட்ட 9.58 செக்கின் தற்போதைய 100 மீ.\n33 வயதான போல்ட், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ஜமைக்காவை சுயமாக தனிமைப்படுத்த ஊக்குவித்து வருகிறார், அவர் வீட்டில் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஒரு நண்பருடன் கால்பந்துகளை ஏமாற்றுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார். டெலிதன் ஜமைக்காவின் முக்கிய நிதி திரட்டலை ஊக்குவிக்கவும் அவர் உதவினார்.\nதடகளத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் ரசிகரான போல்ட், கால்பந்தில் ஒரு தொழிலைத் தொடங்க முயன்றார், மேலும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் முன்பு ஆஸ்திரேலியாவின் மத்திய கடற்கரை மரைனர்களுடன் ஒரு சோதனை நடத்தினார்.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nREAD பல்லாங்குழி விளையாடிய பாட்டிகள்... நொண்டி விளையாடிய இளம்பெண்கள் - சர்வதேச மகளிர் தினம் | Village women plays Tradional Fun Games on Women's Day Celebration\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nவிராட் கோலியின் ஆர்.சி.பி 7 வது முறையாக பச்சை நிற ஜெர்சியில் தோற்றது\nஒவ்வொரு அணியும் தங்கள் வீட்டு நிலைமைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதியானவர் என்று ரோஹித் சர்மா கூறினார். செபாக் சென்னை ஸ்டேடியம் ஆடுகளம் சர்ச்சை குறித்து அவர் பேசினார்\nஇரண்டாவது சோதனைக்கு எதிராக அக்ஸார் படேல் கிடைக்கிறது: இந்தியா vs இங்கிலாந்து: அணி இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தி, ஆக்சர் படேல் முழுமையாக பொருத்தமாக உள்ளது, இரண்டாவது சோதனைக்கு கிடைக்கிறது – இரண்டாவது சோதனைக்கு எதிராக தேர்வு செய்ய ஆக்சர் படேல் கிடைக்கிறது\nஃபெராரியை சைன்ஸ் ஆச்சரியப்படுத்தக்கூடும் என்று அவரது முன்னாள் எஃப் 3 முதலாளி கூறுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n“அரசாங்கம் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை, தேசிய பயிற்சி முகாம்கள் மறுதொடக்கம் செய்யக்கூடாது” – விகாஸ் கிரிஷன் – பிற விளையாட்டு\nபாபு தாரி பந்துவீச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று கோஹ்லி கூறினார்: வீடியோவைப் பாருங்கள் விராட் கோஹ்லி குஜராத்தியில் கேமியோவை உருவாக்குகிறார் ஹபிக் பாண்ட்யா-ஆக்சர் படேல் நேர்காணலின் போது ஆறு, வீடியோவைப் பாருங்கள்\nவிஜய் ஹசாரே டிராபி விராட் கோஹ்லி தேவதூத் பாடிக்கல் அடுத்தடுத்து 2 வது நூற்றாண்டு கர்நாடக த்ராஷ் கேரளா கே.எல்.\nரன்வீர் சிங் தீபிகா படுகோனைப் பார்க்க திரும்பினார், கூறினார் – ‘ஜான் ஹை லே லெ’\nஅண்ட்ராய்டில் தனிப்பயன் ஸ்லீப் டிராக்கரை உருவாக்க டாஸ்கரின் சமீபத்திய பீட்டா உங்களை அனுமதிக்கிறது\nசவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கைப்பற்ற அல்லது கொல்ல ஒரு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்: உசா\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/News7-Tamil-Telecast-Kelvi-Neram", "date_download": "2021-02-27T00:43:51Z", "digest": "sha1:QR5QPF5BNCMUTMYVZCGN2YSEZMO3VTFY", "length": 10069, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "நியூஸ் 7 தமிழின் “கேள்வி நேரம்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநா���்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nநியூஸ் 7 தமிழின் “கேள்வி நேரம்”\nநியூஸ் 7 தமிழின் “கேள்வி நேரம்”\nநியூஸ் 7 தமிழின் “கேள்வி நேரம்” (நாள்தோறும் இரவு 7:00 மணிக்கு)\nநாள்தோறும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளையும் மிகவும் துல்லியமாக கணித்து அன்றைய நாளின் முடிவில் அதை மக்கள் தளத்தில் நின்று விவாதிக்கிறது நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம். தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளியில் (TRP )முதல் இடத்தை தொட்ட நிகழ்ச்சி \"கேள்வி நேரம்\"\nமிக துடிப்பான கேள்விகள்,ஆழமான விவாதங்கள்,தர்க்கமான கருத்துக்கள் மற்றும் பல அரசியல் முன்னெடுப்புகளும் இந்த நிகழ்ச்சியில் அலசப்படுகின்றன. தலைப்பு செய்திகளை மைய்யமாக வைத்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் வெளிப்படும் கருத்துகளும் தமிழகத்தின் தலைப்பு செய்திகளாகியிருக்கின்றன. ட்விட்டர் வழியாக நேயர்களின் கருத்துகளையும் அறிந்து மக்களின் குரலையும் இந்நிகழ்ச்சி அதிகாரித்தில் இருப்பவர்களிடம் முன் வைக்கிறது. தேர்வு செய்யப்படும் தலைப்பின் பல்வேறு பரிமாணங்களை தயாரிப்பு குழு ஆராய்ந்து அதன் முழு விவரத்தை ஒரு மணிநேரத்திற்குள் வழங்குகிறது. எடுத்துக்கொள்ளும் தலைப்பை பொறுத்து சிறப்பு விருந்தினர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள்.\nநாள்தோறும் இரவு 7:00 மணிக்கு நியூஸ் 7 தமிழில் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சி அரசியல் தளத்திலும் சமூக தளத்திலும் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை. இந���த நிகழ்ச்சியை புதிய பரிதி தயாரிக்க அறம்பிறழாமல் வழி நடத்தி, நெல்சன் சேவியர், விஜயன், சுகிதா ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர்.\nமூன் தொலைக்காட்சியில் 'கேளடி கண்மணி'\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_2000.10.08&limit=100&hideredirs=1", "date_download": "2021-02-27T01:31:07Z", "digest": "sha1:T46BQKQ63XVSFDQBFS5SWNSIZDPYDO4U", "length": 3002, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"ஆதவன் 2000.10.08\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஆதவன் 2000.10.08\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஆதவன் 2000.10.08 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:59 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/DMK-cadres-distributed-money-to-the-people-to-participate-protest-41795", "date_download": "2021-02-27T00:51:53Z", "digest": "sha1:UBGEYC2I2A2TTI7URT7K2FPEXDOUDTHM", "length": 11062, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் \"ரத சப்தமி விழா\" தொடங்கியது\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ���ோட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு\n2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது\n41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு…\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்\nதென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nபுதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதுடன், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் பேரூராட்சியில் திமுக நிர்வாகியான தங்கமாங்கனி, அவரது ஆதரவாளர் பல்க்ராஜா ஆகியோர், பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்க யாரும் வராததால், தி.மு.க. நிர்வாகிகள் மக்களுக்கு பணத்தை கொடுத்து அழைத்து வந்தனர்.\nமேலும், இந்த போராட்டத்தின்போது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.\n« பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம் வீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிர்மலா தேவி வழக்கு.. நீதிமன்றம் அதிரடி...\nஅடேங்கப்பா... நிர்மலா தேவி வழக்கில் 160 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையா\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 16-ஆம் தேதி கூடுகிறது\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:17:38Z", "digest": "sha1:HSEMF7ZGYYJ52P5QOV67E672ZDR6CFYX", "length": 4013, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "ரொரன்ரோவில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nரொரன்ரோவில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை\nரொறன்ரோவின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகின்ற நிலையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.\nஇந்நிலையில் வானிலை தொடர்பில் மக்களை அவதானமாக செயற்படுமாறு கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணியில் இருந்து இத்தகைய வானிலை காணப்படுகின்றமையால், ரொறன்ரோ ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.\nகாற்று மணித்தியாலத்திற்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதோடு, ஆலங்கட்டி மற்றும் கன மழை பெய்து வருகின்றது.\nஇதனால் வீதிகளில் மற்றும் மின்கம்பங்களில் மரம் முறிந்து வீழ்ந்தமையால் மின்சாரமும் தடைபட்டுள்ளதுடன் வீதிகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.\nமேலும் இடிமுழக்கம் இன்று மாலை 5.45 மணி வரை நீடிக்கும் என தெரிவித்த சுற்றுச்சூழல் திணைக்களம் மக்களை, இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவித்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/bravo-new-dance-introduced/", "date_download": "2021-02-27T00:27:53Z", "digest": "sha1:DYWC43E7V2PE54FUDRQPDBYEUYYU5GF7", "length": 5433, "nlines": 70, "source_domain": "crictamil.in", "title": "பிராவோவின் புது நடனம் விக்கெட் எடுத்த பிறகு | Bravo CSK", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் CSK…பிராவோவின் புது நடனம் விக்கெட் எடுத்த பிறகு – வீடியோ உள்ளே\nCSK…பிராவோவின் புது நடனம் விக்கெட் எடுத்த பிறகு – வீடியோ உள்ளே\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன. இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளதால் இந்தாண்டு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.\nமொத்தம் 8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல் தொடரானது 9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த 11வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள்நடைபெறவுள்ளன.ஒவ்வொரு போட்டியின் போதும் சுவாரஸ்யத்திற்கும்,பரபரப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமிருக்காது என அடித்து சொல்லலாம்.\nஇந்நிலையில் தான் தங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களேயுள்ள நிலையில் பல தினமும் பல வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.\nஅப்படி வெளியாகும் வீடியோக்கள் சில ஐபிஎல் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.\nஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி\nஇந்த 2 மாநிலங்களில் மட்டுமே இந்தாண்டு ஐ.பி.எல் சீசன் முழுவதும் நடைபெறும் – பி.சி.சி.ஐ முடிவு\nசன் ரைசர்ஸ் அணிக்கு நேரடியாக எச்���ரிக்கை விடுத்த தெலுங்கானா எம்.எல்.ஏ – காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-sonitpur", "date_download": "2021-02-27T02:12:55Z", "digest": "sha1:YK3WM7YZ2X6PKEVRBSLHY54CD3OKXNZD", "length": 25379, "nlines": 463, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் சோனிபூர் விலை: ப்ரீஸ்டைல் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price சோனிபூர் ஒன\nசோனிபூர் சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nகவுகாத்தி இல் **போர்டு ப்ரீஸ்டைல் price is not available in சோனிபூர், currently showing இன் விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.9,17,228*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.9,55,930*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.55 லட்சம்*\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.9,89,104*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.7,95,594*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம்(பெட்ரோல்)மேல் விற்பனை(பேஸ் மாடல்)Rs.7.95 லட்சம்*\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.8,34,296*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.8,67,469*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.9,17,228*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.9,55,930*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.55 லட்சம்*\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.9,89,104*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.7,95,594*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.8,34,296*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கவுகாத்தி :(not available சோனிபூர்) Rs.8,67,469*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை சோனிபூர் ஆரம்பிப்பது Rs. 7.09 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.84 லட்சம். உங்கள் அருகில் உள்ள போ���்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் சோனிபூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை சோனிபூர் Rs. 5.29 லட்சம் மற்றும் போர்டு ஃபிகோ விலை சோனிபூர் தொடங்கி Rs. 5.64 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 9.89 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 9.17 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.55 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 7.95 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.34 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசோனிபூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nசோனிபூர் இல் ஃபிகோ இன் விலை\nசோனிபூர் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nசோனிபூர் இல் ஐ20 இன் விலை\nசோனிபூர் இல் பாலினோ இன் விலை\nசோனிபூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ப்ரீஸ்டைல் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nசோனிபூர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nWaiting period அதன் போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் plus பெட்ரோல் மேனுவல்\n இல் Does the போர்டு ப்ரீஸ்டைல் have போர்டு mykey which ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nஇதாநகர் Rs. 7.67 - 9.53 லட்சம்\nகவுகாத்தி Rs. 7.95 - 9.89 லட்சம்\nதிமாப்பூர் Rs. 7.81 - 9.71 லட்சம்\nஜோர்ஹத் Rs. 7.95 - 9.89 லட்சம்\nஷிலோங் Rs. 7.88 - 9.80 லட்சம்\nசில்சார் Rs. 7.95 - 9.89 லட்சம்\nஇம்பால் Rs. 7.88 - 9.80 லட்சம்\nதின்ஸுகியா Rs. 7.95 - 9.89 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-assembly-passes-resolutions-for-statehood-and-withdrawal-of-farm-laws-409123.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T01:01:47Z", "digest": "sha1:3CGP37YM5D5YIXNDBRAFYFSJXQES6H4B", "length": 18121, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்-நகல்களை கிழித்த முதல்வர் நாராயணசாமி | Puducherry Assembly passes resolutions for statehood and withdrawal of Farm laws - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n'பாசமுள்ள பாண்டியரே' உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா.. வைரமுத்து உருக்கம்\nஎன் சிவப்பு துண்டை என்கிட்ட கொடுத்திருங்க.. செவிலியர்களிடம் கேட்டு வாங்கி தோளில் போட்ட தா பாண்டியன்\nதொழிலாளர்களின் தோழர்; உறுதிமிக்க தலைவர்... தா.பாண்டியனுக்கு புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின்\nமுதல்வர் திடீர் செய்தியாளர் சந்திப்பு.. வெளியாகப்போகும் அதிரடி சரவெடி அறிவிப்புகள்.. பரபரப்பு\nஅதை விடுங்க.. சசிகலா தலைமையில் \"அணி\" அமையுமா.. மக்கள் நினைப்பு இப்படி இருக்கே.. காத்திருக்கு கலாட்டா\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு.. வெளியான பரபரப்பு தகவல்\nமோடி கூட்டத்தில் பாட்டிகள்.. புதுச்சேரி பாஜகவின் புதுப் புது டெக்னிக்\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.. மத்திய அமைச்சரவையின் பரிந்துரை ஏற்பு\n30 ஆண்டுகளுக்குப் பின்...புதுச்சேரி சட்டசபை கலைக்கப்பட்டு அமலுக்கு வருகிறது ஜனாதிபதி ஆட்சி\nபுதுவையில் தற்போதுதான் சுதந்திர காற்று வீசுகிறது... காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி- கறுப்பு பலூன்களை பறக்கவிட்டதால் பரபரப்பு- 30 பேர் கைது\nகட்-அவுட் கலாச்சாரத்தை விமர்சனம் செய்த பாஜகவா இது.. ரூல்சை மீறி.. புதுச்சேரியில் திடீர் கட்-அவுட்கள்\nFinance ஜடி ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. 30,000 பேருக்கு வேலை..\nAutomobiles வென்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய விர்டுஸ் கார்... இந்தியாவில் வைத்து சோதனை செய்யும் ஃபோக்ஸ்வேகன்\nLifestyle அடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nSports நான் கிரிக்கெட் வீரரா மாறினதே ஒ��ு விபத்துதான்... ஸ்பின்னர் ரவி அஸ்வின் ஜிலீர்\nMovies சித்துவை நெனச்சு நெனச்சு.. விடிய விடிய போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்.. செம வைரல்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்-நகல்களை கிழித்த முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது விவசாய சட்ட நகல்களை முதல்வர் நாராயணசாமி கிழித்து எறிந்தார். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபுதுச்சேரி சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10.15க்கு கூடியது. இன்றைய கூட்டத்தின் தொடக்கத்தில் நியமன எம்.எல்.ஏ. பாஜகவின் சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nஇன்றைய சட்டசபை கூட்டத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டசபை தலைவர் அன்பழகன், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் மாநில அரசால் தீர்க்க வேண்டிய நிலையில் அதற்கெல்லாம் சட்டசபையை கூட்டவில்லை. தன்னுடைய அரசியல் விருப்பு, வெறுப்புக்காக சட்டசபையை முதல்வர் நாராயணசாமி தவறாக பயன்படுத்துகிறார். இன்றைய சட்டசபை தீர்மானங்கள் தேவையற்றது என அதிமுக கருதுகிறது. எனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் நாங்கள் நான்குபேரும் சட்டசபையை புறக்கணித்துள்ளோம் என்றார்.\nஇதனைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானத்தின் மீதான விவாதங்களின் போது, விவசாய சட்ட நகல்களை கிழித்து எறிந்தார் முதல்வர் நாராயணசாமி. ஏற்கனவே டெல்லி மாநில சட்டசபையில் முதல்வர் கெஜ்ரிவால் இதேபோல் விவசாய சட்ட நகல்களை கிழித்து எறிந்தார். டெல்லி, கேரளா சட்டசபைகளில் விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n சஞ்சீவியே... பிரதமர் மோடியை வரவேற்று பொன். ராதாகிருஷ்ணன் ட்வீட்\nவிவசாயிகளுக்கு நல்ல சந்தையை உறுதி செய்வது எங்கள் கடமை... புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு\nPM Modi Tamil Nadu Visit: திமுக- காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கோவையில் சரமாரி அட்டாக்\nபாஜக டெபாசிட் இழந்த கட்சி... அவங்களோட சேருபவர்களுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் - நாராயணசாமி\nதேர்தல் நெருங்கும் நேரத்தில்.. கவிழ்ந்த புதுச்சேரி அரசு.. பாஜகவுக்கு என்ன லாபம்\nபுதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... இன்று இரவு முதல் அமலாக வாய்ப்பு\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை\nபுதுச்சேரி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டை... ஆளுநர் தமிழிசை அதிரடி அறிவிப்பு\n\"ஆபரேஷன் அமித்ஷா\".. திமுகவை வீழ்த்த கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்.. ஒர்க் அவுட் ஆகுமா..\nபுதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி.. தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி பரிந்துரை.. இன்றே அமலாகிறது\nநாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்பு - புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகிறது\nநம்ம புதுச்சேரியில்... இந்த சம்பளத்துக்கு இப்படி வேலைகளா... மிஸ் பண்ணாதீங்க\nபுதுச்சேரிக்கு மீண்டும் வருவேன்.. அதுவும் எப்படி தெரியுமா கிரண் பேடி வீடியோ.. உச்சகட்ட உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:12:30Z", "digest": "sha1:C24IWWVTQRFLVOIIOBATPSQ7YI5OL3F7", "length": 13969, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ யோர்க் மாநிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ யார்க்கின் கொடி நியூ யார்க் மாநில\nபெரிய நகரம் நியூயார்க் நகரம்\nபெரிய கூட்டு நகரம் நியூயார்க் மாநகரம்\n- மொத்தம் 54,556 சதுர மைல்\n- அகலம் 285 மைல் (455 கிமீ)\n- நீளம் 330 மைல் (530 கிமீ)\n- மக்களடர்த்தி 401.92/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி மார்சி மலை[2]\n- சராசரி உயரம் 1,000 அடி (305 மீ)\n- தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]\n0 அடி (0 மீ)\nஇணைவு ஜூலை 26 1788 (11வது)\nஆளுனர் டேவிட் பாட்டர்சன் (D)\nசெனட்டர்கள் சார்ல்ஸ் ஷூமர் (D)\nநியூ யோர்க் (தமிழக வழக்கு - நியூயார்க்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் 4 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் 7 ஆவது பெரிய மாநிலமாகவும் இது உள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டின்படி இம்மாநிலத்தின் மக்கள்தொகை 19.8 மில்லியன்.[3]\nஇதன் தலைநகரம் ஆல்பெனி. இந்த மாநிலத்தில் உள்ள பெரிய நகரம் நியூ யோர்க் நகரம்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_331.html", "date_download": "2021-02-26T23:53:56Z", "digest": "sha1:NOX2PWOXRQCZWHI4S53S5OQONKSZAORA", "length": 9592, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஇந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அரசிடம் நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nகுறித்த வழக்கு விசாரணையின் போது,7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.\nதமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது.\nஅதே போல, இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும்,ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும்,7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும், வாதிடப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று (29) அறிவித்த நீதிபதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அரசுக்கு அனுப்பிய கடிதம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/127-2bloggs/410-2011-06-11-18-21-29", "date_download": "2021-02-27T00:07:12Z", "digest": "sha1:SSRQTPM5OK4CMLYAWODMRM7KA7GOFPLS", "length": 13502, "nlines": 82, "source_domain": "manaosai.com", "title": "நகம் கடித்தல்", "raw_content": "\nநகம் கடித்தல்(Nail biting, அல்லது onychophagia) மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அனேகமானோர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.\nகுழந்தைகளிலும், பருவவயதினரிலும் 30 வீதமானோரும், வயது வந்தவர்களில் 10இல் இருந்து 15 வீதமானோரும் நகங்களைக் கடிக்கிறார்கள். அனேகமாகக் குழந்தைகள் கிண்டர்கார்டன் வயதான நான்கிலிருந்து ஆறுவயதுக்குள்ளான காலப்பகுதியில் நகங்களைக் கடிக்கப் பழகத் தொடங்குகிறார்கள். இப்பழக்கம் பத்து வயது வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி 12-13வயதில் உச்சநிலையை அடைந்து வாலிபப் பருவத்தில் இல்லாமலே போய் விடுவதும் உண்டு. குறிப்பிட்ட சிலரால் இப���பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள்.\nஒரு குழந்தை தனது நகங்களைக் கடிக்கத் தொடங்குவது அந்தக் குழந்தைக்கு அது வாழும் சூழலில் ஏதோ ஒன்றுடனோ அல்லது யாரோ ஒருவருடனோ ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அறிகுறி.\nகுழந்தைகளில் 30 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.\nவயது வந்தவர்களில் 10இலிருந்து 15 வீதமானவர்கள் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.\nநகம் கடிக்கும் பழக்கம் ஆழ்மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்கிறார் Bad Säckingen, Baden-Württemberg ஜெர்மனியைச் சேர்ந்த Markus Biebl (Diplom-Psychologe). பெரியவர்களிடம் அனேகமாக இந்த ஆழ்மனமுரண் தொழில் இடங்களிலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏற்படும், சண்டைகள், பிரச்சனைகளாலேயே தோன்றுகிறது என்றும் சொல்கிறார் இவர்.\nகுழந்தைகளிடம் அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளின் பிரதிபலிப்பும், அவர்களது கடினமான நிலைகளின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் கூட நகம் கடித்தலுக்குக் காரணமாகின்றன என்கிறார் Bonn, ஜெர்மனியைச் சேர்ந்த Gisela Dreyer (Psychologin). நகங்களைக் கடித்தலின் மூலம் அவர்கள் தமது மனஅழுத்தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nதங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.\nதங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத இயலாமை நிலையைக் கொண்டவர்கள் தங்கள் நகங்களைக் கடிக்கிறார்கள்.\nநகம் கடிப்பதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்\nகைகளுக்கு வேறு வேலைகள் கொடுத்தல். (சில குழந்தைகள் அவர்களின் கைகளுக்கு வேறு வேலைகள் கொடுக்கும் போது நகங்களைக் கடிப்பதை நிறுத்துகிறார்கள். குழந்தைகள் கடிக்கக் கூடிய வளையம், பந்து போன்ற பொருட்களைக் கைகளில் கொடுக்கலாம்.)\nமருந்துக்கடையில் கிடைக்க் கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசி விடுதல் அல்லது விரல்களை அவற்றுள் தோய்த்தெடுத்தல்.\nவிரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விடுதல் அல்லது கையுறை போட்டு விடுதல். [குழந்தைகள் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் பொழுதுகளில் நகங்களை அதிகமாகக் கடிக்கிறார்கள். அந���த நேரங்களில் இந்த முறையைக் கையாளலாம்.)\nகுறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு நகங்களைக் கடிக்காமல் இருந்தால் குழந்தைக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு பொருளைத் தருவதாக வாக்குறுதி கொடுத்தல்\nநகங்களைப் பராமரித்தல் (நகங்களை ஒட்ட வெட்டி, நகங்களுக்குரிய அரத்தால் தேய்த்து, நகங்களை உரமாக்கக் கூடிய சாயம் பூசி, அதன் பின் எண்ணெய் பூசி, மசாஜ் செய்து விடலாம்.)\nஅழுத்தத்தைத் தீர்த்து வைத்தல் (கண்டிப்பதோ, பேசுவதோ நகங்களைக் கடிப்பதிலிருந்து மீளுவதற்கு இதுவரை உதவியதில்லை. அதற்காகப் பெற்றோர் நகம் கடிப்பதைப் பற்றி அக்கறை கொள்ளாது இருந்து விடலாகாது. கூடுதலாகக் குழந்தைகள் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள். அந்த நேரங்களில் பெற்றோர் அதை மெதுவாகச் சுட்டிக் காட்ட வேண்டும். பொது இடங்களில் நகங்களைக் கடித்தல் கூடாது என்பதை ஏதாவதொரு புனை சொல்லால் குழந்தைக்கு ஞாபகப் படுத்த வேண்டும். நகம் கடித்தல் மனஅழுத்தத்தின் வெளிப்பாடு. ஆதலால் பெற்றோர் குழந்தை ஏதாவது வகையில் மனம் வருந்திக் கொண்டிருக்கிறதோ என்பதையும், வீட்டிலிருந்தா, பாடசாலையிலிருந்தா குழந்தைக்குக் கிடைக்கிறது என்பதையும் கண்டறிந்து அதிலிருந்து குழந்தை மீளுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டும்.) [4],\nகுழந்தையில்லாக் குறை ஆண்களே அதிக பட்சக் காரணம்\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஎங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா\nசந்திரவதனா\t 05. Juli 2009\nஇசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது\nசந்திரவதனா\t 05. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/category/uncategorized/", "date_download": "2021-02-27T00:10:53Z", "digest": "sha1:CMPPHQKJJ7AELTTFSP25ZDSYZQINUZSW", "length": 19953, "nlines": 165, "source_domain": "nammatamilcinema.in", "title": "Uncategorized Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – இசைப் பயணம் 2020\n2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா …\n2D என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்க, ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் நடிப்பில் கல்யாண் இயக்கி இருக்கும் படம் . அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம் ஒன்று 1918 ஆம் ஆண்டு பால்காரர் ஒருவரிடம் கிடைத்து அவரை …\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஉறுதியான வெற்றியில் உத்வேக ‘ஜாக்பாட் ‘\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு …\nபப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் gallery\nஒத்த நடிகராக பார்த்திபன் நடித்து உருவாக்கும் ‘ஒத்த செருப்பு’\nபயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. மேற்சொன்ன இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், …\nமிஸ்டர் லோக்கல் @ விமர்சனம்\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜ தயாரிக்க, சிவா கார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கி இருக்கும் படம் மிஸ்டர் லோக்கல் . தரை லோக்கலா தரைமட்ட லோக்கலா பேசுவோம் . ஆட்டோ மொபைல் …\nபொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் தயாரிக்க, எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் , கருணாகரன் நடிப்பில், சங்கர் தாசோடு இணைந்து எழுதி, (ஒரு நாள் …\nலிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்க, கவின், ரம்யா நம்பீசன், ராஜூ, அருண்ராஜா காமராஜா , இளவரசு, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் சிவா அரவிந்த் இயக்கி இருக்கும் படம் நட்புன்னா என்னானு தெரியுமா . இவங்களுக்கு ரசிகன் மன்சுன்னா என்னானு …\n‘களவாணி 2’- வில் வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான். இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ …\nஆர் கே சுரேஷ் நாயகனாக நடிக்கும் ‘கொச்சின் ஷ��தி அட் சென்னை 03′\nஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியிட்டு விழாவில் படத்தின் நாயகன் ஆர் கே சுரேஷ், …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஎஸ் பி சினிமாஸ் சார்பில் எஸ் டி ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்க, அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், காயத்ரி நடிப்பில் பரத் நீலகண்டன் இயக்கி இருக்கும் படம் K13. படம் ஓகேவா இல்லை ஓபியா பேசலாம் . முன் …\nபால்ம்ஸ்டோன் மீடியா சார்பில் ராஜீவ் பனக்கல் தயாரிக்க, பிரசாத் பிரபாகரின் திரைக்கதை இயக்கத்தில், ஆஸ்கர் விருது வென்ற- திரைப்பட ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி நடித்திருக்கும் படம் ஒரு கதை சொல்லட்டுமா ஒரு கதையாவது சொல்கிறார்களா பேசுவோம் .ரசூல் பூக்குட்டி அவராகவே நடித்திருக்கும் …\n”உறியடி 2 உங்களை டிஸ்டர்ப் செய்யும் ” – நடிகர் சூர்யா\n2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nPRENISS இன்டர்நேஷனல் (OPC) பிரைவேட் லிமிடெட் சார்பாக பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்க, வெள்ளை சேதுவின் தயாரிப்பு நிர்வாகத்தில், சேரன், சுகன்யா, தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், ஜெயபிரகாஷ், மனோபாலா , பால சரவணன் நடிப்பில் , …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nடூ லெட் @ விமர்சனம்\nழ சினிமா சார்பில் பிரேமா செழியன் தயாரிக்க, சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார், தருண், ஆதிரா பாண்டி லக்ஷ்மி, ரவி சுப்ர மணியன், அருள் எழிலன், மருது மோகன், எம் கே மணி, ஆறுமுக வேலு ஆகியோர் நடிப்பில், ஒளிப்பதிவாளர் செழியன் கதை …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகண்ணே கலைமானே @ விமர்சனம்\nரெட் ஜெயின்ட்மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, தமன்னா , பூ ராம்,வடிவுக்கரசி, வசுந்தரா நடிப்பில�� சீனு ராம சாமி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் கண்ணே கலைமானே . கலை மானை ரசிக்க …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nவேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க , ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்து நண்பர்களோடு சேர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுத பிரியா ஆனந்த், சிவாஜி ராம் குமார், ஜே கே ரித்தீஷ், மயில்சாமி ,நாஞ்சில் சம்பத் …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nலக்கி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து இயக்கி படத் தொகுப்பு கலை இயக்கம் செய்து சாம் கான் என்பவர் கதாநாயகனாகவும் நடிக்க , எலிசபத், திவ்யாங்கனா ஜெயின், மாறி முத்து, ராமதாஸ் ஆகியோர் உடன் நடித்திருக்கும் படம் காதல் மட்டும் வேணா . …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nட்ரீம்பிரிட்ஜ் புரடக்ஷன்ஸ் சார்பாக எல் வி ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், எஸ் என் எழிலன், யோகேஸ்ராம் ஆகியோர் தயாரிக்க விதார்த், அஜ்மல், அசோக் ராதிகா ஆப்தே, காயத்ரி நடிப்பில் , முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கி இருக்கும் படம் சித்திரம் பேசுதடி …\n. / Uncategorized / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் குமார் தயாரிப்பில் கார்த்தி, ரகுல் பிரீத் சிங், ஆர் ஜே விக்னேஷ் , அம்ருதா நடிப்பில் இளம் இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கி இருக்கும் படம் தேவ். ‘வாவ்’ ஆ ‘ஆவ்’ ஆ \nசங்கத் தலைவன் @ விமர்சனம்\n“என் அம்மா ஹேமமாலினியின் சுயசரியதையில் நடிப்பேனா” – கலர்ஸ் நிகழ்வில் ஈஷா தியோல் \nசென்னை உலகப் பட விழாவில் திரையிடப்படும் ‘மழையில் நனைகிறேன்’\nமுத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி \nசமூக அவலங்களுக்குத் தீர்வு சொல்லும் ‘வா பகண்டையா.’\n”-‘செம திமிரு’ ஹீரோ பற்றி ஆக்ஷன் கிங் அர்ஜூன்.\nகமலி from நடுக்காவேரி @ விமர்சனம்\n”திரையரங்கில் வெளியானால்தான் அது திரைப்படம் ”\nகுழலி திரைப்பட இசைவெளியீட்டு விழா\nபாரிஸ் ஜெயராஜ் @ விமர்சனம்\nநானும் சிங்கிள்தான் @ விமர்சனம்\n‘சிட்டிசன்’ ஷரவணன் சுப்பையாவின் ” மீண்டும்”\nவித்தியாசமான காதல் கதையில் “நானும் சிங்கிள் தான்“\n”ஹீரோவை விட கதைதான் பெருசு” அறிமுக இயக்குனரின் அடடே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/15078/The-BJP-is-not-against-the-Muslims-says-Tamilisai", "date_download": "2021-02-27T00:14:54Z", "digest": "sha1:MGELXUNCJ6GF54EEAMP6RQWYQWQTWXNI", "length": 6882, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜக இல்லை: தமிழிசை | The BJP is not against the Muslims says Tamilisai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜக இல்லை: தமிழிசை\nஇஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாரதிய ஜனதா கட்சி இல்லை என அக்கட்சியில் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மக்களுக்கான நல்ல திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வர வேண்டும். அதிமுக அரசு நல்லதை செய்தால் பாஜக பாராட்டும். இல்லையென்றால் அதற்கான போராட்டத்தை நடத்துவோம். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க மாநில அரசு உதவ வேண்டும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை ஆணையம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாரதிய ஜனதா இல்லை’ என்று கூறினார்.\nபாலி தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்\nநிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்ட நாய்\nRelated Tags : இஸ்லாமியர்கள், முஸ்லிம், பாஜக, தமிழிசை, Tamilisai, Muslim, BJP,\nசட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலி தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்\nநிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்ட நாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89624/Publication-of-guidelines-on-Jallikkattu", "date_download": "2021-02-27T01:25:56Z", "digest": "sha1:YMLWCUDKGPIK2CM6CEYFTV44HKMCGCYC", "length": 8532, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு! | Publication of guidelines on Jallikkattu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டில் அதிகபட்சமாக 300 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டார். அதில், “ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். எருதுவிடும் நிகழ்ச்சியில், 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெப்ப பரிசோதனை செய்த பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.\nபோட்டியில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று கட்டாயம். முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவை கடைபிடிப்பது கட்டாயம். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன், அதன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்.\nநிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 நாள்களுக்கு முன்பே வீரர்கள் முன்பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் உடனடியாக அரங்கில் இருந்து வெளியேற்றப்படுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டன் ரிட்டர்ன் கொரோனா: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று\nரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்: சகோதரர் சத்தியநாராயணா\nசட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்ட��\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரிட்டன் ரிட்டர்ன் கொரோனா: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று\nரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்: சகோதரர் சத்தியநாராயணா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-02-27T00:14:55Z", "digest": "sha1:RAMYS2BRT6AWN6OYFN5CLGZ5HFNSVGE5", "length": 12153, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "சிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது - CTR24 சிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nசிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது\nசிறிலங்காவில் நீதிக்காக ஐ.நாவை நம்பியிருக்கக் கூடாது என்று ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளர் நாயகமும், ஐ.நா நிபுணர் குழுவின் முன்னாள் தலைவருமான, சாள்ஸ் பெட்ரி (Charles Petrie) தெரிவித்துள்ளார்.\nஉலகத் தமிழர் பேரவை, நியூயோர்க் பல்கலைக்கழக மனித உரிமைகள் மற்றம் பூகோள நீதிக்கான நிலையம், சிறிலங்காவில் அமைதி மற்றும் நீதிக்கான இயக்கம், கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த, மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\n“சிறிலங்கா பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு தன்னிடம் இல்லையென்று ஐ. நாவினால் கூற முடியாது.\nசரியானதைச் செய்ய விரும்பும் ஐ.நா அதிகாரிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் உள்ளனர்.\nஆனால், ஐ.நாவுக்கு தைரியம் இல்லை என்பதால், சிறிலங்கா மக்கள், ஐ.நாவை சார்ந்து இருக்கக் கூடாது.\nசிறிலங்கா மக்கள் ஐ.நா.வை நம்பினால் அவர்கள் ஏமாற்றமடையக் கூடும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஜப்பானில் இன்று 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கம் Next Postஊடகவியலாளர் ‘நாட்டுப்பற்றாளர்’ சத்தியமூர்த்தியின் 12ம் ஆண்டு நினைவேந்தல்\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் ப��ராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-02-27T00:18:52Z", "digest": "sha1:EJRWNLB72YLDI2J7OA67C44ERUBUCKQB", "length": 11185, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை - CTR24 ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை\nஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக்கொள்ளப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.\nதலைநகர் மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கமரா முன்பு நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஉரிய மர���த்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின், இந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nPrevious Postவெடிவிபத்தில் 5ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். Next Postமியன்மாரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை முகநூல் நிறுவனம் தடுக்கும்\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanuvukalinkathalan.blogspot.com/2015/02/", "date_download": "2021-02-27T00:21:10Z", "digest": "sha1:W6BETYPP4ERAMSR6DG53J3CMQ6MSML7J", "length": 70735, "nlines": 153, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: February 2015", "raw_content": "\nகாடு இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.\nகாட்டின் குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.\nமிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.\nநான்கு பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்‌ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவுகள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.\nதங்கப்பன், வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.\nஅமானுஷயர்களால் ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.\nநீங்கள் நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை Glen Duncan எழுதிய The Last Werewolf நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.\nகாயமுற்றதன் பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.\nஅவனை தீவிரமாக வேட்டையாட துடிக்கும் WOCOP அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோ���ிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நரோநாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.\nகதை சொல்லியின் மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.\nநரோநாய்களிற்கு பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)\nடெம்ப்லர்கள் இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம் Raymond Khoury எழுதி பின் நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் Le Dernier Templier. வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.\nந்யூயார்க் நகர், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....\nஇதன்பி���் வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...\nபுனித நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ... இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.\nமதம் எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை. காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் Miguel Lalor . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பா���்று ....\nஇத்தனைபேரை கொன்றது குறித்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா\nஇல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.\nAmerican Sniper திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.\nக்ளிண்ட் ஈஸ்ட்வூட் தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல் குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.\nக்ரிஸ் கைலின் கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒ���ு தருணத்தில் கூறியிருக்கிறார். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.\nஇதன் பின்பாக Kingsman பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். Matthew Vaughn இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின் ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான Inferno வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான Kick-Ass இதுதான்.\nஏப்ரல் 1865ல் பிரிவினை கோரிய அமெரிக்க தெற்கின் தலைநகரான ரிச்மாண்ட், யூனியன் படைகளின் கைகளில் வீழ்ந்தபோது அமெரிக்க உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்தது. நகர் யூனியன் படைகளின் கைகளில் வருவதற்கு முந்தையநாளின் இரவில் தெற்கின் படைவீரர்களும், அவர்களின் ஜனாதிபதியான ஜெஃபர்சன் டேவிஸும் நகரிலிருந்து தப்பி சென்று தலைமறைவானார்கள். அவர்கள்கூடவே அவர்கள் கஜானாவின் 500,000 லட்சம் மதிப்பு வாய்ந்த தங்கடாலர்களும் நகரிலிருந்து தலைமறைவாகின.\nஇந்த பணத்தின் உதவியுடன் மறுபடியும் யூனியன் படைகளிற்கு எதிரான போராட்டத்தை மீட்ட��டுக்க முடியும் என ஜெஃபர்சன் நம்பிக்கை கொண்டிருந்தார். மீண்டும் புரட்சி ஒன்று ஆரம்பம் ஆகக்கூடாது எனும் நோக்கில் யூனியன் அரசு இந்த தங்கடாலர்களை தேடும் நடவடிக்கைகளில் இறங்கியது. அந்த நடவடிக்கைகள் எந்த பயனையும் நல்குவதாக இருக்கவில்லை. தெற்கின் சார்பாக யூனியன் படைகளிற்கு எதிராக யுத்தத்தை நடாத்திய தளபதிகளான லீ, கிர்பி ஸ்மித் ஆகியோரின் சரணடைவின் பின்பாக ஜார்ஜியாவில் அமைந்திருக்கும் க்ரீன்ஸ்போரோ எனும் சிறுநகரில் பின்னர் ஜெஃபர்சன் கைது செய்யப்பட்டார். அவரிடமும்கூட கான்ஃபெடரேட் கஜானாவின் தங்கடாலர்கள் என்ன ஆனது என்பது குறித்து யூனியன் அரசால் அறிந்துகொள்ள முடியாமலே போனது. கான்ஃபெடரேட் தங்கம் என அழைக்கப்படும் Blueberry கதை வரிசையானது இந்த தங்கடாலர்களை கண்டடைவதற்கான சகசங்களை எடுத்து சொல்வதாக இருக்கிறது. அந்த தேடலில் சம்பந்தப்பட்டிருக்கும் இரு அரசதிகாரங்களின் காய்நகர்வுகளிற்கு பலியாகும் மனிதர்களின் கதையாகவும்கூட இதை நாம் பார்க்க முடியும். Chihuahua Pearl, L'Homme qui valait 500 000 $, Ballade por une Cercueil ஆகிய மூன்று ஆல்பங்களில் கான்ஃபெடரேட் தங்கம் கதையானது பிரதானமாக சொல்லப்படுகிறது.\nமெக்ஸிக்க எல்லையை அண்மித்த பகுதிகளில் தன் ரோந்துப்பணியை முடித்துவிட்டு நவஹோ கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் லெப்டினெண்ட் ப்ளுபெரி, அமெரிக்க எல்லைக்குள் ஒரு மனிதனை விரட்டி வரும் மெக்ஸிக்க வீரர்களை தடுத்து அவர்களை அமெரிக்க எல்லையை விட்டு நீங்க செய்கிறார். இந்த மெக்ஸிக்க வீரர் குழுவிற்கு தலைமை தாங்கி வரும் காமாண்டர் விகோ தன் பெயரை ப்ளுபெரி நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லிவிட்டே மெக்ஸிக்கோ எல்லை நோக்கி திரும்புகிறான். அமெரிக்க எல்லைக்குள் புகுந்து தப்பிய மெக்ஸிக்கனை விசாரிப்பதற்காக ப்ளுபெரி அவனை தொடர்ந்து செல்கிறான் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம்மனிதன் ஒரு பள்ளத்தில் வீழ்ந்து மரணமாகிறான். அவன் உடலை சோதனைபோடும் ப்ளுபெரி அமெரிக்க ஜனாதிபதிக்கு அவன் ஒரு கடிதத்தை எடுத்து வந்திருப்பதை அறிகிறான். நவஹோ கோட்டைக்கு அக்கடிதத்தை அவன் எடுத்து சென்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த சில வாரங்களின் பின் ஜனாதிபதியின் ராணுவ ஆலோசகரான ஜெனரல் மக்பெர்சன் அவனை வந்து சந்திக்கிறார். காணாமல் போன கான்ஃபெடரேட் தங்கம் இருக்குமிடம் தெரிந்த ஒரு மனிதனை மெக்ஸிக்க சிறையொன்றில் இருந்து விடுவிக்கும் பணியையும் ப்ளுபெரி பொறுப்பேற்றுக் கொள்ள வைக்கிறார்.\nஅமெரிக்க அரசு ராஜீய வழியில் மெக்ஸிக்க சிறையில் இருக்கும் கைதியை விடுவிக்க விரும்புவது இல்லை. மெக்ஸிக்க அரசு ஏற்கனவே இந்த கான்ஃபெடரேட் தங்கத்தில் ஆர்வம் கொண்டிருப்பதை அமெரிக்க அரசு அறிந்தே இருக்கிறது. ஆகவே மிக ரகசியமாக இவ்விடயத்தையும் ரகசியம் தெரிந்த மனிதனை மீட்டு தங்கடாலர்களை அமெரிக்க மண்ணிற்கு எடுத்து வருவதையுமே விரும்புகிறது. ஆகவே அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றவே தகுதியற்றவன் எனக் கருதப்படும் ப்ளுபெரியை இந்த ரகசிய நடவடிக்கையை அவன் மேற்கொள்ளாவிடில் அவன் பதவி உடனடியாக பறிக்கப்படும் என மிரட்டி பணியவைக்கிறது. ப்ளுபெரியும் மீட்கப்படும் தங்கடாலர்களில் தனக்கு ஒரு சிறுதொகை தரப்படும் எனும் வாக்கு ஜெனரல் மக்பெர்சனிடமிருந்து கிடைத்த பின்பாகவே இந்த ரகசியப் பணியில் ஈடுபட சம்மதிக்கிறான். மெக்ஸிக்கோவின் சிறுநகரான சிகுகுவா நோக்கி அவர் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். தனக்கு துணையாக நண்பர்கள் ஜிம்மி மற்றும் ரெட் நெக் அந்நகரில் வந்து தன்னுடன் சேர்ந்து கொள்வதற்கான செயல்களிளும் இறங்குகிறான்.\nஇங்கு மக்பெர்சனிடம் மீட்கப்படும் தங்கடாலர்களில் ப்ளுபெரி பங்கு கேட்பதைப்போலவே, ஜிம்மியை தேடிச்செல்லும் ப்ளுபெரி ஜிம்மிக்கும் தங்கடாலர்களின் மீது ஆசையை உருவாக்க வேண்டி இருக்கிறது. ப்ளுபெரியைப் போலவே ஜிம்மியும் சமூகசேவை செய்வதில் ஆர்வமற்று தன் தங்கம் தேடும் காரியத்தில் மதுவுடன் மூழ்கி கிடக்கவே விரும்புகிறான் ஆனால் ப்ளுபெரி அவனிற்கு உன் வாழ்க்கை முழுதிலும் நீ இங்கு எடுக்கப்போகும் தங்கத்தை காட்டிலும் அதிகமாக மெக்ஸிக்கோவில் சில நாட்களில் உனக்கு கிடைக்கும் என ஆர்வமூட்டி ஜிம்மியை தன்னுடன் மெக்ஸிக்கோவில் வந்து சேர்ந்து கொள்ள சம்மதிக்க வைக்கிறான். இதன் பின்பாகவே ஜிம்மி, ரெட் நெக்கை தேடிச் செல்கிறான். செல்லும் வழியில் ப்ளுபெரி ராணுவ பொருளாளரை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்படுவதையும், அவனை உயிருடன் பிடித்து கொடுப்பவர்களிற்கு 1000 டாலர்கள் வெகுமதியாக அளிக்கப்படும் எனும் சுவரொட்டிகளை ஜிம்மி காண்கிறான். அதுகுறித்து ப்ளுபெரியை எச்சரிக்கவும் செய்கி���ான். மெக்ஸிக்கோவில் தன் ரகசியப்பணியை இலகுவாக்குவதற்காக ஜெனரல் மக்பெர்சன் செய்திருக்கும் காரியம் இது என்பதை புரிந்து கொள்ளும் ப்ளுபெரி தன் பயணத்தை தொடர்கிறான். ஆக தங்கடாலர்களின் மீது கொண்ட ஆசையால் அரசின் ரகசிய ஆட்டத்தில் தம்மை பலிகொடுக்க முன்வந்த இரு நபர்களாக இங்கு ப்ளுபெரியையும், ஜிம்மியையும் பார்க்கமுடியும் அல்லவா.\nஅதேவேளையில் அமெரிக்க அரசின் இந்த ரகசிய ஆட்டத்தினுடன் அமெரிக்க அரசின் வேண்டுகோள் ஏதுமின்றி தம்மை அதில் இணைத்துக் கொள்பவர்களையும் கதைவரிசை கொண்டிருக்கிறது. முன்னைநாள் அமெரிக்க தெற்கின் ராணுவ வீரர்களும், இன்னாள் வழிப்பறி கொள்ளையர்களுமான ஹைஜாக்கர்ஸ் எனும் குழுவின் தலைமைகளான கிம்பாலும், பின்லேயும் அவ்வகையை சார்ந்தவர்கள் எனலாம். வாஷிங்டனிற்கு தகவல் அனுப்ப செல்லும் நவஹோ கோட்டையின் தபால் ஊழியரை கொல்வதன் வழியாக அவர்கள் அமெரிக்க அரசு கான்ஃபெடரேட் தங்கத்தை மீட்க ஒருவனை மெக்ஸிக்கோவிற்கு அனுப்பியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுகிறார்கள், அத்தங்கடாலர்களை தமதாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்குகிறார்கள்.\nமெக்ஸிக்கோவினுள் ரகசியமாக நுழைய விரும்பும் ப்ளுபெரி அதற்காக மிம்ப்ரேஸ் எனும் எல்லைப்புற கிராம வழியை தெரிவு செய்கிறான் ஆனால் அங்கு வெகுமதி வேட்டையன் ஏப் டொனாகனுடன் அவன் மோத வேண்டி வருகிறது. ப்ளுபெரியை உயிருடன் பிடித்தால் 1000 டாலர் வெகுமதி என்பதற்காக ப்ளுபெரி சிந்திப்பது போலவே சிந்தித்து ப்ளுபெரிக்காக மிம்ப்ரேஸ் பண்டகசாலையில் மாறுவேடமிட்டு காத்திருந்து தோற்கும் ஏப் டொனாகன் இக்கதை வரிசை அதன் முடிவை எட்டும்வரை அவ்வெகுமதிக்காக மட்டுமே ப்ளுபெரியை தேடியலைபவனாக சித்தரிக்கப்படுவான். மிக முக்கியமான ஒரு தருணத்தில் ப்ளுபெரியை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றி விடுபவனாக கதையில் வரும் டொனாகன் 1000 டாலரைவிட அதிகம் அள்ள கிடைக்கும் வாய்ப்பைகூட விரும்பாதவனாகவே இருப்பான். ப்ளுபெரி உயிருடன் இருப்பது அவனிற்கு அதிக பணத்தை எடுத்து வரக்கூடிய ஒன்று எனும் எண்ணமும் அவன் மனதில் துளிர்த்திருக்கும். ஆனால் அவன் எந்த தொகையும் கிடைக்கப்பெறாதவனாகவே கதையின் கட்டங்களில் மறைந்து போவான்.\nமிம்ப்ரேஸில் ஏப் டொனாகனை முடக்கிவிட்டு மெக்ஸிக்க எல்லைக்குள் ந���ழையும் ப்ளுபெரி அங்கு அவனிற்காக காத்திருக்கும் காமண்டர் விகோவிடம் மாட்டிக் கொள்வான். கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்த விகோ அந்த தங்கடாலர்கள் அமெரிக்க மண்ணை அடைந்திடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவன். மெக்ஸிக்க அரசு அவனை அந்தப் பணிக்கென சிறப்பாக தேர்ந்தெடுத்திருக்கும். கதையின் மிகப்பெரிய மர்மத்தை அவிழ்ப்பவனாகவும், உச்சக்கட்டத்தில் ப்ளுபெரியை பழிவாங்குவதில் வெல்பவனாகவும் இருக்கும் விகோ இக்கதையின் மிக முக்கிய பாத்திரங்களில் ஒருவன். இருப்பினும் சிகுவகுவா பேர்ல் ஆல்பத்தின் பின்பாக அவன் பாத்திரம் முதன்மை பெறுவது கான்ஃபெடரேட் தங்கம் எனும் கதைவரிசை நிறைவுறும் சவப்பெட்டிக்காக ஒரு உலா எனும் ஆல்பத்திலேதான். சார்லியரின் கதைகளில், எதிர் பாத்திரங்களும் அவர்களின் புத்திசாலித்தனமும், கதையின் பிரதான பாத்திரத்திற்கு சளைக்காத வகையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் இக்கதை வரிசை தொடரில் அதிகம் உண்டு எனலாம். காமாண்டர் விகோ அவ்வகையான பாத்திரங்களில் ஒருவன். ப்ளுபெரியை கைது செய்து பின் தப்பியோட விட்டு சிகுகுவாவிற்கு அவனை தேடி வந்து அங்கு அவனைப்பற்றிய விசாரிப்புகளை மேற்கொண்டு சிகுகுவா கவர்னர் லொபெஸிடம் ப்ளுபெரியை கைதுசெய்யும் பொறுப்பையும், கான்ஃபெடரேட் தங்கத்தையும் குறித்து தெளிவுபடுத்தி செல்லும் விகோ தன் புத்தியால் பிறரை வைத்து தன் இலக்குகளை வெல்பவனாக இருப்பான். இறுதியில் அவன் வெல்லும் முதன்மையான இலக்கு ப்ளுபெரி. அவ்வகையில் இக்கதையில் வெல்பவன் விகோதான்.\nமெக்ஸிக்கோ எல்லையில் நுழைந்த பின்பாக காமாண்டர் விகோவின் சதியிலிருந்து தப்பும் ப்ளுபெரி மெக்ஸிக்கோவில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கான்ஃபெடரேட் தங்கடாலர்கள் குறித்து தெரிவித்த நபரைச் சந்திப்பதற்காக சிகுகுவா எனும் நகரிலிருக்கும் ஹாசா ரோஹா எனும் கேளிக்கை விடுதிக்கு செல்லவேண்டி இருக்கும். அங்கு அவன் வூடினி எனும் வித்தைக் கலைஞனையும், சிகுகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகியையும் சந்திக்க வேண்டி வரும். வூடினி ஒரு விலாங்கைப்போல வால் காட்ட வேண்டிய இடத்தில் வாலையும் தலை காட்ட வேண்டிய இடத்தில் தலையும் காட்டி தன் பையை நிரப்புவதில் தேர்ந்தவன். கதையில் தகவல் வேண்டும் பாத்திரங்கள் அனைவரிற்கும் வேறுபாடு க���ட்டாது தகவல் தரும் வூடினி பாத்திரம் சிறிதளவே கதையில் இடம்பிடித்தாலும் கதையின் முக்கிய தருணங்கள் சிலவற்றில் அப்பாத்திரத்தின் பாதிப்பு இருக்கவே செய்கிறது. சிகுவகுவா பேர்ல் எனும் கவர்ச்சி பாடகி வூடினிக்கு மாறாக இக்கதைவரிசை ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடிப்பவளாக இருக்கிறாள்.\nஹாசா ரோகா விடுதியில் வூடினியின் மூலம் சிகுவகுவா பேர்லை சந்திக்கிறான் ப்ளுபெரி. அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக தகவல் தந்தது அவளே என்பதை அறிகையில் ப்ளுபெரிக்கு மட்டுமல்ல வாசகர்களிற்கும் அத்தருணம் ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கும் ஆனால் சிகுவகுவா பேர்ல் உருவாக்கும் ஆச்சர்யங்கள் அந்த தருணத்துடம் மட்டும் நின்று போவது இல்லை. தங்கடாலர்களை அடைவதில் மட்டுமே கண்ணாக இருக்கும் சிகுகுவா பேர்ல் அதற்காக எடுக்கும் முகங்கள் அவளை சமூகத்தின் அறம்சார்ந்த பார்வைகளில் ஒழுங்கான ஒருத்தியாக காட்டாது. ஆனால் அவள் எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்கள் யாவும் தான் விரும்பியதை அடைந்து தன் வாழ்வில் ஒரு நிலையான வசதியான கட்டத்தை அடைய விரும்புபவர்கள் பார்வையில் அதற்கான முயற்சிகளாகவே தெரியும். தங்கத்திற்காகவே அவள் அமெரிக்க தெற்கின் முன்னாள் காலனலான ட்ரெவரை மணப்பாள். அதை அவள் வெளிப்படையாகவே சொல்லுவதற்கு தயங்குவது கிடையாது. கவர்னர் லொபெஸை அவள் மணக்க சம்மதம் தெரிவிப்பதும்கூட தங்கடாலர்களிற்காகத்தான். இதை அந்த ஆண்களும் அறியவே செய்கிறார்கள். ஆனால் சிகுவகுவா பேர்லை அவர்களால் வெறுக்க முடிவது இல்லை. காலனல் ட்ரெவர் தன் ரகசியத்தை சொல்லி செல்வதும் அவளிடமே. அவள் காரணமாக ஓயாது இழப்புக்களை சந்திக்கும் கவர்னர் லொபெஸ் இறங்குவதும் அவளிடமே. ஏன் அவளை சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அவளை முத்தமிடும் ப்ளுபெரி அவள் மீது ஒரு ஈர்ப்பை கண்டடைவதும் பின் அவள் தனக்கு எதிராக செயற்பட தயங்காதவள் என அறிகையில் அவளை எதிர்கொள்வதும், பெண் எனக்கூட பாராது கன்னத்தில் அவளை அறைவதும் என கதைவரிசையில் உலவிடும் ஆண்பாத்திரங்கள் பெரும்பான்மையானவர்களில் சிகுகுவா பேர்ல் ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் கதையின் ஆரம்பத்தில் ஹாசா ரோகாவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரோட்டி வழியாக சிகுகுவா நகரையே தன் கவர்ச்சியில���ம், குரலிலும் கட்டிப்போட்ட நிலையில் அறிமுகமாகும் அப்பெண், கதையின் இறுதியில் சலினாஸ் எனும் ஒரு சிறுநகரின் விடுதியொன்றின் முன் தொங்கும் அறிவிப்பாக தன் வாழ்க்கையை தொடர்பவளாக நிற்பது மனதில் ஒரு வேதனையான சலனத்தை உருவாக்கியே செல்லும். ஆனால் அவள் வாழ்க்கை அவ்விடுதியுடன் முடிந்து விடுவது இல்லை.\nகான்ஃபெடரேட் தங்கம் கதைவரிசையின் இன்னும் இரு முக்கிய பாத்திரங்களாக கவர்னர் லொபெஸையும், காலனல் ட்ரெவரையும் குறிப்பிடலாம். கவர்னர் லொபெஸ் அறிமுகவாவது கூட ஹாசா ரோஹா விடுதியில்தான். பாடகி சிகுவகுவா பேர்ல் மீது ஆசை கொண்டவனாக, அவளை நெருங்கும் ஆண்களை வெறுப்பவனாக, சிகுவகுவா பேர்லின் வார்த்தைகளை தட்டாதவனாக அறிமுகமாகும் கவர்னர் லொபெஸ், காமாண்டர் விகோ மூலம் கான்ஃபெடரேட் தங்கம் பற்றி அறிந்தபின் அதையும் கூடவே சிகுவகுவா பேர்லையும் அடைந்திட ஓயாது போராடுபவன். மெக்ஸிக்க ஜனாதிபதி ஹுவாரஸ் இந்திய வம்சாவளியினன் என்பதை சுட்டிக் காட்டுகையில் கொன்கிஸ்டார்களின் இனவெறி அவனுள் ரகசியமாக ஓடிக்கொண்டிருப்பதை ஒருவர் உணரமுடியும். இக்கதையின் சிறப்பான பாத்திரம் என்றால் அது கவர்னர் லொபெஸ் என்றால் அது மிகையல்ல. சிகுவகுவா பேர்ல் தன்னை ஏமாற்றுகிறாள் என்பதை அறிந்த பின்னும்கூட அவளை மதிப்புடன் பார்ப்பது, அவள் சதிகளிற்கு மாற்றுசதிகளை சிந்திப்பது, ப்ளுபெரியை அவன் செல்லும் இடமெல்லாம் சலிக்காது துரத்தி சென்று துயரமான ஒரு முடிவை எய்துவது என அருமையான அதேவேளை கண்ணியமும் உறுதியும் நிறைந்த பாத்திரப்படைப்பு கவர்னர் லொபெஸ். மிக மிடுக்காக கவர்னர் லொபெஸை ஜான் ஜிரோவின் தூரிகைகள் உயிர்ப்பித்து இருக்கும். தங்கம் பலியெடுத்தபின்னும்கூட அதை தேடி வருபவனாக அவனை கதையில் சித்தரிப்பார்கள் அந்தளவு விடாப்பிடியன் லொபெஸ். ஆனால் அவனை மட்டுமா கான்ஃபெடரேட் தங்கம் பலியெடுக்கிறது.\nகான்பெடரேட் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோவிற்கு எடுத்து வந்து பின் கவர்னர் லொபெஸின் சிறையை வந்தடையும் ட்ரெவர் ஒரு புதையல் காத்த பூதம். ராணுவ ஒழுங்குகளையும், கட்டுப்பாடுகளையும், கன்ணியத்தையும் தவற விரும்பாத ஒருவன். தன்னையும், ஜைஜாக்கர்கள் குழுவை சேர்ந்த கிம்பாலையும், பின்லேயையும் வேறுபட்ட ஆளுமைகளாக பிரிப்பதிலிருந்தே அவன் வேறுபட்ட ��ருவன் என்பதை அறியலாம். தன்னிடம் இருக்கும் ரகசியத்திற்காக சிகுவகுவா பேர்ல் தன்னை மணந்திருந்தாலும் அவள்மேல் அவன் கொண்ட காதலை இழப்பது இல்லை. அதேபோல தான் மறைத்து வைத்திருக்கும் தங்கம் தெற்கின் விடுதலைப்போராட்டத்திற்கானது எனும் எண்ணமும் கொண்டவன். ஆனால் இவை எல்லாம் கொடுங்கனவாகிப் போய்விடுகின்றன. ஒரு ஜோடி காலணிகளுக்காக அவன் கொலை செய்யப்படும் வேளையில் அவன் கொண்டு செல்வது என்ன எனும் கேள்வி உருவாகாமல் இருக்க முடியாது. ஆனால் அவன் கொண்டு செல்லாத ரகசியம் ஒன்று உண்டு. அவன் மிகப் பாதுகாப்பாக காத்து வந்த தங்கடாலர்கள் பற்றியது அது. அதை கதையில் அறிந்தவன் இறுதியில் சிரிக்க ஆரம்பிப்பான். அந்த சிரிப்பை காலனல் ட்ரெவர் இறந்துகிடக்கும் அத்தருணத்துடன் பொருத்திப் பார்ப்போமேயானால் இறந்துபோன அந்த மனிதன் மீதான எம் இரக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும்.\nதங்கடாலர்களை காத்து நின்ற ட்ரெவெர் போலவே அதை சுருட்டலாம் என எண்ணம் கொண்டு மெக்ஸிக்கோவினுள் நுழைந்து தங்கத்தின் பின் ஓடி சதிகளின் பின் சதிகளாக தொடரும் பின்லே மற்றும் கிம்பால் கூட தம் உயிர்களை தங்கத்தின் முன்பாக இழக்கவே செய்கிறார்கள். ஆனால் தங்கத்தின் நிறம் அப்போது மாறிவிட்டிருக்கும். அவர்கள் வாழ்வின் வண்ணங்களைப் போல. சொந்த மண்ணின் விடுதலைக்காக போராடி சொந்த நாட்டின் மனிதர்களிடமே தோல்வியுற்ற அம்மனிதர்களிற்கு கிடைப்பது ஆறு அடி மண்ணே. இக்கதைவரிசையின் பரிதாபமான பாத்திரங்களில் ஹைஜாக்கர்ஸ் குழுவும் அடங்கவே செய்கிறார்கள். ஒரு நாட்டின் விடுதலைக்காக பேணப்பட்ட பணம் இன்னொரு நாட்டின் விடுதலைக்கு தன்னை அர்பணித்துக் கொள்வதும்கூட விடுதலைகளை நிர்ணயிப்பதில் பணத்தின் பங்கை தெளிவாக காட்டவே செய்கிறது.\nமுடிவாக ப்ளுபெரியை கமாண்டர் விகோ சிறைக்கு அனுப்பி வைப்பதுடன் இக்கதை வரிசை நிறைவுக்கு வருகிறது. ஆனால் விகோவை மீண்டும் சந்திப்பேன் என சூளுரைக்கிறான் ப்ளுபெரி. அது பிறிதொரு தருணத்தில். ப்ளுபெரி கதைகளின் கதாசிரியர் சார்லியர் தன் திறமையின் உச்சதருணங்களில் இருந்தபோது உருவாக்கப்பட்ட கதை இது. திருப்பத்திற்கு திருப்பம், சதிக்கு சதி, அதிரடிக்கு அதிரடி என மிக பரபரப்பாகவும் வேகமாகவும் சலிப்பின்றி பயணிக்கும் இக்கதை வரிசை ப்ளுபெர்ரி கதை வரிசைகளில் ��ுதலிடம் பிடிக்ககூடிய ஒன்றாகும். கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஜான் ஜிரோவும் சளைத்தவரல்ல கதையின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம்பெற்று செல்வதையும் நாம் அவதானிக்க முடியும். வறள் நிலமான மேற்கின் நிலவியல் ஆகட்டும், வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் ஆகட்டும் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். வெஸ்டெர்ன் கதைகள் பல வந்திருக்கலாம் ஆனால் கான்பெடரேட் தங்கம் கதைவரிசை தரும் அனுபவம் வேறானது, தனித்தது. அதனாலேயே இக்கதை வெளியாகி ஏறக்குறைய நாற்பது வருடங்கள் ஓடிவிட்ட பின்பாகவும் கூட மறுவாசிப்பில் இது இன்னும் புதிதாகவும் உயிர்ப்பாகவும் உணர்வுகளின் துடிப்புக்களை இழக்காமலும் இருக்கிறது.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollumeduxpress.blogspot.com/2019/01/mi_21.html", "date_download": "2021-02-26T23:58:02Z", "digest": "sha1:QFP7KHTSNNMRB3U6DXVW6UO6WABZKATZ", "length": 22334, "nlines": 248, "source_domain": "kollumeduxpress.blogspot.com", "title": "கொள்ளுமேடுXpress: கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்", "raw_content": "\nதங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி மனு தாக்கல்\nசிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வ...\nஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்\nஇருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார். இரு சக்கர வ...\nதமிழகம் போன்ற மின்சாரத்தட்டுப்பாடு மிகுந்த இடங்களில் மெழுகுவர்த்தியின் தேவை அதிக அளவில் காணப்படுகிறது. நல்ல, தரமான மெழுகுவர்த்திகள் செய்த...\nபிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...\nபிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகைய...\nஅம்மி, ஆட்டுக்கல், உரல் விற்பனை அதிகரிப்பு\nமேட்டூர் : இரண்டு மணி நேர மின் தடையால்,மிக்சியில் மசாலா அரைக்க முடியாத பெண்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பழமையான சாதனங்களை நாடுகின்றனர்...\nதொடர் -12 கொள்ளுமேட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தமிழகத்தில் 1952 ஆம் ஆண்டுகளில் ஊராட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்...\nதொடர் -11 கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள் 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை 1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை\nதொடர் -8 வீராணம் ஏரிக்கரை உடைந்தது உண்மையா ஏதோ ஒருகாலத்தில் கரை உடைந்ததாக சொல்லும் நம் ஊர் பெரியவர்கள் வருடத்தை கணக்...\nஇரத்த தானம் செய்வோருக்கான மருத்துவ தகவல்கள்\nஇரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன இஇரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்க...\nதொடர் -3 1981ஆம் ஆண்டு வரை கொள்ளுமேட்டின் முக்கிய பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரமாக விளங்கியது விவசாயம் மட்டுமே\n1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை நமதூரில் ஜவுளிக்கடை நடத்தி ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.சைக்கிள் அறிமுகம் இல்லா அக்காலத்தில் மதராஸ் பட்டனத்தில் இருந்து சைக்கிள் வாங்கிவந்து ஊரில் ஓட்டுவார்.அன்று அது அபூர்வமாக பார்க்கப்பட்டது.\n2. மர்ஹும் அப்துல் ரெஜ்ஜாக் தேவ்பந்தி அவர்கள் பெங்களூர் மத்ரஸாயே தேவ்பந் மதரசாவில் மார்க்க கல்வி பயின்றார்கள் அப்பகுதியில் உருது பேசக்கூடியவர்கள் அதிகம் வாழ்ந்த காரணத்தால், இவர்கள் உருது மற்றும் பார்சி மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார்கள். நாங்கள் மதரசாவில் ஓதிய நாட்களில் பார்சி மற்றும் உருது கவிதை பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்கள்.\"ஹம்தே ஹுதாயே அக்பர்\" என்ற உருது பாடலும் \"மன்பந்த சர்முசாரம் ஓ ரஹிமுக்கும் ரஹிமா\" என்ற பார்சி பாடலும்\nஅன்றைய மாணவர்கள் மத்தியில் பிரபலமானவை.\n3. மர்ஹும் PM. இனாயத்துல்லாஹ் மிஸ்பாஹி, நீடூர் மிஸ்பாஹூல் ஹுதா மத்ரசாவில் பட்டம் பெற்று இளமைக் காலம் முழுவதும் மலேசியாவில் இமாமாக பணிசெய்து இறுதிகாலத்தில் ஊரில் தங்கி ஓய்வு பெற்றார்கள்.\n4 மர்ஹும் SM அஜிஜூல்லாஹ் மன்பஈ அவர்கள் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபி கல்லூரியில் முதல் தர மாணவராக தேர்வு பெற்றவர்கள்பலகாலம் நமதூர் ஜாமிஆ மஸ்ஜிதில் பணி செய���தார்கள்.சில காலம் மலேசியாவில் கில்லான் பகுதியில் தமிழ் முஸ்லீம்கள் நிறைந்த பகுயில் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாமாக சிறப்பாக பணியாற்றி புகழ் பெற்றார்கள்.\n4. மர்ஹும் K ஹபீபுல்லாஹ் மன்பஈ அவர்கள்\nஎல்லோராலும் \"ஓதுரப்பிள்ளை\" என்று அன்பாக அழைக்கப்பட்டார்கள்.நல்ல குரல் வளம் மிக்கவர்கள்.சிதம்பரம் நவாப் ஜாமியாஆ மஸ்ஜிதில் தலைமை இமாமாக பல காலம் பணி செய்தார்கள்.\nமுஹம்மது பாரூக் அவர்கள் நமதூரின் முதல் ஹாபிஜ் பட்டம் பெற்றவர் ஆவார்.தற்போது நிறைய சகோதரர்கள் ஆலிம் பெருமக்களாக இருப்பபது மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ். ஏனோ இன்றைய காலத்தில் ஆலிம் படிப்பை படிப்பதற்கு இளைஞர்கள் முன் வருவதில்லை மதரஸாக்கள் மாணவர்கள் இன்றி இழுத்து மூடும் அளவுக்கு சென்று இருப்பதாக செய்திகள் வருவது கவலை அளிக்கிறது மதரஸாக்கள் மாணவர்கள் இன்றி இழுத்து மூடும் அளவுக்கு சென்று இருப்பதாக செய்திகள் வருவது கவலை அளிக்கிறதுபாடதிட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால் மதரசாக்கள் மருமலர்ச்சி பெரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை\nஆண்களைப் போல் பெண்களுக்கான மதரசாக்கள் ஊரெங்கும் திறக்கப்பட்டு சில மதரசாக்கள் சிறப்பாக செயல்பட்டும் வருகின்றன.இன்னும் திறம்பட செயல்பட்டு சிறந்த பெண் ஆலிமாக்கள் உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்\nதொடர் -10 படிக்க இங்கே சொடுக்கவும்\nஇடுகையிட்டது பக்கர்Brothers.kollumedu நேரம் 12:20:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி kollumeduxpress@gmail.com 050-5923543\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்ரும் நம் அனைவரின் மீதும் நிலவவேண்டி பிரார்த்திக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இன்று தன்னுடைய நான்காம் ஆண்டு பயணத்தை தொடர்கிறது என்பதை பெரும் மகிழ்சியோடு தெரிவித்திக்கொள்கின்றோம். இந்த நேரத்தில் எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தந்து தங்களின் மேலான ஆதரவைகொடுத்துவரும் அருமை வாசகர்களுக்கும் மேலும் நம்முடைய இந்த கொள்ளுமேடுxpress உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களிடையே சென்றுசேர பெறும் உதவியாய் இருக்கும் நம்முடை சமூக வலைத்தலங்கலான தமிழர்ஸ் இன்ட்லி தமிழ்வேலி,மற்றும் நம்முடைய தலத்தை இணைப்பாக கொடுத்துள்ள அனைத்து சகோதரர்களுக்கும் கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்திக்கொள்கின்றது.\nஉலக நாடுகளின் தொலைபேசி கோட் நம்பர்கள்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648795/amp?ref=entity&keyword=Indian%20Air%20Force", "date_download": "2021-02-27T01:14:21Z", "digest": "sha1:UHBEF6FST67IMVNUUAGYPIQ7MNKRXOXJ", "length": 13178, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வாகனங்களின் பயன்பாடு குறைந்ததால் பெங்களூரு நகரில் குறைந்து வரும் காற்றுமாசு | Dinakaran", "raw_content": "\nவாகனங்களின் பயன்பாடு குறைந்ததால் பெங்களூரு நகரில் குறைந்து வரும் காற்றுமாசு\nபெங்களூரு: பெங்களூருவில் கொரோனா தொற்றுக்கு பின்னர் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில் நகரில் காற்றின் தரம் நன்றாக உள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெங்களூரு நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சுமார் 10 இடங்களில் காற்றின் தரத்தை கணக்கிட்டது. அதில் வியக்க வைக்கும் வகையில் தரவுகளின் அளவு இருந்தது. காற்றின் தரம் திருப்தியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் தரம் மைசூரு சாலையில் மிதமான மற்றும் சானேகுருவனஹள்ளியில் நன்றாகவும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் காஜா கூறுகையில், சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தது காற்றின் தரத்தை மேம்படுத்த உதவியது. காற்று தர குறியீடு திருப்திகரமாக இருப்பதற்கு, கொரோனா தொற்று பொதுமக்களை வீட்டுக்குள் முடக்கியதும், வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததுமே காரணம். வழக்கமாக நகரில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடும், ஆனால் தற்போது சுமார் 40 சதவீதம் வாகனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. பெங்களூரு நகரின் மாசுபாட்டிற்கு டீசல் வாகனங்களின் பங்கு 18 சதவீதமாக இருந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய மாசுபாட்டைக்குறைக்க சில சாதனங்களை கொண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த உத்தரவிட்டது. 2019-ம் ஆண்டை காட்டிலும் சுமார் 18 முதல் 20 சதவீதம் வரை மாசுபாடு குறைந்துள்ளது.\nமரக்கன்றுகளை நடவு செய்யுமாறு கேஎஸ்பிசிபி சார்பில் மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. காற்று மாசு சகிப்புத்தன்மை குறியீடு தொடர்பான இந்திய தோட்டக்கலை துறையின் ஆய்வு படி சில தாவரங்கள் மாசின் அளவைக் குறைக்க உதவுகிறது என்றார். இதுதொடர்பாக விஞ்ஞானி செஹச்பி சுமங்கலா கூறுகையில், பல தாவரங்கள் மாசுகளை உறிஞ்சி காற்றை சுத்திகரிக்கும். மைக்கேலியா சாம்பாக்கா, டோலிசாண்ட்ரோன் பிளாட்டிகாலிக்ஸ். காசியா ஸ்பெக்டபிலிஸ் மற்றும் தபேபூயா ஆரியா போன்ற சில தாவரங்கள் அதிக சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளன.\nநகரத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மொத்தம் 35 மர இனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சமனேயா சமன் பரவலாக விநியோகிக்கப்படுவது கண்டறியப்பட்டது. 65 மரங்களால் உறிஞ்சப்படும் கார்பன்டை ஆக்சைடை ஒரு சமனேயா சமன் மரம் உறிஞ்ச வல்லது என்றார். சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தது காற்றின் தரத்தை மேம்படுத்த உதவியது. காற்று தர குறியீடு திருப்திகரமாக இருப்பதற்கு, கொரோனா தொற்று பொதுமக்களை வீட்டுக்குள் முடக்கியதும், வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததுமே காரணம்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டத்தின் ஓட்டைகளில் பதுங்கும் அதிகாரிகள், பிரமுகர்கள்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்போது\nமும்பையில் ஜெலட்டின் குச்சிகளுடன் அம்பானி வீட்டருகே நின்றது திருட்டு கார்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகமூடியுடன் வந்த மர்ம ஆசாமிக்கு வலை\nகாவிரி கூடுதல் நீரை தமிழகத்துக்கு தர மாட்டோம்: கர்நாடகா உள்துறை அமைச்சர் உறுதி\nசென்னை ரயிலில் வெடிபொருட்கள்: சென்னை பெண்ணிடம் விசாரணை\nஏழுமலையான் கோயிலில் பிரசாதம் வழங்க துளசி விதைகள் உள்ள பச்சை மேஜிக் பைகள்: கீழே போட்டால் செடி முளைக்கும்\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி வாரி கணக்கெடுப்பு மனு விரைவில் விசாரணை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்���ீஸ்\nவாவ்... அற்புதமான கருத்துகள் திருக்குறள் மீது ராகுல் காதல்: படிக்க தொடங்கி விட்டார்\nசட்டப்பேரவை கூட்டுக் கூட்டத்தில் பேச வந்த இமாச்சல் ஆளுநரை தாக்க முயற்சி: 5 காங். எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட்\nபுது நிறுவனங்களுக்கு கடன் வழங்க வசதி: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபடைகளை வாபஸ் பெற வேண்டும் சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் பேச்சு\nமகாராஷ்டிரா காட்டில் உயிருடன் எரிப்பு: கோவை கடற்படை அதிகாரி துபே விவகாரத்தில் எதிர்பாராத திருப்பம்: கடன் தொல்லையால் கடத்தல், தீவைப்பு நாடகமா\nகொரோனா தடுப்பூசி போட விருப்பமா 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 முதல் பதிவு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nஇங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் நீரவ் மோடிக்கு ஒரு பாய், தலையணை: மும்பை ஆர்தர் ரோடு சிறை தயார்நிலை\n69% இடஒதுக்கீடு வழக்குமார்ச் 5ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nஉள்துறை அமைச்சகம் அறிவிப்பு: கொரோனா விதிமுறைகள் தொடரும்\nமாசி மகம் திருவிழாவை ஒட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழகம், கேரளா, புதுவை ஒரே கட்ட தேர்தல்: அசாம் 3, மே.வங்கம் 8 கட்ட தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு.\nமேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nதமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே நாளில் ஏப். 6ம் தேதி தேர்தல்: சுனில் அரோரா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-02-27T02:14:08Z", "digest": "sha1:GK6KHMXHH7US4UYXUUPV753R7NIMRDGF", "length": 35010, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலுங்கானா வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலுங்கானா வரலாறு,[1] என்பது தக்கானப் பகுதியின், பல ஆட்சியாளர்களால் அது ஆளப்பட்டது ஆகும். இப்பகுதியை ஆண்டவர்கள் சாதவாகனர் (கி.மு 230 முதல் கி.பி 220 ), காக்கத்தியர் (1083–1323), முசுனூரி நாயக்கர்கள் (1326–1356) தில்லி சுல்தானகம், பாமினி சுல்தானகம் (1347–1509) விஜயநகரப் பேரரசு (1509–1529). பிற்காலத்தில், தெலுங்கானா பிரதேசம் கோல்கொண்டா சுல்தான்களின் (1529–1687) ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியானது.\n2014 சூன் அன்று தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக பத்து மாவட்டங��களுடன்,, ஐதராபாத்தை தலைநகராகக்கொண்டு உருவாக்கப்பட்டது.[2] ஐதராபாத் நகரம் ஆந்திரப்பிரதேசத்துக்கும் சேர்த்து தலைநகராக பத்தாண்டுகளுக்குத் தொடரும்.\nதெலுங்கானா வரலாறு மற்றும் ஆந்திரப்பிரதேச வரலாறு ஆகியவை ஓரளவு ஒத்ததாகவே உள்ளது. இரு மாநிலங்களின் மொழியும், பண்பாடும் ஒன்றாகவே உள்ளது.[3]\n2.1 இந்தியாவுடன் ஐதராபாத் ஒருங்கிணைப்பு\nமௌரிய பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஆந்திரப்பிரதேசப் பகுதியில் சாதவாகனப் பேரரசு அதிகாரம் பெற்றது. சாதவாகன பேரரசுக்கு உட்பட்ட 30 நகரங்களில் ஒன்றாக கோட்டி லிங்கா இருந்தது.[4] அகழாய்வுகளில் சாதவாகனர்களுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த செங்கலால் கட்டப்பட்ட கிணறுகள், நாணயங்கள் போன்றவை கோபத்ரா மற்றும் சமகோபா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இங்குதான் பவரி என்ற முனிவரின் ஆசிரம் இருந்தது என்று நம்பப்படுகிறது.[5] சாதவாகன மரபின் நிறுவணரான சிமுகா என்பவரின் பல நாணயங்களும், பிற துவக்கக்கால ஆட்சியாளர்களான கன்ஹா மற்றும் முதலாம் சதகரணி போன்றவர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.[6]\nஇக்காலகட்டத்தில் தக்காணம் கடல் மற்றும் தரைவழி வணிகத்தில் சிறந்து விளங்கியது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி துறைமுகங்கள் சுறுசுறுப்பாக இயங்கின. இங்கு தொழில் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக நாணய செலாவணியும், தொழில்துறையும் வளர்ந்திருந்தது. இவர்கள் காலத்தில் பௌத்தம் தழைத்தோங்கியது, ஆட்சியாளர்கள் வேத சமய சமயசடங்குகளில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். இவர்களால் பல பௌத்த ஸ்தூபிகளும், விகாரைகளும், சைத்தியங்களும் கட்டப்பட்டன. சாதவாகனர்கள் இலக்கியங்களையும், கட்டக்கலையையும் ஆதரித்னர். இந்த மரபின் 17 ஆம் மன்னரான, ஹல்லா என்பவர் சிறந்த கவிஞராவார் இவரது கதசப்தசதி என்ற பிராக்கிருதத்தினை அனவராலும் கவணிக்கவைத்தது. ஹல்லாவின் அமைச்சரான குணதயா என்பவர் \"பிரிஹத்கதா\" வை இயற்றியவர். மச்சப் புராணத்தின் படி, இந்த மரபில் 29 ஆட்சியாளர்கள் இருந்தன. அவர்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து 2 ஆம் நூற்றாண்டு வரை, சுமார் 456 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.இந்தப் பேரரசு துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளான மகாராட்டிரம் , ஒரிசா , மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இவர்களின் ஆட்சி மொழியாக பிராகிருதம் இருந்தது.\nசாதவாகனர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. உள்ளூர் ஆட்சியாளர்களர்களுடன் படையெடுப்பாளர்களும் இந்த அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளை துண்டாடுவதற்கு முயற்சித்தனர். இந்த குழப்ப நிலை சாளுக்கியர் எழுச்சிவரை நிலவியது.\n12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் காக்கதிய மரபு தோற்றம் கண்டது.[7] இவர்கள் வாரங்கல்லை அடுத்த சிறியபகுதியில் மேலைச் சாளுக்கியருக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தனர். இந்த மரபின் ஆட்சியாளரான இரண்டாம் புரொல்லா (1110–1158), தன் ஆட்சிப்பகுதியை தெற்குப் பகுதியில் விரிவாக்கி, தன்னுடைய சுயாட்சியை அறிவித்தார். இந்த மரபில் வந்த ருத்திரன் (1158–1195) பேரரசை கிழக்கில் கோதாவரி வடிநிலம்வரை விரிவாக்கினார். இவர் தேவகிரி யாதவர்களின் தலையீட்டைத் தடுப்பதற்காக வாரங்கல் கோட்டையை கட்டி அதை இரண்டாவது தலைநகராக ஆக்கினார். அடுத்த ஆட்சியாளரான மகாதேவன் தன் பேரரசை கடலோரம்வரை விரிவுபடுத்தினார். 1199 இல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய கணபதி தேவன் காக்கதீய மரபில் மிகப்புகழ்வாய்ந மன்னனாவார், இவரே சாதவாகனர்களுக்கு அடுத்து முதன்முதலில் தெலுங்கு பிரதேசம் முழுவதையும் ஒரே ஆட்சிக்குள் கொண்டுவந்தவராவார். இவர் 1210 இல் கணபதி வேலநாட்டி சோடர்களின் (வேலநாட்டி சோழர்கள்) ஆட்சிக்கு முடிவுகட்டினார். மேலும் தனது ஆட்சிப்பரப்பை வடக்கில் அனகாலபள்ளிவரை விரிவாக்கினார். இம்மரபின் பிரபலமான அரசி ருத்திரமாதேவி (1262–1289), இந்திய வரலாற்றில் ஆட்சி செய்த ஒருசில அரசிகளில் ஒருவர். ருத்ரம்மா தன் நாட்டை சோழர், தேவகிரி யாதவர் ஆகியோரிடமிருந்து காத்து மரியாதையைப் பெற்றார். ருத்ரம்மா 1290 இன் துவக்கத்தில் இறந்தார். ருத்ரம்மாதேவிக்குப் பின்னர் அவரின் பேரன் பிரதாபருத்திரன் மன்னனானார். பிரதாபருத்ரன் தன் நாட்டுக்கு உள்ளிருந்த குறுநிலத் தலைவர்களுடனும், வெளியிலிருந்த எதிரிகளுடனும் பல போர்களைச் செய்தார். இவர் தனது அரசின் பரப்பை மேற்கில் ராய்ச்சூர் வரையிலுத் தெற்கில் ஒங்கோல் மற்றும் நல்லமல்லா மலைகள் வரையிலும் விரிவாக்கினார். இவர் காலத்தில் ஆட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன, இவற்றில் சில பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசு சுவீகரித்துக்கொண்டது.\nகாக்கதீய த���ரணவாயில் இடிபாடுகள் (வாரங்கல் வாயில்).\nவாரங்கல் கோட்டை, ராம்புரா கோயில், ஆயிரம் தூண் ஆலயம் ஆகியவற்றின் கட்டடக்கலைக்காக காக்கதியர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.[8]\nககாதியா மரபு 1310 இல் இருந்து முஸ்லீம்களின் தாக்குதல்களை எதிர்கொண்டது, முடிவாக 1323 இல் தில்லி சுல்தான்களின் ஆட்சிக்குள் வந்தது. அதன்பிறகு தெலுங்கு தேசத்தைமுசுனூரி நாயக்கர்கள் தில்லியின் ஆட்சியில் இருந்து விடுவித்து 50 ஆண்டுகள் குறுகிய காலம் சுதந்திரத்தை அனுபவித்தனர்.\nமுதன்மைக் கட்டுரை: தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)\nதெலுங்கானா புரட்சி ஏற்பட்ட மாவட்டம்\n1945 ஆண்டு ஐதராபாத் நிசாம் ஆட்சிக்காலத்தில் தெலுங்கானா பகுதியில் விவசாயிகளிடையே எழுச்சி ஏற்பட்டது. இது கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்தது. இந்த தெலுங்கானா புரட்சி வெட்டி சாக்கிரி உதயம் (Vetti Chakiri Udyamam) அல்லது தெலுங்கானா ரைதங்கா சாயுதா போராட்டம் (Telangana Raithanga Sayudha Poratam) என அழைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தால் கம்யூனிஸ்டுகளுக்கு பலவேறு இடங்களிலிருந்து ஆதரவு கிடைத்தது. அங்கு இருந்த ஜாகிர்தார் அமைப்பில் பல குறைகள் இருந்தன, அவர்கள் வசம் 43% நிலங்கள் இருந்தன இது ஏழை விவசாயிகளின் மத்தியில் போராட்டத்துக்கு ஆதரவான நிலையை உருவாக்கியது. அவர்கள் கம்யூனிஸ்டு தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த புரட்சி 1948 இல் இந்திய அரச படைகள் ஐதராபாத்தை கைபற்றிய பிறகு ஒடுக்கப்பட்டது. இந்தியா புலனாய்வுத் துறை துணை இயக்குனர் கூற்றின் படி, \"கம்யூனிஸ்டுகளின் சமூக மற்றும் பொருளாதார திட்டங்களில் சில திட்டங்கள் முற்போக்கானதாகவும், சிறப்பானதாகவும் இருந்தன ... கம்யூனிஸ்டுகளின் கட்டாயத்தால் நூறு சதவீதம் சம்பளம் அதிகரி்க்கப்பட்டது, கம்யூனிஸ்டுகளால் நிலம் மற்றும் கால்நடைகளின் விலை விகிதங்கள், குறைக்கப்பட்டு, மறுவிநியோகமும் செய்யப்பட்டன. அவர்களால் மக்கள் தொகைக்கேற்ப பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டன, மகளிர் அமைப்புக்களுக்கு ஊக்கம் தரப்பட்டன, குறுங்குழுவாத உணர்வு மற்றும் தீண்டாமை ஆகியவற்றை ஒழிக்க முயன்றனர்.\"\nதுவக்கத்தில், அதாவது 1945, இல் கம்யூனிஸ்ட்டுகள் ஜமீந்தார்கள் மற்றும் தேஷ்முக்குகளை குறிவைத்து இயங்கினர். ஆனால் விரைவில் அவர்கள் நிஜாம் அரசுக்கு எதிரான முழு கிளர்ச்சியைத் துவக்கினர். 1946 இன் துவக்கத்தில், ரஜாக்குகள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் மிருகத்தனமான வன்முறை அதிகரித்தது. ரஜாக்குகள் கிராமங்களை குறிவைத்து, சந்தேகப்படும் கம்யூனிஸ்டுகளை பிடித்து, கும்பலாக படுகொலை செய்தனர் (காங்கிரஸ்காரர் ஒருவரின் கூற்றின்படி). இந்திய அரசின் துண்டுப்பிரசுரத்தின்படி, 1948 இல் கம்யூனிஸ்டுகள் சுமார் 2,000 பேர்வரை கொல்லப்பட்டதாக தெரிகிறது.[9]\nஇந்திய விடுதலை 1947 இல் நிகழ்ந்தது. ஆங்கிலேயர் வெளியேறிய நிலையில், இந்தியாவுடன் இணையாமல் முஸ்லிம் ஐதராபாத் நிசாம் ஐதராபாத்தை சுதந்திர நாடாக வைத்துக்கொள்ள விரும்பினார், ஆனால் இந்தியாவின் போலோ நடவடிக்கையின் காரணமாக ஐதராபாத் இராஜ்ஜியம் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு 1948 முதல் ஐதராபாத்து இராச்சியம் உருவாக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: போலோ நடவடிக்கை\nமேஜர் ஜெனரல் சையது அகமது எல் எட்ரோஸ் (வலது) ஐதராபாத் ராஜ்ஜிய படைகளின் சரணடைவை செகந்தராபாதில் உள்ள மேஜர் ஜெனரல் (பிற்கால ஜெனரல் மற்றும் ராணுவ தலைவர்) ஜோயண்டோ நாத் சவுத்ரியிடம் வழங்குகிறார்.\nஆபரேசன் போலோ, என்பது ஐதராபாத் மீது எடுக்கப்பட்ட \"படை நடவடிக்கையைக்\" குறிக்கும் குறியீட்டுப் பெயராகும்.[10][11] 1948 செப்டம்பரில், இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஐதராபாத் இராஜ்ஜியத்தின் மீது படையெடுது, அதன் நிஜாமை தூக்கி வீசி இந்திய ஒன்றியம் தனது ஒரு மாநிலமாக ஆக்கிக்கொண்டது.\nஇந்தியப் பிரிப்பு நேரத்தில் இந்தியத் துணைக்கண்ட மன்னர் அரசுகள், தங்கள் எல்லைக்குள் சொந்த அரசாங்கங்களைக் கொண்டிருந்தன, இவை பிரித்தானியருடன் துணைப்படைத் திட்டத்தில் இருந்தன வெளியுறவுக் கொள்கையை பிரித்தானியர் வசம் ஒப்புவித்தும் இருந்தனர். இந்திய விடுதலைச் சட்டம், 1947 படி இந்தியாவுக்கு முழு விடுதலை அளித்தும், மன்னர் அரசுகளுடன் கொண்டிருந்த அனைத்து கூட்டணிகளையும் விட்டு விலகி விடுதலை அளித்தது. எனினும், 1948 இல் அனைத்து மன்னராட்சிப் பகுதிகளும் தங்கள் அரசுகளை இந்தியா அல்லது பாக்கிஸ்தானுடன் இணைத்துவிட ஒப்புக்கொண்டன. இதில் முதன்மை விதிவிலக்காக ஐதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலி கானின், ஏழாம் ஆசிப் ஜா இந்து மத மக்களை பெரும்பான்மையாக உள்ள பிரதேசத்தின் முஸ்லீம் ஆட்சியாளராக இருந்தார். இவர் இந்தியாவுடன் இணையாமல் சுதந்திர அர���ை நடத்த முடிவுசெய்து, ரஜாக்கள் என்னும் முஸ்லீம் நிலப்புரபுக்களின் துணையுடன் ஆட்களைச் சேர்த்த ஒழுங்கற்ற இராணுவத்தைக் கொண்டு ஆட்சிபுரிய இயலுமென்று நம்பினார்.[12]:224 நிஜாமின் ஆட்சிப் பகுதி ஏற்கனவே தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தால் சூழப்பட்டிருந்தது, இதிலிருந்து மீளமுடியாமல் நிஜாம் தவித்துக் கொண்டிருந்தார்.[12]:224\nஇந்திய ஒன்றிய அரசாங்கம் ஐதராபாத்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள விரும்பியது.[12]:223 ரசாக்கர்கள் அட்டூழியங்களின் மத்தியில், இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள[13] \"படை நடவடிக்கை\" எடுக்க முடிவெடுத்தார். இந்த நடவடிக்கையில் ஐந்து நாட்கள் நடத்தப்பட்டது. இதில் ரஜாக்கள் எளிதாக தோற்கடிக்கப்பட்டனர்.\nஇந்தப் படை நடவடிக்கையின்போது இனவாத அடிப்படையில் பாரிய வன்முறைக்கு வழிவகுத்தது. இதுகுறித்து விசாரிக்க இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு, சுந்தர்லால் குழு என அழைக்கப்படும் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். இதன் அறிக்கை 2013 வரை வெளியிடப்படவில்லை, ஒரு பழமைவாத மதிப்பீட்டின்படி ... 27,000 முதல் 40,000 மக்கள் படை நடவடிக்கைக்குப் பிறகு அவர்களுடைய உயிர்களை இழந்தனர் என்று கூறுகிறது.\"[14]\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-02-27T02:17:47Z", "digest": "sha1:5JC2ZZUXWH6GMTYO7L3OHNII5AWFFROJ", "length": 7501, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கொரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கொரிய இலக்கியம்‎ (1 பகு, 1 பக்.)\n► கொரிய வரலாறு‎ (10 பக்.)\n► கொரியப் பண்பாடு‎ (11 பகு, 5 பக்.)\n► கொரியாவில் சமயம்‎ (1 பக்.)\n► தென்கொரியா‎ (11 பகு, 13 பக்.)\n► வட கொரியா‎ (4 பகு, 10 பக்.)\n► வியட்நாம் போர்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்��ரும் 9 பக்கங்களும் உள்ளன.\nநீல டிராகன் திரைப்பட விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche/718/price-in-jaipur", "date_download": "2021-02-27T01:31:55Z", "digest": "sha1:MSOLFSBL3BLEXLVDCYP7WVI6NH6Z2NEZ", "length": 13449, "nlines": 280, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி 718 ஜெய்ப்பூர் விலை: 718 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்போர்ஸ்சி718road price ஜெய்ப்பூர் ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஜெய்ப்பூர் சாலை விலைக்கு போர்ஸ்சி 718\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ஜெய்ப்பூர் : Rs.99,23,412*அறிக்கை தவறானது விலை\nபோர்ஸ்சி 718 Rs.99.23 லட்சம்*\non-road விலை in ஜெய்ப்பூர் : Rs.1,03,86,402*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜெய்ப்பூர் : Rs.1,85,87,455*அறிக்கை தவறானது விலை\nகேமேன் gt4 (பெட்ரோல்) (top model)\non-road விலை in ஜெய்ப்பூர் : Rs.1,89,84,469*அறிக்கை தவறானது விலை\nகேமேன் gt4 (பெட்ரோல்)(top model)Rs.1.89 சிஆர்*\nபோர்ஸ்சி 718 விலை ஜெய்ப்பூர் ஆரம்பிப்பது Rs. 85.46 லட்சம் குறைந்த விலை மாடல் போர்ஸ்சி 718 கேமேன் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்ஸ்சி 718 கேமேன் gt4 உடன் விலை Rs. 1.63 சிஆர். உங்கள் அருகில் உள்ள போர்ஸ்சி 718 ஷோரூம் ஜெய்ப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ இசட்4 விலை ஜெய்ப்பூர் Rs. 67.00 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்5 விலை ஜெய்ப்பூர் தொடங்கி Rs. 75.50 லட்சம்.தொடங்கி\n718 ஸ்பைடர் Rs. 1.85 சிஆர்*\n718 கேமேன் Rs. 99.23 லட்சம்*\n718 பாக்ஸ்டர் Rs. 1.03 சிஆர்*\n718 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஜெய்ப்பூர் இல் இசட்4 இன் விலை\nஜெய்ப்பூர் இல் எக்ஸ்5 இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஜெய்ப்பூர் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக 718\nஜெய்ப்பூர் இல் XC90 இன் விலை\nஜெய்ப்பூர் இல் வெல்லபைரே இன் விலை\nஜெய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா 718 மைலேஜ் ஐயும் காண்க\nபோர்ஸ்சி 718 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 718 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 718 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் 718 இன் விலை\nஃபரிதாபாத் Rs. 98.13 lakh- 1.87 சிஆர்\nகொல்கத்தா Rs. 94.80 lakh- 1.81 சிஆர்\nபெங்களூர் Rs. 1.06 - 2.04 சிஆர்\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/cbse-class-10-compartment-result-2020-date-and-time-006542.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-27T01:36:36Z", "digest": "sha1:VOKGO4PC5Y4DHU4RPFTISIRJ76WQXBNV", "length": 11994, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "CBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? விபரம் உள்ளே! | cbse class 10 compartment result 2020 date and time - Tamil Careerindia", "raw_content": "\n» CBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nCBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பில் ஒன்று அல்லது 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nCBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 1 அல்லது 2 பாடங்களில் தோல்வியடையும் பட்சத்தில் அவர்களுக்குத் தனியே கம்பார்ட்மெண்ட் எனும் மறுதேர்வு நடத்தப்படும்.\nஅவ்வாறு நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான கம்பார்ட்மெண்ட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் அதற்கான முடிவுகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது மறுதேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்னும் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிந்துகொள்ளலாம்.\nCBSE Exam Timetable 2021: சிபிஎஸ்இ 110, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nCBSE Exam Time Table: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியீடு\nCBSE: சிபிஎஸ்இ மாணவர்கள் கவனத்திற்கு 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\nCBSE: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு\nCBSE: சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை மத்திய கல்வித் துறை அமைச்சர்\nநீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n9 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10 hrs ago ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews டெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.78 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலை\nபி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/tuticorin-top-videos-from-the-year-of-2020-405794.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-02-27T01:43:29Z", "digest": "sha1:PPV4YLBEXSXFVORQXP2PB7GCNMF3RHGU", "length": 17548, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாயை பாத்ரூமில் வீசிய மகன்.. கணவருக்கு கசாயம்.. கொள்ளையிட்ட மனைவி.. 2020ல் அதிர வைத்த தூத்துக்குடி | Tuticorin top videos from the year of 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ர���லீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nடெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\n'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்\nசட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஇந்தியாவையே ஆளும் பாஜகவுக்கு தில் இருந்தா தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா\n அதுவும் அந்த பெண் பிரபலத்துக்கா..அதிமுக நிர்வாகிகள் ஷாக்\nதூத்துக்குடி: விவசாய வேலைக்கு போன போது வேன் கவிழ்ந்து விபத்து.. ஐவர் பலி - முதல்வர் நிவாரணம்\n''முதல்ல அழகிரியை கவனியுங்க... சசிகலா பற்றி அப்புறம் பேசலாம்''... மு.க.ஸ்டாலினை சாடிய இல.கணேசன்\n\"செட்டப்.. பூரா செட்டப்.. ஸ்டாலினால் நிறைய பேர் நொந்து போய்ட்டாங்க\".. போட்டு தாக்கும் கடம்பூர் ராஜு\nஏரல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் சரணடைந்த இளைஞரின் மனைவி திடீர் மரணம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாயை பாத்ரூமில் வீசிய மகன்.. கணவருக்கு கசாயம்.. கொள்ளையிட்ட மனைவி.. 2020ல் அதிர வைத்த தூத்துக்குடி\nதூத்துக்குடி: 2020ம் ஆண்டில், தமிழகத்தை அதிர வைத்த.. நெகிழ வைத்த பல சம்பவங்கள் நடந்தன. அதில், ஒவ்வொரு மாவட்டமாக பிரித்து பார்த்தாலும் ஏகப்பட்ட நிகழ்வுகள் கொட்டிக் கிடக்கின்றன.\nரீவைண்ட் 2020 ...தூத்துக்குடி டாப் 10 \nஅப்படித்தான் தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கிய சில சம்பவங்களின் தொகுப்பை இங்கே பாருங்கள்:\nதாயை பாத்ரூமில் தங்க வைத்து, அவர் சுருண்டு விழுந்து கிடந்த பரிதாப வீடியோ, தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கிய வீடியோவில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nபோஸ்நகரைச் சேர்ந்த நிக்கோலஸ். இவரின் வளர்ப்பு தாய் மரியம். ஆனால் தனது வளர்ப்பு தாயை, வீட்டுக்குள் விடாமல் பாத்ரூமில் தங்க வைத்திருந்தார். பெட்ஷீட் கிடையாது, பாயும் கிடையாது. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் இந்த வீடியோ எப்படியோ வெளியானதால் போலீசார் நிக்கோலஸ் மற்றும் மனைவியை கைது செய்தனர்.\nதமிழ் பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னன் என அழைக்கப்படும் சிவந்தி ஆதித்தன் மணிமண்டபத்தை திருச்செந்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பத்திரிக்கை உலகில், கல்வி, விளையாட்டு, ஆன்மீகம், சமூக மேம்பாட்டு பணிகளுக்கு சிவந்தி ஆதித்தன் செய்த பணிகள் ஏராளம். அவருக்கு உரிய கவுரவம் அளிக்கும் வகையில், மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்.\nவேளாண் சட்டங்களை பற்றி எதுவும் தெரியாமல்... எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார் முதல்வர் -ஸ்டாலின்\nகணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து, நகையை கொள்ளையடித்தார் தூத்துக்குடி, தாழமுத்து நகரைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண். போலீசில் இப்படி ஒரு பரபரப்பு வாக்குமூலம் அளித்ததும், மனமுடைந்த வின்சென்ட் தற்கொலை செய்து கொண்டார்.\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள தலைவன்விடலியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி. அவர் படித்த கல்லூரி மாணவர்களோடு தகராறு இருந்தது. இந்த நிலையில், சத்யமூர்த்தி வாக்கிங் சென்றபோது தலை துண்டித்து அவர் கொலை செய்யப்பட்டார். இது தூத்துக்குடி மாவட்டத்தையே உலுக்கியது.\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த துர்கா - வெற்றிக்கு வழிபாடு\n''நாங்க சொல்றதை அப்படியே செய்றீங்களே சபாஷ்''... முதல்வரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்\nகாவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது - கனிமொழி கண்டனம்\nசரக்கு வாகனம் ஏற்றி ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கொலை - குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்\nகைவிடப்ப���்ட சோள பயிர்கள்...101 ஆடுகள் உயிருக்கு உலை வைத்த சோகம்\nசசிகலாவை ஈசியாக எடை போட வேண்டாம். வெயிட் அண்ட் சி'.. பல விஷயங்களை போட்டுடைத்த கருணாஸ்\nஇப்ப மட்டும் கிராம சபை கூட்டமா...ஸ்டாலினை கேள்வி கேட்கும் கடம்பூர் ராஜூ\nஉடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி\nநேர்ல வேணாம்..‘வீடியோ’ கான்பிரன்சிங் ஓகே.. தூத்துக்குடியில் ‘மனு’ கொடுத்த ரஜினி வக்கீல்\nஸ்கோர் செய்த எடப்பாடியார்.. கோவில்பட்டியில் விவசாயிகளையும் நெசவாளர்களையும் மகிழ்வித்த முதல்வர்\nபுத்தாண்டு கொண்டாட்டம்: திருச்செந்தூர் கடலில் இன்றும் நாளையும் பக்தர்கள் குளிக்க தடை\n\"தைரியமிருந்தா, என் ஊருக்கு வாங்க\".. சவால் விட்ட திமுக பிரமுகர்.. உடனே கிளம்பி வந்த 9 குண்டர்கள்\nஸ்டாலின் புலம்ப ஆரம்பிச்சிட்டார்.. வாழ்க்கை பூராவும் கனவு காண வேண்டியதுதான்.. கடம்பூர் ராஜு அட்டாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/27072-trucks-strike-called-off-conclusion-in-talks-with-the-government.html", "date_download": "2021-02-27T00:32:32Z", "digest": "sha1:EVLZ37D5GDK4GRAGUS57IGPIDY3C7DAP", "length": 12469, "nlines": 100, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்: அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு - The Subeditor Tamil", "raw_content": "\nலாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்: அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு\nலாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்: அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு\nலாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டுக் கருவி ஜிபிஎஸ் கருவி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒளிரும் பட்டைகளை ஒரு சில குறிப்பிட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக அரசு எங்களைக் கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவாகும். இதைத் தளர்த்தக் கோரி பல முறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் சம்பந்தமாகத் தமிழக போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவகர் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 9 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. மற்ற 3 கோரிக்கைகள் சம்பந்தமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே 27 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படுகிறது. லாரிகள் வழக்கம்போல் இயங்கும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nYou'r reading லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்: அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு Originally posted on The Subeditor Tamil\nகூகுள் டிரைவுக்கு மாற்றாக இந்திய கிளவுட் ஸ்டோரேஜ் தளம்\nதேனியில் பரபரப்பு.. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த முதியவரை கழுத்தை நெரித்து கதற கதற கொலை செய்த இளைஞர்..\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஉபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகுடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு\n14ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nகேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்\nவிஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம் இளம்பெண் கைது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\nகொரோனா பரவல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஊட்டி செல்ல கடும் நிபந்தனை\nஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பரபரப்பு எஸ்டிபிஐ தொண்டர்கள் கைது\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/nov/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3506603.html", "date_download": "2021-02-27T00:05:48Z", "digest": "sha1:NEJ4LA3EHNHOQOGP3SMFJG6OXZY3TQU2", "length": 8882, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புகையிலை விற்பனை : முதியவா் மீது வழக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபுகையிலை விற்பனை : முதியவா் மீது வழக்கு\nபுதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக முத��யவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nபைங்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில், விஸ்வநாதன் (73) என்பவரது கடையில் தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து 26 புகையிலை பொட்டலங்களை போலீஸாா்பறிமுதல் செய்தனா்.\nஇது தொடா்பாக விஸ்வநாதன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/jan/03/illegal-sale-of-tobacco-and-tobacco-51-arrested-3536504.html", "date_download": "2021-02-27T01:06:43Z", "digest": "sha1:W52E2B4ELELE7RGIQL7D564S7IHGYY5A", "length": 9205, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சட்டவிரோதமாகமது, புகையிலை விற்பனை: 51 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசட்டவிரோதமாகமது, புகையிலை விற��பனை: 51 போ் கைது\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம், புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஆகியவை விற்பனை செய்வோா் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.\nஅதன்படி, கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களில் மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.\nஇதில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 293 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/miffed-with-tickets-to-turncoats-benga/", "date_download": "2021-02-27T01:31:45Z", "digest": "sha1:EJEBSJBVO47GTCBZ2DDWVL5T5C4UPDAH", "length": 15281, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "சீட் மறுக்கப்பட்டதால் மேற்கு வங்க பாஜகவில் போர்க்கொடி: நோட்டாவுக்கு வாக்களிப்போம் என மிரட்டல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எ���ிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசீட் மறுக்கப்பட்டதால் மேற்கு வங்க பாஜகவில் போர்க்கொடி: நோட்டாவுக்கு வாக்களிப்போம் என மிரட்டல்\nமேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nமார்ச் 21-ம் தேதி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்தது. இதில் மேற்கு வங்க பாஜகவினர் கடும் அதிருப்தியடைந்தனர்.\nஉண்மையாக உழைத்தவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதாக பல மாவட்டங்களிலிருந்து பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nகடந்த பிப்ரவரி மாதம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த நிதிஸ் பிரமானிக்கிற்கு சீட் மறுக்கப்பட்டதால், நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதால் சீட் வழங்கப்படவில்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் பாஜக மாநில பொதுச்செயலாளர் சத்யந்தன் பாசுவுக்கு எதிராக பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ள பஷிரத் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.\nஎங்களுக்கு சத்யந்தன் பாசு தேவையில்லை. சத்யந்தன் பாசுவைவிட நோட்டா மேலானது என்று போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது குறித்து பஷிரத் பாஜக தலைவர் கோபால் கோஷ் கூறும்போது, கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் திரிணாமூல் காங்கிரஸார் வதந்தியை கிளப்பிவிடுகின்றனர் என்றனர்.\nமேற்கு வங்கத்தின் பல தொகுதிகளில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு பதிலாக, வெளியூர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஎங்களுக்கு உள்ளூர் வேட்பாளர்கள் வேண்டும் என்று பாஜகவினர் கோரி வருகின்றனர்.\nமுக்கிய திருப்பமாக, சீட் தராததால் கடந்த மார்ச் 22-ம் தேதி பாஜகவின் துணை தலைவர் ராஜ் கமல் பதக் கட்சியிலிருந்து விலகினார்.\nதான் 28 ஆண்டுகள் கட்சிக்கு உழைத்த தமக்கு சீட் மறுக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nரனாகத் தொகுதியில் பாஜக வேட்பாளரே இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், அக்கட்சியை சேர்ந்த அர்ச்சனா மஜும்தார் என்பவர் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார்.\nகட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் ஒத்துக் கொண்டுள்ளார்.\n“வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது இதுபோன்ற சூழல் ஏற்படுவது சகஜம்தான். இதனை பேசித் தீர்த்துக் கொள்வோம்” என்றார்.\nஜார்கண்ட் வாக்கு எண்ணிக்கை 10 மணி நிலவரம்: காங்கிரஸ் ஜேஎம்எம் கூட்டணி முன்னிலை மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறப் போலி தகவல் அளித்த பாஜக எம் பி மீது வழக்குப் பதிவு யெஸ் பேங்க் : திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ. 1300 கோடி தப்பியது \nTags: Rift in bjp, மேற்கு வங்க பாஜக\nPrevious தேர்வு எழுதச் சென்ற தலித் மாணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்த கும்பல்: குஜராத்தில் நடந்த கொடுமை\nNext பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: தேசிய விசாரணை ஏஜென்ஸி நடவடிக்கை\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா ��ாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/120893-buysell-stocks", "date_download": "2021-02-27T01:55:35Z", "digest": "sha1:CS4YWJTLZT7JF4O7QXNAIFLF42CBWNYS", "length": 7203, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 10 July 2016 - பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்! | Buy.Sell Stocks - Nanayam Vikatan", "raw_content": "\nகடும் நடவடிக்கை எடுத்தால் தவறில்லை\nவிஷன் 2030 முதலீட்டுக்கு ஏற்ற ரைசிங் செக்டார்கள்\nபிபிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம்\nசிறுதொழில் கடன்: எஸ்எம்இ-களுக்குக் கிடைப்பதில் என்ன சிக்கல்\nபக்கா லாபம் தரும் பாக்கு மட்டை\nநாணயம் லைப்ரரி: சிகரம் தொட வைக்கும் 7 ‘சி’-க்கள்\nகம்பெனி ஸ்கேன்: ஃபியம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\nஆறை நூறாக்கும் மூன்றாவது கண்\nபிரெக்ஸிட்... இந்தியாவை எப்படியெல்லாம் பாதிக்கும்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: பிராஃபிட் புக்கிங் எந்த நேரத்திலும் வரலாம்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: பாசிட்டிவ் போக்கில் பங்குச் சந்தை\nமைக்ரோ தொடர் - 2\nடிரேடர்களே உஷார் - 13\nடிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு வரிச் சலுகை பெறுவது எப்படி\nசென்னையில்... ஏற்றம் தரும் ஏற்றுமதி\nதிருச்சியில்... இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nடாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/141913-panjayat-judgement-in-kodangipatti-village", "date_download": "2021-02-27T00:56:23Z", "digest": "sha1:S4XYSYYVIR6MOSDRGI2A5H3EY7VYP7DW", "length": 8238, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 June 2018 - வாதாம் மரங்களே நீதிமன்றம்... பல்லி சகுனமே தீர்ப்பு... - இது நம்ம ஊரு நியாய கோர்ட்! | Panjayat judgement in Kodangipatti Village in Karur District - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nசிறுநீரகம் ரூ.10 லட்சம்... இதயம் ரூ.40 லட்சம்... கல்லீரல் ரூ.60 லட்சம்...\nயாருக்கும் பயன்படாத ரூ. 215 கோடி பாலம்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஊட்டியை மிரட்டும் அபாயம்... எமனாக மாறும் பழைய பஸ்கள்\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nசபாநாயகர், துணை சபாநாயகர், கொறடாவுக்கு... 60.66 லட்சம் ரூபாயில் புது கார்கள்\nஇத்தாலியில் பொட்டு அம்மான்... பூகம்பமா\n“எதிர்காலத்தில் அற்ப காரணங்களுக்கெல்லாம் சுடுவார்கள்\nகுளத்தில் ஹோட்டல்... குழம்பும் நகராட்சி - ‘குபீர்’ கிளப்பும் ‘டபீர்’ குளம்\nவாதாம் மரங்களே நீதிமன்றம்... பல்லி சகுனமே தீர்ப்பு... - இது நம்ம ஊரு நியாய கோர்ட்\nடாக்டர்கள் இல்லாத காட்டில்... தொடர்ந்து சாகும் யானைகள்\nவாதாம் மரங்களே நீதிமன்றம்... பல்லி சகுனமே தீர்ப்பு... - இது நம்ம ஊரு நியாய கோர்ட்\nவாதாம் மரங்களே நீதிமன்றம்... பல்லி சகுனமே தீர்ப்பு... - இது நம்ம ஊரு நியாய கோர்ட்\nவாதாம் மரங்களே நீதிமன்றம்... பல்லி சகுனமே தீர்ப்பு... - இது நம்ம ஊரு நியாய கோர்ட்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/134943-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-02-27T00:57:36Z", "digest": "sha1:5VFZBUEMI7JQYML7SSQSDGHZOQG3PLNV", "length": 26013, "nlines": 282, "source_domain": "yarl.com", "title": "மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு) - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\n (ஒரு போராளியின் பிரிவின் நினைவு)\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n (ஒரு போராளியின் பிரிவின் நினைவு)\nபதியப்பட்டது January 14, 2014\nபதியப்பட்டது January 14, 2014\n (ஒரு போராளியின் பிரிவின் நினைவு)\nஇக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிக���்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)\nஅந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.\nஅவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிகள் விழித்திருக்க இருக்கிறேன். திரும்பத் தூங்க முடியாது அந்தக்குரல் அடிக்கடி வந்து போனது.\nஎன்ன நித்திரை கொள்ளாம எழும்பியிருக்கிறீர்....\nஇல்லை கொஞ்சநேரம் இருக்கப் போறன்...\nசொல்லிவிட்டு அதே இடத்தில் இருக்கிறேன்.\nஏதோ அந்தரமாய்..... யாரையோ பறிகொடுத்து விட்டதான உணர்வில் மனம் துடிக்கிறது. எழுந்து போய்ப்படுக்கிறேன். மீண்டும் உறங்க எடுத்த முயற்சி தோற்றுப் போய் எழுகிறேன்.\nஇன்று அவன் தொடர்பு கொள்வான். அது ஏதோவொரு சோகத்தை எனக்குத் தந்துபோகும். என் ஆன்ம உணர்வின் அதிர்வு அது. அந்த அதிகாலையில் முகம் கழுவி விபூதி பூசிக் கடவுளைக் கும்பிடுகிறேன். கடவுளே ஒருத்தருக்கும் ஒண்டும் நடக்கக் கூடாது. அவர்கள் யாரையும் நமது தேசம் இழக்கக்கூடாது. இழப்பில்லாத வெற்றியை அவர்கள் பெற்று அவர்கள் வெல்ல வேண்டும். ஆண்டவரே அவர்களை அந்தச் சிங்கங்களின் கண்களிலிருந்து காத்துக்கொள்.\nஇல்லை. அவன் ஒரு சேதியைக் சொல்லப்போகிறான்.....நீ.... அந்தச்சேதியில் உடைந்து.....நொருங்கப் போகிறது உனது ஆன்மா.....ஏதோவொரு அசரீரீ என்மனமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.\nஅக்கா சொல்லுங்கோ நேற்று நடந்த சம்பவத்திலை அது உண்மையாமெண்டு.\nஎனக்கும் சரியான காச்சலெண்டும் சொல்லுங்கோக்கா....\nசொல்லீட்டு ஒருக்கா என்னண்டு சொல்லுங்கோ நான் நிக்கிறன்....\nஎன் பதிலுக்குக் காத்திராது தன் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான்.\nஅவனது தொடர்பிலக்கத்தைக் ���ுறித்த கடதாசியில் அவனது பெயரைப் பதிவாக்கியது பேனா. அவர்களின் இலட்சியம் சுமந்து பாதியில் ஒருவன் பயணம் முடியமுன்னரே பலியாகிவிட்டான். அவனது இழப்பில் அவனது அவர்கள் இடிந்து போவார்களா....... இதயம் முட்ட சோகம் சுமந்து ஊமையாய் அழுவார்களா..... இதயம் முட்ட சோகம் சுமந்து ஊமையாய் அழுவார்களா..... இல்லை அவர்கள் கொண்ட கொள்கையில் இன்னும் வீச்சடைவார்கள்.... இல்லை அவர்கள் கொண்ட கொள்கையில் இன்னும் வீச்சடைவார்கள்.... வீரமுடன் இன்னும் பலர் அவன்வழியில் எழுவார்கள்....\nஅவனின் அவர்களின் மனங்கள் துடிக்கும் அந்தச்செய்தியை அவர்களுக்குச் சொல்லிவிட்டு மீண்டும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அவன்தான் அவனின் குரல்தான்.\nகண்டபாட்டுக்கு வெளியளிலை திரிய வேண்டாமாம்.\nசிரித்துக் கொண்டு சொன்னான். அவனது அவர்களில் பலரது இறுதி ஊர்வலத்தில் கலந்து , அவர்களுடன் பழகிய நாட்களின் நினைவுகள் எத்தனையோ கடந்த நாட்களில் கரைந்துள்ளது. ஆனால் இத்தனை உறுதியாக , இத்தனை துணிவாக , என்காதுகள் இப்படியொரு செய்தியை இதுவரை கேட்டறியவில்லை. இதுவே முதல்தடவையாகக் கேட்கிறேன்.\nஅந்தப்பகல் என் நினைவையெல்லாம் அள்ளிக் கொண்டு போனது. அடிக்கடி அவன் குரல் என் செவிப்பறைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. எந்த வேலையையும் செய்யமுடியாது அவனது குரலும் , அவன் தந்த செய்தியும் என் சிந்தை முழுவதும் சிறகடித்துக் கொண்டிருந்தது.\nமுதல் நாளைய பொங்கலுக்கான வாழ்த்துக்கள் அன்றும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவனது செய்தியே என் மனசெங்கும் பரந்து கிடந்தது. அநாமதேயமாய் நேற்று சிங்கப்படைகளின் சன்னங்கள் துளைத்து அந்த நகரின் தெருவில் அணைந்து போன அவர்களது அவனுக்காக இதயம் அழுதது.\nஇடையில் சிலதடவைகள் செய்தி தரும் அவன் குரல் அக்கா என்றழைக்கும். ஏதாவது செய்தியோடு வரும். நாளடைவில் அவன் குரல் வருவதேயில்லை. ஆனால் என் நினைவையெல்லாம் ஆக்கிரமித்துப் போன அந்தக்குரல். அடிக்கடி என்னை அழவும் வைத்து விடும். இடையிடை அவன் நினைவில் பாதியில் தூக்கம் அறுந்துபோய் ஏதோ துயரின் கனவுகள் மனவெளியெங்கும் அலையும். அதிலிருந்து மீழ்வதற்கு அடுத்துச் சில வாரங்கள் கூட ஆகும். பின் அவனது அவர்களின் குரல்கள் வருகின்ற போது அமைதியாகும்.\nஅன்றொரு அதிகாலை அந்தப்பெரு நகரின் பெரிய மையமொன்று அவனது அவர்களால் அழித்தொழிக்கப்பட்டது. ஆனந்தத்தில் மனம் துள்ளிக் குதித்து ஆரவாரித்தது. உலகே அன்று வாய்பிழந்து பார்க்க அவர்கள் செய்த தியாகத்தில் சிங்கப்படையும் கலங்கிப்போனது. அந்தக்களத்தில் அவர்கள் தீயாகி , தியாகத்தின் இமயம் ஏறி காற்றாகி , குருதியில் குளித்துக் கிடந்தசிலரது முகங்களையும் , உடலங்களையும் உலக ஊடகங்களெல்லாம் தலைப்புச் செய்தியாக்கி அடிக்கடி அந்த ஒளிப்பதிவினை ஓடவிட்டுக் கொண்டிருந்தது.\nஅந்தப்பெரும் மையத்துள் புகுந்து சிங்கப்படைகளையும் ,அவர்கள் அள்ளிக் கொட்டிய குண்டுகளின் ஆணவத்திற்கு அடிகொடுத்து அடங்கிப்போன மூச்சுகளின் முகங்களை இணையங்களும் பதிந்திருந்தது. அவர்களின் முகங்களுக்குள் அவனின் நினைவுகள் ஆன்மாவைப் பிடுங்கியெடுத்துக் கொண்டிருந்தது.\nஏதோ உடன்பிறந்தவர்களை , ஊரில் தெரிந்தவரை , உறவாயிருந்தவர்களை இழந்து போனதான உணர்வில் உயிர் வலித்தது. அந்த மானமறவர்களை ஈன்றவரின் , உடன்பிறந்தவரின் , அவர்களை வீரத்தின் வேர்களாய் ஆக்கி உலகே வாய்பிழக்குமளவிற்கு உயர்த்தி விட்ட உயர்ந்தவர்களுக்கு எத்தனை துயரைக் கொடுக்கும் அவர்கள் நினைவு... அதேபோல் என் ஆன்மாவும் அவர்களை அடிக்கடி நினைவில் ஆழ்த்தி நெஞ்சு கலங்கியது.\nஅவன் குரல் இப்போ வருவதேயில்லை. வருடம் ஒன்றும் முடிந்து போனது. அவர்களின் தியாகங்களின் பெறுமதி எல்லோரும் ஊர் காணும் அமைதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஊர் போயிருந்தேன். அவனின் அவர்களுடன் கதைத்து , சிரித்து அவர்களுக்குள் அவனது குரலைத் தேடியது என் ஆன்மா. யாருக்குள்ளும் அந்தக் குரல் இருக்கவில்லை. அவர்கள் நினைவுகளோடு வந்தாயிற்று.\nபொங்கல் , வருடம் , தீபாவழி , பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் , நலம் விசாரித்து அவர்கள் எழுதுகின்ற கடிதங்கள் எல்லாம் வருகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளைத் தருகின்ற அந்த எழுத்துக்கள் இதய அறைகளிலும் , எனது நாளேட்டிலும் பத்திரமாயிருக்கின்றன. அவனது குரலும் அவனும் அமைதியாயே..... வந்து போகிறது பொங்கல் தினம். அவனது குரல் இப்போதும் என் இதயத்தில்க் கேட்கிறது. அவன் எங்கிருப்பான்...\nஅல்லது யாரும் காணாமல் வெடித்தாயா......\nஉனது குரல், உனது சிரிப்பு ,\nஉனது துணிந்த பேச்சு ,\nஉனது நினைவுகள் எல்லாமே நினைவிருக்கிறது.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஅனுபவப் ��டைப்புக்குப் பாராட்டுக்கள் சாந்தி.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅல்லது யாரும் காணாமல் வெடித்தாயா......\nஉனது குரல், உனது சிரிப்பு ,\nஉனது துணிந்த பேச்சு ,\nஉனது நினைவுகள் எல்லாமே நினைவிருக்கிறது.\nவிருப்பிட்ட பகலவன்,யாயினி,புத்தன்,சுவியண்ணாவுக்கும் பகிர்வை வாசித்து கருத்திட்ட கோமகன்,விசுகு,சுவியண்ணாவிற்கும் நன்றிகள்.\nதொடங்கப்பட்டது June 23, 2020\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\nதொடங்கப்பட்டது 19 hours ago\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nதொடங்கப்பட்டது 6 hours ago\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\n😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான்\nகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அருள்மழை பொழிவாய் ரஹ்மானே. ஈச்சை மரத்து இன்ப சோழையில்\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\n 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது \n (ஒரு போராளியின் பிரிவின் நினைவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlputhinam.com/20-02-2021-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:14:39Z", "digest": "sha1:PMVPEOCUSLWLYHRW6NDSA65ZXZFJNBPV", "length": 15422, "nlines": 153, "source_domain": "yarlputhinam.com", "title": "20. 02. 2021 இன்றைய இராசிப்பலன் | யாழ்புதினம் | Yarlputhinam - Jaffna Breaking News 24x7", "raw_content": "\n20. 02. 2021 இன்றைய இராசிப்பலன்\nஇன்று மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று பணப் பிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும். நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக��கோளாக கொள்வீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் மூலம் எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம் பண பற்றாக்குறை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்ச���கள் அலைச்சலை தரும். வெளிநாடு சம்பந்தமான பணிகளுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் பயணங்களை ஏற்படுத்தலாம். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று காரியங்களில்தடை, தாமதம் உண்டாகலாம். வீண்அலைச்சல் ஏற்படும். தொழில் போட்டிகள் குறையும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nNext article 28 ஆம் திகதி வெளியாகிறது மலையக குறும்படம் “ஓடை”\nVaathi Coming பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட நஸ்ரியா..\nஆஸ்கர் விருதை நோக்கி சூரரைப் போற்று…ரசிகர்கள் உற்சாகம்..\nசின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்;இன்றைய ராசிபலன்-23.02.2021\n16. 02. 2021 இன்றைய இராசிப்பலன்\n12. 02. 2021 இன்றைய இராசிப்பலன்\nஇன்றைய ராசி பலன் – 9-2-2021..\n08. 02. 2021 இன்றைய இராசிப்பலன்\nஇன்றைய ராசிபலன் 03-02-2021 – உங்களுக்கு எப்படி\n28 ஆம் திகதி வெளியாகிறது மலையக குறும்படம் “ஓடை”\nயாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nசிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா\nயாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்ற உறுதி\nசாவகச்சேரியில் நடுவீதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nதமிழ் மக்களுக்கான ஊடகக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Bihar-CM-Nitish-visits-AES-hit-Muzaffarpur", "date_download": "2021-02-27T00:25:44Z", "digest": "sha1:7YILYCOYMJNEGUJBUQ7FLAW6ARHA2DGX", "length": 7368, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Nitish visits AES hit Muzaffarpur, toll rises to 107 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88?page=13", "date_download": "2021-02-27T00:29:00Z", "digest": "sha1:EC66EV7TORNPYAOQK4IIWZFZNXDLWQSM", "length": 5044, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | போதை", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்ப���் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமதுபோதையில் சாலையில் செல்வோரை கத...\nபோதைப் பொருள் விற்றதா அமெரிக்க அ...\nபோதையில் தகராறு: மதுபான விடுதியி...\nகுடும்ப தகராறில் மர்ம உறுப்பு அற...\nகுடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வா...\nவலி நிவாரண மாத்திரைகள் போதை மாத்...\n“ஆளும் கட்சியினர் கட் அவுட் போதை...\nவடிவேலு காமெடியை மிஞ்சும் ‘போதை’...\nமூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய...\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு ...\nகுடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்ட...\nபோதையில் இருவரிடையே தகராறு: தடுக...\n''சிகரெட்டை பற்ற வை'' - போதையில்...\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-02-27T00:01:19Z", "digest": "sha1:IKYXFZMWPIFA6AHZUWQVNQGBZ5YH6QS6", "length": 47344, "nlines": 330, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "ஈமான்-பறிபோகலாமா | An Islamic Paradise's Blog", "raw_content": "\n நம்மை படைத்து பரிபாலிக்கும் இறைவன் நம்மை சோதித்துப்பார்ப்பதற்காகவே நன்மைகளையும், தீமைகளையும் உருவாக்கியுள்ளான். உதாரணமாக\nநம்மில் சிலர் சிலருடைய வாழ்க்கையில்கு தீமைகளை விட நன்மைகள் அதிகம் நடக்கும் பொருளாதாரத்தில், மனைவி, மக்கள், சொத்து, சுகம் போன்றவற்றில் சீரும் சிறப்பும் பெற்றிருப்பார்கள் இப்படிப்பட்ட சுகங்களை அனுபவிக்கொண்டு படைத்த ரப்புக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்களா இப்படிப்பட்ட சுகங்களை அனுபவிக்கொண்டு படைத்த ரப்புக்கு இவர்கள் கட்டுப்படுகிறார்களா என்பதற்காக நன்மைகள் கொடுத்து சோதிக்கிறான்\nநம்மில் சிலர் சிலருக்கு அடிமேல் அடி விழுந்துக்கொண்டே இருக்கும், அதிகமாக பேரிழப்புகள், தொழில் நஷ்டங்கள், மனைவி மக்களின் தவறாக வழிமுறைகளால் குடும்பத்தில் நிம்மதி ��ின்மை, துக்கம், அழுகை போன்றவை காணப்படும் இப்படிப்பட்ட சோதனைகளை கொடுத்தால் ஒருவன் தனக்கு கீழ்படிகிறானா அல்லது தன்னுடைய கட்டளைகளுக்கு மாறு செய்கிறானா என்று படைத்த ரப்புல் ஆலமீன் சோதிக்கிறான்\nநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக) நீர் நன்மாராயங் கூறுவீராக\n(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)\nஆனால் நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட நன்மைகளை கண்டு நமக்கு இல்லையே என்றும், நம்மில் சிலருக்கு விதிக்கப்பட்ட தீமைகளைக் கண்டு அப்பாடா நாம் தப்பித்தோம் என்றும் வாழ்ந்து வருகிறோம். மேலும் முஸ்லிம்களாகிய நம்மில் சிலர் நன்மையோ தீமையே எப்போது வரும் எவ்வாறு தடுப்பது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு மாற்றுமதத்தவர்களின் காலடியில் விழுந்து ஈமானை இழந்துவிடுகிறோம் அவர்கள் கூறுவதை அப்படியே பின்பற்றுகிறோம் இதோ ஈமானை இழக்கும் காரியங்கள் உங்கள் பார்வைக்கு:\nஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தை பிறந்த நாள், நேரம், வினாடி போன்றவற்றை துள்ளியமாக வைத்துக்கொண்டு அதன்மூலம் அந்த குழந்தையின் எதிர்காலம், அதனுடைய தந்தையின் வெற்றி தோல்வி ஆகியன கணிக்கிறார்கள். கேட்டால் குழந்தையின் பிறப்பின் குறிப்பிட்ட வினாடியின்போதுதான் விதி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள் இது முற்றிலும் பொய் என்பதற்கு ஆதாரம் உள்ளது\nமனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி\nஇந்த நபிமொழியின் மூலம் நமக்கு தெளிவாக புரிவது என்னவென்றால் விதியை குழந்தை பிறக்கும் போது தீர்மாணிக்கப்படுவது கிடையாது மாறாக கருவறைக்குள் இருக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது என்பதே மேலும் கருவரை யில் எந்த வினாடி விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் என்ன விதி எழுதப்பட்டுள்ளது என்பதும் படைத்த இறைவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை அவ்வாறு இருக்க பிறந்த நொடியை வைத்து எவ்வாறு ஜாதகம் கணிப்பீர்கள் மேலும் கருவரை யில் எந்த வினாடி விதி நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் என்ன விதி எழுதப்பட்டுள்ளது என்பதும் படைத்த இறைவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை அவ்வாறு இருக்க பிறந்த நொடியை வைத்து எவ்வாறு ஜாதகம் கணிப்பீர்கள் சில ஜாதக-புரோகிதர்கள் குழந்தை பிறந்த வினாடி வைத்த ஜாதகம் கணிக்கிறார்களே இவர்கள் பொய்யர்கள் என்பது இந்த நபிமொழியின் வாயிலாக தெளிவாக புலப்படவில்லையா சில ஜாதக-புரோகிதர்கள் குழந்தை பிறந்த வினாடி வைத்த ஜாதகம் கணிக்கிறார்களே இவர்கள் பொய்யர்கள் என்பது இந்த நபிமொழியின் வாயிலாக தெளிவாக புலப்படவில்லையா இன்னுமா நீங்கள் இப்படிப்பட்ட மனிதர்களிடம் சென்று ஏமாறவேண்டும்.\nஒவ்வொரு மனிதனுக்கும் கண்கள், காதுகள், நாக்கு, வாய், பற்கள் இருப்பது போன்று கைகளில் ரேகைகள் இருப்பதும் சகஜம்தான் ஆனால் இதில் கூட கணிப்புகள் கணிக்கின்றனர். கைகளில் உள்ள ரேகைகளை பார்த்தால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான், அவனுக்கு எத்தனை திருமணங்கள் நடக்கும், அவனது கையில் செல்வம் நிலைக்குமா இல்லை ஓட்டைக் கையா என்று பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் கைரேகையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பார்கள் அதை பார்த்துவிட்டு வீட்டுக் செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மரணித்தவர்கள் எத்தனைபேர். அந்த விபத்தில் கைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் கைகள் அறுபட்டவர்களுக்கு எதிர்காலம் இல்லையா என்று பார்ப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் கைரேகையில் அதிர்ஷ்டம் கொட்டும் என்பார்கள் அதை பார்த்துவிட்டு வீட்டுக் செல்லும் வழியில் விபத்து நேர்ந்து மரணித்தவர்கள் எத்தனைபேர். அந்த விபத்தில் கைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் கைகள் அறுபட்டவர்களுக்கு எதிர்காலம் இல்லையா அல்லது கைரேகைகள் இல்லாததால் நல்ல நேரம், கெட்ட நேரம் முடிந்துவிட்டதா\n13ம் நம்பர் வீடு பேய்வீடு என்பார்கள், வண்டியின் வாகன எண் 8ஆக இருந்தால் கெடுதல் என்று கூறுவார்கள். இவர்களின் கணிப்பினால் வீட்டை காலி செய்தவர்கள் எத்தனைபேர் புது வண்டியை அற்ப விலைக்கு நஷ்டத்தில் விற்றவர்கள் எத்தனைபேர் அரும��ச் சகோதரர்களே சற்று சிந்தித்துப்பாருங்கள் 13ம் நாளிலோ அல்லது 8ம் நாளிலோ நீங்கள் பிறந்திருந்தால் உடனே தற்கொலை செய்துக் கொள்வீர்களா அல்லது எண்கணித நிபுணர் தான் இதை செய்வானா அல்லது எண்கணித நிபுணர் தான் இதை செய்வானா 786 என்ற அவலம் கூட இந்த கூத்துக்களில் அடங்குகிறது என்ன செய்ய நம்முடைய குர்ஆன்-ஹதீஸ்களை விளங்காத மக்கள் கூட படைத்த இறைவனை நம்புவதைவிட இந்த எண்களை அதிகம் நம்புகிறார்களே 786 என்ற அவலம் கூட இந்த கூத்துக்களில் அடங்குகிறது என்ன செய்ய நம்முடைய குர்ஆன்-ஹதீஸ்களை விளங்காத மக்கள் கூட படைத்த இறைவனை நம்புவதைவிட இந்த எண்களை அதிகம் நம்புகிறார்களே\nஆகாயத்தில் தன் ஜோடியுடன் சுந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் கிளியை பிடித்து அதன் இறக்கைகளை உடைத்து அதை பறக்காதவிதமாக ஊணமாக்கி ஒரு கூண்டில் அடைத்துவிட்டு பின்னர் அதனிடம் சீட்டுக்களை எடுக்க சொல்கிறார்கள் இது முறையா சிந்தித்துப்பாருங்கள் உங்கள் மனைவியுடன் நீங்கள் சுதந்திரமாக இல்லறத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கும் நேரத்தில் உங்களை பிடித்து உங்கள் கை, கால்களை உடைத்து ஊணமாக்கி கூண்டில் அடைத்துவிட்டு எனக்கு நல்ல நேரம் கூறு என்றால் எப்படி இருக்கும் சிந்தித்துப்பாருங்கள் உங்கள் மனைவியுடன் நீங்கள் சுதந்திரமாக இல்லறத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கும் நேரத்தில் உங்களை பிடித்து உங்கள் கை, கால்களை உடைத்து ஊணமாக்கி கூண்டில் அடைத்துவிட்டு எனக்கு நல்ல நேரம் கூறு என்றால் எப்படி இருக்கும் அந்த கிளியோ பாவம் பசிக்காக சீட்டை எடுத்து கொடுக்கிறது இல்லையெனில் இறை கிடைக்காது அந்த கிளியோ பாவம் பசிக்காக சீட்டை எடுத்து கொடுக்கிறது இல்லையெனில் இறை கிடைக்காது ஆனால் நம்மில் சிலர் ரசிப்பதற்காக அதனிடம் செல்கிறார்கள் ஆனால் நம்மில் சிலர் ரசிப்பதற்காக அதனிடம் செல்கிறார்கள் அல்லாஹ் படைத்த உயிரினத்தை கொடுமை படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)\nபசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)\nபல்லி சத்தம் போட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் ஆனால் அதே பல்லி தலையில் விழுந்துவிட்டால் அவசகுணமாம் பல்லி இறையைத் தேடவும் தன் உறவைத் தேடவும் அழைப்பு கொடுப்பது அதன் சப்தத்தால்தானே ஆனால் இந்த பல்லியின் சப்தம் எவ்வாறு சில அறிவாளிகளுக்கு மட்டும் சகுனமாக தென்படுகிறது பல்லி இறையைத் தேடவும் தன் உறவைத் தேடவும் அழைப்பு கொடுப்பது அதன் சப்தத்தால்தானே ஆனால் இந்த பல்லியின் சப்தம் எவ்வாறு சில அறிவாளிகளுக்கு மட்டும் சகுனமாக தென்படுகிறது பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்த இவர்களுககு பல்லி ஆசிரியராக வந்து தன்னுடைய சப்த சகுணத்தின் பாடம் கற்பித்ததா பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்த இவர்களுககு பல்லி ஆசிரியராக வந்து தன்னுடைய சப்த சகுணத்தின் பாடம் கற்பித்ததா\nநம் பேசிக்கொண்டிருக்கும் போது தேவாலயத்தில் மணி அடிக்கப்பட்டால் அல்லது செல்போனில் ரிங் ஒலித்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம் இப்படியும் ஒரு சில அறிவாளிகள் இருக்கின்றனர் ஆனால் இவர்கள் (மரணித்த) எளவு-வீட்டில் அமர்ந்துக் கொண்டு மரணித்த மனிதனை நோக்கி உயிர்பெற்றுவிடு என்று நினைக்க அந்த நேரத்தில் ஆலயமணி அல்லது செல்போன் ரிங் அடிக்கப்பட்டால் அந்த மரணித்த மனிதன் உயிர்பெற்றுவிடுவானா\nஒரு பூனை பசியுடன் அங்கும் இங்கும் அலைந்துதிரியும் எலி கிடைக்கவில்லையெனில் தாருமாறாக ஓடும் ஆனால் நம்மவர்களோ பூனை குறுக்கே வந்துவிட்டது போகும் காரியம் நடக்காது என்பார்கள் சிந்தித்துப்பாருங்கள் பூனை இறைதேடும் போது நாம் குறுக்கே வந்திருப்போம் நம்மை பார்த்து எலி பயந்து ஓடியிருக்கும் இதனால் பூனையின் உணவு பறிபோயிருக்கும் பூனைக்கு பேசும் ஆற்றல் இருந்து அது நம்மை பார்த்து அவசகுணம் பிடித்தவனே ஏன்டா நடுவில் வந்தாய் என்று கூறினால் எப்படி இருக்கும்\nகைம்பெண்கள் (கணவன் இளந்தவர்கள்) பாவம கணவனை இ��ந்து நொந்து நூலாக மாறி அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்யவது பெற்ற பிள்ளை குட்டிகளை எவ்வாறு பராமறிப்பது என்று ஏங்கித்தவிக்கும் இப்படிப்பட்ட பெண்களுக்கு கருணை காட்டாமல் இவர்கள் நடுவே வந்துவிட்டால் போன காரியம் உருப்படியாகாது என்கிறீர்களே சிந்தித்துப்பாருங்கள் தந்தைய இழந்த எததனை மகன்கள் விடிந்ததும் அவர்களுடைய விதவைத் தாயை பார்க்கிறார்கள் பெற்ற தாய் விதவையானால் சகுணம் இல்லையாம் வீதியில் விதவை போனால் குற்றமாம்\n“மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.\nவாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து\nவீடு கட்டுவார்கள் மனையடி சாஸ்திரம், வாஸ்து பார்ப்பார்கள் இறுதியாக அது சரியில்லை, இது சரியில்லை, இது மூலக்குத்தல், இது அந்த கடாட்ஷம் என்று நொண்டிச்சாக்கு கூறி இறுதியாக வீட்டின் தோற்றத்தையே மாற்றிவிடுவார்கள். வீட்டின் மேல் மாடியில் கக்கூஸ் இருக்கும் கீழ் வீட்டார்கள் அடிக்கடி மலஜலம் கலிக்க மேல்மாடிக்கு வருவார்கள். சமையல் அறையின் அருகில் கக்கூஸ் இருக்கும் நாற்றம் சமைத்த உணவுக்குள் வந்துவிடும் கேட்டால் இதுதான் வாஸ்து என்பார்கள் வீட்டுக்கு வெளியே சாக்கடை ஏரியாக ஓடும் அங்கே ஜன்னல் வைத்தால் யோகம் வரும் என்பார்கள் ஆனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு மலேரியா, டெங்கு போன்ற வைரல் நோய்கள்தான் தான் வரும் வீட்டுக்கு வெளியே சாக்கடை ஏரியாக ஓடும் அங்கே ஜன்னல் வைத்தால் யோகம் வரும் என்பார்கள் ஆனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு மலேரியா, டெங்கு போன்ற வைரல் நோய்கள்தான் தான் வரும் வீடு உள்பக்கம் தாழ்வாக உள்ளது மனையடி சாஸ்திரப்படி உயரப்படுத்துகிறோம் என்று கூறி வீட்டிற்குள் 10-15 அடி நீளம் கொண்ட சிறிய திட்டு அமைப்பார்கள் அதில் தடுக்கிவிழுந்து பல் உடைபட்டவர்கள் எத்தனைபேர் வீடு உள்பக்கம் தாழ்வாக உள்ளது மனையடி சாஸ்திரப்படி உயரப்படுத்துகிறோம் என்று கூறி வீட்டிற்குள் 10-15 அடி நீளம் கொண்ட சிறிய திட்டு அமைப்பார்கள் அதில் தடுக்கிவிழுந்து பல் உடைபட்டவர்கள் எத்தனைபேர் இதற்குப் பெயர்தான் மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் சைனீஸ் வாஸ்து\n பச்சை மரகதக் கல்லை மோதிரத்தில் வைத்தால் சிலருக்கு யோகம் கொட்டுமாம், கோமேதகம் மற்றும் பவளம் போட்டால் சிலருக்கு லாபம் கொட்டுமாம் தங்கத்தை போன்று கற்களை விற்க முடியவில்லை உடனே ராசி என்று பெயர் வைத்துவிட்டார்கள். மனிதன் ஒரு உயிர் வாழக்கூடிய படைப்புதானே ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் மனிதனுக்கு நல்ல நேரம் வரும் எனில் குரங்கும் ஒரு உயிரினம் தானே அதற்கு அந்த ராசிக்கல் மோதிரத்ததை போட்டுவிடுங்களேன் ராசியினால் வாழைப் பழமாவது தினமும் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம் தங்கத்தை போன்று கற்களை விற்க முடியவில்லை உடனே ராசி என்று பெயர் வைத்துவிட்டார்கள். மனிதன் ஒரு உயிர் வாழக்கூடிய படைப்புதானே ராசிக்கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் மனிதனுக்கு நல்ல நேரம் வரும் எனில் குரங்கும் ஒரு உயிரினம் தானே அதற்கு அந்த ராசிக்கல் மோதிரத்ததை போட்டுவிடுங்களேன் ராசியினால் வாழைப் பழமாவது தினமும் கிடைக்கிறதா என்பதை பார்ப்போம் ராசிக்கல் கடைக்காரர் தன்னுடைய கடையில் 1000 வகைவகையான ராசிக்கற்களை வைத்திருக்கிறார் எனவே கற்களால் ராசி வருகிறது உண்மையானால் ஏன் தன்னுடைய கற்களை பிறருக்கு விற்பனை செய்ய வேண்டும் ராசிக்கல் கடைக்காரர் தன்னுடைய கடையில் 1000 வகைவகையான ராசிக்கற்களை வைத்திருக்கிறார் எனவே கற்களால் ராசி வருகிறது உண்மையானால் ஏன் தன்னுடைய கற்களை பிறருக்கு விற்பனை செய்ய வேண்டும் விற்காமல் இருந்தாலேயே ராசி கொட்டுமல்லவா விற்காமல் இருந்தாலேயே ராசி கொட்டுமல்லவா இதுவெல்லாம் பணம் கறைக்கம் நாடகம் சகோதரர்களே நம்பி மோசம் போகாதீர்கள்\nமுகத்தில் மச்சம் இருப்பது ஏதாவது இரத்த ஓட்ட குறையினால் வரலாம் அல்லது இயற்கையாக அமையலாம் அதில் கூட கணிக்க ஆரம்பிக்கிறார்கள். மூக்குக்கு மேலே மச்சம் வந்தால் ஒரு கருத்து, கண்ணங்களில் மச்சம் இருந்தால் ஒரு கருத்து தெருவில் சுற்றித்திரியும் நாய்க்கும் தான் மச்சம் இருக்கிறது அதற்காக அது மனிதனாக மாறிவிடுமா தெருவில் சுற்றித்திரியும் நாய்க்கும் தான் மச்சம் இருக்கிறது அதற்காக அது மனிதனாக மாறிவிடுமா நாயை பிடித்து மச்சம் பார்த்தால் நாய் கடித்து குதறிவிடும் மனிதனை பிடித்து மச்சம் பார்த்தால் பல்லை இழித்துக்கொண்டு கேட்பான் நாயை பிடித்து மச்சம் பார்த்தால் நாய் கடித்து குதறிவிடும் மனிதனை பிட���த்து மச்சம் பார்த்தால் பல்லை இழித்துக்கொண்டு கேட்பான் நாய்க்கு உள்ள அறிவு கூட கணிக்கும் மனிதனுக்கும் அதை கேட்பவனுக்கும் வருவதில்லை இவர்கள் அறிவாளிகள்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன\nஅவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.\n’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள்.\n மறுமை (நாள்) எப்போது வரும்’ என்று கேட்க நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:\nஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பண��யாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.\nநபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (ரலி), ஆதாரம் : புகாரி\nஉங்களுக்கு ஒரு தீங்கு வந்துவிட்டால் உடனே அதற்காக அல்லாஹ்விடம் துவா கேட்டு நல்லுணர்வு பெறாமல் கேடு கெட்ட மாற்றுமத கலாச்சரங்களை பின்பற்றுகிறீர்களே நீங்கள் ஈமானின் சுவை சுவைப்பது எப்போது\n அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவ��படுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsonline.in/?p=3833", "date_download": "2021-02-27T01:00:13Z", "digest": "sha1:PLAOYYMHTKFG6CYF5QVE7C2TKWKH2AEJ", "length": 6273, "nlines": 73, "source_domain": "tamilnewsonline.in", "title": "கா மப்பிரியன் காசியின் ஹார்ட்டின் சிம்பல் ரகசியம் லீக் !!மயங்கிய பெண்களின் பின்னழகில் 10 ரூபாய் நாணயம் சைசில் ஹார்ட்டின் டாட்டூ !! – Tamil News Online Portal", "raw_content": "\nகா மப்பிரியன் காசியின் ஹார்ட்டின் சிம்பல் ரகசியம் லீக் மயங்கிய பெண்களின் பின்னழகில் 10 ரூபாய் நாணயம் சைசில் ஹார்ட்டின் டாட்டூ \nஇணையத்தில் தற்போதைய சூழ்நிலையில் வைரலாக பரவிவரும் செய்தி நாகர்கோவில் காசி விஷயம்தான்.பெண்களை நம்பவைத்து ஏமாற்றி அவர்களை ப டு க்கையில் வீழ்த்தும் தந்திரக்காரனான காசி பல பெண்களை ஏமாற்றி உள்ளான்.\nநீதிமன்றத்தில் காசியை ஆஜர் படுத்தியபோது, பத்திரிக்கையாளர்களிடம் ஆர்ட்டின் சிம்பல்’ காட்டினான் அல்லவா அவன் ஏன் இப்படி செய்தான் என்பதை, அவனால் பா திக்கப் பட்ட பெண்களே முழுவதுமாக அறிவார்களாம். தொ ப்புளுக்கு கீழே ஆர்ட்டின் சிம்பலை அவன் டாட்டூவாக கு த்தியிரு க்கிறான்.\nஅவனுக்கு மிகவும் பிடித்த பெண்களையும், அவர்களின் இ டுப்பில், 10 ரூபாய் நாண யம் அளவில், ஆர்ட்டின் சிம்பலை டாட்டூவாக கு த்தச் செய்திருக்கிறான். அவர்களெல்லாம் தனக்கு எதிராகக் கிளம்பிவிடக் கூடாது என்பதற்காகவே, “உங்கள் ரகசியம் என் கையில்’ என்று ஆர்ட்டின் சிம்பல் காட்டி எச்சரித்திருக்கிறான்.\nஅவனுடன் இந்தச் செய்கை,பழகிய இளம் பெண்களிலிருந்து திருமணம் ஆனவர்கள் வரை, பலரையும் நடுங்க வைத்திருக்கிறது. இதனால் அந்த பெண்கள் காசிக்கு எ திராக புகார் அளிக்க தயங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காசி அடுத்த முறை நீதிமன்றம் வரும் போது வேறு என்ன காட்டப்போகிறானோ இன்னும் இந்த வழக்கு எப்படியெல்லாம் செல்லப்போகிறது என்பது தெரியவில்லை.\nபல பெண்கள் வயிற்றில் காசி குழந்தைகள் \n கையும், களவுமாக பிடித்த மனைவி...\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nகோவிலுக்கு சென்ற தாய் – தந்தை \nதந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14...\n கையும், களவுமாக பிடித்த மனைவி...\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nகோவிலுக்கு சென்ற தாய் – தந்தை \nதந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14...\nமிக மோசமான உடையணிந்து போஸ் கொடுத்த முன்னணி நடிகை, இணையத்தில்...\nமில்லியன் பேரை கிரங்கடித்த தமிழ் பெண்\nஒரு ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் நடக்கிறது. மூத்த...\nகேரள மருத்துவர்களின் அசத்தலான நடனம்… கொரோனாவிற்கு மத்தியில் இந்த நடனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/talaivarkal/oru-murai-vantal", "date_download": "2021-02-27T00:06:50Z", "digest": "sha1:UQDDOZG2R6THU7SVMXBQLVNHKHTXBS4M", "length": 5496, "nlines": 83, "source_domain": "www.merkol.in", "title": "ஒரு முறை வந்தால் அது கனவு - Oru murai vantal | Merkol", "raw_content": "\nஒரு முறை வந்தால் அது கனவு\nஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை.. பல முறை வந்தால் அது இலட்சியம்…\n– எ. பி. ஜே அப்துல் கலாம்\nPrevious Previous post: காதலைப் பற்றி கடல் அலையிடம்\nNext Next post: வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி\nTamil ponmoligal | சுவாமி விவேகானந்தர் – உண்மைக்காக எதையும்\nTamil thathuvam | அன்னை தெரசா-அன்பு தான்\nஅன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்...\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_296.html", "date_download": "2021-02-26T23:56:38Z", "digest": "sha1:IJJWYNVT2WJD6CJKLPI3IVONNBOYUXS2", "length": 10356, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழ் பெண்ணை விற���று தவறிழைத்த சிங்கள ஊழியரை காப்பாற்றிய ரெமிடியஸ் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் பெண்ணை விற்று தவறிழைத்த சிங்கள ஊழியரை காப்பாற்றிய ரெமிடியஸ்\nதமிழ் பெண்ணை விற்று தவறிழைத்த சிங்கள ஊழியரை காப்பாற்றிய ரெமிடியஸ்\nசாதனா May 10, 2018 இலங்கை\nதமிழ்ப் பெண்ணுக்கு ரயில்வே ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது தவறான சோடிப்பு என்று, அவரது சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி றெமிடியஸ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டன் வாழ் குடும்பபப் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ரயில்வே ஊழியர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் மதியம் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று பிற்பகல் அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரயில்வே ஊழியருக்கு எதிராக முதல் அறிக்கையை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர். இதன்போது சந்தேக நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி றெமீடியஸ், ரயிலில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்தி விட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண் பயணியிடம் ரயில்வே ஊழியர் முரண்பட்டாரே தவிர அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற விடயம் தவறானான ஒர் சோடிப்பு என்று வாதிட்டார். அத்துடன் அவரைப் பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தார். இதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொர��னா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/tag/jaigopal-garodia-hindu-vidyalaya/", "date_download": "2021-02-27T00:58:49Z", "digest": "sha1:A5SO4BHZU7GQLDUXXAMGK2Y5MFVAMD2B", "length": 7545, "nlines": 130, "source_domain": "www.penbugs.com", "title": "Jaigopal garodia hindu vidyalaya Archives | Penbugs", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nநட்பின் கதைகள் – நட்பு 3\n நட்பின் கதைகள் என்பது ஒவ்வொரு நண்பர்களுடனும் நான் நட்பான கதை தான் சுய அனுபவங்களை வாராவாரம் ஒரு கதை வடிவத்தில் தொகுத்து வழங்க உள்ளேன். முதல் நபர் கண்ணோட்டத்திலேயே இதை எழுதலாம்...\nநட்பின் கதைகள் – நட்பு 2\n நட்பின் கதைகள் என்பது ஒவ்வொரு நண்பர்களுடனும் நான் நட்பான கதை தான் சுய அனுபவங்களை வாராவாரம் ஒரு கதை வடிவத்தில் தொகுத்து வழங்க உள்ளேன். முதல் நபர் கண்ணோட்டத்திலேயே இதை எழுதலாம்...\nநட்பின் கதைகள் – நட்பு 1\n நட்பின் கதைகள் என்பது ஒவ்வொரு நண்பர்களுடனும் நான் நட்பான கதை தான் சுய அனுபவங்களை வாராவாரம் ஒரு கதை வடிவத்தில் தொகுத்து வழங்க உள்ளேன். முதல் நபர் கண்ணோட்டத்திலேயே இதை எழுதலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/h-raja-question-about-sivakumar-issue/", "date_download": "2021-02-27T00:47:49Z", "digest": "sha1:Z24WQ3FAG63HAJT4CJCQR53HSJSFVLOW", "length": 5442, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிவகுமார் மீது நடவடிக்கை, இந்து விரோதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? | Chennai Today News", "raw_content": "\nசிவகுமார் மீது நடவடிக்கை, இந்து விரோதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nசிவகுமார் மீது நடவடிக்கை, இந்து விரோதிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nதிருப்பதி கோவிலைப் பற்றி இழிவாக பேசிய தமிழக நடிகர் சிவகுமார் உள்ளிட்ட 8 பேர் மீது திருமலை தேவஸ்தானம் வழக்கு பதிவு செய்துள்ளது\nஆனால் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி இழிவாக பேசிய இந்து விரோதிகள் மீது அறநிலையத்துறை வழக்கு பதியவில்லை. ஏன்\nஇவ்வாறு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஎச்.ராஜாவின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வயது கர்ப்பிணி மரணம்:\nஒரே நாளில் 3000 பேர்கள் பாதிப்பு:\nஇவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nபிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2018/04/08/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2021-02-27T00:58:09Z", "digest": "sha1:MEFLHFX3Z7HCXXDFGS6RLPCTGWIFUEIL", "length": 15312, "nlines": 129, "source_domain": "kottakuppam.org", "title": "இலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் நிதி நல்கையில் அஞ்சுமனில் நடைபெறவுள்ள செல்பேசி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பிற்கான தொடக்க நிகழ்வும் சேர்க்கை முகாமும் நேற்று காலை 9.30 மணியளவில் அஞ்சுமன் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.. கூட்டத்திற்கு ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி Moulana Fahrudeen Faruk தலைமை தாங்கினார்.. தொடக்கவுரை ஆற்றிய அஞ்சுமன் நூலக செயலாளர் மௌலவி முஹம்மது பாதுஷா, கூட்டு முயற்சிகளால் விளையக் கூடிய நன்மைகள் குறித்தும், சமுதாய ஆற்றல்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் செறிவாகப் பேசினார்..\nஅஞ்சுமன் செயலாளர் திட்ட வரைவு மற்றும் நன்மைகள் குறித்துப் பட்டியலிட்டு, சமூக முன்னேற்றம் குறித்து பல்வேறு நிலைகளில் சிந்தித்து செயலாற்றும் கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் தற்போது பலன்தரும் முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது குறித்து அஞ்சுமனின் பாராட்டுக்களையும் ஒத்துழைப்பையும் தெரிவித்தார். மேலும் அஞ்சுமன் கட்டமைப்பு வசதிகளை வருங்கால தலைமுறை நன்மை கருதிய திட்டங்களுக்கு பயன்படுத்த ஆவல் கொண்டுள்ள அனைத்து சமுதாய இயக்கங்கள், களப்பணியாளர் அனைவருக்கும் பொது அழைப்பு விடுத்தார்.\nநிகழ்வின் இறுதியில் அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரிஃப், பேரூராட்சி மன்ற மேனாள் தலைவர் இ. அப்துல் ஹமீது ஆகியோர் பதிவு செய்ய வந்தவருக்கு படிவங்களை வழங்கினார். முகாம் நிறைவடைந்த 2 மணிவரை சுமார் 60க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றன. நாளை 10.4.18 மாலை 3.00 மணிவரை விண்ணப்பங்கள் பெறப்படும்.. பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 50 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு லட்சம் செலவில் 60 நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது..\nபயனுள்ள திட்டத்தை அஞ்சுமனில் செயல் படுத்த முடிவெடுத்து, சிறப்பாக ஆரம்பிக்க ஆவண செய்த ஜமாஅத்தின் தல��வர் Habibur Rahaman, செயலர் Rahamathulla Rahamath, Ghazali Rahamathulla ஆகியோருக்கும் உடனிருந்து உறுதுணையாக கடமையாற்றிய ஜமாஅத்தின் உள்ளூர் நிர்வாகிகள் இருந்த Sadiq Basha, Abdul Malik, Smj Ameen ஆகியோருக்கும் அஞ்சுமனின் நெஞ்சம் நிறைந்த நன்றி..\nPrevious கோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nNext அஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபஞ்சாயத்து மனைகளுக்கு அங்கீகாரம் பெற மீண்டும் வாய்ப்பு… நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nமின் இணைப்பு பெயர் மாற்றம் ஏப்., 1 முதல் இணைய சேவை\nஇந்தியாவின் முதல் எஃகு உருக்காலை பரங்கிப்பேட்டை\nபெட்ரோலில் 10% எத்தனால் கலந்துள்ளது: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nபிப்ரவரி 16 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளை கடக்க FASTag கட்டாயம்\nஇரட்டை பச்சிளம் குழந்தைகள்; தூக்கிச் சென்ற குரங்குகள் – தஞ்சையை பதறவைத்த குழந்தையின் மரணம்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nபஞ்சாயத்து மனைகளுக்கு அங்கீகாரம் பெற மீண்டும் வாய்ப்பு… நீங்கள் செய்ய வேண்டிய��ு என்ன\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1001021/amp?ref=entity&keyword=college%20students", "date_download": "2021-02-27T01:10:58Z", "digest": "sha1:SJK3ODGUAIHY32ENNGZ4SK4ONHKXS2AF", "length": 7653, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை, டிச. 10: விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யகோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தஞ்சை சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை உடனே திரும்ப வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் உடனே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த ��ோராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1001631/amp?ref=entity&keyword=inauguration%20ceremony", "date_download": "2021-02-27T01:37:03Z", "digest": "sha1:POOJU722Q252QRAA6SA5CEHBKRX4C4SU", "length": 8112, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வத்தலக்குண்டு அருகே தொழிற்பயிற்சி துவக்க விழா | Dinakaran", "raw_content": "\nவத்தலக்குண்டு அருகே தொழிற்பயிற்சி துவக்க விழா\nவத்தலக்குண்டு, டிச. 16: வத்தலக்குண்டு அருகே காமாட்சிபுரத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய இளம்பெண்களுக்கான வாழ்வாதார தொழிற்பயிற்சி துவக்க விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா தலைமை வகிக்க, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் முருகன் முன்னிலை வகித்தார். அயயம்பாளையம் சக்தி அறக்கட்டளை செயலாளர் ஜெயா வரவேற்க, தலைவர் ஜோதி அறிமுக உரையாற்றினார்.\nவட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் கனரா வங்கி முதன்மை மேலாளர் மாரிமுத்து விழா மாடலை வெளியிட்டு பேசினார். இதில் ஊர்நல அலுவலர்கள் பசும்பொன் தேவி, அழகம்மாள், ஒனறிய கவுன்சிலர் பெனினா தேவி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி, துணை தலைவர் செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர் அழகரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நாகபிரியா நன்றி கூறினார்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/increment", "date_download": "2021-02-27T01:43:42Z", "digest": "sha1:EQJXGO43MOCXV3PA4MOUW7RXG2YRCUBN", "length": 4973, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "increment - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉயர்வு; ஊதிய உயர்வு; சம்பள உயர்வு\nபொறியியல். உயாமானம்; ஏற்றம்; கூடுதல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 22:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ப��ிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/jan/03/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3536501.html", "date_download": "2021-02-26T23:56:33Z", "digest": "sha1:QH3KUBGSH4YLWP2JAKLPRPSJ3E7CAH5U", "length": 12173, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளைஞா் கொலை வழக்கு: மனைவி உள்பட 6 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஇளைஞா் கொலை வழக்கு: மனைவி உள்பட 6 போ் கைது\nகடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளைஞா் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.\nசிதம்பரம் அருகேயுள்ள வேளங்கிராயன்பேட்டை கிராமம், நரிமேடு திடலில் குழிதோண்டி மூடப்பட்ட தடம் இருந்தது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் புவனகிரி வட்டாட்சியா் சுமதி, சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் ஆகியோா் முன்னிலையில் அந்தப் பகுதி கடந்த வியாழக்கிழமை தோண்டப்பட்டதில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் இருந்தது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.\nஇந்தச் சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் கொலையானவா் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பெரியநற்குணம் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் மகன் காா் ஓட்டுநா் சத்யராஜ் (32) எனத் தெரியவந்தது. இவரது மனைவி தீபா (28). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.\nஇந்தச் சம்பவம் தொடா்பாக தீபா, சத்யராஜின் நண்பரான சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதியைச் சோ்ந்த காத்தமுத்து மகன் ஐயப்பன் (29), இவரது நண்பா்களான சக்திவிளாகம் குளத்தங்கரை பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் வினோத் (23), விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் சுபாஷ் (18), மேட்டுக்காலனியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அருண் (20), சாத்துக்கூடல் சாலைப் பகுதியைச் சோ்ந்த மு��ுகன் மகன் காா்த்திக் (21) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்தனா். இவா்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸாா் தெரிவித்ததாவது:\nகொலையான சத்யராஜின் மனைவி தீபாவுக்கும், ஐயப்பனுக்கும் தொடா்பு ஏற்பட்டது. இதையறிந்த சத்யராஜ் இருவரையும் கண்டித்தாா். இதனால் தீபாவும், ஐயப்பனும் சத்யராஜை கொலை செய்ய முடிவு செய்தனா். இதையடுத்து, ஐயப்பன் தனது நண்பா்கள் 4 பேருடன் இணைந்து கடந்த 17-ஆம் தேதி சத்யராஜை மது அருந்த அழைத்துச் சென்றாா். ஒரத்தூா் சாத்தமங்கலம் பகுதியிலுள்ள மதுக்கடையில் அனைவரும் மது அருந்திவிட்டு, பின்னா் சத்யராஜை 5 பேரும் சோ்ந்து வெட்டிக் கொன்றனா். இதையடுத்து சடலத்தை காரில் ஏற்றிவந்து நரிமேடு திடலில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/24/rahul-gandhi-interacts-with-industrial-labourers-in-tirupur", "date_download": "2021-02-27T01:21:03Z", "digest": "sha1:BSSRR2JOFYAGHBVNT7AOMHIEQL53YBEX", "length": 10814, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "rahul gandhi interacts with Industrial Labourers in tirupur", "raw_content": "\n“நமது விவசாயிகளின் தீவிர போராட்டம் மோடியை வெளியே வரவிடாது செய்துள்ளது” - திருப்பூரில் ராகுல்காந்தி பேச்சு\nபணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி மருத்துவம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் இருவகையான இந்த���யாவாக இருப்பதில் விருப்பமில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஏழைகளின் சக்தியை மத்திய அரசு உணராமல் உள்ளதாகவும் ஆனால் தற்போது அந்த சக்தியை உணர்த்தும் வகையில் விவசாயிகள் மோடியை வெளியே வர முடியாத அளவு செய்து இருப்பதாக, திருப்பூரில் தொழிலாளர்கள் மத்தியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதேர்தல் பரப்புரை சுற்றுப்பயணமாக தமிழகத்தின் கொங்கு மண்டலத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் பல்லடம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.\nதொழிலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக அனைத்து வகை ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் என்பதை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் அவை நிறைவேற்றப்படும். அதேபோல ஏழ்மை குடும்பங்கள் ஒவ்வொன்றும் 72,000 பெறுவதை உறுதி செய்வோம் எனவும் தெரிவித்தார். மேலும் பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி என்பது திட்டமிட்டு தொழிலாளர்களின் சிறு குறு தொழில்களையும் முடக்குவதற்காக மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் இதனை ஊடகங்கள் ஆதரிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.\nஇந்தியாவில் ஒரு சில ஊடகங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். ஏழைகளின் சக்தியை மத்திய அரசு உணராமல் உள்ளதாகவும் ஆனால் தற்போது அந்த சக்தியை உணர்த்தும் வகையில் விவசாயிகள் மோடியை வெளியே வர முடியாத அளவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு பணக்காரர்களுக்கு வழங்கும் கடனை தள்ளுபடி செய்வது போல் ஏன் ஏழைகளுக்கு வழங்கும் கடனை தள்ளுபடி செய்வது இல்லை எனவும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி மருத்துவம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் இருவகையான இந்தியாவாக இருப்பதில் விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.\nவங்கிகளிலிருந்து ஏழைகளுக்கும் சிறு குறு தொழில் புரிவோருக்கு உதவிகள் கிடைத்திட வேண்டுமெனவும் தெரிவித்தார் . காங்கிரஸ் கட்சியின் நோக்கம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதும் வறுமையை ஒழிப்பதே என்றும் தெரிவித்தார். மத்தியில் ஆளுகின்ற அரசு மொழிவாரியாக மதவாரியாகவும் பிரித்தாளும் ஆனால் எங்களின் நோக்கம் அனைத்தையும் ஒருங்கிணைப்பது என தெரிவித்தார். ஒரு நாட்டின் தலைவர் என்பவர் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் அகம்பாவம் கொண்டவராக செயல்பட்டால் நாடு எப்படி வளர்ச்சியடையும் எனவும் பேசினார். .நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\n“தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைக்கிறார் பிரதமர் மோடி” - கோவையில் ராகுல் காந்தி பேச்சு\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/06/youth-committed-suicide-due-to-admk-former-minister-relatives-brutal-attack", "date_download": "2021-02-27T00:29:15Z", "digest": "sha1:N4FJ2CZJC5AGOVQ7UES6IG4IZVM4R4CB", "length": 8088, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Youth committed suicide due to ADMK former minister relatives brutal attack", "raw_content": "\nநிலத்தை கைப்பற்ற கொடூரமாகத் தாக்கிய அ.தி.மு.க எம்.பி-யின் மருமகன்... மனமுடைந்த இளைஞர் தற்கொலை\nஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மருமகன், வினோத்குமார் எனும் இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅ.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மருமகன், வினோத்குமார் எனும் இளைஞர் மற்றும் அவரது பெற்றோரை கண்மூடித்தனமாக தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மருமகன் கார்த்தி என்பவருக்கும், அவரது வீட்டின் அருகில் புதூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜன் என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலத்தகராறு நிலவி வந்துள்ளது. கோவிந்தராஜனுக்கு சொந்தமான நிலத்தை எம்.பி வைத்திலிங்கத்தின் மருமகன் கைப்பற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று கோவிந்தராஜன் வீட்டிற்குச் சென்ற, வைத்திலிங்கத்தின் மருமகன் கார்த்தி மற்றும் அவரது சகோதரி மகன் ஆனந்த் உள்ளிட்டவர்கள் கோவிந்தராஜனின் மகன் வினோத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். தடுக்க வந்த வினோத்தின் பெற்றோரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.\nஇது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த வினோத், நேற்று இரவு கழுத்தில் காயத்தோடு தூக்கில் தொங்கிய நிலையில் சடலாக மீட்கப்பட்டுள்ளார்.\nவினோத் மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உறவினர்களே காரணம் என்றும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யும் வரை வீட்டில் இருந்து உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என வினோத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 8 மணிநேரத்திற்கு பிறகு போலிசார் வழக்கு பதிய சம்மதம் தெரிவித்ததையடுத்து பிரேத பரிசோதனைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.\n“விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காத மோடியை தமிழகம் வர அனுமதிக்க மாட்டோம்” - பி.ஆர்.பாண்டியன் பேட்டி\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nவ��க்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Im-being-harassed-after-announcing-RK-Nagar-bypoll-Deepa-Jayak", "date_download": "2021-02-27T01:08:34Z", "digest": "sha1:NGWZQ6B6SIH6VNM2L745XE2C5PHRBY3K", "length": 7997, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "I'm being harassed after announcing RK Nagar bypoll: Deepa Jaya - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஆதாருடன் 'பான்' இணைக்க 30ம் தேதி கடைசி நாள்\nஇம்மாத இறுதிக்குள், ஆதாருடன், 'பான்' எண்ணை இணைக்க தவறினால், பான் அட்டை பயனற்றதாகிவிடும்...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/audio-evidence-regarding-land-issue-actor-suri-informed-court", "date_download": "2021-02-27T01:31:56Z", "digest": "sha1:ILE6G3C5QI2OTKFYBYIP4ZCP6NDZJVML", "length": 10487, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஆடியோ ஆதாரம் இருக்கிறது... நீதிமன்றத்தில் நடிகர் சூரி தகவல்! | nakkheeran", "raw_content": "\nஆடியோ ஆதாரம் இருக்கிறது... நீதிமன்றத்தில் நடிகர் சூரி தகவல்\nதன்னிடம் நில மோசடி செய்ததற்கான ஆடியோ ஆதாரம் உள்ளதாக நடிகர் சூரி, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nநகைச்சுவை நடிகர் சூரி, \"தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வு பெற்ற டி.ஜி.பி ரமேஷ் குடவாலா ஆகியோர் 2.70 கோடியை வாங்கி ஏமாற்றியதாக அடையாறு காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்த வழக்கானது, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என நடிகர் சூரி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி குடவாலா மீதான புகாருக்கு, தங்களிடம் ஆடியோ ஆதாரம் உள்ளது என, சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகர் சூரி தன்வசம் உள்ள ஆடியோ ஆதாரத்தை காவல்துறையிடம் ஒப்படைக்க, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு, நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஓட்டுக்காகவும் நோட்டுக்காகவும் பதவி உயர்வு - உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அதிமுக அரசு\n'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி' - பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு\nஅண்ணா பல்கலையில் 2 எம்.டெக் படிப்புகளின் சேர்க்கையை தொடங்க நீதிமன்றம் உத்தரவு\nதிருக்கோவில் தொலைக்காட்சி துவங்க அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேக��ன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-high-court-government-officers-pension-issues", "date_download": "2021-02-26T23:56:14Z", "digest": "sha1:7ZUITH7Q2NHNCVPECNTJNFANSEFUN3KR", "length": 12576, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "101 வயது சுதந்திர போராட்ட வீரர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!- மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! | nakkheeran", "raw_content": "\n101 வயது சுதந்திர போராட்ட வீரர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தியாகிகள் பென்ஷன் வழங்காததை எதிர்த்து, 101 வயது சுதந்திர போராட்ட வீரர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதர்மபுரி மாவட்டம், சவுலுப்பட்டியைச் சேர்ந்த 101 வயதான வடிவேலு, சுதந்திர போராட்டத்தின்போது 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துக் கொண்டவர். அப்போது, அவர் கைதாகி கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்லாரி அள்ளிபுரம் சிறையில் 7 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.\nஇதன் அடிப்படையில், சுதந்திர போராட்ட வீரருக்கான பென்ஷன் கேட்டு மத்திய அரசிடம் 1985- ஆம் ஆண்டு விண்ணப்பித்தபோது, தாமதமாக விண்ணப்பித்ததாகக் கூறி, மத���திய உள்துறை துணைச் செயலாளர், அந்த விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.\nபின்னர் 1996- ஆம் ஆண்டு தமிழக அரசிடம் சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2001 முதல் பென்ஷன் வாங்கி வருகிறார். இந்நிலையில், மத்திய அரசு ஓய்வூதியம் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் வடிவேலுவின் கோரிக்கையை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடிக்க வேண்டுமென 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை மத்திய அரசிற்கு அனுப்பியும், நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே உத்தரவை அவமதிப்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வடிவேலு தொடர்ந்துள்ளார்.\nஅதில், மத்திய உள்துறைச் செயலாளர் அஜய்குமார் பல்லா, துணைச் செயலாளர் ரீனா மிர்ரா, பொதுத்துறைச் செயலாளர் கே.சண்முகம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.கோவிந்தராஜ், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஜனவரி 29- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது\n\"மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது\" - அரசு கொறடா அனந்தராமன் கோரிக்கை\nசட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் உருவான நெருக்கடி\nதிடீரென இறந்துபோன 'ராவணன்' காளை - பாட்டியாலாவில் கண்ணீர் சிந்திய எஸ்.ஐ.\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nமூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\n“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்க��றோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/32926/Earth-Quake-in-Salem", "date_download": "2021-02-27T01:36:24Z", "digest": "sha1:55NPFZFXKGPJJ6Z7KG5XTE3VN7JZXFHW", "length": 8444, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம் | Earth Quake in Salem | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nசேலம் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி தஞ்சம் அடைந்தனர்.\nகர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் மூலம் 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டுள்ளது. இதனால் 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 117 அடியை தாண்டி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டுள்ளதால் நீர்மட்டம் 120 அடியை எட்டியதும், மொத்த நீரும் உபரிநீராக திறந்துவிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் இன்று காலை திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடிவந்து, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்போது இவ்வாறு நில அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலஅதிர்வு காரணமாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்\n\"ஆதார் இருந்தால் மட்டுமே இந்தியர் கிடையாது\" -உயர்நீதிமன்றம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது ஏன்\n\"ஆதார் இருந்தால் மட்டுமே இந்தியர் கிடையாது\" -உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.boyslove.me/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-27T00:51:57Z", "digest": "sha1:3MOPMD6S7RHGIM7YTM4MYO4LONLRVIWY", "length": 15871, "nlines": 275, "source_domain": "ta.boyslove.me", "title": "Mature Archives - Boys Love - Bl - Bl Manga - Bl Webtoon - Yaoi - Yaoi Manga - Yaoi Hentai", "raw_content": "\nட j ஜின்ஷி (357)\nபுதிய நீங்கள் ஒரு நிமிடத்திற்கு குறைவாக வருவீர்கள்\nபுதிய என் நண்பர் எதிர்காலத்திலிருந்து என்னைத் திரும்பப் பெற்றார்\nபுதிய ஒரு கால் பெண்ணுக்கு தவறு\nஅத்தியாயம் 50 பிப்ரவரி 21, 2021\nஅத்தியாயம் 49 பிப்ரவரி 21, 2021\nஅத்தியாயம் 44 பிப்ரவரி 21, 2021\nஅத்தியாயம் 43 பிப்ரவரி 21, 2021\nஅத்தியாயம் 20 பிப்ரவரி 21, 2021\nஅத்தியாயம் 19 பிப்ரவரி 21, 2021\nஅத்தியாயம் 40 பிப்ரவரி 19, 2021\nஅத்தியாயம் 39 பிப்ரவரி 19, 2021\nஅத்தியாயம் 91 பிப்ரவரி 19, 2021\nஅத்தியாயம் 90 பிப்ரவரி 17, 2021\nஅத்தியாயம் 6 பிப்ரவரி 18, 2021\nஅத்தியாயம் 5.5 பிப்ரவரி 18, 2021\nஅத்தியாயம் 36 பிப்ரவரி 18, 2021\nஅத்���ியாயம் 35 பிப்ரவரி 18, 2021\nஅத்தியாயம் 50 பிப்ரவரி 18, 2021\nஅத்தியாயம் 49 பிப்ரவரி 18, 2021\nஅத்தியாயம் 7 பிப்ரவரி 18, 2021\nஅத்தியாயம் 6 நவம்பர் 30\nஅத்தியாயம் 35 பிப்ரவரி 16, 2021\nஅத்தியாயம் 34 பிப்ரவரி 16, 2021\nமுடிவு அதே, ஆனால் வேறுபட்டது\nஅத்தியாயம் 30 பிப்ரவரி 14, 2021\nஅத்தியாயம் 29 பிப்ரவரி 14, 2021\nஅத்தியாயம் 44 பிப்ரவரி 14, 2021\nஅத்தியாயம் 43 பிப்ரவரி 14, 2021\nஅத்தியாயம் 36 பிப்ரவரி 13, 2021\nஅத்தியாயம் 35 பிப்ரவரி 13, 2021\nஅத்தியாயம் 20 பிப்ரவரி 12, 2021\nஅத்தியாயம் 19 பிப்ரவரி 12, 2021\nஅத்தியாயம் 20 பிப்ரவரி 12, 2021\nஅத்தியாயம் 19 பிப்ரவரி 12, 2021\nஅத்தியாயம் 35 பிப்ரவரி 11, 2021\nஅத்தியாயம் 34 பிப்ரவரி 11, 2021\nநீங்கள் ஒரு நிமிடத்திற்கு குறைவாக வருவீர்கள்\nஎன் நண்பர் எதிர்காலத்திலிருந்து என்னைத் திரும்பப் பெற்றார்\nஎனது கணித ஆசிரியருடன் ஒரு லவ் ஹோட்டலை நடத்துகிறது\nஒரு கால் பெண்ணுக்கு தவறு\nஒரு சர்க்கரை அப்பா அல்ல\nஅத்தியாயம் 45 பிப்ரவரி 23, 2021\nஅத்தியாயம் 44 பிப்ரவரி 23, 2021\nஅத்தியாயம் 55 பிப்ரவரி 23, 2021\nஅத்தியாயம் 54 பிப்ரவரி 23, 2021\nமேலும் பிரபலமான மங்காவுக்கு இங்கே\nஷ oun னென் அய்\nபாய்ஸ் லவ் வெப்டூன், பாய்ஸ் லவ் மங்கா, ப்ளூ வெப்டூன் ஹெண்டாய், யாயோ மங்கா, பாய்ஸ் மவ் ஹெண்டாய் பாய்ஸ்லோவ்.எம்\nBl, சிறுவர்களின் காதல், பையன் x பையன், மனிதன் x மனிதன், yaoi... Bl என்றால் என்ன யாவோய் என்றால் என்ன இந்த வார்த்தைகள் இன்று ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன\nBl வெறுமனே சிறுவர்களின் அன்பின் சுருக்கமாகும். Bl பொருள் காதல் செயல்கள் மற்றும் சில நேரங்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் ஒரு வகை bl நாடகங்கள் (பொதுவாக) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு இடையில். Bl வாசகர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்களின் ஆசிரியர்களும் பொதுவாக பெண்கள், அவர்கள் வரைய விரும்புகிறார்கள் bl நாடகம், bl மங்கா, மற்றும் bl fanfiction.\nநீங்கள் படிக்கலாம் bl காமிக்ஸ் உயர் தரத்துடன் எளிதாக மற்றும் பிற வகைகளை அனுபவிக்கவும் bl அனிம், bl காமிக்ஸ், மற்றும் bl விளையாட்டுகள் சிறந்த bl இணையதளத்தில் [வலைத்தளத்தை செருகவும்].\nயாவோயின் பொருள் மிகவும் எளிது. இது சிறுவர்களின் அன்புக்கான ஒரு ஜப்பானிய சொல் - சிறுவர்கள் அல்லது ஆண்களுக்கு இடையிலான காதல் மற்றும் உறவு. அதாவது நிறைய yaoi நாடகம் மற்றும் yaoi காமிக்ஸ் இந்த காதல் தீம் பற்றி இருக்கும். மிகவும் பிரபலமான ஒன்று yaoi நாடகங்கள் மங்கா வாசகர்களிடையே யாவோய் ட j ஜின்ஷி, மை ஹீரோ அகாடெமியா, நருடோ, ஒன் பீஸ், யூரி போன்ற அதிகாரப்பூர்வ மங்காவில் ஆண் கதாபாத்திரங்களின் கற்பனைக் கதைகளை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் பனி போன்றவற்றில். நீங்கள் யாயோ அனிமேஷைத் தேட விரும்பினால், yaoi மங்கா, அல்லது யாவோய் கேம்கள், [வலைத்தளத்தைச் செருகவும்] சிறந்த தரமான மற்றும் இலவச சூடான உள்ளடக்கத்தையும், யாயோ காதல் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளையும் வழங்குகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பாருங்கள், நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\n© 2019 Boyslove.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youthceylon.com/?p=15656&share=skype", "date_download": "2021-02-27T01:24:46Z", "digest": "sha1:BLLZ3M6PNLC7UHI527BBD5F22WEWXXRP", "length": 5846, "nlines": 161, "source_domain": "youthceylon.com", "title": "கறுப்பு ஜூன் – Youth Ceylon – Sri Lankan Magazine Website", "raw_content": "\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் பல மாற்றங்கள் பௌத விகாரைச் சட்டத்தில் மாற்றங்கள் இல்லை – அலிசப்ரி\nமனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\n2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை\nஇலங்கையில் பல்கலைக்கழக உருவாக்கத்தின் முன்னோடி ஜஸ்டிஸ் அக்பர்\nவிழிகள் தேடும் விடியல் රු300.00\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6-19/", "date_download": "2021-02-26T23:54:50Z", "digest": "sha1:GXIA6X2LMDVVAIL7DDBMZBE5PASODVH6", "length": 7524, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசுமுறை பயணமாக ஜூன் 6ம் தேதி பிரதமர் வங்கதேசம் பயணம் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஅரசுமுறை பயணமாக ஜூன் 6ம் தேதி பிரதமர் வங்கதேசம் பயணம்\nஅரசுமுறை பயணமாக வரும் ஜூன் 6ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி வங்கதேசம் செல்கிறார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nஅந்நாட்டு பிரதமர் ஷேக்ஹசீனா அழைப்பை ஏற்று நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக வங்கதேசம் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றுப் பயணத்தில் இருநாட்டு உறவுகள் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரில் இந்திய சமூகத்தினர் உடன் பிரதமர் சந்திப்பு\nநரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும்…\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nஎனது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பாட்டுக்கு…\nபிரதமர் மோடி நாளை முதல் இரண்டுநாள் பயணமாக வாரணாசி செல்கிறார்\nநரேந்திரமோடி மலேசியா பிரதமர் மஹதீர் முகம்மதுவுடன் சந்திப்பு\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nஉங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாக ...\nஇந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க அரச ...\nமார்ச்-7ல் தேர்தல் தேதி அறிவிப்பு\nதேசத்தின் வளா்ச்சியே பாஜகவின் லட்சியம ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/04/", "date_download": "2021-02-27T01:42:13Z", "digest": "sha1:RFRLV2EJP2DCQYK5VGR33TUTQZSA3ZZX", "length": 97670, "nlines": 365, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): April 2013", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(2.5.13வியாழன்) வழிபாடு\nநீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரிஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;\nகடந்த மூன்று ஆண்டுகளாக ஜோதிடமும் ஆன்மீகமும் கலந்த ஆராய்ச்சியை செய்து,கிடைத்த அற்புத முடிவு இது;இந்த ஆராய்ச்சியில் இருபது வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.ஆராய்ச்சிக்க்கு ஒத்துழைப்புக் கொடுத்து,தமது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டின் பலன்களை உணர்ந்து பகிர்ந்து கொண்டனர்.\nபாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள��� ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.\nநீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:\nதேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:\n2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)\n3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)\n4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்\n5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)\n6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்\n7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)\n9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை\n10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை\n11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்\n12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)\n13.பிள்ளையார்பட��டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்\n14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6\n15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,\n(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.\nவழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\nஇங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.\n17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)\n18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்\n20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)\n21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)\n25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர். 26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.\n27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்) 28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.\n29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.\nஇந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.\nசித்திரை மாதத்து தேய்பிறை அஷ்டமி 2.5.13 வியாழக்கிழமை காலை பத்து மணி இருபத்தைந்து நிமிடத்தில் இருந்து துவங்கி, 3.5.13 வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி இருபத்தெட்டு நிமிடம் வரை அமைந்திருக்கிறது.வியாழக்கிழமை இராகு காலம் மதியம் ஒன்றரை மணியில் இருந்து மூன்று மணி வரை வருகிறது.எனவே,உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.\nஅடுத்த தேய்பிறை அஷ்டமி:வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=31.5.13 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி பதினொரு நிமிடத்தில் இருந்து 1.6.13 சனிக்கிழமை மாலை மணி ஐந்து,நிமிடம் ஐம்பத்து நான்கு வரை அமைந்திருக்கிறது.(சனிக்கிழமை ராகு காலம் காலை ஒன்பது முதல் பத்து முப்பது வரை)சனிக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.\nசித்ராபவுர்ணமி+கிரகணநாளில் பைரவ சஷ்டி கவசம் எழுதுவோம்\nவிஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது 25.4.13 அன்று ஆரம்பித்து மறுநாள் 26.4.13 வரை இருக்கிறது.பவுர்ணமியோடு சேர்ந்து கிரகணமும் வருவதால்,இந்த பவுர்ணமியானது அதிமுக்கியத்துவம் பெறுகிறது.ஆமாம் மேஷ ராசியில் ஆத்மக்காரனாகிய சூரியன்,ஞானக் காரனாகிய கேதுவுடன் சேர.மனக்க���ரனாகிய சந்திரன்,ராகுவுடன் துலாம் ராசியில் சேருகிறது.ஆண்டுக்கு ஒருமுறையே இவ்வாறு கிரகணம் அமையும்.இந்த நன்னாளில் இன்னொரு சூட்சுமரகசியம் அமைவது என்னவெனில்,சூரியனும் கேதுவும் ஸ்ரீகால பைரவரின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் சேர்ந்து இந்த கிரகணத்தை தோற்றுவிப்பதால்,இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவேளை இந்த கிரகண நாளை விட்டு விட்டால் மீண்டும் இதே கிரகணம் உருவாக பதினெட்டு ஆண்டுகள் தான் ஆகும்.\nகடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் விளைவாக நாம் இப்போதைய வசதிகளை அனுபவிக்கிறோம்;செல்வாக்குடன் இருக்கிறோம்;நமது ரேஞ்சுக்கு புகழுடன் வாழ்ந்துவருகிறோம்;அதே போல ,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த தீயச் செயல்களின் விளைவாக இந்தப் பிறவியில் கடன்கள் அல்லது நோய் அல்லது அவமானம் அல்லது புறக்கணிப்பு அல்லது மனவேதனைகள் அல்லது இவைகள் அனைத்தையும் அனுபவித்தும் வருகிறோம்.இந்த இரண்டும் நாடாளும் மன்னனாக இருந்தாலும் சரி,வீட்டிலேயே மரியாதை இல்லாத பெண்ணாக (ஆணாக) இருந்தாலும் சரி=அனைவருக்கும் பொதுவாகவே அமைந்திருக்கிறது.இதில் நமது தீயச் செயல்களின் விளைவுகளைத் தாங்க முடியாமல் ஏதேதோ வழிபாடு,பரிகாரம் செய்து வருகிறோம்.இதைச் செய்தாலாவது நாம் நிம்மதியை அடைய மாட்டோமா\nஅந்த ஏக்கத்தை நீக்கிட ஒரு அரியவாய்ப்பு இன்றும்(25.4.13),நாளையும்(26.4.13) ஏற்பட்டிருக்கிறது.நாம் செய்ய வேண்டியது இதுதான்:\nநமது ஆன்மீகக்கடலில் பிப்ரவரி மாதம் 2013 இல் வெளியிடப்பட்டிருக்கும் பைரவ சஷ்டி கவசத்தை இந்த இருநாட்களில் எழுதி முடிப்பது மட்டுமே\nவசதி உள்ளவர்கள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் எழுதலாம்.அது முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே எழுதலாம்;கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களில் அனைவருமே எழுதலாம்.ஒரே நிபந்தனை:=இரண்டே நாட்களில் பைரவ சஷ்டி கவசத்தையும் எழுதி முடித்துவிட வேண்டும்.\n எப்போது இந்த இரண்டு நாட்களில் எழுத வேண்டும்\nஇந்த இரண்டு நாட்களில் எப்போது வேண்டுமானாலும் எழுத ஆரம்பிக்கலாம்;எப்போது வேண்டுமானாலும் எழுதி முடிக்கலாம்;\nநோட்டு புத்தகத்தில் எழுதலாம்;வெள்ளைக் காகிதத்தில் எழுதலாம்;கணினியில் டைப் செய்யக் கூடாது;\nஅடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதும்,எழுதி முடிப்பதும் அவசியம்.\nஎழுதி ��ுடித்துவிட்டு என்ன செய்ய\nஎழுதி முடித்ததை பத்திரப்படுத்தி வைக்கவும்:அடுத்தபடியாக 9.5.13 வியாழக்கிழமை அன்று சித்திரை மாதத்து அமாவாசை வருகிறது.இந்த அமாவாசையானது ஸ்ரீகால பைரவப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் வருகிறது. அன்று ஸ்ரீகாலபைரவரின் 1008 போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் 1008 போற்றியை இத்துடன் சேர்த்தே எழுதி வைக்கவும்.\nஉங்கள் மகன்/ள் பள்ளிப் படிப்பு/பாலிடெக்னிக்/கல்லூரி படித்துக் கொண்டிருப்பவராஇந்தியாவில் ஆண்டுவிடுமுறைக் காலம் துவங்கியிருக்கிறது.எனவே,உங்கள் மகன்/ளை பின்வரும் ஸ்ரீகால பைரவ மந்திரத்தை தினமும் நூற்றிஎட்டுமுறை எழுதச் சொல்லலாம்;மீண்டும் பள்ளி/கல்லூரி திறக்கும் வரையிலும் தினமும் எழுதச் சொல்லலாம்;\nதாங்கள் எழுதியவைகளை தங்களின் வீட்டுப்பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைக்கவும்.தாங்கள் மனப்பூர்வமாக எழுதியது எப்படி உங்களுக்கு பாதுகாவலாக,வழிநடத்தும் பைரவ சக்தியாகச் செயல்படுகிறது என்பதை உணர்வீர்கள்.\nஇவைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது செய்வதன் மூலமாக உங்களுடைய நீண்டகாலப் பிரச்னைகள் தீரத்துவங்கும்;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nமுக்கியமான விஷயம் இவைகளில் எதை எழுதத் துவங்கினாலும்,எழுதுபவர் அசைவம் சாப்பிடக் கூடாது;எச்சரிக்கை\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் பகுதி 5\nஅதிகரிக்கும் விலைவாசி,அதற்கு இணையாக உயராத சம்பளம் இவைகளாலும்,பொதுமக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மத்திய அரசு,அதன் கொள்கைகள் போன்றவைகளால் இந்தியாவில் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது;அதுவும் கடந்த எட்டு ஆண்டுகளில் இன்னும் படுமோசமாகிவிட்டது.இதனால்,குடும்பத்தில் அன்பு,பாசம் போன்றவைகளின் இடத்தினை பணம் கைப்பற்றிவிட்டது;இதன் விளைவாக,பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.இந்த சூழ்நிலையால் குடும்ப உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.\nமாதா,பிதா,குரு,தெய்வம் என்ற வரிசைக்கு உரிய மாண்புகளைப் பெரும்பாலானவர்களால் பின்பற்ற இயலவில்லை;பெற்ற தாய்,தந்தையரை ஒரு போதும் நோகடிக்கக்கூடாது;அவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது;அவர்கள் ஒரு போதும் நம்மால் அழக்கூடாது ��ன்றெல்லாம் நமது தமிழ்ப் பண்பாடு தெரிவிக்கிறது.இதுவே பின்னாளில் இந்து தர்மமாக பரிணமித்து ஆசிய நாடுகள் முழுவதும் பரவியது;இந்த கோட்பாடுகளைச் சிதைக்கும் விதமாக இந்தியாவில் உலகமயமாக்கலும்,அமெரிக்க மயமாக்கலும் திணிக்கப்பட்டுவருகின்றன.இதனால்,பெரும்பாலான பெற்றோர்களுக்கு தனது மகன் அல்லது மகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்ய முடியாத நிலை பெரும்பாலான குடும்பங்களில் உருவாகிவிட்டன;டீன் ஏஜ் வயதிலேயே தனக்குத் தேவையான படிப்பைப் படிக்கவும்,தனது தினசரிச் செலவுகளைச் சமாளிக்கவும் பகுதி நேர வேலைக்குச் செல்லும் இளைஞர்கள்,இளம்பெண்கள் எண்னிக்கை பல மடங்கு பெருகிவிட்டன என்பது பெருமைக்குரிய விஷயம். அவர்கள் தனது இருபத்தைந்து முதல் முப்பது வயதுக்குள் பொருளாதாரத் தன்னிறைவை எட்டும் விதமாக வேலை அல்லது தொழிலில் இறங்கி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்;இந்த சமயத்தில்,சாதிக்கும் தனது மகன்/ளை நினைத்துப் பெருமைப் படும் பெற்றோர்களை விடவும் அவர்களிடம் இருந்து எப்படியெல்லாம் பணம் பறிக்கலாம் என்று திட்டமிட்டு ஏமாற்றும் பெற்றோர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தமது பெற்றோர் தம் மீது வைத்திருப்பது பாசம் அல்ல;வெறும் வேஷம் என்பதை அறியும் போது தமது பெற்றோர்களுக்கு தருவதை முழுமையாக நிறுத்திவிடுகின்றனர்.இப்போது பெற்றோர்கள் தமது மகன்/ளை போனிலும்,நேரிலும்(சிலர் அலுவலகத்துக்கு வந்தும் கூட) சாபமிடுகின்றனர்.\nதமது மகன்/ள் படிக்கும் காலத்தில் ஒரு சிறு உதவியும் செய்யாமல் இருந்து இப்போது சாபமிடும் பெற்றோர்களின் சாபம்/வேதனை அவர்களின் மகன்/ளுக்கு பலிதமாகுமா\nயார் தன்னையே தியாகம் செய்து தனது மகன்/ளின் படிப்புக்கும்,திருமணத்திற்கும் அக்கறை எடுத்து அவர்களின் குடும்பத்தை நிலைநிறுத்தும் வரையிலும் பொறுப்பாக இருக்கிறார்களோ, அவர்களின் சாபம் மட்டுமே அவர்கள் பெற்று வளர்த்த மகன்/ளைப் பாதிக்கும் விதமாக பலிக்கும்;\nதனிப்பட்ட தியானத்தை விடவும் கூட்டு தியானம் மிக விரைவான பலன்களைத் தரும்;சிவமந்திரம் ஜபித்தாலும்,பைரவ மந்திரம் ஜபித்தாலும் தனியாகத் தான் நாம் நமது வீடு அல்லது தங்குமிடத்தில் ஜபித்து வருகிறோம்.அடிக்கடி நாம் ஜீவசமாதி இருப்பிடம் அல்லது கோவில்களில் பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம்.அப்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகிறார்கள்.அவ்வாறு வரும்போது கூட்டாக ஜபிக்கும்போது அவர்களில் பலருக்கு அடுத்த சில நாட்களிலேயே நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறிவிடுகின்றன;இதை பலமுறை நமது வாசகர்கள் நேரிலும்,மின் அஞ்சலிலும் தெரிவித்திருக்கின்றனர்;\nகுறைந்தது மூன்று பேர்கள்,ஐந்து பேர்கள் அல்லது மூன்று தம்பதியர்,ஐந்து தம்பதியர் நாம் அடிக்கடி தெரிவிக்கும் ஜீவசமாதி அல்லது நமது ஊரில் இருக்கும் ஜீவசமாதிகளுக்கு அமாவாசை அல்லது பவுர்ணமி அன்று பகலில் அல்லது மாலையில் அல்லது இரவில் ஒரு மணி நேரம் வரை கூட்டாக ஜபிக்கலாம்;அவ்வாறு மூன்று பேர்/மூன்று தம்பதியினர் ஜபிக்கும்போது அனைவரும் சிவமந்திரம் மட்டும் அல்லது ஏதாவது ஒரு பைரவர் மந்திரம் மட்டுமே ஜபிக்க வேண்டும்.\nஅந்த மூன்று பேர்கள்/மூன்று தம்பதியரின் கோரிக்கைகள் மற்றும் நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரின் கோரிக்கைகளும் விரைவாக நிறைவேறும் என்பதை உணரலாம்.\nஇவ்வாறு கூட்டாக தியானம் செய்யும் போது அனைவரும் அணிய வேண்டிய ஆடையின் நிறம் மஞ்சள்.\nஇவ்வாறு ஒருமுறை செய்து பாருங்கள் பலன் என்ன என்பதை எமக்கு மின் அஞ்சலில் தெரிவிக்கவும்.\nஎத்தனையோ மந்திரங்களை நாம் ஆன்மீகக்கடலில் வெளியிட்டு வருகிறோம்.அத்தனை மந்திரங்களையும் ஒருவரே ஜபிக்கக்கூடாது;அது மாபெரும் தவறு. பஞ்சபூத தத்துவப்படி,மனிதர்கள் ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.சிலர் மண் தத்துவத்தில் பிறந்தவர்கள் இவர்கள் பொறுமையின் சிகரமாக இருப்பர்;சிலர் நீர் தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர் எதையும் கிரகிக்கும் தன்மையோடு இருப்பர்;சிலர் நெருப்பு தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர்கள் மார்கெட்டிங்,அரசியல்,காவல் துறையில் சிறப்புப் பிரிவுகளில் இருப்பர்;சிலர் காற்று தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர்கள் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பதிலும்,அதை கிரகிப்பதிலும் காற்றைப் போலச் செயல்படுவர்;சிலர் ஆகாய தத்துவத்தில் இருப்பர்;இவர்களிடம் மேலே கூறிய நான்கு தத்துவமும் இருக்கும்.\nஎனவே,ஆன்மீகக்கடலில் வெளிவரும் மந்திரங்கள்,அது தொடர்பான பதிவுகளை நீங்கள் முதன்முதலில் வாசிக்கும் போது ஏதாவது ஒரு மந்திரம் ஈர்க்கும்.அ��ை மட்டும் தொடர்ந்து ஜபித்து வருவது நன்று.அந்த மந்திரத்தை குறைந்தது ஒரு ஆண்டு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையிலும் ஜபித்துவந்தால் உங்களின் ஆன்மீக வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிவிடுவீர்கள்;\nஎளிமையை விரும்புவோர்,ஏழரைச்சனியை எதிர்கொள்ளத் தயாராவோர்,வசதி வாய்ப்புகளுக்கு மயங்காமல் இருந்திட விரும்புவோர் எளிய அதே சமயம் கடினமான படுக்கையில் தூங்கப் பழக வேண்டும்;தலையணையைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.இதன் மூலமாக உடல் வலி ஒருபோதும் வராது.ஆனால்,வெறும் தரையில்(அது மொசைக் அல்லது கிரானைட் அல்லது பளபளப்பான எந்த ஒரு தரையாக இருந்தாலும்) ஒரு போதும் தூங்கக் கூடாது.\nஇந்தியாவில் பள்ளி ஆண்டுத்தேர்வுகள் நிறைவடைந்துவருகின்றன;அடுத்த வாரங்களில் பாலிடெக்னிக்,கல்லூரி ஆண்டுத் தேர்வுகளும் நிறைவடைந்துவிடும்.ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வதை இந்த வருடம் தவிர்த்துவிட்டு,உங்கள் குழந்தைகளோடு அட்ட வீரட்டானங்களுக்கு சுற்றுலா சென்று வருவது நல்லது.செல்லும் போது அட்டவீரட்டானங்களின் வரலாற்றை நமது ஆன்மீகக்கடலில் வாசித்துவிட்டு,அங்கே செல்லவும்.அவ்வாறு சென்றால்,அதன் பழமையை நினைத்து பிரமித்துப் போய்விடுவீர்கள்:அங்கே சென்ற பிறகு,உங்கள் குழந்தைகளுக்கு அந்தக் கோவிலின் பெருமைகளைச் சொல்லவும்.முடிந்தால் அங்கே ஸ்ரீகால பைரவர்நூற்றிஎட்டு எழுதச் சொல்லவும்.முடிந்தால் நீங்கள் அங்கே சென்று ஸ்ரீகால பைரவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நூற்றி எட்டு முறை அல்லது ஆயிரத்து எட்டுமுறை எழுதவும்.ஜபிக்கவும் செய்யலாம்.\nசில குடும்பங்களால் கோடை விடுமுறைக்கு எங்கும் செல்லமுடியாத சூழ்நிலை இருக்கலாம்;அவ்வாறு இருக்கும்போது அவரவர் குழந்தையை ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டை தினமும் எழுதச் சொல்லலாம்.வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கே மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை ஸ்ரீகால பைரவர் சன்னதி முன்பாக அமர்ந்து எழுத வைக்கலாம்;தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் உங்கள் ஊரில் இருந்து நூறு ரூபாய் பேருந்து/ரயில் கட்டணத்தில் பயணித்துச் சென்றால் வரும் பழமையான சிவாலயத்துக்கு குடும்பத்துடன் செல்லவும்.அங்கே உங்கள் குழந்தையையும் அழைத்துச் சென்ற��� அந்த சிவாலயத்தின் வரலாற்றை(கோவில் ஸ்தல வரலாறு வாங்கி) விவரிக்கலாம்;அங்கே மாலை நேரத்தில் அல்லது உங்களுக்கு வசதியான நேரத்தில் ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றியை எழுத வைக்கலாம்;கூடவே நீங்களும் உங்கள் குழந்தையோடு சேர்ந்து ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் நூற்றி எட்டு போற்றியை எழுத வேண்டும்.இது மிகவும் பூர்வபுண்ணியம் மிக்க செயல் ஆகும்.கோடை விடுமுறை நிறைவடைந்ததும்,இவ்வாறு எழுதப்பட்டவைகளை எமக்கு அனுப்பி வைக்கலாம்.அனுப்பி வைக்க மே அல்லது ஜீன் கடைசியில் aanmigakkadal@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஓரளவு குரல் வளம் உங்களுக்கோ உங்கள் குழந்தைக்கோ இருந்தால் ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆயிரத்து எட்டு போற்றியை பாடச் சொல்லி உங்கள் செல்போனில் அல்லது கணினியில் பதிவு செய்யவும்.பதிவு செய்த பின்னர்,தினமும் காலையில் அவைகளை ஒலிக்கச் செய்யவும்.இதன் மூலமாக நீங்கள் பாடிய இந்த பாடல்களை நீங்களே கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்;தினமும் கேட்க,கேட்க உங்கள் ஆழ்மனதில் பைரவரைப் பற்றிய பாடல் பதிவாகிவிடும்.உங்கள் வீட்டில் பைரவரைப் பற்றிய எண்ணங்கள் பரவி நிலைத்து நிற்கும்.இதன் மூலமாக உங்கள் குடும்பத்தில் எந்த எதிர்மறை சக்தியும் நுழையக் கூட முடியாது.செய்வோமா\nஓரளவு எடிட்டிங் வசதி உடையவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் கோவிலில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதியில் இந்த நூற்றி எட்டு ஆயிரத்து எட்டு போற்றிகளை நீங்களே(அல்லது உங்கள் குழந்தைகள்) பாடுவது போல கேமிரா செல்போனில்/டிஜிட்டல் கேமிராவில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.தினமும் அதை உங்கள் கணினி/டிவியில் ஒளிபரப்பவும் செய்யலாம்.இதுவும் பைரவரின் அருளைப் பெறும் ஒரு டெக்னிக் ஆகும்.\nஇன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதாக இருந்தால்,அட்டவீரட்டானங்களுக்குப் பயணித்து அங்கே ஸ்ரீகால பைரவர் முன்பாகப் பாடுவது போல ஆடியோவாகவோ வீடியோவாகவோ பதிவு செய்யலாம்.அட்டவீரட்டானங்களில் திருக்கோவிலூர்,திருவதிகை,திருக்கடையூர்,திருக்கண்டியூர் எப்போதும் ஜன நடமாட்டம் அதிகமுள்ளவை;மற்றவைகளில் அவ்வளவாக ஆட்கள் வருவது இல்லை;\n2.திருவதிகை=பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில்\n3.திருக்கண்டியூர்=தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் சாலையோரத்தில்\n4.வழுவூர்=மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் ஒன்பதாவது கி.மீ.தூரம் சென்று அங்கிருந்து சாலையிலிருந்து மூன்று கி.மீ.தூரம் கிராமத்துப் பாதையில் பயணிக்க வேண்டும்.\n5.திருப்பரசலூர்=மயிலாடுதுறையில் இருந்து பரசலூர் சென்று விசாரிக்கவும்.ஆட்டோ/டாக்ஸியில் பயணிக்க வேண்டும்.\n7.திருவிற்குடி=திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் வழியில் யூ வடிவச் சாலையைக் கடந்ததும்,கிராமத்துச் சாலைக்குள் நுழைய வேண்டும்.சில கி.மீ தூரத்தில் ஒரு பாலம் வரும்.அந்த பாலத்தின் வழியே சென்றால் ஒரு கிராமம் வரும்.\n8.குறுக்கை=மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில்\nஎனவே,உங்களுக்கு வசதியான வீரட்டானங்களுக்குப் பயணித்தும் செய்யலாம்.இதன் மூலமாக ஸ்ரீபைரவருடைய ஆசி வெகு விரைவில் கிட்டும்.\nஉங்கள் குழந்தை நன்றாக படிக்கவில்லை;அடிக்கடி ஞாபகமறதி ஏற்படுகிறதா கவலை வேண்டாம்.இந்த கோடைவிடுமுறையில் தொடர்ந்து ஆறு புதன் கிழமைகள் திருகண்டியூர் சென்று அங்கே இருக்கும் பிரம்மா சரஸ்வதிக்கு தேனால் அபிஷேகம் செய்யவும்.பட்டரிடம் சொல்லி அபிஷேகம் செய்யப்பட்ட தேனை சேகரித்து வீட்டுக்குக் கொண்டு வரவும்.படிப்பு மந்தமாக இருக்கும் உங்கள் மகன்/ளுக்குத் தரவும்.இந்த ஆறு புதன்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்யச் செல்லும் போது உங்கள் மகன்/ளையும் கண்டிப்பாக அழைத்துச் செல்லவும்.உங்கள் வீட்டிலிருந்து திருக்கண்டியூர்,திருக்கண்டியூரிலிருந்து வீடு என்றவிதமாக பயணத்திட்டம் வகுத்துக் கொள்ளவும்.திருக்கண்டியூரில் தங்கும் வசதிகள் இல்லை;வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள் தஞ்சாவூரில் தங்கிக்கொள்ளவும்.\nகல்லூரியின் இறுதியாண்டு படிப்பு முடிப்பவர்கள் அல்லது அதற்கு முந்தைய வருடப் படிப்பு முடிப்பவர்களா உங்கள் குழந்தைகள் நீங்கள் இந்த கோடையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் எட்டை உங்கள் மகன்/ள் தரிசிக்க வைக்க வேண்டியதுதான்.இதன் மூலமாக சிறந்த வேலை அவனு/ளு���்கு கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை;\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:\n2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)\n3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)\n4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்\n5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)\n6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்\n7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)\n9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை(தற்போது இங்கே வழிபாடு நிறுத்தப்பட்டிருக்கிறது)\n10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை\n11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்\n12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)\n13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்\n14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6\n15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,\n(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.\nவழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\nஇங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.\n17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)\n18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்\n20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)\n21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)\n25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர். 26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.\n27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)\n28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.\n29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.\nஇவைகளில் அண்ணாமலை காகா ஆஸ்ரமம்,திண்டுக்கல் தாடிக்கொம்பு,ஜெயதுர்காபீடம்,பொன்பேத்தி,இலுப்பைக்குடி, வயிரவன்பட்டி,சிதம்பரம்,அழிபடைதாங்கி,அண்ணாமலையின் உட்பிரகாரம் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் ஆவர்.மற்ற இடங்களைப் பற்றி இன்னும் நேரில் சென்று மதிப்பிடவில்லை;பவுர்ணமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடத்துவங்கி,தேய்பிறை அஷ்டமியன்று எட்டாவது ஆலயத்தில் வழிபடுவது நன்று.இந்த வழிபாடு கல்லூரி/பாலிடெக்னிக் படிப்பை முடிக்க இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nசித்திரா பவுர்ணமியன்று(25.4.13 ) பாம்புக்கோவில்சந்தையில் வழிபடுவோம்\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில்,புளியங்குடி,கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது.இந்த கிராமம் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது.தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி,காலை 11 மணி,மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது.சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது.மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சங்கரன்கோவில்,பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.\nதமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது.பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக(செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும்,ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும்.அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.\nவிஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது 25.4.13 வியாழக்கிழமை இரவு மணி 2.08 க்குத் துவங்குகிறது;துவங்கி மறுநாள் 26.4.13 வெள்ளிக்கிழமை இரவு 12.10க்கு நிறைவடைகிறது;இந்த பவுர்ணமியில் வியாழக்க��ழமை இரவு மணி 1.19க்கு சந்திர கிரகணம் துவங்கி இரவு 1.55க்கு நிறைவடைகிறது.\nமேஷ ராசியில் கேது நிற்கிறது;கேதுவுடன் சூரியன் சித்திரை மாதம் முழுவதும் இணைந்திருக்கிறது;துலாம் ராசியில் ராகு நிற்கிறது;இந்த துலா ராகுவுடன் சந்திரன் 25.4.13 மற்றும் 26.4.13 இரண்டு நாட்களும் சேருகிறது.ராகுவுடன் சேரும் சந்திரன்,ஆத்மக்காரனாகிய சூரியனுக்கு நேர் ஏழாம் ராசிக்கு வருகிறது.எனவே,சந்திரன் முழுபலமான பவுர்ணமியை எட்டுகிறது.அவ்வாறு பவுர்ணமியாக உதயமாகும்போது உடன் இருக்கும் ராகு அதை சந்திரக் கிரகணமாக மாற்றுகிறது.சாஸ்திரத்தை முழுமையாகவும்,சிரத்தையாகவும் பின்பற்றுவோர் இந்த 25.4.13 வியாழக்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு எதுவும் சாப்பிடக் கூடாது;\nகிரகண நேரத்தில் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் அளவற்ற தெய்வ சக்தியை நமக்கு ஈர்த்துத் தரும்;\n25.4.13 வியாழக்கிழமை அன்று இரவு திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்திருக்கும் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் அமைந்திருக்கும் மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்தில் கூடுவோம்;(வரும் போது ஒருகிலோ டயமண்டு கல்கண்டு,விதையில்லாத கறுப்பு திராட்சை,விதை நீக்கப்பட்ட பேரீட்சை பழங்கள்,ஒரு பத்தி பாக்கெட்,ரோஜா மாலை,நெய் பாக்கெட் இவைகளுடன் இரவு ஒன்பது மணிக்குள் வருவோம்)கூட்டு பிரார்த்தனை செய்வோம்.இதன் மூலமாக நமது நீண்டகாலப் பிரச்னைகள் தீரும்;நீண்ட கால நியாயமான ஏக்கங்கள் நிறைவேறும்.இங்கே,சகல வசதிகளும் இருக்கின்றன.பெண்களுக்குத் தனியாக தங்கும் வசதிகள் இருக்கின்றன;இங்கே வரும் போது முடிந்தவரையிலும் வெள்ளை நிற வேட்டியும்,துண்டும் அணிந்தவாறு தியானிப்போம்.வியாழக்கிழமை இரவில் தங்கிபிரார்த்தனை செய்வோம்;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு அனைவரும் வருக\nமதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து\nசோலைமலை முருகன் கோயிலில் 37 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது \"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை\" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.\n15 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது.\nஎனது தந்தை திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். \"திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா\" என்று கேட்டபோது,\nதிருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து\nஅளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .\nஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று, 10,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது. கடந்தா இரண்டாண்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு , காவல்துறை தடைவிதித்தனர்.\nஇந்தாணடு திருக்கல்யாணம் 23-04-2013 அன்று நடக்கிறது 40 ஆயிரம் பேருக்கு வழங்கபடுகிறது.இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம் , கல்கண்டு சாதம் , எலுமிச்சைச்சாதம் , தக்காளிச்சாதம் , சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தண்ணீர் பாக்கெட் தட்டில் வழங்கப்படும்இடம்பெறுகிறது.\n22-04-2013 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும்.\nவிருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.\nதிருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.\n\"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை\"\nNew 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு\ncell: 9442408009 , Shop: 0452 2345601. மதுரை மீனாட்சி திருக்கல்யாணவிருந்தில் சேவை செய்ய விரும்புவோர் நமது சகோதரர் திரு.ஹரிமணிகண்டன் 9841267823 ஐ அழைக்கவும்.அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=3\nஆறு புதன்கிழமைகளின் மாலை நேரத்தில் ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் வெளிப்படுவதை தமது ஆத்மசக்தியால் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் கண்டறிந்து நமக்கு அந்த தேவ ��கசியத்தை ஆன்மீகக்கடல் மூலமாக அருளினார்.\nஅவ்வாறு அருளியதன் மூலமாக ஏராளமான வாசக,வாசகிகளின் பல வருடப் பிரச்னைகள் தீர்ந்தன;கடுமையான மன உளைச்சல்கள் விலகின;இது தொடர்பாக பல வாசக,வாசகிகள் தொடர்ந்து அவரவர் அனுபவங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்;ஒரே ஒரு புதன் அல்லது இரண்டே இரண்டு புதன் கிழமைகள் என்று ஸ்ரீகாலபைரவரை வழிபட்டதாலேயே எப்படியெல்லாம் இருந்த தமது நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன என்பதை விவரித்த வண்ணம் இருக்கின்றனர்.இந்தச் சம்பவம் உரிய வாசகரின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது:-\nஅந்த பெற்றோர்களுக்கு ஐந்து குழந்தைகள்;இரு மகள்கள்,மூன்று மகன்கள்.நால்வருக்கும் திருமணம் ஆனப்பின்பு,மகள்கள் தத்தம் குடும்பத்தோடு வெளியூர்களில் வாழ்ந்து வருகிறார்.மூன்று சகோதரர்களில் ஒருவர் தான் நமது ஆன்மீகக்கடல் வாசகர்.தொடர்ந்து மூன்றுவீடுகளில் நடு வீடு இவருக்குக் கிடைத்தது;இவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது;இவரது வீட்டின் ஒரு பக்கம் இவரது அண்ணனும்,இன்னொரு பக்கம் இவரது தம்பியும் வசித்து வந்தனர்.பதினைந்து ஆண்டுகளாக வாழ்க்கை சொந்த வீட்டில் நகர்ந்தது.நரகமாக\nஇவரது அண்ணனும்,தம்பியும் தினமும் குடிக்கும் பழக்கமுள்ளவர்கள். இவரது அண்ணன் மனைவியும்,தம்பி மனைவியும் இவர்களுக்கு கொடுத்த துன்பத்துக்கு அளவே கிடையாது;இவர்களின் குழந்தைகள் விளையாண்டால்,அவர்களைக் காரணமே இன்றி அடிப்பது;இவர்களின் தண்ணீர்க்குழாயை உடைப்பது;ப்ளாஸ்டிக் வாளிகளை உடைப்பது.எழுத்தில் வாசிப்பதை விடவும்,நேரில் உணர்ந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் தெரியும்.இது போன்ற தொல்லைகளை சொந்த உறவுகளே செய்யும் போது ஏன் தான் நாமெல்லாம் இவர்களோடு பிறந்தோம் என்று தோன்றும்.நமது ஆன்மீகக்கடல் வாசகரோ வீண் வம்பு எதற்கு என்று தோன்றும்.நமது ஆன்மீகக்கடல் வாசகரோ வீண் வம்பு எதற்கு\nஇதுதொடர்பாக இந்த சகோதரர்களோடு வாழ்ந்து வந்த இவரின் பெற்றோர்களிடம் புகார் செய்தும்,அவர்களின் பேச்சை இரு மருமகள்களும் மதிப்பதே இல்லை;ஒரு கட்டத்தில் இவரது பெற்றோரை மருமகள்களில் ஒருத்தி அடித்து நொறுக்கிவிட அவர்கள் அந்த நள்ளிரவிலும்,தனது உடல்நிலை மோசமாக இருந்த சூழ்நிலையிலும் தனது மகளின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டனர்;அவர்கள் போன அடுத்த சில வாரங்களில் இவரையும் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டனர்.சொந்த வீடு இருந்தும்,வாடகை வீட்டிற்கு குடியேறுவது எவ்வளவு வேதனையானது\nகாரணம் நமது வாசகரின் சகோதரர்களின் மனைவிகள் பில்லி ஏவல் சூனியம் வைப்பதை ஒரு சுபாவமாகவே கொண்டவர்கள்.நிம்மதியின் மதிப்பு வார்த்தையில் அனைவருக்கும் புரியாது;பல ஆண்டுகளாக சிக்கல் மேல் சிக்கல்களைச் சந்தித்து,படாத அவமானமெல்லாம் பட்டவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பை உணரமுடியும்.சுமாராக மூன்று ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடல் வாசகர் தனது வீட்டை விற்க முயன்று கொண்டே இருக்கிறார்.இவரது சகோதரர்களின் திருவிளையாடல்களால் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.\nஇந்த சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று புதன் கிழமைகளுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் சென்று ஸ்ரீகாலபைரவரை மாலை நேரத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து,இரண்டு நெய்தீபங்கள்,செவ்வரளி மாலை,டயமண்டு கல்கண்டுகளுடன் வழிபட்டார் நமது ஆன்மீகக்கடல் வாசகர் குடும்பத்தோடு மூன்றாவது புதன் கிழமை முடிந்த பத்தாவது நாள் இவரது நெருங்கிய உறவினர் ஒருவர் இவரது வீட்டை இவர் எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு வாங்கிவிட்டார்.\nஇப்பொழுது எங்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை பைரவருக்கு கோடானகோடி மனமார்ந்த நன்றிகள் . தங்களுக்கும் நன்றிகள் ஐயா\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(2....\nசித்ராபவுர்ணமி+கிரகணநாளில் பைரவ சஷ்டி கவசம் எழுதுவ...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nசித்திரா பவுர்ணமியன்று(25.4.13 ) பாம்புக்கோவில்சந்...\nமதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு அனைவரும் வருக\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=3\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வோர்களி...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nவிஜய புத்தாண்டின் முதல்நாளில் நாம் செய்ய வேண்டியது...\nஅனுபவம் நிறைந்த வாஸ்து நிபுணர் திரு.பழனியப்பன் அவர...\nதீராத கடன்களைத்தீர்க்க உதவும்(விஜய) தமிழ்ப்புத்தாண...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள் =அவசியமான...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி\nதீராத கடன்களைத்தீர்க்க உதவும் தமிழ்ப்புத்தாண்டு வழ...\nஒரிஜினல் வெள்ளெருக்கு சிலைகள் வாங்கிட\nநமது இந்து தர்மத்துக்கு எதிராக ஒரு விளம்பரம் வந்தா...\nபாவ புண்ணியம் பற்றி (காஞ்சி) பரமாச்சாரியார் அவர்கள...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-8\nஹிந்துக் கோவில்கள்=நமது ஆத்ம சக்தியைப் பெருக்கும் ...\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மிக நடைமுறைகள்=2\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanuvukalinkathalan.blogspot.com/2009/03/", "date_download": "2021-02-27T00:06:53Z", "digest": "sha1:4BOEGO32BGMRLNHRHQJGOZW7ON4LI66D", "length": 47357, "nlines": 173, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: March 2009", "raw_content": "\nவணக்கம் அன்பு நண்பர்களே, கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு நன்றி. பதிவுகள் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை நீங்கள் அப்பதிவுகளின் கருத்துப்பெட்டிகளில் காணலாம். வழமை போன்றே முதலில் காமிக்ஸ் வலைப்பூ உலாவை ஆரம்பிக்கலாம்.\nஅறுந்த நரம்புகள் எனும் ஒர் மென்மையான, மனதை நெகிழ வைக்கும் கதையினை முழுமையான காமிக்ஸ் வடிவத்தில் வழங்கியிருக்கிறார் நண்பர் புலா சுலாகி. தமிழில் காமிக்ஸ்கள் சரியான கால இடைவேளையில் வருவதில்லை எனும் குறையை நீக்கியவர். புலா சுலாகி காமிக்ஸ் என்றுதான் அவர் வலைப்பூவை நான் அழைக்க விரும்புகிறேன்.\nசுஸ்கி-விஸ்கி எனப்படும் மினிலயன் நாயகர்களைப் பற்றிய ஒர் திரைப்படத்தினை பதிவாக்கியுள்ளார் காகொககூ அன்பர். தன் வழமையான பாணிக்கு திரும்பி, பதிவின் லே அவுட்டையும் சிறப்பாக கவனமெடுத்து செய்திருக்கிறார்.\nபூங்காவனம் தன் பிரம்மாக்களைப் பற்றி ஒர் பதிவை இட்டிருக்கிறார். ஆனால் அவர் யாரோ ஒர் டாக்டரின் புதிய டூ வீலரில் சுற்றுவதாக ஒர் வதந்தி உலவுகிறது.\nஇளைய தளபதி விஸ்வா பரபரப்பான காமிக்ஸ் செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதில் ராட்சத ஸ்பெசல் செப்டெம்பர் மாதம் வெளிவரும் எனும் தகவல் நம்பிக்கை அளிக்கிறது.\nமெழுகு பொம்மைச் சிற்பியான தூஸாட் அம்மணியைப் பற்றி வெளிவந்துள்ள இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை, சிறப்பான பாணியில் பதிவாக தந்திருக்கிறார் ரகசிய உளவாளி ரஃப��க். அவர் வலைப்பூவில், மாற்றம் என்பதே நிரந்தரம். நாளிற்கு நாள் மெருகு ஏறிக் கொண்டே போகிறது.\nகடந்த இரு வாரங்களிற்கு முன்பாக வாட்ச்மேன் படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. Zack Snyder நாவலிற்கு விசுவாசமாக ஒர் படத்தினை தந்துள்ளார் என்பது உண்மை, ஆனால் அலன் மூரின் நாவல் தந்த அந்த பரவச அனுபவத்தை, திரைப்படம் எனக்கு வழங்கவில்லை. வன்முறைக் காட்சிகளில் மிகையான செறிவு எனக்கு அனாவசியாமாகப் பட்டது. ரோர்ஷாக் பாத்திரம் அதற்குரிய முக்கியத்துவம் நீக்கப்பட்டு, இரவு ஆந்தையும், டாக்.மான்ஹாட்டனும் படத்தினை ஆக்கிரமித்ததாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக காணாமல் போன சிறுமியை ரோர்ஷாக் தேடிச்செல்லும் தருணத்தை மூரும், கிப்பொன்ஸும் ஒர் வன்முறைக் கவிதையாக தந்திருப்பார்கள், ஏன் ரோர்ஷாக் வாழ்க்கையையே அவர்கள் அப்படித்தான் உருவாக்கியிருப்பார்கள். திரையில் அது வெறும் வன்முறைச் சக்கையாகவே எனக்குப் பட்டது. நாவலைப் படிக்காதவர்கள் Snyderஐ பாராட்டினால் அது அவரின் வெற்றி. நாவலைப் படித்தவர்கள் படத்தினை சிலாகிக்காவிடில் அது அவரின் தோல்வியல்ல, மூரின் நாவல் அவரிற்கு தந்த பெருமை அது. இனி ஸ்கார்பியனின் கதைக்குள் நுழைவோம்.\n18ம் நூற்றாண்டு ரோம் நகரம். தன் துறவி வீரர்களுடன் மத குரு ஒருவனை தேடி வருகிறான் கர்தினால் (CARDINAL) TREBALDI.விசுவாசிகள், தங்கள் பாவமன்னிப்பின் போது கூறிய ஒர் விடயத்தை பற்றி குருவிடம்வினவுகிறான் கர்தினால் TREBALDI. முதலில் ரகசியத்தை கூற மறுக்கும் குருவானவர், வற்புறுத்தல்களின் பின் தான் பாவ மன்னிப்பில் கேட்டதை கூறி விடுகிறார்.\nசூன்யக்காரி ஒருவள், இறவனிற்கு தன்னை அர்ப்பணித்து, விசுவாசத்தில் வாழ்ந்த துறவி ஒருவனை மயக்கி அவனுடன் உறவு கொண்டாள், இக் கொடுமையான பாவத்தின் வழியாக அவளிற்கு ஒர் குழந்தை பிறந்தது. அச் சிசுவின் வலது பக்க தோளில் தேள் போன்ற ஒர் அடையாளம் அது ஜனிக்கும் போதே இருந்தது. தேள், உலகத்தின் பாவங்களின் தலைவனான சாத்தான் வதியும் நரகத்தின் அடையாளம். அக்குழந்தை இப்போது வளர்ந்து இளைஞனாக வலம் வருகிறான் என கூறி முடிக்கிறான் துறவி. அன்று அந்த ஆலயத்தை, அம்மத குருவின் குருதி கழுவியது.\nSCORPIONஐ கண்டுபிடித்து அவனைக் கொன்று விடும்படி, MEJAI என அழைக்கப்படும் எகிப்து நாட்டு ஜித்தான் ஒருத்திக்கு உத்தரவிடுகிறான் TREBALDI. MEJAI, விஷத்திரவியங்களையும், விஷம் ஊறிய ஆயுதங்களை கொண்டும் ஆட்களின் கதைகளை முடிப்பதில் கைதேர்ந்தவள். அவளை நன்கு கூர்ந்து கவனித்தால், அவள் கண்களைவிட கொடிய விஷம் உலகத்தில் இல்லை என்பதனை அறிந்து கொள்ளலாம். அவள் SCORPIONஐ தேடும் வேட்டையை தொடங்குகிறாள்.\nSCORPIONன் தாயார், திருச்சபையால் சூனியக்காரி எனக் குற்றம் சாட்டப்பட்டு உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டு மரணமானவள். SCORPION கடவுளையோ, ரோமன் திருச்சபையையோ நம்பாதவன், வாள் சண்டைக்கலையில் வித்தகன், கலை நயம் மிக்க பொருட்களின் காதலன், புனிதர்களின் சமாதிகளை உடைத்து, அவர்களின் எலும்புகளை கவர்ந்து, கவர்ந்த எலும்புகளை செல்வந்தக் குடும்பங்களிடம் விற்று பணம் சம்பாதிக்கிறான். வாழ்வை எவ்வித கட்டுப்பாடுமின்றி, மதத்தின் சட்டங்களிற்கு அடிபணியாது கேளிக்கையும், கும்மாளமுமாக வாழ்கிறான். அவன் வாழ்க்கையை வாழ கடவுள் சில நேரங்களில் இஷ்டப்படலாம்.மதுச்சாலைப் பெண்கள் அவனுடன் ஒர் இரவினைக் கழித்திட தங்களிற்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறான ஒர் இரவில், பெண் ஒருத்தியுடன் இரவினை விடியாமல் தடுக்க செல்லும் SCORPIONஐ மறைந்திருந்து தாக்குகிறாள் MEJAI. ஆனால் அவள் வைத்த குறி தப்பி விட, அவளுடன் மோதி தன்னைக் கொல்ல ஏவிய நபர் யார் என்பதை அறிந்து கொள்கிறான் SCORPION.\nஇதற்கிடையில், ஒன்பது பிரபலமான குடும்பங்களை சேர்ந்த நபர்களை, ஒர் ரசியக்கூட்டத்திற்கு வரும்படி சொல்லி, தன் துறவி வீரர்கள் மூலம் அக் குடும்பங்களிற்கு தகவல் அனுப்பி விட்டு, தன் துறவி வீரர்கள் புடைசூழ, அந்த ரகசிய இடத்திற்கு பயணமாகிறான் TREBALDI.\nTREBALDIஐ தேடி பாப்பாண்டவரின் மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள காவல் வீரர்களோடு மோதும் SCORPION, இறுதியில் TREBALDIன் காரியதரிசி மூலமாக அவன் சென்ற இடத்தினைப் பற்றி அறிந்து கொள்கிறான். அந்த ரகசிய இடத்தை நோக்கி தானும் செல்கிறான்.\nTREBALDIயும், அவன் தகவல்சொல்லி அனுப்பிய 9 குடும்பத்தினரும் அந்த ரகசிய இடத்தில் கூடுகிறார்கள். இவ்விடத்தை மறைவாக அணுகும் SCORPIONஐ விஷக்கத்தியால் தாக்கி அவனை மரணத்தினை நோக்கி வழிய விட்டு விட்டு, தன் சன்மானத்தினைப் பெற்றுக் கொண்டு சென்று விடுகிறாள் MEJAI. ஒன்பது குடும்பங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், தனது திட்டத்தினையும், பயங்கரமான சதி ஒன்றைப்பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறான் கர்தினால் TREBALDI.\nSCORPIONஐ, TREBALDI கொல்லத் துடித்தது ஏன் உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் SCORPIONன் கதி என்னாயிற்று உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் SCORPIONன் கதி என்னாயிற்று TREBALDI பின்னும் அப் பயங்கரமான சதி என்ன TREBALDI பின்னும் அப் பயங்கரமான சதி என்ன போன்ற கேள்விகளிற்கு விறுவிறுப்பாக பதில் தருகிறது LE SCORPION எனும் இக்காமிக்ஸ் தொடர்.\nதங்கள் சுயலாபத்திற்காகவும், அதிகாரங்களிற்காகவும் மதத்தை தங்கள் கையில் எடுத்து அதனை தங்கள் இஷ்டப்படி பயன்படுத்த துடிக்கும் மனிதர்களின் கதை இது. மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம், விடுதலை வேட்கை என்பவை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிகாரத்தை தம் கையில் இருத்தி, மதத்தின் மூலமாக மக்களை அடக்கி, ஒடுக்கி அடிமைகளாக்க விரும்பும் இவர்கள் பாதையில் குறுக்கிடும் ஒருவனின் பயணமே இத்தொடராகும்.\nகுதிரைகள், ரதங்கள், கண்ணைக் கவரும் மேலங்கிகள், சூடான வாள் சண்டைகள், வத்திக்கன் ரகசியங்கள், SCORPIONன் பிறப்பு மர்மம், TREBALDIன் சதி என தூண்டில் போடுகிறது கதை. இரண்டாவது ஆல்பத்தில் கதை இன்னும் விறுவிறுப்பாகிறது, மர்மங்களின் முடிச்சுகள் விடுபடுவது போல் தோன்றினாலும், அவை மேலும் இறுகவே செய்கின்றன.\nLE scorpion எனும் இக்காமிக்ஸ் தொடர் 2000 ஆண்டிலிருந்து வெளியாக ஆரம்பித்தது. இது வரை 9 ஆல்பங்கள் வெளியாகி இருக்கிறது, இதில் SCORPION- LE PROCES( SCORPION- THE TRIAL.) எனும் ஆல்பம் பிரதான தொடருடன் சம்பந்தப்படாத ஒர் ஆல்பமாகும்.\nஇத்தொடரின் கதாசிரியர் STEPHEN DESBERG ஆவார். பெல்ஜியத்தை சேர்ந்தவர், பிறந்த வருடம்1954. ஆரம்பத்தில் TINTIN எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வாராந்திரியில் சிறிய கதைகளை எழுத ஆரம்பித்தார், 1980 களில் முழுமயான கதைகளை படைக்கத் தொடங்கினார். இது வரையில் 30 வித்தியாசமான தலைப்புகளில் காமிக்ஸ் ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. இவரது இன்னொரு பிரபலமான தொடரான IR$ ஐப்பற்றி நண்பர் ரஃபிக் ராஜா பதிவிட்டுள்ளார், தவறாது அப்பதிவினைப் படியுங்கள்.\nDESBERG தன் பணியை சிறப்பாக செய்திருந்தாலும், அவரைத் தாண்டி பல படிகள் பாய்ந்திருக்கிறார் சித்திரங்களிற்கு பொறுப்பான ENRICO MARINI. 1969ல் சுவிட்சர்லாந்தில் பிறந்த இவர் ஒர் இத்தாலியர். DESBERG உடன் இணைந்து ஏற்கனவே பாலைநிலத் தாரகை [L 'ETOILE DU DESERT] எனும், இரண்டு ஆல்பங்களை கொண்ட ஒர் வெஸ்டர்ன் காமிக்ஸ் தொடரை வெளியிட்டுள்ளார். ஆனால் SCORPIONல் MARINIன் ஒவியங்க���், ஆம் ஓவியங்கள், சித்திரங்களல்ல மிக உச்சமான தரம் கொண்டவையாக இருக்கின்றன. முதலாவது ஆல்பத்தில் ஒவியங்களினாலேயே கதை சொல்கிறார் அவர். ஆல்பத்தின் ஆரம்பக் காட்சிகள், எரியும் தணல் கங்குகள் போல் ஒளிர்கின்றன. நண்பர்கள் DARGAUD தளத்திற்கு சென்று , அந்த அற்புதமான ஒவியங்களை கண்டு களியுங்கள்.\nஇக்காமிக்ஸ் தொடரின் வெற்றிக்கு MARINI ன் ஓவியங்கள் ஒர் முக்கிய காரணம் என்பது என் தாழ்மையான கருத்து. சுருங்கக் கூறின் இத்தொடரினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விடாதீர்கள். சினிபுக் ஆங்கிலத்தில் இந்த ஆல்பங்களை வெளியிட்டுள்ளது, தமிழகத்தில் இக்காமிக்ஸ் தொடர் வெளிவந்து விட்டது மேலதிக விபரங்களிற்கு காமிக்காலஜியில் சினிபுக் புதிய வரவுகள் பதிவினைப் படியுங்கள்.\nநண்பர்களே, வழமை போன்று, பதிவைப் பற்றிய உங்கள் மேன்மையான கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.\nவணக்கம் அன்பு நண்பர்களே, கடந்த பதிவுகளிற்கான உங்கள் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில்களை அப்பதிவுகளின் கருத்துப்பெட்டியில் நீங்கள் காணலாம். இலை துளிர் காலத்தின் அழகான சூரியன் வருவதும் போவதுமாக போக்குக் காட்டுகிறது. மென் மழை பிடிவாதமாக போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது, அழகான நாட்களின் நிச்சயம், அழகிகளின் அணிவகுப்பின் நிச்சயம் என்பதனை மனதில் கொண்டு உவகையுடன் காமிக்ஸ் வலைப்பூ வலத்தை ஆரம்பிக்கலாம்.\nஉழைப்பு, அர்ப்பணிப்பு, சிறிது தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக காமிக்ஸ்களின் மேல் கொண்ட காதல். தன் 50 வது பதிவை இட்டு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்பவர் அருமை நண்பர் ரஃபிக். உயிரைத்தேடி எனும் சிறுவர் மலரில் இடம்பெற்ற காமிக்ஸ் தொடர் பற்றி அருமையாக பதிவிட்டுள்ளார். அதே சமயம் அழகியைத்தேடி எனும் கலக்கல் பதிவையும் ராணிகாமிக்ஸ் வலைப்பூவில் இட்டு பாராட்டுக்களை இன்னும் கூடுதலாக அள்ளிக் கொள்கிறார். தொடருங்கள் ரஃபிக் உங்கள் சிறப்பான முயற்சிகளை.இப்பதிவின் தலைப்பு உங்களிற்கும் பொருந்தும்.\nஇளைய தளபதி, இளம் கிள்ளைகளின் மனதின் அதிபதி, நண்பர் விஸ்வா, டேவிட் குரொகெட் எனும் வரலாற்றுப் பாத்திரத்தினை மையமாகக் கொண்டு வெளிவந்த பூனைத்தீவு எனும் கதைபற்றிய சிறப���பான பதிவை இட்டுள்ளார். அல்லக்கை கும்பல் ஒன்று தங்கள் அன்பை சொல்லி ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nநண்பர் புருனோ, பயங்கரப்புயல் எனும் காப்டன் பிரின்ஸ் கதைபற்றி சுவையான பதிவிட்டுள்ளார்.\nபுதிய வரவு. ஆச்சர்ய நிகழ்வு. அன்பர் புலா சுலாகி. இந்திரஜால் கதைகளை முழுமையாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார். உங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடருங்கள் உங்கள் அதிரடியை.\nகாகொககூ அன்பர், ஸ்பைடரின் சிறுகதை ஒன்றினை பதிவாகத் தந்துள்ளார். பாராட்டுக்கள் அன்பரே.\nசித்திரக்கதை சிவ் அவர்கள் ஒர் புதிய முயற்சியாக ரஷ்யப் புரட்சி வரலாறு எனும் சித்திர நூல் பற்றி பதிவிட்டுள்ளார். அவரின் புதிய முயற்சிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇனி இரு கிளாசிக் கதாநாயகர்கள் கலக்கி எடுக்கும் ஒர் மென்மையான சாகசக் கதை பற்றிய பதிவிற்குள் நுழைவோம்.\n1954 லண்டன் நகரம், ஜூன் மாதத்தின் ஒர் அழகான நாள். MI5 ஆல் கைது செய்யப்பட்ட உளவாளி ஒருவனால் , இங்கிலாந்தில் மறைவாக ஊடுருவியுள்ள அயல்நாட்டு ஒற்றர் படையொன்றின் இருப்பு தெரியவருகிறது. ஸ்காட்லாண்ட் யார்ட் அலுவலகத்தில் இடம்பெறும் உயர்மட்ட அதிகாரிகளின் அவசரக்கூட்டத்தில் MI5ன் எதிர் உளவுத்துறை தலைவர் பிரான்சிஸ் ப்ளேக் (FRANCIS BLAKE), தங்கள் மத்தியில் எதிரிகளிற்கு ரகசிய தகவல்களை கொடுக்கும் ஒர் நபர் இருக்கலாம் என தன் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். அந்நிய உளவாளிகளின் கூட்டத்தை உடனடியாக கண்டுபிடிக்கும் படி கண்டிப்பான உத்தரவை உள்துறை துணைச்செயலர் இடுகிறார்.\nஅன்று மாலை, செண்டொர் கிளப்பில்(CENTAUR CLUB) தன் நண்பரும், விஞ்ஞான பேராசிரியருமான பிலிப் மார்டிமரை (PHILIP MORTIMER) சந்திக்கிறார் ப்ளேக். விஞ்ஞானிகளின் ஒன்றுகூடல் ஒன்றிற்காக ஸ்காட்லாண்டின் மலைப்பிரதேசத்திலுள்ள ஒர் கோட்டைக்கு தான் செல்லப்போவதை நண்பரிற்கு சொல்கிறார் மார்டிமர்.\nகைது செய்யப்பட்ட உளவாளி ஜெனிங்க்ஸ் (JENNINGS) கடினமான விசாரணையின் பின்னும் தன் சகாக்களை காட்டிக் கொடுக்க மறுத்து விடுகிறான். இதேவேளை ஜெனிங்ஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட காமெரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை பார்வையிடும் உயர் அதிகாரிகள், சிலையொன்றின் பீட விரிசலில் கடித்ததை செருகும் உருவம் ��ாட்சாத் ப்ளேக்தான் என அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். அதிகாரிகளிடம் சரணடைய மறுக்கும் ப்ளேக், கைதி ஜெனிங்ஸ் உடன் தப்பி ஒடுகிறார்.\nபணி புரியும் இடத்திலிருந்து விசாரணைக்காக தன் இல்லத்திற்கு பொலிசாரால் அழைத்துவரப்படும் மார்டிமர், தகவலை அறிந்ததும் இடிந்து போகிறார். தன் நண்பன் ப்ளேக் துரோகி இல்லையென வாதிடும் அவரிடம், ப்ளேக்கை உயிருடனோ அல்லது பிணமாகவோ கைப்பற்றுவோம் என கூறுகிறார்கள் MI5 ஏஜண்டுகள். ஆள்வேட்டை ஆரம்பமாகிறது.\nதன் நண்பனை நினைத்து வருந்தும் மார்டிமர், MI5, ஏஜண்டுகளால் கலைத்துப் போடப்பட்ட தன் இல்லத்தை ஒழுங்காக்குகிறார். தற்செயலாக சிலையொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒர் பொருளை கண்டுவிடும் மார்டிமர் வீட்டின் முன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிசாரிற்கு தண்ணி காட்டிவிட்டு ப்ளேக்கை தேடிச்செல்கிறார்.\nஇதேவேளை ஜெனிங்ஸுடன் தப்பிய ப்ளேக் ஒர் தபால்காரன் உதவியுடன் டெம்பில்டன் வதிவிடத்தை வந்தடைகிறார். அங்கு அவரை வரவேற்கிறான் ப்ளேக் & மார்டிமரின் பரமவைரியான ஒர்லிக்(ORLIK). இதே சமயம் ஒர் சாகஸ ரயில் பயணத்தின் பின் சீன்பெரி (SEAN BERRY) எனும் சிறு நகரத்தை வந்தடையும் மார்டிமர், ப்ளேக்கின் உறவினர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ப்ளேக்கின் ரகசியத்திட்டம் பற்றி அறிந்துகொள்ளும் அவர் தன்னை தேடி அங்கு வரும் பொலிசாரிடமிருந்து தப்பி ஸ்காட்லாண்ட் எல்லையை நோக்கி பயணிக்கிறார்.\nஒர்லிக்கின் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு, அவனிடம் கைதியாக இருக்கும் ஃபீல்டிங்கை காப்பாற்றிக் கொண்டு ஒடும் ப்ளேக், ஃபீல்டிங்கிடமிருந்து சில ரகசியங்களை அறிந்து கொள்கிறார். ஸ்காட்லாண்டின் மலைப்பிரதேசமான ஹைலேண்டில்( UPPER HIGH LANDS) ப்ளேக்கை கண்டுபிடிக்கிறார் மார்டிமர். மார்டிமர் கலந்துகொள்ளவிருந்த விஞ்ஞானிகளின் ஒன்றுகூடலின் பின்னணியிலுள்ள மாபெரும் சதி பற்றி அவரிற்கு விளக்குகிறார் ப்ளேக். நண்பர்கள் இருவரும் எவ்வாறு இச்சதியை முறியடித்து, உண்மையான துரோகிகளின் முகத்திரைகளை கிழிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.\nப்ளேக் & மார்டிமர் ஆகிய இரு நாயகர்களும் ரின்ரின் (TINTIN) எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வார சஞ்சிகையில் 1946ல் அமரர் எட்கார் ஜாக்கோப்பால் (EDGAR P JACOBS) அறிமுகமானார்கள். இந் நாயகர்களிற்கான கதைகளை எழுதியும் ஓவியங்களை வரைந்தும் ���னக்கென ஒர் மதிப்பு நிறைந்த ஆனால் யாராலும் கைப்பற்றமுடியாத இடத்தை சித்திரக்கதை உலகில் பிடித்தவர் அவர். இவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களிற்கு நண்பர் ரஃபிக்கின் வலைப்பூவை சற்று முகர்ந்துதான் பாருங்களேன்.\nஆனால் நாங்கள் மேலே பார்த்த ''பிரான்சிஸ் ப்ளேக் விவகாரம்'' (THE FRANCIS BLAKE AFFAIR ) எனும் ஆல்பமானது 1987ல் அமரர் ஜாக்கோப் மறைந்த பின்பு வெளியான இரண்டாவது ஆல்பமாகும். எனினும் ஜாக்கோபின் பங்களிப்பு இல்லாது வெளியாகிய முதல் ஆல்பம் என்ற பெயர் இதற்குண்டு. [1990ல், ஜாக்கோப் விட்டுச் சென்ற கதையையும், சில மாதிரி சித்திரங்களையும் கொண்டு பாப் டு மூர் (BOB DE MOOR) '' புரொபசர் சட்டொவின் 3 பார்முயூலாக்கள்'' ளின் இரண்டாம் பகுதியை வரைந்தார்]\nஇக்கதை முதலில் டெலேராமா(TELERAMA) எனும் பிரெஞ்சு கலை விமர்சக வார இதழில் 1996ம் ஆண்டு தொடராக வெளியானது. பின் அதே ஆண்டில் ப்ளேக் & மார்டிமர் பதிப்பகத்தால்(LES EDITIONS BLAKE ET MORTIMER) ஆல்பமாகவும் வெளியாகியது. இவ்வால்பத்தின் கதையை நண்பர்களிற்கு நன்கு அறிமுகமான வான் ஹாமும் (VANHAMME), சித்திரங்களை, ஹெர்ஜே, ஜாக்கோப் போன்ற ''புருக்சல் மாஸ்டர்களின்'' சித்திரங்களின் அபிமானியான டெட் பெனுவா(TED BENOIT) எனும் பிரெஞ்சு சித்திரக்காரரும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். டெட் பெனுவா தன் பங்கை செவ்வனே செய்திருந்தாலும், ஜாக்கோபின் கைவண்ணமும், அவரின் சித்திரங்களில் இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசத்திற்கும் ஈடு இல்லை என்பது என் தாழ்மையான கருத்தாகும்.\nகாப்டன் ஃப்ரான்சிஸ்ப்ளேக் ராயல் ஏர் பார்ஸில் பணியாற்றி பின் MI5ல் சேர்ந்து கொள்பவர். மாறு வேடங்கள் புனைவதில் வல்லவர். இவர் போடும் வேடங்களில் வாசகர்களையும், அவர் எதிரிகளையும் விட ஏமாறுவது அவர் நண்பரான\nமார்டிமரே. பிலிப் மார்டிமர் ஒர் அணுபெளதிக விஞ்ஞானி. பெரும்பாலான கதைகளில் ப்ளேக்கைவிட முக்கியம் வாய்ந்தவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். இவர் ஒர் விஸ்கி பிரியர். அழுத்தங்களில் இருந்து அவர் விடுபட விரும்பும் போதெல்லாம் வெகு ஸ்டைலாக விஸ்கி பெக்குகளை அவர் உள்ளே தள்ளுவது அழகோ அழகு. இவரது முகபாவங்களை அமரர் ஜாக்கோப் வரைந்துள்ள விதம் அலாதியானது ['' மஞ்சள் Mல் '' மார்டிமர் காணாமல் போய்விடுவார் அவரை கண்டுபிடிக்கவேண்டி பொலிஸார் பிபிசி தொலைக்காட்சியில் அவரின் போட்டோ ஒன்றை காண்பிப்பார்கள் வாயில் ���ைப்பை கவ்விய படி மார்டிமர் உள்ள அந்த போட்டோவில் மார்டிமரின் முகபாவனையை என்னால் மறக்க முடியாது]. ஒர்லிக், இரட்டை நாயகர்களின் பரம வைரியான இவர் எப்போதும் அவர்களிடமிருந்து தப்பித்து, மீண்டும் மீண்டும் அவர்களுடன் புதிய சந்தர்பங்களில் மோதுவார். இவரிடமுள்ள கனவான் தன்மையும், மிடுக்கும் வாசகர்களை இவர் பக்கம் இழுப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். ஜாக்கோப் , ஒர்லிக்கை தன் முகச்சாயலில் வரைந்தார் என்பதும் சுவாராஸ்யமான ஒன்று.\nபிரான்சிஸ்ப்ளேக் விவகாரத்தில் முதல் முறையாக ஒர் பெண் பாத்திரம் சாகசச்\nசெயல்களிற்குத் துணை புரிவதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜாக்கோப் எழுதிய கதைகளிலோ சாகச உலகம் ஆண்களிற்குரியதாகும். வழக்கமான விஞ்ஞானம் இணைந்த மர்மமுடிச்சும் இக்கதையில் கிடையாது. ஜாக்கோப்பின் சிறப்பம்சமான பக்கம் பக்கமான டயலாக்குகள் இக்கதையில் முதல் சில பக்கங்களிலேயே காணக்கிடைக்கின்றன. இக்கதை தொடர்களின் பலவீனம் யாதெனில், அதிரடியும், வன்முறையும் குறைந்த மென்மையான கதைகள் என்பதும், சில மர்ம முடிச்சுக்களை நாம் முன்கூட்டியே ஊகித்து விடக்கூடியதென்பதுமாகும். இருப்பினும் ஜாக்கோபின் நாயகர்களிற்குரிய ரசிகர்கள் இன்றும் அவரை படித்தபடி இருக்கிறார்கள்.\nமுத்துக்காமிக்ஸின் ரிப் கிர்பி கதைகளையும்[என்ன அற்புதமான கதைகள். விஜயன் சார் அடுத்த ரிப் கிர்பி கதை எப்போது வெளிவரும்.] அவற்றின் நிதானமான வேகத்தையும் நினைவூட்டும் ப்ளேக் & மார்டிமர் கதைகள்,கிளாசிக் ரசிகர்களிற்கு சுவையான இதமான வாசனையை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. சினி புக் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இக்கதையின் ஆங்கில பதிப்பை வெளியிட்டுள்ளது, புத்தகம் இந்தியாவில் வெளியாகி விட்டது என்பதனை நண்பர் ரஃபிக் தன் கருத்துக்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்துக் காமிக்ஸ் ரசிகர்களும் ஒரு முறையாவது படிக்கவேண்டியவை இக்கிளாசிக் வகைக் கதைகள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.\n-ஜாக்கோபின் கதைகளை படிக்க விரும்பும் நண்பர்கள் முதலில் மஞ்சள் எம் (YELLOW M) மை படியுங்கள்.[ப்ளேக் & மார்டிமர் தொலைக்காட்சி தொடரை பார்க்காதீர்கள் அது ஒர் கெட்ட கனவாகும்]\nபதிவைப் பற்றிய உங்கள் மேலான கருத்துக்கள் என்னவாயினும் அவற்றை தயங்காது பதிந்து செல்லுங்க��் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-27T02:21:26Z", "digest": "sha1:OW3WKMAZ4CW77APM5VL5XN3U6QNEHIZK", "length": 16570, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "செலீனியம் இருசல்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 143.09 கி/மோல்\nதோற்றம் பழுப்பும் ஆரஞ்சும் கலந்த தூள்\nகொதிநிலை 118 முதல் 119 °C (244 முதல் 246 °F; 391 முதல் 392 K) (சிதைவடையும்)\nகரைதிறன் அமோனியம் ஒருசல்பைடில் கரையும்\nகரிமக் கரைப்பான்களில் சிறிதளவு கரையும்.\nகாடித்தன்மை எண் (pKa) 2-6\nஈயூ வகைப்பாடு நச்சு (T)\nசுற்றுச் சூழலுக்கு அபாயம் (N)\nஏனைய எதிர் மின்னயனிகள் செலீனியம் ஈராக்சைடு\nஏனைய நேர் மின்அயனிகள் ஐதரசன் சல்பைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசெலீனியம் இருசல்பைடு (Selenium disulfide) என்பது SeS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதிச் சேர்மமாகும். கந்தகம், செலீனியம் இரண்டு தனிமங்களும் சங்கிலி மற்றும் வளையமாதலில் பெரிதும் பங்கேற்கின்றன. இதனால் இவ்விரண்டு தனிமங்கள் இணைந்து உருவாகும் பல்வேறு கலப்புலோகங்கள்[1] அறியப்படுகின்றன. செலீனியம் இருசல்பைடு, கந்தக ஈராக்சைடிற்கு ஒத்தவரிசைச் சேர்மம் அல்ல.\n1 மருத்துவத்தில் செலீனியம் இருசல்பைடு\n3 பிற செலீனியம சல்பைடுகள்\nமுடிக்கழுவிகளில் பூஞ்சையெதிர்ப்பியாக செலீனியம் இருசல்பைடு சேர்க்கப்பட்டு வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுகிறது. உச்சந்தலையில் பொடுகு மற்றும் தோலுமியாக்கி பூஞ்சையுடன் ஊறல் தோலழற்சி போன்றவற்றுக்கான சிகிச்சையில் செலினியம் இருசல்பைடு பயன்படுகிறது.[2][3][4] அமெரிக்காவில் 1% செறிவு மற்றும் 2.5% செறிவுகளில் செலீனியம் இருசல்பைடு கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மருத்துவர்களின் பரிந்துரைக்கு மட்டும் விற்கப்படும் 2.5% செலினியம் இருசல்பைடு உடலில் காணப்படும் ஒரு வகை பூஞ்சை நோயான தோல்படைக்கு சிகி���்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nசெலீனியம் இருசல்பைடு தோராயமான SeS2 அமைப்பைக் கொண்டிருப்பதால் இது சில நேரங்களில் செலீனியம் சல்பைடு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு முழுமையான வேதிச் சேர்மம் என்ற பகுப்புக்கு உட்படாததால் இதை விற்பனைக்காத் தயாரிக்கப்படும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். 1:2. விகிதத்தில் செலீனியம் மற்றும் கந்தகம் தனிமங்கள் இணைந்து சங்கிலிவளையக் கலவைகள் உருவாகின்றன. இவ்வளையக் கலவைகளில் செலீனியமும் கந்தகமும் SenS8−n. என்ற பொது வாய்ப்பாட்டின் அடிப்படையில் வளையங்களில் இடம்பெறுகின்றன. முடியின் நிறம் மாற்றவும் முடிச்சாயங்களின் நிறத்தை மாற்றவும் செலீனியம் இருசல்பைடு பெரிதும் உதவுகிறது. உலோக அணிகலன்கள் தொழிலிலும் நிறம் மாற்றும் செயல்களுக்கு இதைப் பயன்படுத்துகிறார்கள்.\nபல செலீனியம் சல்பைடுகள் அறியப்படுகின்றன. அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல் (NMR) சோதனைகளில் 77Se பயன்படுத்தப்படுகிறது. சால்கோசென்களின் வளைய உள்ளிடை மாற்றத்திலும் இவை பயன்படுகின்றன.[5]. செலீனியம் ஒருசல்பைடு (SeS) மட்டுமே விலங்குகளில் புற்றுநோய் உண்டாக்கும் ஊக்கியாகச் செயல்படும் செலீனியம் சேர்மம் என அறியப்படுகிறது[6]. கடந்த காலத்தில் செலீனியம் ஒருசல்பைடுடன் தனிமநிலை செலீனியம் மற்றும் கந்தகம் பயன்படுத்தப்பட்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டதால்[7] மருந்துகளின் சரியான உட்பொதிவு வடிவம்[8] அறிதலில் குழப்பமே நிலவுகிறது[9].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2018, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsonline.in/?p=3638", "date_download": "2021-02-27T01:14:15Z", "digest": "sha1:BRPXJOT52POJHJ7YEJVXTCSU6GWPS3AJ", "length": 16551, "nlines": 99, "source_domain": "tamilnewsonline.in", "title": "இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..!தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? – Tamil News Online Portal", "raw_content": "\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nதற்போது எலுமிச்சை ஜூஸ் நிறைய எடுத்துக் கொள்ளும் பானமாக மாறிவிட்டது. சிலர் லயித்துக் குடிப்பார்கள��. சிலர் அதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.\nஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் எலுமிச்சை குடித்து வந்தால் நம்முடைய உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்று என்பதைத் தெரிந்து குடிப்பது நல்லது.\nஎடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இன்னொரு விஷயத்தையும் நாம் நேர்மையாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.\nஎந்தவொரு பானத்தையும் ஒருமுறை குடிப்பதால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு விடாது என்பது தான். அதனால் நீங்கள் நிச்சயம் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.\nஅதை எவ்வளவு குடிக்க வேண்டும், எத்தனை நாள் குடிக்கலாம் போன்ற விவரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.\nஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எலுமுிச்சை ஜூஸ் தயாரிக்கத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாதது தான். நமக்குத் தேவையான எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புதினா, தேன் மற்ற சில பழச்சாறுகள் கூட கலந்து கொள்ளலாம். சர்க்கரை வேண்டாமென்றால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை சர்க்கரை இல்லாமல் குடிப்பது நல்லது.\nஎலுமிச்சை ஜூஸை நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி தயார் செய்வோம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டால் அவர்கள் ஊட்டச்சத்து அளவுகளுக்கு ஏற்றபடி எலுமிச்சை ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை முதலில் பாருங்கள்.\nவெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துவிட்டு, அந்த எலுமிச்சையின் தோலையும் அதிலேயே போட்டுவிடுங்கள். நீங்கள் அந்த எலுமிச்சையை தோலோடு அப்படியே எடுத்து சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை.\nஎலுமிச்சையின் தோலில் நிறைய பாலிபினைல்கள் இருப்பதால் அவை வெந்நீரில் இறங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. பொதுவாக குளிர்ந்த நீரில் எலுமிச்சையை சேர்ப்பதை விடவும் வெந்நீரில் சேர்க்கின்ற பொழுது தான் பாலிபினைல்கள் அதிக அளவில் கிடைக்கும்.\nஒரு நாளைக்கு எத்தனை மு��ை இந்த எலுமிச்சை நீரைக் குடிக்கலாம். கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். ஒரு நாளைக்கு கிட்டதட்ட மூன்று முதல் ஏழு முறை எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம். இன்னும் இதுபற்றிய பல விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nநாம் யாருடனாவது பேசுகிற பொழுது, புதினா மௌத் பிரஷ்னரோ அல்லது சுவிங்கமோ வாயில் போட்டுக் கொள்வது உண்டு. ஏனென்றால் அது நம்முடைய வாயிலிருந்து கெட்ட துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடாது என்பதற்காக. நீங்கள் ந்னறாக கவனித்தால் தெரிந்திருக்கும் நிறைய மௌத் பிரஷ்னர்கள் எலுமிச்சை எக்ஸ்டாக்டு சேர்க்கப்பட்டு இருக்கும். அதற்கு பிரஷ்ஷான எலுமிச்சை நீரை குடித்தால் நம்முடைய சுவாசம் எவ்வளவு புத்துணர்வாக இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.\nசாப்பிட்டு முடித்ததும் கொஞசம் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது நல்லது. குறிப்பாக, வெங்காயம், பூண்டு, சீஸ், மீன் ஆகியவற்றை சாப்பிட்ட பின் கட்டாயம் வாயில் ஒருவித மணம் வெளிப்படும். அதைப் போக்க எலுமிச்சை தான் சிறந்த வழி.\nசிலருக்கு உணவுப் பண்டங்களைப் பார்த்தாலோ சாப்பிட்டாலோ அல்லது சாதாரணமாகவே சலைவாய் உற்பத்தி நிறைய இருக்கும். சிலருக்கு சலைவாயே வராது. சலைவாய் நம்முடைய ஜீரண சக்தியைத் துரிதப்படும் அற்புத மகத்துவம். எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சலைவாய் உற்பத்தியை அது தூண்டும்.\nகாலையில் தூங்கி எழுந்திருக்கும் போது நம்முடைய வாய் மிக வறட்சியாக இருக்கும். அந்த சமயங்களில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாகும். அதனால் தான் வெறும் வயிற்றில் வெதுதெவதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பது அவசியமாகிறது.\nஎலுமிச்சை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் மிகவும் இளமையுடன் இருப்பீர்கள். சருமம் புத்துணர்வு பெறும். சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையின் வழியாக வெளியேற்றி, இளமையாக வைத்திருக்கும் சருமச் சுருக்கங்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.\nமிக வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸ் எலுமிச்சை தண்ணீர் தான். இதில் உள்ள பாலிபினைல் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது. அதிக கொழுப்பு குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட டயட்களில் கூட உடல் எடையை வேகமாகக் குறைக்க எலுமிச்சை தான் பயன்படுத்தப்படுகிறது.\nவைட்டமின் சி சத்து உடலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் இது செல் சிதைவைத் தடுக்கக் கூடியது. அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொண்டது. அதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படாமல் தடுக்க உதவி செய்கிறது. நார்ச்சத்தை உடலில் கொண்டு சேர்க்க உதவுவதே இந்த வைட்டமின் சி தான்.\nஆண், பெண் இருவருக்குமே சிறுநீரகத் தொற்றுக்கள் வந்தால் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சூடு பிடிப்பது அதிகமாகும். ஆனுால் அடிக்கடி எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சூடு பிடிப்பது குறைந்து சிறுநீரகத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.\nசிறுநீரகக் கற்களால் ஆண்களுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான். ஆனால் தொடர்ந்து நீங்கள் எலுமிச்சை தண்ணீரைக் குடித்து வந்தீர்கள் என்றால் அது சிறுநீரகக் கற்கள் உண்டாகாமல் பாதுகாக்கும்.\n கையும், களவுமாக பிடித்த மனைவி...\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nகோவிலுக்கு சென்ற தாய் – தந்தை \nதந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14...\n கையும், களவுமாக பிடித்த மனைவி...\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nகோவிலுக்கு சென்ற தாய் – தந்தை \nதந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14...\nமிக மோசமான உடையணிந்து போஸ் கொடுத்த முன்னணி நடிகை, இணையத்தில்...\nமில்லியன் பேரை கிரங்கடித்த தமிழ் பெண்\nஒரு ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் நடக்கிறது. மூத்த...\nகேரள மருத்துவர்களின் அசத்தலான நடனம்… கொரோனாவிற்கு மத்தியில் இந்த நடனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/news_package.asp?Country_name=Singapore&lang=ta&cat=archive", "date_download": "2021-02-27T00:29:29Z", "digest": "sha1:CXDUVGF5K4EDLP5G2EBNEHPGUFYBHRLE", "length": 2938, "nlines": 60, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nபிப்ரவரி,2021 மொத்தம் 11 செய்தி(கள்) உள்ளன.\nஜனவரி,2021 மொத்தம் 15 செய்தி(கள்) உள்ளன.\nடிசம்பர்,2020 மொத்தம் 10 செய்தி(கள்) உள்ளன.\nநவம்பர்,2020 மொத்தம் 25 செய்தி(கள்) உள்ளன.\nஅக்டோபர்,2020 மொத்தம் 9 செய்தி(கள்) உள்ளன.\nசெப்டம்பர்,2020 மொத்தம் 13 செய்தி(கள்) உள்ளன.\nஆகஸ்ட்,2020 மொத்தம் 19 செய்தி(கள்) உள்ளன.\nஜூலை,2020 மொத்தம் 13 செய்தி(கள்) உள்ளன.\nஜூன��,2020 மொத்தம் 7 செய்தி(கள்) உள்ளன.\nமே,2020 மொத்தம் 9 செய்தி(கள்) உள்ளன.\nஏப்ரல்,2020 மொத்தம் 5 செய்தி(கள்) உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=121565&name=Sundar", "date_download": "2021-02-27T01:04:27Z", "digest": "sha1:C3QFZGSHDVFPWFTUUVJ6CD525D3U3F2Q", "length": 12331, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sundar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sundar அவரது கருத்துக்கள்\nSundar : கருத்துக்கள் ( 397 )\nமுக்கிய செய்திகள் பெண் எஸ்.பி.,யிடம் காதல் பாட்டு கேட்டு சபலம் ராஜேஷ்தாசின் குட்டு அம்பலம்\nஅரசியல் கல்வி கடன் ரத்து சாத்தியமா, அவசியமா\nஅரசியல் கல்வி கடன் ரத்து சாத்தியமா, அவசியமா\nபொது அறுவடையும் செய்வோம், போராட்டமும் நடத்துவோம் விவசாய சங்கம்\nபொது அமேசானை தடை செய்ய வேண்டும் இந்திய வர்த்தக அமைப்பு கடிதம்\nஅரசியல் காஸ் விலை ஏற்றம் - மக்கள் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் கமல் ஆவேசம்\nஅரசியல் 41ல் 8 ஜெயிச்சா எப்படி சீட் கொடுப்பார்கள்\nபொது புஜாரா, ரிஷாப் பன்ட் அரைசதம் இந்திய அணி திணறல் பேட்டிங்\nஅரசியல் நான் செய்வதையே ஸ்டாலின் சொல்கிறார் முதல்வர்\nஅரசியல் சசிகலாவும், தினகரனும் திமுக.,வின் ‛பி டீம் அமைச்சர் ஜெயக்குமார்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-27T01:13:20Z", "digest": "sha1:YPNC2OQFLCDNL4DFB27GRARUDZRNI46I", "length": 23411, "nlines": 296, "source_domain": "www.tnpolice.news", "title": "காவலர் விளையாட்டு – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nகோப்பை மற்றும் தங்கம் வென்ற தமிழ்நாடு காவல் குதிரைப்படை வீரர்கள், முதலமைச்சர் வாழ்த்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி. கே. பழனிசாமி அவர்களை தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் சந்தித்து, அரியானா மாநிலத்தில் நடைபெற்ற […]\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த காவலர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை\nசென்னை : மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற 41-வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் சென்னை ஆளுநர் மாளிகை தீயணைப்பு […]\nS.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்\nசிவகங்கை : ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் கடைக்கிழமைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே R.S. பட்டினம் கிராமத்தில் 14.02.2020-ம் தேதி நடைபெற்ற […]\nதிருவள்ளூர் காவலர்களுக்கு AMAZING RACE விளையாட்டுபோட்டி\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் ஆயுதப்படை காவலர்களுக்கு AMAZING RACE என்று விளையாட்டுபோட்டி […]\nகபடிப் போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு DSP பாராட்டு\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அருகே பரியாமருதுபட்டியில் நடைபெற்ற கபடிபோட்டியில்வெற்றிபெற்ற ஆயுதப்படை காவலர் கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செல்வின் மற்றும் ஆய்வாளர் திரு.சீமான் […]\nகபடி போட்டி: சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு வெற்றி\nசிவகங்கை : தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நரியங்காடு கிராமத்தில் 28.10.19ம் தேதி அன்று நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை […]\nகாவலர் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற காவலருக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nகாஞ்சிபுரம்: தமிழக காவல்துறையின் 59-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நடந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். […]\nசென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்\nமதுரை : மதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர் […]\n59-வது மாநில அளவிலான தடகள போட்டிகளை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்\nமதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் 59-வது மாநில அளவிலான தமிழ்நாடு காவல்துறையினருக்கான தடகள போட்டிகளை இன்று மதுரை மாநகர் எம்.ஜி.ஆர் […]\nசென்னை ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக்காவலர்க்கு காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை: பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டம், S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலராக பணிபுரிந்து வரும் திருமதி.தேன்மொழி என்பவர் தமிழ்நாடு ஹாக்கி […]\nதமிழக காவல்துறை கணிணி பிரிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் காவலர்\nதிருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள் […]\nதிருப்பூர் மாநகர் காவல் கிரிக்கெட் போட்டி, காவல்துறை ஆணையர் கோப்பையை வழங்கினார்\nதிருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும் […]\nதங்க பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் பாராட்டு\nவேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் தனிப்பிரிவு காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மகன் திரு. விக்ரம் பாண்டிச்சேரியில் ஸ்பீட் ஸ்கதிங் பெடரேஷன் ஆஃ இந்திய நடத்திய ஸ்பீடு […]\nசாம்பியன் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு\nசென்னை : காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்���ு தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/kohli-gives-an-abusive-send-off-to-ravichandran-ashwin.html", "date_download": "2021-02-27T00:57:17Z", "digest": "sha1:LUU2SOODW55PM4J5CRCUNADCTDNHCV4W", "length": 7742, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kohli Gives An Abusive Send-Off To Ravichandran Ashwin | Sports News", "raw_content": "\n'ஏன் அப்படி செஞ்சீங்க 'கோலி'...மனுஷன் எப்படி 'டென்ஷன் ஆகுறாரு' பாருங்க...வைரலாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது அஸ்வின் மற்றும் கோலியின் செயல்கள் சமூகவலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.\nஐபிஎல் போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில்,பெங்களூரு அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.இதில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவு செய்தது.தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணி,தற்போது பெற்று வரும் வெற்றிகள் அந்த அணி வீரர்களை உற்சாகமடைய செய்துள்ளது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,20 ஓவரில் 202 ரன்களை குவித்து அசத்தியது.\nஇதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியினை தழுவியது.இந்த போட்டியின் போது,விராட் கோலியின் கேட்சை பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பிடித்த பின்னர் ஆக்ரோஷமாக கத்தினார்.இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி விளையாடிய போது அஸ்வின் விளையாடிய முதல் பந்தில் ஒரு சிக்ஸர் ��டித்த பின்னர், மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க முயன்றார். அது நேராக கோலியின் கையில் கேட்சானது.\nஇதையடுத்து விராட் கோலி,'நீ மான்கட் அவுட் செய்தவர் தானே' என்பதைப் போல பந்தை ஸ்டம்பில் அடிப்பது போல் ஆக்ரோஷமாக செய்கை செய்தார். இதையடுத்து பெவிலியன் திரும்பிய அஸ்வின் கோபமாக தனது கையுறைகளை தூக்கி எறிந்தார்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n‘ஒரு கையால் அடித்த சிக்ஸர்’.. ‘மைதானத்தைத் தாண்டி பறந்த பந்து’.. அடிச்சு தூக்கிய மிஸ்டர்360 -யின் வீடியோ\n‘இப்டி பாக்கெட்ல வச்சிக்கிட்டே தெரியிலன எப்டி’.. கடுப்பான அஸ்வின்.. வைரலாகும் அம்பயரின் செயல்\nஏன் நேத்து ‘தல’ பேட்டிங் செய்யல தெரியுமா.. சீக்ரெட் உடைத்த தோனி\n‘செவனேன்னு போன என்ன புடிச்சி லாக் பண்ணி’..‘ஏன் உனக்கு இந்த வேல’.. வாட்சனை வம்பிழுத்த ரஷித் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n'என் சிறப்பான ஆட்டத்துக்கு தல தான் காரணம்'... நெகிழும் பிரபல சென்னை வீரர்\n‘இனி பவுலரும் ஹெல்மெட் போடணும் போல’.. தீபக் சஹரின் தலையை குறி வைத்த பந்து.. வைரலாகும் வீடியோ\n‘இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்றது’.. ‘எதிர்பாராத நேரத்தில் தோனியின் வேற லெவல் ஸ்டெம்பிங்’.. வார்னரை கதறவிட்ட ‘தல’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Dzire_2017-2020/Maruti_Dzire_2017-2020_LXI_1.2_BS_IV.htm", "date_download": "2021-02-27T02:18:15Z", "digest": "sha1:KU2SLU6KNPRMGXFHSBZW44OLHQ765XDE", "length": 36456, "nlines": 573, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி டிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 9 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்டிசையர் 2017-2020\nடிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ் மேற்பார்வை\nமாருதி டிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 22.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nமாருதி டிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ���டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி டிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k series vvt என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 163\nசக்கர பேஸ் (mm) 2450\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net ���ிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/80 r14\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் சுசூகி heartect body, கி left warning lamp மற்றும் buzzer\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nமாருதி டிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ் நிறங்கள்\nடிசையர் 2017-2020 அன்ட் வக்ஸி பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்பி விஎக்ஸ்ஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 ரேன்ஞ் எக்ஸ்டென்டர்Currently Viewing\nடிசையர் 2017-2020 அன்ட் ஸ்க்சி பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்பி இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 ஸ்க்சி பிளஸ் பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 அன்ட் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்டிஐCurrently Viewing\nடிசையர் 2017-2020 ஏஜிஎஸ் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் 2017-2020 ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஎல்லா டிசையர் 2017-2020 வகைகள் ஐயும் காண்க\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 விஎக்ஸ்ஐ BS IV\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்\nமாருதி ஸ்விப்ட் டிசையர் விஎக்ஸ்ஐ ஏடி\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஐடிஐ\nமாருதி ஸ்விப்ட் டிசையர் 1.2 விஎக்ஸ்ஐ BS IV\nமாருதி ஸ்விப்ட் டிசையர் tour எஸ் சி.என்.ஜி.\nமாருதி ஸ்விப்ட் டிசையர் ஸ்க்சி 1.2\n இல் இன் எல்லாவற்றையும் கா���்க\nமாருதி டிசையர் 2017-2020 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2017 மாருதி சுஸுகி டிஸீர்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nபுதிய 2017 Dzire Ciaz விட இன்னும் நல்லது வழங்குகிறது, பெரும்பாலும் பிந்தைய அதன் மிதக்கும் சுழற்சி மேம்படுத்தல் நெருங்கி ஏனெனில்.\n2017 மாருதி சுசூகி டிசைர் பழைய Vs புதிய: என்ன மாறிவிட்டது\n2017 மாருதி சுசூகி டிசைர் பழைய Vs புதிய: என்ன மாறிவிட்டது\nகாம்பாக்ட் சேடன் ஒப்பீடு: டிஜேர் Vs டைக்டர் Vs அமிோ Vs ஆஸ்பியர் எதிராக டிஜேர்\nடிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ் படங்கள்\nஎல்லா டிசையர் 2017-2020 படங்கள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 வீடியோக்கள்\nஎல்லா டிசையர் 2017-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 லெக்ஸி 1.2 பிஸிவ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 செய்திகள்\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை நவம்பர் 2018\nடிஜேர் அதன் பிரிவில் முதலிடத்தை 21,037 விற்பனையாக விற்பனை செய்துள்ளது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை அக்டோபர் 2018\nமாதத்தின் விற்பனை கணிசமான வீழ்ச்சியுடனான போதிலும், அமேசிங் இரண்டாம் இடத்தில் Xcent விட வசதியாக தொடர்ந்து இருக்கிறது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை 2019 பிப்ரவரி\nஜனவரி 2019 ஆம் ஆண்டின் ஒப்பிடுகையில், துணை 4M சேண்டன்களின் ஒவ்வொன்றும் விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்தன\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\nமாருதி Dzire Vs ஃபோர்டு ஆஸ்பியர்: ரியல் வேர்ல்ட் பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ் ஒப்பீடு\nஃபோர்ட் சமீபத்தில் ஆஸ்பியர் புதுப்பிக்கப்பட்டு புதிய பெட்ரோல் இயந்திரத்தை வழங்கியது. நாம் அதை பரிசோதித்தோம் மற்றும் இது டிஜேர் பெட்ரோலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி டிசையர் 2017-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/02/12/no-more-my-lord-chief-justice-of-chennai-high-court-to-the-lawyers", "date_download": "2021-02-27T01:34:11Z", "digest": "sha1:W5E7A4IRPHLWAPI6Y7J63S7D4RI7IULS", "length": 6401, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "\"No more 'My Lord'\" : Chief Justice of Chennai High Court to the lawyers", "raw_content": "\n\"இனி 'மை லார்ட்' வேண்டாம்; ‘சார்’ போதும்\" : வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்\nவழக்கறிஞர்கள் இனி 'சார்' என்று அழைத்தாலே போதுமானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. சென்னையில் இருந்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி காணொலி மூலம் நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.\nபின்னர் அவர் பேசும்போது, “காலனித்துவ மற்றும் நிலப்புரபுத்துவ முறையை குறிக்கும் மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை வழக்கறிஞர்கள் கைவிடவேண்டும். இனி மரியாதை நிமித்தமாக நீதிபதிகளை 'சார்' என்று அழைத்தாலே போதுமானது.\nநாட்டின் தற்போதைய வளர்ச்சிக்காக, விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது. அப்படிச் செய்வது, மக்களின் உணவை பறிக்கும் செயலாகும். நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான பொது நல வழக்குகள் வருகிறது. நிலம் ஒரு பற்றாக்குறையான பொருளாக மாறிவருகிறது.\nஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சமீபகாலங்களில் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட வன நிலங்களை திரும்ப ஒப்படைத்து, வன வழித்தடங்களை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\n“நீட் விலக்கு குறித்த தமிழக சட்டமன்ற தீர்மானத்தை நிராகரித்தது ஏன்” - மத்திய அரசு பதில்\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/09-dec-2020", "date_download": "2021-02-27T02:04:01Z", "digest": "sha1:E6RAX35APRDPCZTHTJTOFZLMB5FG4435", "length": 9280, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 9-December-2020", "raw_content": "\n“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்\n“ஆன்மிக அரசியல் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது” - பொன்னையன் ‘பொளேர்’\n“பாரத்நெட் திட்டத்தில் நெருக்குதலுக்குக் காரணம் பணம்தான்\n“தேர்தல் வேலையைப் பார்க்காமல் வேல் யாத்திரை எதற்கு\nமிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்\nதிகில் கிளப்பும் ‘தீட்டு’ வீடு\n - 12 - எஸ்ஸீன்கள் வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார்கள்\n“சரக்கு போட்டா அவன் சைக்கோ\n“கிணத்தை வெட்டலை... பணத்தை வெட்டிட்டானுங்க\n“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்\nமிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்\n“ஆன்மிக அரசியல் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது” - பொன்னையன் ‘பொளேர்’\nதிகில் கிளப்பும் ‘தீட்டு’ வீடு\n“பாரத்நெட் திட்டத்தில் நெருக்குதலுக்குக் காரணம் பணம்தான்\n“சரக்கு போட்டா அவன் சைக்கோ\n“எல்லாத்தையும் மாத்துவோம்” - ரஜினியை மாற்றிய போன் கால்\n“ஆன்மிக அரசியல் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது” - பொன்னையன் ‘பொளேர்’\n“பாரத்நெட் திட்டத்தில் நெருக்குதலுக்குக் காரணம் பணம்தான்\n“தேர்தல் வேலையைப் பார்க்காமல் வேல் யாத்திரை எதற்கு\nமிஸ்டர் கழுகு: பன்னீர் செக்... எடப்பாடி பக் பக்\nதிகில் கிளப்பும் ‘தீட்டு’ வீடு\n - 12 - எஸ்ஸீன்கள் வரலாற்றில் ஏன் மறைக்கப்பட்டார்கள்\n“சரக்கு போட்டா அவன் சைக்கோ\n“கிணத்தை வெட்டலை... பணத்தை வெட்டிட்டானுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/147510-announcement", "date_download": "2021-02-27T01:55:04Z", "digest": "sha1:NL5RNVN7VM264NAWROBKLZL7KKDKJ3DU", "length": 8103, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 20 January 2019 - ஹலோ வாசகர்களே... | Announcement - Nanayam Vikatan", "raw_content": "\nசரியான நடவடிக்கைக்கு அரசிய���் நோக்கம் கற்பிக்கக்கூடாது\nமியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி முதலீடு\nஹோம் லோன்... ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது\nபந்தன் வங்கி & க்ருஹ் ஃபைனான்ஸ் இணைப்பு... யாருக்கு லாபம்\nநாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... ஏற்ற இறக்கங்களைப் புரிந்துகொள்ளுங்கள்\nஅதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம் - அதிர வைக்கும் ஆய்வுகள்\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்... மீண்டுவர என்ன வழி\nசூப்பர் பவர் மேனேஜர்களை உருவாக்கும் இந்தியா\n2025-ல் சென்செக்ஸ் 90000 புள்ளிகள் - உங்கள் முதலீடு இரட்டிப்பாகுமா\nகோவை சால்சர் எலெக்ட்ரானிக்ஸ்.. மூன்று முறை ஐ.பி.ஓ... வெற்றியின் ரகசியம்\nபொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும் - ‘ஈக்வினாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டி\nஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்\nகம்பெனி டிராக்கிங்: ஜென்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 19 - போட்டியைத் தவிர்ப்பதில் இருக்கும் அனுகூலங்கள்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -8 - ரிஸ்க் குறைவான ஓவர்நைட் ஃபண்டுகள்\n மெட்டல் & ஆயில் / அக்ரி\nநெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nதருமபுரியில்... மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/124207-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-02-27T01:03:49Z", "digest": "sha1:C22RFRV3PF4K4EDUBV62CHUQAZC3WQTC", "length": 9578, "nlines": 238, "source_domain": "yarl.com", "title": "அப்புக்குட்டி இராஜகோபாலன் - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nJune 14, 2013 in வேரும் விழுதும்\nபதியப்பட்டது June 14, 2013\nபதியப்பட்டது June 14, 2013\nஇவரின் வானொலி நாடகங்களின் ரசிகன் நான்.\nஇவர் பேசும், வட்டார மொழி பலரின் பாராட்டைப் பெற்றது.\nஇவரும், முகதார் யேசுரத்தினத்தாரும் சேர்ந்தால், வட்டார மொழி பேசி, பட்டையை கிளப்பி விடுவார்கள்.\nசிறுவயதில் இவரின் நாடகங்களைக் கேட்டும் பார்த்தும் ரசித்திருக்கின்றேன்\nஈழத்தமிழர்களின் நாடக வரலாற்றில் என்றும் பேசப்படக்கூடியவர்\nஅவர் மறைந்துவிட்டார் என்று சொல்லப் பட வில்லையே\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nதொடங்கப்பட்டது June 23, 2020\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\nதொடங்கப்பட்டது 19 hours ago\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nதொடங்கப்பட்டது 6 hours ago\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\n😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான்\nகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 அருள்மழை பொழிவாய் ரஹ்மானே. ஈச்சை மரத்து இன்ப சோழையில்\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\n 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1053", "date_download": "2021-02-27T00:19:53Z", "digest": "sha1:ZMRRVO4YBJNSI7WAKFPWAT7RSVX5E6TL", "length": 31725, "nlines": 267, "source_domain": "rightmantra.com", "title": "இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > All in One > இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்\nஇயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்\nஇயற்கையை விட மிகப் பெரியவர் எவரும் உண்டா அது போடும் பல புதிர்களுக்கு விஞ்ஞானத்தில் இன்னும் விடை கிடைத்த பாடில்லை. அது ஏற்படுத்தும் ஆச்சரியங்களுக்கு விடை சொல்ல எந்த சர்ச் எஞ்சினும் இல்லை.\nஅட சொல்ல மறந்துட்டேனே… பகுத்தறிவுவாதிகள் கடவுளுக்கு வெச்சிருக்கிற புத்திசாலித்தனமான பேர் தான் ‘இயற்கை’. அவங்க பதில் சொல்லமுடியாத மாதிரி ஏதாவது எதையாவது கேட்டோம்னா “அது இயற்க்கை”ன்னு சொல்லி சாமர்த்தியமா தப்பிச்சிடுவாங்க.\nஅந்த இயற்கையோட அதிசயத்தை நீங்களே பாருங்க\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பல எளிய காய்-கனிகள், நம் உடலுறுப்பை ஒத்த ஒரு அமைப்பையே கொண்டிருக்கின்றன. அதுமட்டுமா.. அந்த உறுப்புக்களை காக்கும் குணங்களையும் கொண்டிருக்கின்றன என்பது தான் அதிசயத்திலும் அதிசயம்.\nநம் இதயம் போலவே சிகப்பாகவும், நான்கு அறைகளுடனும் தக்காளி இருப்பது உண்மையில் மிக மிக அதிசயம் தான். இயற்கையா கொக்கா\nLYCOPENE எனப்படும் தாவர வேதிப்பொருள் தக்காளியில் நிறைய உண்டு. இந்த LYCOPENE இதய நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவிர பல்வேறு புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தையும் தடுக்கிறது. நமது இரத்தத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய LDL CHOLESTROL அளவையும் தக்காளி கட்டுபடுத்துகிறது.\nகாரட்டை குறுக்கே நறுக்கி பாருங்கள். கண்களில் உள்ள கருவிழி போன்றே அது தோற்றமளிக்கும். இதிலிருந்தே தெரியவில்லை இந்த எளிய காய்கறி கண்களின் பார்வைக்கு எத்துனை முக்கியம் என்று பீட்டா கரோட்டீன் என்ற பொருளிலிருந்து தான் காரட்டுக்கு அந்த ஆரஞ்சு நிறம் கிடைக்கிறது. இந்த பீட்டா கரோட்டீன் கண்களில் புரை (CATARACT) ஏற்படுவதை தடுக்கிறது. முதுமையில் ஏற்படும் கண்களில் உள்ள தசை தேய்மானத்தையும் இந்த பேட்டா கரோட்டீன் கட்டுபடுத்துகிறது. முதுமையில் ஒருவரது பார்வை குறைய இது தான் முக்கிய காரணமாகும். பீட்டா கரோட்டீனை இயற்கையான முறையில் உட்கொண்டால் தான் அதற்குரிய முழு பழங்கள் கிடைக்கும் மாத்திரைகள் உட்கொள்வதால் அல்ல.\nமுளைகட்டிய பட்டாணி – விந்தணு\nமுளைகட்டிய பட்டாணியின் உருவமும் நம் விந்தணுவின் உருவமும் ஒன்று என்பதை உங்களால் நம்பமுடிகிறதா ஆனால் அது தான் உண்மை. நன்கு முளை கட்டிய பட்டாணி பெண் கருமுட்டையை கருவுற வைக்க நீந்துவதற்கு முயலும் விந்தணுவின் தோற்றம் போலவே இருக்கும். அப்பா.. இயற்க்கை தான் எத்தனை பெரிய ஆசான் ஆனால் அது தான் உண்மை. நன்கு முளை கட்டிய பட்டாணி பெண் கருமுட்டையை கருவுற வைக்க நீந்துவதற்கு முயலும் விந்தணுவின் தோற்றம் போலவே இருக்கும். அப்பா.. இயற்க்கை தான் எத்���னை பெரிய ஆசான் அதிசயம் ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்கி விந்தணுவின் குறைப்பாடுகளை கழுவுவதில் முளைகட்டிய பட்டாணி முக்கிய பங்கு வகிக்கிறது.\nமுளைகட்டிய பட்டாணியில் இருக்கும் விட்டமின் C நமது விந்தணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய free radicals எனப்படும் தீய பொருட்களை துரத்திவிடுகிறது. இதன் மூலம் செழுமையான விந்தணுவின் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. அரை கப் முளைகட்டிய பட்டாணியில் இருக்கும் விட்டமின் C வேறு என்றும் இல்லை.\nஅது மட்டுமல்ல…. கருவில் இருக்கும் குழந்தைக்கும் இது நல்லது. எப்படி தெரியுமா முளைகட்டிய பட்டாணியில் இருக்கும் ஃபோலேட் FOLATE எனப்படும் வைட்டமின், கருவில் இருக்கும் குழந்தை மூளைக் குறைபாடுடன் பிறப்பதை தவிர்க்க உதவுகிறது. அது மட்டுமல்ல கருவின் முதுகெலும்பு வளர்ச்சிக்கும் இந்த ஃபோலேட்இன்றியமையாததாகும்.\nமஷ்ரூம் எனப்படும் உணவுக் காளானை எடுத்து குறுக்கு வாட்டாக நறுக்கிப் பாருங்கள்… நம் காதுகள் போலவே அதன் அமைப்பு இருக்கும். இயற்கை சொல்ல வருவது என்ன காளானை உணவில் சேர்த்து வாருங்க.. உங்கள் செவித்திறன் அதகரிக்கும். வைட்டமின் D அதிகமுள்ள உணவுப் பொருளில் காளானும் ஒன்று. உறுதியான எலும்புகளுக்கு வைட்டமின் D மிகவும் அவசியம். குறிப்பாக காதுகளில் உள்ள மிக நுண்ணிய எலும்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் D மிக மிக அவசியம்.\nவாழைப் பழம் – உதடு (மன அழுத்தம்)\nகாரணமின்றி உங்களுக்கு மன அழுத்தமா இனம் புரியாத சோகமா ரெண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு முகத்துல சிரிப்பை வரவழையுங்க. வாழைப்பழத்துல ‘ட்ரிப்டோஃபான்’ என்னும் ப்ரோட்டீன் இருக்கு. இது ஜீரணமாகுற பட்சத்துல செரோடொனின் எனப்படும் நரம்பியல் நுண்ணூக்கி வேதிப்பொருளா மாறிடுது. நமது மூளையின் மனப்போக்கை கட்டுப்படுத்தக்கூடிய கெமிக்கல்களில் இந்த செரோடோனினும் ஒன்று. பெரும்பாலான anti-depressant மருந்துப் பொருட்கள் இந்த செரோடொனின் அளவை கட்டுப்படுத்துவதில் தான் வேலை செய்கின்றன என்பது தெரியுமா\nஇந்த செரோடொன் அதிகபட்சமிருக்கும் போது நமது மனப்போக்கு (mood) சிறப்பாக இருக்கும். (பூஜை மற்றும் இதர சுப காரியங்களில் வாழைப் பழம் ஏன் முக்கிய பங்கு வகிக்கிதுன்னு இப்போ புரியுதா\nபச்சை பூங்கோஸ் எனப்படும் BROCOLLI – புற்றுநோய்\nபச்சை பூங்கோகோஸின் நுண்ணிய செல்கள் ப���ர்ப்பதற்கு நூற்றுக்கணக்கான புற்றுநோய் செல்கள் போலவே இருக்கும். விஷயம் தெரியுமா இந்த பூங்கோஸை அதிகளவு உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கமுடியுமாம். கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ஒரு வாரம் தொடர்ந்து பூங்கோஸை உட்கொள்வதன் மூலம் 45% வரை விந்துப்பை புற்றுநோயை தவிர்க்கமுடியும் என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஒரு மணிநேரமும் விந்துப்பை புற்றுநோயால் ஒருவர் இறக்கிராராம்.\nநாம் சர்வசாதரணமாக அதன் அருமை தெரியாமல் பயன்படுத்தும் இஞ்சி, பார்ப்பதற்கு நம் வயிற்றின் அமைப்பை போலவே இருக்கும். ஜீரண சக்தியை அதிகரிப்பதற்கு இஞ்சி மிகவும் சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா சீனர்கள் கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேல் இஞ்சியை மருத்துவத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். நெஞ்செரிச்சல் மற்றும் மலச் சிக்கலுக்கு இஞ்சி மிகச் சிறந்த தீர்வாகும். இதை தவிர மேலும் பல வித பயன்கள் இஞ்சி மூலம் உண்டு. மேலும் குடல் புற்றுநோயை குணப்படுத்துவதிலும் இஞ்சி சிறந்த பங்கு வகிக்கிறது.\nபாலாடைக் கட்டி – எலும்புகள்\nஎலும்பு மஜ்ஜை பாலாடைக்கட்டி இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியம் தான். ஒரு நல்ல துளைகளுடைய பாலாடைக்கட்டி (EMMENTAL) எலும்புகளுக்கு மட்டுமல்ல அதன் உட்புறங்களுக்கும் நல்லது. பாலடைக்கட்டிகளில் கால்சியம் அதிகளவு காணப்படுவதே இதற்க்கு காரணம். எனவே பாலாடைக்கட்டியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் எலும்பு அழற்சி நோய் எனப்படும் OSTEOPOROSIS நோய் வரவே வராது. மருத்துவ ரீதியாகவும் இது நிரூபிக்கப்பட்ட ஒன்று.\nநமது நுரையீரல் முழுக்க ALVEOLI எனப்படும் திசுக்களால் ஆனாது. இவை பார்ப்பதற்கு திராட்சை கொத்தை போலவே இருக்கும். இந்த ALVEOLI மூலம் தான் ஆக்சிஜன் நம் இரத்தத்துக்குள் செல்கிறது. சில குழந்தைகள் கருவிலேயே இறப்பதற்கு முக்கிய காரணம், கருத்தரித்த 23 அல்லது 24 வாரங்களுக்குள் இந்த ALVEOLI கருவில் உள்ள குழந்தையின் நுரையீரலில் சரியாக வளராதது தான். பழங்கள் அதிகம் நிரம்பிய – குறிப்பாக திராட்சைகள் அதிகளவு உள்ள – ஒரு உணவு முறையின் மூலம் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம். திராட்சையில் proanthocyanidin எனப்படும் வேதிப் பொருள் அலர்ஜியால் ஏற்படக்கூடிய ஆஸ்துமாவை குணப்படுத���தும்.\nவால்நட்டின் முடிச்சுகளுடன் கூடிய மடிப்புக்கள் பார்க்கும்போது நமது மூளையின் வெளிப்புறத் தோற்றம் போலவே இருக்கும். OMEGA-3 FATTY ACID காணப்படும் ஒரே பொருள் வால்நட் தான். பல்வேறு மூளை சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து மேற்படி OMEGA-3 FATTY ACID நம்மை பாதுக்காகிறது. தற்போது அதிகளவு தோன்றும் Alzheimer’s disease எனப்படும் ஒரு வகை நினைவு சம்பந்தப்பட்ட நோய்க்கு காரணமான புரதங்களை வால்நட்டிலுள்ள கனிமங்கள் அழித்துவிடுகின்றன. மூளை பழுதடைவது (brain ageing) வால்நட்டை உட்கொள்வதன் மூலம் ஓரளவு ஒத்திப்போடமுடியும்.\n அதை உங்கள் நான்கு பேரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇயற்க்கை நமக்களித்திருக்கும் அருட்கொடைகளை பயன்படுத்துவோம். பலன் பெறுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஅன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்\nநம்பினோர் கெடுவதில்லை. இது நான்மறை தீர்ப்பு\nவாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை – மாரியப்பனை போல\nயோகிகளுக்கிடையே நடந்த போட்டி – வென்றது யார்\nகுமரி முதல் ராமேஸ்வரம் வரை – ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்\n15 thoughts on “இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்\nசுந்தர், இது மிகவும் பயனுள்ள ஒரு தொகுப்பு. ஆன்மீகத்தில் ஆரம்பத்தில் உங்கள் பணி இப்போது பல்வேறு நல்ல விஷயங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நீங்கள் செய்யும் இந்த பணி நிச்சயம் பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும். எல்லோரும் இன்புற்றிருக்க யான் வேறொன்றறியேன் பராபரமே – வாழ்த்துக்கள் சுந்தர்\nஎன்ன அருமையனா விஷயம் சும்மா கலக்குறீங்க உண்மையில் இயற்கையை அடிச்சுக்க ஆளே இல்லை.இன்றைய இளைஞர்கள் துரித உணவுகளில் தங்கள் உடம்புகளை கெடுத்து கொள்வதை விட இந்த மாதிரி இயற்க்கை உணவுகளை உண்டு நீடுடி வாழ வேண்டும்\nசிறந்த பதிவு ….நீங்கள் நன்றாக வாழ பிரார்த்திக்கிறேன்.. சஹா நாதன்\nஐயா மிக அருமை வாழ்த்துக்கல்\nஇணையதள காய்கனி அங்காடி, சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/AR-Rahman's-birthday-today-...-41757", "date_download": "2021-02-27T01:41:29Z", "digest": "sha1:FEXMCRUU2PYHPELCRC6GZCEYGTHU5RRQ", "length": 14332, "nlines": 129, "source_domain": "www.newsj.tv", "title": "`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...", "raw_content": "\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் \"ரத சப்தமி விழா\" தொடங்கியது\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு\n2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது\n41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு…\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்\nதென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nபுதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...\nதமிழ்த் திரை இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்தது மட்டுமில்லாமல், தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை தனது கைகளில் ஏந்தி, சர்வதேச அரங்கில் தமிழர்களை தலை நிமிரச�� செய்திட்ட ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய சிறு செய்தித் தொகுப்பை காணலாம்.\n1966 ஆம் ஆண்டு பிறந்த ஏ.ஆர்.ரஹ்மான், அவரது ஆரம்ப காலங்களில் சுமார் 500 படங்களுக்கும் மேல் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சில வருடங்கள் விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய ரோஜா மூலம், திரைப்படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தார்.\nரோஜா படத்தின் இசை ரஹ்மானுக்கு யாருமே எதிர்பார்க்காத மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுவரை அப்படியொரு துல்லியமான இசையை கேட்டிடாத இசை ரசிகர்கள் அவரை கொண்டாடத் துவங்கினர். மேலும் முதல் படமான ரோஜாவிலேயே அவருக்கு தேசிய விருதும் கிடத்தது.\nஅதன் பின்னர் தமிழ்த் திரையுலகு மட்டுமின்றி, இந்தி, ஹாலிவுட் என சர்வதேச எல்லைகளிலும் தடம் பதிக்கத் துவங்கினார் ரஹ்மான். இதனிடையே அவர் வெளியிட்ட வந்தே மாதரம் என்ற இசைத் தொகுப்பு அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டுச் சேர்த்தது. மேலும், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகம் என இசைத் துறையின் அத்தனை தடங்களிலும் தனது திறமைகளை அழுத்தமாக பதிவு செய்தார் ரஹ்மான்.\nரோஜாவுக்கு கிடைத்த தேசிய விருது முதல், இதுவரை ரஹ்மான் பெற்ற விருதுகளின் பட்டியல் பெரிதிலும் பெரிது. 6 தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 ஐஐஎஃப்ஏ (IIFA)விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்ற இசையமைப்பாளராக விளங்குகிறார் ரஹ்மான்.\nரஹ்மானின் இசைக்காகவே திரையரங்குகளில் ஓடிய படங்களின் ஏராளமானவை. பாடல்கள், பின்னணி இசை என, மேடை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பல புதுமைகள் பிரமாண்டங்களை கொடுத்து ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்த ரஹ்மான், சன் சைன் ஆர்க்கெஸ்ட்ரா மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் அளித்து வருகிறார்.\nரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணி பாடகர்கள் முதல், அவரது இசைப் பள்ளியில் பயின்று சாதனை படைத்த லிடியன் நாதஸ்வரம் வரை, இசைத்துறைக்கு அளவில்லா பங்களிப்பு செய்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நியூஸ் ஜெ தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.\n« பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதல் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு பறவைக் காய்ச்சல் : தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் பறவைக் காய்ச்சல் : தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-02-27T00:43:22Z", "digest": "sha1:5TWWLW3K7GYZFQKU6BQZSGOGBPTGWVZP", "length": 7222, "nlines": 68, "source_domain": "www.samakalam.com", "title": "இராணுவ பிரசன்னம் குறையும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளார் ஜனாதிபதி |", "raw_content": "\nஇராணுவ பிரசன்னம் குறையும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளார் ஜனாதிபதி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தை நாடு முழுவதும் நிலைகொள்ளச்செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதன் மூலமாக தனது ஆட்சியில் இராணுவமயப்படுத்தலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளார் என ஏஎப்பி செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.\nசிறிசேனவின் வெற்றி வடகிழக்கு உட்பட பல பிரதேசங்களில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.\nஇவ்வாறான அதிகரித்த இராணுவ பிரசன்னம் ராஜபக்ச அரசாங்கத்தில் விசேடமான விடயமாக காணப்பட்டது.\nதேர்தல் பிரச்சாரங்களின் போது சிறிசேன இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவதாகவும் அவசியமான சூழ்நிலைகளில் மாத்திரம் பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது இராணுவத்தை நிலைகொள்ளச்செய்வதற்காக மாதாந்தம் பிறப்பிக்கப்படும் ஆணையை அவர��� புதிப்பித்துள்ளார்.விசெட வர்த்தமானி அறிவித்தலில்இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெருமளவு இராணுவ பிரசன்னம் என்பது வடகிழக்கிற்கு சீற்றத்தை ஏற்படுத்தும் விடயம்,\nயுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் இராணுவத்தை நிலைகொள்ளச்செய்வதற்கான அவசியம் என்ன என்பதை ஜனாதிபதி தெளிவு படுத்தவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ்பிரமேசந்திரன் குறிப்பிட்டார்.\nநான் இவ்வாறான அறிவிப்பிற்கான தேவையில்லை என உறுதியாக கருதுகிறேன்,\nஅவர் இந்த நிலையை மாற்றுவதாக உறுதியளித்தார் ஆனால் முன்னைய அரசாங்கம் செய்ததை அவர் செய்யமுனைந்தால் நாங்கள் மீண்டும் பழைய சூழ்நிலைக்கே தள்ளப்படுகிறோம் என்பதே அதன் அர்த்தம் என அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி படையினரை முகாம்களுக்குள் முடக்குவார் என எதிர்பார்த்தோம் என குறிப்பிட்டுள்ள சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில்ஜெயசேகர இது நிச்சயமாக ஓரு பின்னோக்கிய நடவடிக்கை என தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:13:58Z", "digest": "sha1:RI2IXBR6ZTYPYUDW5BPXP4HNS6NRW7IV", "length": 5872, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "கிளிநொச்சி கண்டாவளையில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் பாடசாலைகள் |", "raw_content": "\nகிளிநொச்சி கண்டாவளையில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் பாடசாலைகள்\nகிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் உள்ள 24 பாடசாலைகளில் கூடுதலான பாடசாலைகள் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆளணி வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருவதனால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கண்டாவளைக் கல்விக் கோட்டத்தில் உள்ள இரண்டு 1ஏ பி பாடசாலைகள் மூன்று 1 சீ பாடசாலைகள் உட்பட 24 பாடசாலைகள் இயங்கி வருவதுடன் சுமார் ஐயாயிரத்து 456 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் 341 ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் புன்னைநீராவி பிரமந்தனாறு கல்லாறு, இராமநாதபுரம் கல்மடுநகர், நாகேந்திரபுரம் உள்ளிட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றது என்றும் குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறையே அதிகம் காணப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்களால் பல்வேறு தரப்பிரிடமும் முறையிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ஆசிரிய ஆளணி வளப்பற்றாக்குறை என்பதை விட குறிப்பிட்ட சில பாடசாலைகளில் பௌதீக வளப்பற்றாக்குறைகளும் நிலவி வருவதாகவும் இவ்வாறு தேவைகளை நிறைவு செய்து தமது பிள்ளைகளின் கல்வி உரிய நடவடிக்கை எடுக்;குமாறு இப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-02-27T01:10:11Z", "digest": "sha1:RNQC45MZBCRQ32YVGHE3WWC7IXK47SBT", "length": 7024, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "பணத்திற்காக கிரிக்கெட் விளையாட்டை ஐசிசி அழித்து வருகிறது! ஜாம்பவான் சோயிப் அக்தர் காட்டம்!! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபணத்திற்காக கிரிக்கெட் விளையாட்டை ஐசிசி அழித்து வருகிறது ஜாம்பவான் சோயிப் அக்தர் காட்டம்\nஐ.சி.சி பணத்திற்காக கிரிக்கெட் விளையாட்டை அழித்து வருகிறது என சோயப் அக்தர் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அமை���்பு ஆனது தசாப்தங்களுக்கான (10 ஆண்டுகளுக்கான) இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியை வெளியிட்டுள்ளது.\nஎனினும், ஆடவர் மற்றும் மகளிர் என அனைத்து 3 நிலைகளிலான போட்டிகள் எதிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை.\nஇந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ஐ.சி.சி.யின் 10 ஆண்டுகளுக்கான கனவு அணியின் வீரர்கள் அடங்கிய பட்டியலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.சி.சி.க்கு, பாகிஸ்தானும் ஓர் உறுப்பினர் என்பது மறந்து விட்டது என்று நான் நினைக்கிறேன்.\nஐ.சி.சி.யின் சர்வதேச இருபது ஓவர் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தானின் நடப்பு கேப்டன் பாபர் அசாம் உள்ளார்.ஆனால், பாகிஸ்தான் அணியில் ஒருவரை கூட அவர்கள் எடுத்து கொள்ளவில்லை. உங்களது தசாப்தத்திற்கான சர்வதேச இருபது ஓவர் அணி எங்களுக்கு தேவையில்லை என ஐ.சி.சி.யை நேரடியாக சாடியுள்ளார். ஐ.சி.சி. பணத்திற்காக கிரிக்கெட் விளையாட்டை அழித்து வருகிறது என சோயப் அக்தர் வெளிப்படையாகவே காட்டமுடன் பேசியுள்ளார்.\nநீங்கள் உலக கிரிக்கெட் அணி பற்றி அறிவிக்கவில்லை. நீங்கள் அறிவித்திருப்பது இந்தியன் பிரீமியர் லீக் லெவன் அணி என கூறியுள்ள அக்தர், பணம், விளம்பரதாரர்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் ஆகியவற்றை பற்றி மட்டுமே ஐ.சி.சி. நினைக்கிறது.\nஅவர்கள் ஒரு நாள் போட்டியில், 2 புதிய பந்துகளையும் மற்றும் 3 பவர்பிளேக்களையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்சன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் 5 திறமையான வீரர்கள், வாசிம் அக்ரம் மற்றும் வாக்கர் யூனிஸ் எல்லாம் என்ன ஆனார்கள்\nஉலகின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் எங்கே இருக்கின்றனர் அவர்கள் எல்லாம் அணியில் இல்லை. ஏனெனில், கிரிக்கெட் விளையாட்டை ஐ.சி.சி. வர்த்தக ரீதியாக மாற்றி வைத்திருக்கிறது. இன்னும் வருவாய் வேண்டும் என்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என கூறியுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நே��லை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:10:22Z", "digest": "sha1:EQZKQUTI6HO4CGMVHLYVHSU6JB5NVF7U", "length": 11191, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "உத்தராகண்ட் மாநிலத்தில் ஒருநாள் முதல்வர் - CTR24 உத்தராகண்ட் மாநிலத்தில் ஒருநாள் முதல்வர் - CTR24", "raw_content": "\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nஉத்தராகண்ட் மாநிலத்தில் ஒருநாள் முதல்வர்\nஉத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று செயற்பட உள்ளார்.\nஹரித்துவார் மாவட்டத்தில்- தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி, ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் வேளாண்மை பட்டப்படிப்பை பயின்று வருகிறார்.\nமேலும் அவர், உத்தராகண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். கோஸ்வாமியின் தந்தை தொழிலதிபராகவும் தாய் இல்லதரசியாகவும் உள்ளனர்.\nஇந்நிலையில் இன்று ஒருநாள் முதலமைச்சராக பொறுபேற்கும் அவர், அம்மாநிலத்தின் கோடைகால தலைநகரான கெய்சனில் இருந்து மாநிலத்தை நிர்வாகம் செய்ய இருக்கிறார்.\nPrevious Postஒன்ராரியோவில் கொரோனா 52 மரணங்கள் Next Postசசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம்\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஅறிக்கையின் பரிந்துரைகள் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி செயற்படுத்தவுள்ளது\nவடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத் தமிழ் பெண் லண்டனில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15 நாடுகள்\nபழ.நெடுமாறன் குணமடைய வேண்டி கிளிநொச்சியில் விசேட வழிபாடு\nகோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு\nதமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்\nபொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி சிறிலங்கா ஜனாதிபதிக்கு…\nமது அருந்தி விட்டு சபை அமர்வில் கலந்து கொண்டாரா\nமேற்கு முனையத்தின் 85% உரிமத்தை பிற நாட்டு நிறுவனத்துக்கு வழங்க இடமளிக்க முடியாது\nதொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குக\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன\nமேலும் 06 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nதுப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-indore-recruitment-2020-application-invited-for-site-engineer-post-006633.html", "date_download": "2021-02-27T01:32:07Z", "digest": "sha1:ZGLXNIPYYJYGJOW2OQ7VSDDG4AX6IOC2", "length": 13075, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? இந்தூர் ஐஐடியில் பணியாற்றலாம் வாங்க! | IIT Indore Recruitment 2020 - Application invited for Site Engineer Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க இந்தூர் ஐஐடியில் பணியாற்றலாம் வாங்க\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க இந்தூர் ஐஐடியில் பணியாற்றலாம் வாங்க\nஇந்தூரில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க இந்தூர் ஐஐடியில் பணியாற்றலாம் வாங்க\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்தூர்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 01\nபணி : தள பொறியாளர்\nகல்வித் தகுதி : பி.இ, பி.டெக் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக neelima.satyam@iiti.ac.in என்ற இணையதளம் மூலம் 18.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் neelima.satyam@iiti.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\nரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா\n மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்ப��கள்\n9 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10 hrs ago ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews டெல்லியில் இன்று அதிகாலை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTRB TN 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் 2098 தமிழக அரசு வேலைகள்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/mosakkutty-stills-detail/", "date_download": "2021-02-27T00:35:12Z", "digest": "sha1:2SVOHUEHN2MK3AQKN5UWPMTXOT7E5BKE", "length": 11495, "nlines": 222, "source_domain": "thirdeyecinemas.com", "title": "MOSAKKUTTY STILLS & DETAIL | Thirdeye Cinemas", "raw_content": "\nஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “ மொசக்குட்டி ”\nதமிழகத்தின் மெகாஹிட் படமான “மைனா” மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய சாட்டை போன்ற படங்களைத் தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் “மொசக்குட்டி”\nஇந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் கூத்து பட்டறையில் நடிப்பு பயின்றவர்.\nகதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள் , யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் ஆகியோர் ��டித்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – சுகுமார். (இவர் மைனா, கும்கி போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர்)\nஇசை – ரமேஷ் விநாயகம்\nகலை – எம். பிரபாகர்\nஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.ஜீவன்\nபடம் பற்றி இயக்குனர் எம்.ஜீவன்….\nஎன் கதைகளில் வாழ்கையின் பதிவுகள் இருக்க வேண்டு என்று நினைக்கிறன். எனவே எங்கள் ஊரில் நான் கண்ட மனிதர்களையும் அவர்கள் மூலம் நடந்த சம்பவங்களையும்,சுக துக்கங்களையும் சுவாரஸ்யமான நகைச்சுவை உணர்வுகளையும் திரைக்கதையாக பதிவு செய்திருக்கிறேன்.\nநான் பார்த்த மனிதர்களில் மொசக்குட்டி என்ற பாலா கதாபாத்திரத்தை வீர என்ற நாயகனை கொண்டும், கயல் என்ற கயல்விழி கதாபாத்திரத்தை மகிமா என்ற நாயகியைக் கொண்டும் உருவாக்கி இருக்கிறேன். உப்புத்தரை காசியாக பசுபதியும்,விருமாண்டியாக ஜோமல்லூரியும் இந்த கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். மற்றும் எங்கள் ஊரில் சினிமா வாசனை இல்லாத மனிதர்களையும் இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர்.\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nபெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...\nகமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-27T00:36:26Z", "digest": "sha1:362C6ND2QMEQ34EOW6GUKJZDLDJPAMIT", "length": 17889, "nlines": 194, "source_domain": "www.updatenews360.com", "title": "இனியா – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“ஜீவி பிரகாஷ் பால் பாக்கெட்ட ஒடைச்ச சீன் தான் ஞாபகம் வருது” மோசமான உடையில் போஸ் கொடுத்த இனியா \nஇனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன்…\n“ட்ரெஸ்ஸை புடிச்சு கட்டுங்க” – கவர்ச்சியில் மின்னும் இனியா \nவாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகம் ஆன இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில்…\nஎன்னை Arrest பண்ணுங்க Madam – காக்கி சட்டையில் கிறங்கடித்த இனியா \nசற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இனியா. இவரது நடிப்பும், கதாபாத்திரமும் பல பாராட்டுகளைப் பெற்றது….\n“இப்படியெல்லாம் டிரஸ் போட்டா எப்படி கண்ணு” – மாளவிகா ஷர்மா வெளியிட்ட சூடான புகைப்படம் \nADVERTISEMENT மூலம் பல ரசிகர்களை கவர்ந்த மாளவிகா ஷர்மா பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார். காலப்போக்கில் சினிமா…\n“இப்படி போஸ் கொடுத்தா, யாராலையும் கூட கன்ட்ரோல் பண்ண முடியாது” இனியா வெளியிட்ட படு சூடான புகைப்படங்கள் \nவாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகம் ஆன இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில்…\n“அடிக்கிது குளிரு, துடிக்குது தளிரு” – இனியாவின் Latest முன்னழகு ஸ்பெஷல் புகைப்படம் \nசும்மா சும்மா முன்னழகை மட்டுமே காட்டாதீங்க என இளைஞர்கள் சொல்லி வந்தாலும் இனியாவின் முன்னழகுக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் நடித்த…\n“கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா” இனியாவின் XXL Size புகைப்படங்கள் \nஇனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய…\nஇஷ்ட்டமேனிக்கு, இடுப்பை ஆட்டி டான்ஸ் போட்ட இனியா \nஇனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி ப���ட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய…\nசட்டையை பாது கழட்டிவிட்டு, அதோட நின்ன இனியா – ரசிகர்கள் ஷாக் \nசும்மா சும்மா முன்னழகை மட்டுமே காட்டாதீங்க என இளைஞர்கள் சொல்லி வந்தாலும் இனியாவின் முன்னழகுக்கு Demand ஜாஸ்தி. இனியா சமீபத்திய…\nMysore சந்தன கட்டை போல் செமையா இருக்கும் இனியாவின் Latest Video \nசும்மா சும்மா முன்னழகை மட்டுமே காட்டாதீங்க என இளைஞர்கள் சொல்லி வந்தாலும் இனியாவின் முன்னழகுக்கு ரசிகர்கள் ஏராளம். இனியா சமீபத்திய…\nப்ளூ கலர் உள்ளாடை தெரியும் அளவுக்கு ஈரத்தில் நினைந்த இனியா \nசும்மா சும்மா முன்னழகை மட்டுமே காட்டாதீங்க என இளைஞர்கள் சொல்லி வந்தாலும் இனியாவின் முன்னழகுக்கு ரசிகர்கள் ஏராளம். இனியா சமீபத்திய…\n“ஜீவி பிரகாஷ் பால் பாக்கெட்ட ஒடைச்ச சீன் தான் ஞாபகம் வருது” இனியா Latest Clicks \nஇனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன்…\n“சும்மா சும்மா அதை மட்டுமே காட்டாதீங்க” இனியாவின் முன்னழகு தரிசனம் \nஇனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு…\n“செம்ம கட்ட, சும்மா மெத்தை மாதிரி இருக்கீங்க..” – இளசுகளை கிக் ஏற்றிய இனியா..\nவாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகம் ஆன இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில்…\nவெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த இனியா \nவாகை சூடவா புகழ் இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணகவே…\nபக்கா மல்லு Aunty போல் இருக்கும் இனியாவின் Latest Clicks \nஇனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு…\n“அந்த கிடா கறியை அப்படியே அள்ளிட்டு வாங்கடா” இனியாவின் Latest Clicks \nஇனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு…\nவடிவேலுவை திருமணம் செய்து கொள்ள தயாராகும் இளம் நடிகை இனியா – வைரலாகும் புகைப்படங்கள்…\nஇனியா நடித்த பட��்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த…\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன், வடமாவட்டங்களிலும்…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி பாட்டாளி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Erdogan-criticizes-NATO-for-not-supporting-Turkey-against-terr", "date_download": "2021-02-27T01:32:18Z", "digest": "sha1:WBO43TDXHEWSMYARTQLFIU6K4FEPPHKR", "length": 7820, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Erdogan criticizes NATO for not supporting Turkey against terro - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிட���யாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87.html", "date_download": "2021-02-27T00:14:35Z", "digest": "sha1:4VVTGEW4WXWUSI67FRERZIUIWL4R3B5I", "length": 7175, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "நலமா? நலமே! – Dial for Books : Reviews", "raw_content": "\n, மருத்துவர் வே. வீரபாண்டியன், பிளாக் ஹோல் மீடியா, பக். 120, விலை 100ரூ.\nஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ, மாண்புடன் வாழ, அனைத்துச் செய்திகளையும், எளிமையாகவும், விரிவாகவும் தந்துள்ளார் நூலாசிரியர். நலமாய் வாழ்வதற்கான அன்றாட வாழ்வியல் முறைகளான நடைபயிற்சி, விரல் முத்திரை பிடிப்பது, மூச்சுப்பயிற்சி, ஆசனம், சூரிய வணக்கம், உடற்பயிற்சி, இயற்கை உணவு மற்றும் மாற்று மருத்துவம், சுயபரிசோதனை என்று ஒவ்வொரு தலைப்பிலும் விவரமாக எடுத்துச் சொல்கிறார். நடைபயிற்சியின்போது அணிய வேண்டிய காலணிகள், முத்திரைகள் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை, ஆசன வகைகளின் நிலைகள், தினசரி உணவில் இடம்பெற வேண்டிய உணவுப்பட்டியல் என்று நுணுக்கமான செய்திகளையும் சுட்டிக் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு. தன் சொந்த அனுபவங்களையே குறிப்புகளாக தந்துள்ளது கவனிக்க வைக்கிறது. மொத்தத்தில் தான் புத்தகத்தில் சொல்லியவற்றை கடைப்பிடித்தால் நிச்சயம் நலம் பெறலாம் என்று உத்தரவாதமாகச் சொல்கிறார். நலம் வேண்டாம் என்று யாராவது சொல்வரா என்ன -ஸ்ரீநிவாஸ் பிரபு. நன்றி: தினமலர், 27/9/2015.\n, பிளாக் ஹோல் மீடியா, மருத்துவர் வே. வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:07:48Z", "digest": "sha1:5EHWRFIERO4NZMJJDLV343HHBPDFZTNZ", "length": 27274, "nlines": 324, "source_domain": "www.tnpolice.news", "title": "திருநெல்வேலி மாநகர காவல் – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nதமிழக முதலமைச்சரிடம் விருது பெற்ற திருநெல்வேலி மாநகர காவல் துறை.\nநெல்லை : சாலை பாதுகாப்பு Road Safety செயல்பாடுகளில் சிறந்த காவல் ஆணையராக திருநெல்வேலி மாநகர காவல்துறை தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விருதை வென்று […]\nஉயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நினைவாக நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம்\nதிருநெல்வேலி : கொரோனா நோய்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 12.09.2020-ம் தேதியன்று, உயிர்நீத்த தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்களின் நினைவாக தச்சநல்லூர் கரையிருப்பில் அவரது […]\nவாலிபர் கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு\nநெல்லை : நெல்லை பழைய பேட்டை பகுதியை சேர்ந்த காளிராஜ் என்பவர் கேபிள் டிவி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார், இவர் கடந்த ஆண்டு மேகலா […]\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nநெல்லை : நெல்லை டவுன் தண்டிய சாவடி தெருவில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனிமையில் தவித்து இருப்பதாக வந்த தகவலின் பேரில், 19-10-2020-��் தேதியன்று […]\nஆட்டோ டிரைவர் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கிய நெல்லை காவல் துணை ஆணையர்\nநெல்லை : நெல்லை சந்திப்பு மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் ரஜினிமுருகன். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி கோகிலா. […]\nநேர்மை குணத்தை பாராட்டிய காவல் துணை ஆணையர்\nதிருநெல்வேலி : திருநெல்வேலி, பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே, வல்லநாட்டை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர் 20-07-2020-ம் தேதியன்று, சாலையில் சென்று கொண்டிருந்த போது, கேட்பாரற்று கிடந்த மணிபர்ஸ் […]\nCovid -19 தடுப்பு கையேடு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை போலீசார்.\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம் அணிவதின் அவசியத்தை பற்றியும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும், கைகளை சோப்பு […]\nஇருட்டுக் கடை அல்வா அதிபர் தூக்கிட்டு தற்கொலை, போலீசார் விசாரணை\nநெல்லை: தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் பிரபலமானது நெல்லை இருட்டுக்கடை அல்வா… ஏன், உலக புகழ்பெற்றது என்றுகூட சொல்லலாம்.. நெல்லையப்பர் கோயில் எதிரே 1900-ம் ஆண்டு இந்த கடை […]\nநெல்லை டவுனில் பணம் கேட்டு மிரட்டி கையால் தாக்கியவர் கைது.\nநெல்லை : நெல்லை டவுனை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், 19-05-2020-ம் தேதியன்று, டவுன் அருணகிரி திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டவுன் வயல் […]\nவெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நெல்லை மாநகர போலீசார்\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் எல்லையான சுப்புராஜ் மில் சோதனை சாவடியில் உயர் மட்ட சோதனை சாவடி அமைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு […]\nஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெல்லை போலீசார்\nதிருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவும் சூழலில் மக்கள் சாலைகளுக்கு வர வேண்டாம் என நெல்லை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாளையங்கோட்டை அரிமா சங்கம் மற்றும் […]\nகொரோனா நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தி, பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறையினர்.\nநெல்லை : கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு மற்றும் டவுன் காவல் நிலைய […]\nகொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.\nநெல்லை : கொரோனா நோய்த்தொற்று பரவலாக நாடுமுழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டை மீறி […]\nதிருநெல்வேலியில் திருநங்கைகளுக்கு காவல்துறை சார்பில் மறுவாழ்வு முகாம்\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்ட வளாகத்தில் இன்று 16.3.20 திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தையல் பயிற்சி 3 மாதங்களுக்கு அளித்து […]\nநெல்லை பெருமாள் புறத்தில் அனுமதி இல்லாமல் செம்மணல் கடத்தியவர் கைது\nநெல்லை : நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.செழியன் அவர்கள் மற்றும் போலீசார், 30-01-2020-ம் தேதியன்று, பாளை மல்லிகா காலனி அருகே, வாகன சோதனை செய்து […]\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 71 வது குடியரசு தினா விழா கொண்டாட்டம்\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 27/01/2020-ம் தேதியன்று வருடாந்திர கவாத்து (Demobilization parade) அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் […]\nநெல்லை பேட்டையில் அருவாள் முனையில் உலகம் மிரட்டல் விடுத்த நபர் கைது\nநெல்லை : நெல்லை பேட்டை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த, கட்டிட தொழிலாளியான மாரியப்பனை சம்பள பிரச்னையில் ஏற்பட்ட முன்பகை காரணமாக, மாரியப்பனின் தாத்தா வீட்டின் […]\nநெல்லை சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்றவர் கைது, 27 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்\nநெல்லை : நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் போலீசார் 16-01-2020-ம் தேதியன்று, உடையார்ப்பட்டி சந்திப்பு பகுதியில் ரோந்து சென்ற போது, […]\nமுக்கிய கொள்ளையர்கள் 4 பேரை கைது செய்த திருநெல்வேலி காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரில் கடந்த காலங்களில் நடந்துள்ள கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடிக்க, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) […]\nதடயத்தை மறைத்த கொலையாளிகள், திறமையாக துப்பறிந்த நெல்லை காவல்துறையினருக்கு பாராட்டு\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் கடந்த 2013 ம் ஆண்டு, ஒரு இளம்பெண் காணாமல் போன சம்பவம் புகார் கூட ஆகாத நிலையில், அந்தப் பெண் அப்போதே […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/JhsBot", "date_download": "2021-02-27T01:34:58Z", "digest": "sha1:PTZJHBRPDIDMM44NHUB2BOGFJ3INH6LR", "length": 16264, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "JhsBot இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor JhsBot உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n03:57, 4 ஆகத்து 2012 வேறுபாடு வரலாறு −7‎ சி த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: no:Ringenes herre: Ringens brorskap\n03:51, 4 ஆகத்து 2012 வேறுபாடு வரலாறு −2‎ சி த லார்டு ஆப் த ரிங்ஸ் (திரைப்படத் தொடர்) ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: no:Ringenes herre (filmserie)\n18:33, 19 சூன் 2012 வேறுபாடு வரலாறு +12‎ சி 2015 ‎ r2.7.3) (தானியங்கி இணைப்பு: no:2015\n12:08, 9 மே 2012 வேறுபாடு வரலாறு +9‎ சி ஹிருன்யா ‎ r2.7.3) (தானியங்கி மாற்றல்: no:Ukrainsk hryvnja\n21:39, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு +19‎ சி சோஃபியா ‎ r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Софиа\n21:30, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு +31‎ சி சுவாகிலி மொழி ‎ r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Суахили чlал\n20:27, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு +21‎ சி கொடி (சின்னம்) ‎ r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Пайдах\n20:21, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு −5‎ சி ஆர்க்கிட் ‎ r2.7.2+) (தானியங்கி மாற்றல்: simple:Orchid\n20:12, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு +17‎ சி ஓமான் ‎ r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Оман\n19:23, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு −6‎ சி செப்டம்பர் ‎ r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ml:സെപ്റ്റംബർ\n19:13, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு +31‎ சி டெமி லோவாடோ ‎ r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Ловато, Деми\n18:43, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு +21‎ சி கத்தார் ‎ r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Къатар\n17:59, 29 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு +44‎ சி வட அமெரிக்கா ‎ r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Кеферпатан Америка\n18:27, 27 மார்ச் 2012 வேறுபாடு வரலாறு +38‎ சி பயனர்:JhsBot ‎ r2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Участник:JhsBot தற்போதைய\n17:58, 16 பெப்ரவரி 2012 வேறுபாடு வரலாறு +10‎ சி மலேசிய ரிங்கிட் ‎ r2.7.2+) (தானியங்கிமாற்றல்: no:Malaysisk ringgit\n17:43, 16 பெப்ரவரி 2012 வேறுபாடு வரலாறு +8‎ சி அங்கேரிய போரிண்ட் ‎ r2.7.2+) (தானியங்கிமாற்றல்: no:Ungarsk forint\n20:09, 16 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு −33‎ சி உடனலக் காப்பீடு ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: tr:Genel sağlık sigortası\n14:29, 16 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +67‎ சி மைசூர் மாவட்டம் ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: gu:મૈસૂર જિલ્લો, no:Mysore (distrikt)\n21:53, 14 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +17‎ சி உடனலக் காப்பீடு ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: no:Helseforsikring மாற்றல்: sv:Sjukförsäkring\n06:13, 3 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு +16‎ சி குளூக்கொகான் ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: ro:Glucagon\n03:11, 13 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +9‎ சி திகுரிஞா மொழி ‎ r2.7.2+) (தானியங்கிமாற்றல்: no:Tigrinja (språk)\n01:15, 10 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +2‎ சி நிலநேர்க்கோடு ‎ r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ar:عرض جغرافي\n23:26, 9 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +21‎ சி பாயிலின் விதி ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: nl:Wet van Boyle\n03:55, 8 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −23‎ சி பூட்டான் ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:भूटान\n03:48, 8 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +20‎ சி பத்ரா ஆறு ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: no:Bhadra (elv)\n02:27, 8 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −23‎ சி பெனின் ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:बेनिन\n01:55, 8 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −23‎ சி பெலீசு ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:बेलीज\n01:39, 8 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −32‎ சி பெல்ஜியம் ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:बेल्जियम\n00:52, 8 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +30‎ சி பாடன் ரூஜ் ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: mg:Baton Rouge, Louisiana\n23:48, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −35‎ சி பார்படோசு ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:बार्बाडोस\n23:41, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +11‎ சி மது அருந்தகம் ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: su:Bar\n23:26, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −32‎ சி வங்காளதேசம் ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:बंगलादेश\n22:31, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −23‎ சி பகுரைன் ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:बहरैन\n22:21, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −26‎ சி பகாமாசு ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:बहामास\n22:15, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +25‎ சி பகீரா கிப்லிங்கி ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: es:Bagheera kiplingi\n22:03, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +17‎ சி பாபிலோன் ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: pnb:بابل\n20:42, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +22‎ சி அகஸ்தா (மேய்ன்) ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: mg:Augusta, Maine\n20:09, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −57‎ சி அத்திலாந்திக்குப் பெருங்கடல் ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: gu:એટલાન્ટીક મહાસાગર\n19:00, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −35‎ சி அசர்பைஜான் ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:अजर्बैजान\n17:59, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +16‎ சி கடிகாரம் ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: et:Käekell\n17:30, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −29‎ சி அரிசோனா ‎ r2.7.2+) (தானியங்கிஅழிப்பு: ks:एरिजोना\n13:32, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +13‎ சி ஆனந்த், குசராத் ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: es:Anand\n11:40, 7 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு −90‎ சி ஆல்க்கேன் ‎ r2.7.2+) (தானியங்கிமாற்றல்: kk:Алкандар\n08:01, 3 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +8‎ சி நூற்றாண்டு ‎ r2.7.2+) (தானியங்கிமாற்றல்: sn:Mwaka wechizana\n03:16, 3 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +15‎ சி எண் ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: nso:Nomoro\n03:08, 3 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +13‎ சி பாம்பு ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: nso:Noga\n03:04, 3 நவம்பர் 2011 வேறுபாடு வரலாறு +14‎ சி சாங்கோ மொழி ‎ r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: nso:Sango\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nJhsBot: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇ���்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-faizabad", "date_download": "2021-02-27T02:12:29Z", "digest": "sha1:NEIB3YDRTVW5HHAXZ7J72GCA47NHE2GR", "length": 17338, "nlines": 329, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு இண்டோவர் 2021 ஃபைசாபாத் விலை: இண்டோவர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இண்டோவர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇண்டோவர்road price ஃபைசாபாத் ஒன\nஃபைசாபாத் சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஃபைசாபாத் : Rs.34,11,531*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\non-road விலை in ஃபைசாபாத் : Rs.36,40,526*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.36.40 லட்சம்*\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஃபைசாபாத் : Rs.38,35,172*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனைRs.38.35 லட்சம்*\nஸ்போர்ட் பதிப்பு(டீசல்) (top model)\non-road விலை in கோராக்பூர் : Rs.40,87,067*அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட் பதிப்பு(டீசல்)(top model)Rs.40.87 லட்சம்*\nபோர்டு இண்டோவர் விலை ஃபைசாபாத் ஆரம்பிப்பது Rs. 29.55 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் ஸ்போர்ட் பதிப்பு உடன் விலை Rs. 35.45 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் ஃபைசாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை ஃபைசாபாத் Rs. 29.98 லட்சம் மற்றும் எம்ஜி gloster விலை ஃபைசாபாத் தொடங்கி Rs. 29.98 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் ஸ்போர்ட் பதிப்பு Rs. 40.87 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 38.35 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 34.11 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 36.40 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஃபைசாபாத் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nஃபைசாபாத் இல் gloster இன் விலை\nஃபைசாபாத் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nஃபைசாபாத் இல் அல்ட்ரஸ் ஜி4 இன் விலை\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nஃபைசாபாத் இல் ஸ்கார்பியோ இன் விலை\nஃபைசாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐ���ும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இண்டோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nஃபைசாபாத் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\n இல் Should ஐ get சன்ரூப்\nWhat ஐஎஸ் பாதுகாப்பு rating அதன் போர்டு Endeavor\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nகோன்டா Rs. 34.11 - 40.87 லட்சம்\nபிராடாப்கர் Rs. 34.11 - 40.87 லட்சம்\nராய்பாரிலி Rs. 34.11 - 40.87 லட்சம்\nகோராக்பூர் Rs. 34.61 - 40.87 லட்சம்\nஅசாம்கர் Rs. 34.11 - 40.87 லட்சம்\nபாக்ராய்ச் Rs. 34.11 - 40.87 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/anitha-jegadeesan/", "date_download": "2021-02-27T01:17:24Z", "digest": "sha1:BUN63UZDM2HITCH2UCYYXJCZ4KWMMJWL", "length": 15142, "nlines": 130, "source_domain": "tamil.krishijagran.com", "title": "Krishi Jagran Tamil - Agriculture News in Tamil, Tamil news, Tamil agriculture news, news from chennai, news from coimbatore", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசர்க்கரைக் கொல்லி என்னும் இன்சுலின் செடி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதமிழகத்தில் வேலிகள், முட்புதர்க் காடுகள், காடுகளில…\nமருத்துவகுணம் கொண்ட நத்தை- அதிக லாபம் தரும் தொழில்\nலாபம் தரும் தொழில்களில் இன்று நத்தை வியாபாரம் முக்…\nஅடுத்த மாதம் முதல் தடைபட்ட கோமாரி தடுப்பூசி முகாம் நடக்க ஏற்பாடு\nதேசிய விலங்குகள் நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ்…\nபுதிய திட்டத்தின் மூலம் பயன்பெற காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு\nமானாவாரி விவசாயத்தினை மேம்படுத்தும் பொருட்டு காஞ்ச…\nமழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன் பெற வேளாண்துறை ஆலோசனை\nதமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவ…\nதேசிய மண்வள இயக்க திட்டத்தின் கீழ் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி தீவிரம்\nவிவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது செழுமைய…\nஉற்பத்தியை அதிகரிக்க வேளாண்மைத் துறை சார்பில் வ���வசாயிகளுக்கு அழைப்பு\nதமிழகத்தில் கோடை மழையை பயன்படுத்தி பெரும்பாலான பகு…\nதண்ணீர் நிரப்பும் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு\nகோடை காலமென்பதால் மனிதர்களை போன்றே பிற உயிரினங்களு…\nசிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்\nபிரதமரின், நுண்ணீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் இதுவரை…\nவிவசாயிகளுக்காக மானிய விலையில் தட்டைப்பயறு மற்றும் கொள்ளு விதைகள் இருப்பு\nதமிழகத்தில் சித்திரைப் பட்ட மானாவாரி பயிர் சாகுபடி…\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை\nதமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேர…\nசொட்டு நீர் குழாய்களில் தோன்றும் அடைப்பை அகற்ற வேளாண் துறை அறிவுரை\nவிவசாயிகள் பலரும் இன்று சொட்டு நீர் பாசனம், நுண்ணீ…\nஒருங்கிணைந்த முறையில் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்த அறிவுரை\nதென்னை மரங்களை பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வக…\nவண்டுகள் மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் ஆலோசனை\nதற்போது தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியதை அடுத்த…\nமாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்: முருங்கை விவசாயத்தில் அசத்தி வரும் பொன்னரசி\nதற்போதைய ஊரடங்கு சமயத்தில் பெரும்பாலான விவசாயிகள்…\nவிவசாயிகளுக்கு நமது நன்றிகளைத் தெரிவிப்போம், Helo-வில் பரிசுகளை வெல்வோம்\nகொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, தற்போது பெரிய தொழில…\nகால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு அசௌகரியம் என்றால் உடனே அழைக்கவும்\nஊரடங்கு உத்தரவு காரணமாக கால்நடை வளர்ப்பவர்கள், செல…\nகோடையில் பயிர்களை வறட்சியில் இருந்து காக்க வேளாண் அதிகாரிகள் ஆலோசனை\nகோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாது, பயிர…\nசென்னையை தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரிவாக்கம்\nஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவிசிய பொருட்களான கா…\nமுழு மானியத்தில் நுண்ணீர் பாசன குழாய்கள் அமைக்க அழைப்பு\nபுதிதாக நுண்ணீர் பாசன குழாய்கள் அமைக்கும் விவசாயி…\nவீணாகும் மழை நீரை பண்ணை குட்டை மூலம் சேமிக்க வலியுறுத்தல்\nவிவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் அனைவரும் வீணாகு…\nசிறு, குறு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மைத் துறை அழைப்பு\nமாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் சிறு, குறு விவசாயி…\nதரிசு நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யுமாறு அறிவுரை\nஅறுவடை நிறைவுற்று தரிசாக உள்ள விளை நிலங்களில் பசுந…\nகாய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறை நடவடிக்கை\nதோட்டக்கலை துறையின் சார்பில் குறைந்த விலையில் காய்…\nகோடை மழையை பயன்படுத்தி தரிசு நிலங்களை தயார் படுத்த அறிவுரை\nதமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வரு…\nசந்தை வாய்ப்பு குறைவாக இருப்பதால் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முயற்சி\nமுக்கனிகளில் ஒன்றான பலா பழ சீசன் தற்போது துவங்கியு…\nதடையின்றி வேளாண் பணி தொடர விரிவாக்க மையங்களை அணுகவும்\nதமிழகம் முழுவதும் காரீப், குறுவை, சொர்ணவாரி, கோடை…\nகுறைந்த நீரில் அதிக பலன் தரம் கோடை சாகுபடி: தயாராகும் விவசாயிகள்\nவேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் வ…\nதென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஆலோசனை\nதென்னையை பாதிக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்பட…\nவல்லுநர் குழு தலைமையில் வேளாண் ஆலோசனை மையம்\nவேளாண் துறை சார்ந்த வல்லுநர்கள் தலைமையில் எம்எஸ் ச…\nஉதவி மற்றும் ஆலோசனைகளை பெற வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்\nகரோனா தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக…\nஇனி விளைப்பொருட்கள் வீணாகும் என்று அச்சப்பட தேவையில்லை - மத்திய வேளாண் அமைச்சர் அறிவுப்பு\nவிவசாயிகளின் விளைப்பொருட்கள் வீணாகாமல் வியாபாரிகள்…\nமாவட்ட விவசாயத் துறை சார்பில் நடமாடும் விற்பனை நிலையம்\nதமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயக…\nவிதை சான்றளிப்பு துறையினரின் புதிய முயற்சி: இருப்பிடங்களுக்கே சென்று நாற்றுகள் வினியோகம்\nவிவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று தேவையான இடுப…\nதளர்த்தப்பட்டுள்ள துறைகள் மற்றும் சேவைகள் குறித்த அறிந்து கொள்ளுங்கள்\nமத்திய அரசு ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ம் தேதி வரை…\nவரும் 21 முதல் ஒழுங்குமுறை கூடங்களில் ஏலம் தொடங்குகிறது: பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை\nகரோனாவின் தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்திவைக்கப…\nஎதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ஊடுபயிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவசாயிகள்\nஊரடங்கு உத்தரவிற்கு பிறகு காய்கறிகள் மற்றும் உணவுப…\nஇல��சமாக விவசாய நிலங்களை உழுத்திடும் திட்டம்: விருதுநகா் மாவட்டத்தில் அறிமுகம்\nகரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவால் அதிக அளவில் பாதிக்…\nவிவசாயிகள் தோட்டக்கலை துறை மூலம் உதவி பெறலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்\nநீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி உற்பத்த…\nசெயல்பாட்டிற்கு வர காத்திருக்கும் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள்\nசென்னையில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி பொருட்கள்…\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/28651-malayalam-playback-singer-somadas-passed-away.html", "date_download": "2021-02-27T00:33:13Z", "digest": "sha1:W3GJ5FJJWI5Z4E4Q65UOBSCZLDYIHSFW", "length": 11874, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரபல மலையாள பாடகர் கொரோனா பாதித்து மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது - The Subeditor Tamil", "raw_content": "\nபிரபல மலையாள பாடகர் கொரோனா பாதித்து மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது\nபிரபல மலையாள பாடகர் கொரோனா பாதித்து மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது\nபிரபல மலையாள சினிமா மற்றும் மேடைப் பாடகர் சோமதாஸ் (42) கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சோமதாஸ் (42). டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடகராக அறிமுகமான இவர், பின்னர் மேடை இசை கச்சேரிகளில் பாடி புகழ் பெற்றார். மிஸ்டர் பெர்பெக்ட், அண்ணாரக் கண்ணனும் தன்னால் ஆயது, மண்ணாங்கட்டயும் கரியிலயும் உள்பட ஏராளமான மலையாள படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார்.\nகேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இவர் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோமதாசை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனது.\nஇதையடுத்து இன்று அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில��� சோமதாசுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். இவருக்கு மனைவியும், நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர். பாடகர் சோமதாசின் மறைவுக்கு மலையாள சினிமா திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nYou'r reading பிரபல மலையாள பாடகர் கொரோனா பாதித்து மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது Originally posted on The Subeditor Tamil\nமருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ்.. சென்னை வருவது எப்போது\nசிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்காமல் அவமானப்படுத்துவதா முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nநயன்தாராவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம்\nஹாலிவுட் படத்துக்கு நடிகை ஆடிஷன்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்ச்சல்..\nபோதை மருந்து வழக்கு நடிகை ரீ என்ட்ரி..\nஆனந்தியுடன் நடித்த நார்வே பட நடிகர்..\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nசைக்கிளில் தல கம்மிங்.. நெட்டில் போட்டோ வைரல்..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசமந்தா நடிக்க மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட புராண படம்..\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsonline.in/?p=3839", "date_download": "2021-02-27T00:03:11Z", "digest": "sha1:NCV5TG73FEGA5JOFXW5C7FDZHJMUIO5O", "length": 8066, "nlines": 76, "source_domain": "tamilnewsonline.in", "title": "காசியிடம் பெண்கள் வீடியோ கால் வலையில் விழுந்தது இப்படித்தான் !! உடம்பில் எங்கு அதிக சதை ?? காட்டினால் தான் டிப்ஸ் தர முடியும் !! – Tamil News Online Portal", "raw_content": "\nகாசியிடம் பெண்கள் வீடியோ கால் வலையில் விழுந்தது இப்படித்தான் உடம்பில் எங்கு அதிக சதை உடம்பில் எங்கு அதிக சதை காட்டினால் தான் டிப்ஸ் தர முடியும் \nசமீபமாக அதிகமாக பேசப்படும் ஒரு சம்பவம் நாகர்கோயில் காசி விஷயம் தான்.தினம் தினம் பல உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.தற்போது மேலும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. காசி ஒரு தந்திரத்தைக் கையாண்டி ருக்கிறான். நாகர்கோவில் – வடசேரியில், “ஃபிட்னஸ் ஒன்’ என்ற பெயரில் இயங்கிவருகிறது ஒரு ஜிம்.\nபெரும் வி.ஐ.பி.க்கள்தான் அதன் வாடிக்கையாளர்கள். ஆண்கள் குறைவாக வரும் மாலை நேரத்தில் அங்கு பெண்கள் வருவார்கள். காசியும் அப்போதுதான் வருவான்.\nபயிற்சியில் ஈடுபடாமல், காசியுடன் பேசி பொழுதைக் கழிப்பதற்கென்றே சில பெண்கள் வந்திருக்கின்றனர். அந்தப் பழக்கத்தை வைத்து, சில பெரிய வீட்டுப் பெண்களின் அழைப்பின் பேரில், “ஆக்டிங் டிரைவர்’ ஆகவும் செயல்பட்டிருக்கிறான்.\nகொங்கு பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவரின் இளம் மனைவி முகநூலில் அறிமுகமாகி, காசியின் “சிக்ஸ் பேக்’’ உடலமைப்பினை பார்த்து கிறங்கிப் போனார். அந்தப் பெண்ணிடம் “கேரளா லேடீஸ் நிறைய பேருக்கு ஃபிட்னஸ��� சம்பந்தமா டிப்ஸ் கொடுத்திருக்கேன்.\nநான் சொன்னபடி நடந்ததுனால, இப்ப அவங்க பாடி ஸ்ட்ரக்சர்’செமயா இருக்கு. உங்க உடம்புல எந்தெந்த இடத்துல தேவையில்லாத சதை இருக்குன்னு நீங்க காமிச்சாதான் நான் பார்த்து டிப்ஸ் தரமுடியும்’’ என்றிருக்கிறான்.\nஅந்தப் பெண்ணும் உடலழகை மெருகேற்றுவதற்காக, வீடியோ காலில் தன் உடல் பாகங்களைக் காண்பித்திருக்கிறாள். உடனே இவன், “உங்கள நேர்ல பார்க்கணுமே’ என்று கிளம்பிச் சென்று, நகைக்கடை அதிபரின் ப டுக்கையறையை தனதாக்கியதோடு, அங்கு நடந்ததை வீடியோவும் எடுத்திருக்கிறான். அந்தப் பெண்ணிடமிருந்து பறித்ததுதான், அவன் கழுத்தில் கெட்டிச் செயினாக வும், கையில் பிரேஸ்லெட்டாகவும், விரல்களில் மோதிரமாகவும் மின்னியிருக்கின்றன.\nஇப்படி ‘ஓபன்’ஆகப் பேசத் துணிந்த பெண்களில், யார் யாருடைய உடலமைப்பு தன்னைத் தூண்டுகிறதோ, அவர்களைத் தேர்வு செய்து, நேரடி யாகச் சந்தித்திருக்கிறான். உடலால் தன்னை ஈர்க்காத பெண்களை நெருங்காவிட்டாலும், அவர்களது நி ர்வா ணம் இவனது மி ரட்டலு க்குப் பயன்பட்டு, பணமழை பொழிய வைத்திருக்கிறது.\nபல பெண்கள் வயிற்றில் காசி குழந்தைகள் \n கையும், களவுமாக பிடித்த மனைவி...\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nகோவிலுக்கு சென்ற தாய் – தந்தை \nதந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14...\n கையும், களவுமாக பிடித்த மனைவி...\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த ஓட்டுனர் \nகோவிலுக்கு சென்ற தாய் – தந்தை \nதந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14...\nமிக மோசமான உடையணிந்து போஸ் கொடுத்த முன்னணி நடிகை, இணையத்தில்...\nமில்லியன் பேரை கிரங்கடித்த தமிழ் பெண்\nஒரு ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் நடக்கிறது. மூத்த...\nகேரள மருத்துவர்களின் அசத்தலான நடனம்… கொரோனாவிற்கு மத்தியில் இந்த நடனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiavaasan.com/2015/03/blog-post_24.html", "date_download": "2021-02-27T00:40:31Z", "digest": "sha1:2ZYQWA3BXQDMCJVRKXMFNFCXRMBE5TMO", "length": 20531, "nlines": 175, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: ஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும் !", "raw_content": "\nஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும் \nஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும்\nஅவ்வளவு அழகு பாட்டி வீட்டு முற்றம்.\nநடுவே தொட்டி என்று மற்றவர்களாலும் முத்தம் என்று ரவியாலும் சொல்லப்படும் முற்றம்.\nதூண்க���ைப் பிடித்துக்கொண்டு, நண்டும் சிண்டுமாக எப்போதும் பத்து உருப்படிகள் விளையாடிக் களித்த இளமைப் பருவங்கள்.\nஇந்தப் பால்யம்தான் எவ்வளவு வேகமாகக் கடந்துபோய் விடுகிறது.\nஅதிலும், இந்தப் பெண்கள் பால்யம் தொலைப்பதில் ஆண்களைவிட எவ்வளவு வேகம்\nஎனக்கென்னவோ, பெண்கள் எல்லாவற்றிலுமே ஆண்களைவிடக் கொஞ்சம் வேகமாகவும் அவசரத்தோடுமே செயல்படுவதாகப் படுகிறது.\nஇளையராஜா என்றொரு அசுரன் எல்லோரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த நேரம்.\nலட்சுமிக்கு எப்போதும் காற்றில் எந்தன் கீதம் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே பூக்கட்டுவது ரொம்பப் பிடிக்கும்.\nதாழ்வாரத்துத் தூணில் சாய்ந்துகொண்டு கிறங்கிப்போய் அவள் பாடிக்கொண்டிருக்கும்போது ரவிக்கு ஒரு குறுகுறுப்பு மனதுக்குள் ஓடும்.\nஅப்போதுதான் கல்லூரி வாசலைத் தட்டும் வயது. இப்போதுபோல் டிவி, இணையம் என்று பரந்து திறந்த ஜன்னல்கள் இல்லாத உலகம்.\nஎல்லாமே இலை மறை காய்மறை என்றே கற்றுக்கொள்ள வேண்டிய நிலை.\nஅப்போதே, லக்ஷ்மியின் விழிகள் ஏதோ சொல்வதுபோல் தெரியும்.\nஇதை சமவயதுத் தோழன் அத்தை மகன் மனோவிடம் சொன்னபோது, கற்பழிக்க வந்த வில்லனைப் பார்ப்பதுபோலப் பார்த்தான்.\nவிடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் காலையில் எல்லோரும் ஆற்றுக்குக் குளிக்கப்போவதுதான் வழக்கம் வேலியோரப் பூக்களும், குளித்து நீர் சொட்ட நடந்துவரும் ஈர உடை தேவதைகளும் நடக்கும் தூரத்தை வண்ணமாக்கும்.\nதிடீரென்று, ஆற்றுக்குப் போவதைவிட, அருகிருக்கும் வாய்க்காலுக்கே போகலாம் என்று இழுக்க ஆரம்பித்தான் ரவி.\nஒரு அதிகாலை விடியலில் முற்றத்தில் சுகமாக உறங்கிக்கொண்டு இருந்தவனின் போர்வைக்குள் நுழைந்த விரல்கள் அவன் இதழ் கிள்ள, காதருகே கிசுகிசுத்தது குரல் “வாய்க்காலுக்கு குளிக்கப் போலாமா\nஎன்னவென்று புரிந்து கண்விழிக்கும்போது, நிழலாய்க் கடந்துபோனது உருவம்.\nஎன்ன என்று புரிந்து விதிர்த்துப் போய் எழும்போது, ஒன்றுமே தெரியாததுபோல் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் லட்சுமி. \"பத்துமணிக்கு வாய்க்காலுக்குப் போகணும் அத்தை. ஒரு மூட்டை துணி இருக்கு துவைக்க.\"\nகதை வசனம் ஒன்னும் புரியாத விஜயலட்சுமித் தாயார், “அதை ஏண்டி எங்கிட்ட சொல்லறே நான் வீட்டில்தான் குளிப்பேன், வேணும்னா உங்க பெரியம்மா வருவாங்க, அவங்கள கூப்பிட்டுப் பாரு”ன்னு சொல்ல,\n“இல்லத்தே, பக்கத்து வீட்டு ராணி கூடப்போறேன். சரியா பத்துமணிக்கு, பத்துமணிக்கு அத்தை” என,\n“இங்க வந்து எதுக்கு ஏலம் விட்டுக்கிட்டு இருக்கே, அங்க பாரு எங்க வீட்டுல எல்லாம் இன்னும் போர்வைக்குள்ளேயே உருளுதுக”.\nசொல்லிக்கிட்டே, உத்தேசமாக எதோ ஒரு மண்டையில ஒரு தட்டு தட்டி, “டேய், எல்லாப் பசங்களும் எந்திருச்சுத் தொலைங்கடா, மணி எட்டாச்சு. காப்பிக் கடைய முடிச்சு, இட்லி வடிச்சுக் கொட்டவே பொழுதாயிரும்” ன்னு ஒரு சத்தம் போட,\nபோறபோக்குல ரவியைக் காலால ஒரு எத்து எத்தி, “இப்படி எழுப்பணும் அத்தை, இந்த சோம்பேறிப் பசங்கள” அப்படின்னு சொல்லிக்கிட்டே போய்ட்டா\nபேயறஞ்ச மாதிரி உட்கார்ந்திருந்த ரவி, ஹால் கடிகாரம் எட்டுமுறை அடிக்க, பதறிப்போய் எழுந்தான்.\nஅடேய் பாவிகளா, எல்லாரும் எழுந்திருங்கடா மணி எட்டாச்சுன்னு உலுக்க, பளார்ன்னு ஒன்னு விட்டான் மணிவண்ணன். “எட்டுமணிக்கே என்னடா உனக்கு அவசரம் லீவுலகூட தூங்க விடமாட்டேங்குது நாயி” ன்னு காலைத் தூக்க, ஆரம்பிச்சது அன்னைக்கான ஆட்டம்.\nவழக்கம் போல, எல்லாப் பயலும் லோட்டா நிறைய காப்பி வாங்கிக் குடிச்சதோ, வரிசையா பல்தேச்சு முடிச்சு ஆளுக்கு அரை டசன் இட்லி முழுங்கியதோ, ரவிக்கு உறைக்கவே இல்லை.\nஎப்படா குளிக்கப் போகலாம்ன்னு எட்டாவது தடவை கேட்டப்போ,\nஇடுப்புல பக்கெட்டோட லட்சமி உள்ளே வந்தாள்.\n“அண்ணா, இந்த மாமாவீட்டுப் பசங்களோட சேர்ந்து சோம்பேறி ஆகாதீங்க. போய் குளிக்கற வேலையைப் பாருங்க”ன்னு\nவாய் மனோகரனிடம் பேசியது. கண் ரவியைக் கொஞ்சியது.\nலட்சுமி போன பத்தாவது நிமிடம், எப்படியோ எல்லோரையும் திரட்டிக்கொண்டு வாய்க்காலுக்கு லட்சுமி தேடி நெடும்பயணம்.\nபோகும் வழியில் ஒரு மனிதர், பாவம் வெளியூர் போல, கண்ணில் தவிப்போடு, போயும்போயும் ரவியிடமா கேட்கவேண்டும்,\n“தம்பி, இங்கே யூரின் போற எடம் எங்க இருக்கு”\nவாய்க்காலுக்குப் போகும்வரைக்கும் வயிறு கிழியும் சிரிப்பு, வழியே அதிர்ந்தது\nஆனால், வழியில் செட்டியார் வீட்டுக் கதவைத் தட்டி, ஆச்சியிடம் சொல்லி, அந்த மனிதரைக் கொல்லைக்கு அனுப்பியபிறகே நடக்க ஆரம்பித்தான்\nஇருக்குமிடத்தைக் கலகலப்பாக வைத்துக்கொள்ளும் கலையில் நிபுணன்.\nசட்டென்று எல்லோரிடமும் சிநேகிக்கும் பேச்சு.\nதெருவில் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும��� பெரும்பகுதி நேரம் கிச்சனில்தான் வாசம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆப்தன் - லட்சுமியைத் தவிர, யாரிடமும் கண்கள் அலையாமல் பேசும் குணம்.\nஅது என்னவோ, லட்சுமியைப் பார்க்கும்போது மட்டும் கண்கள் சொன்னபேச்சைக் கேட்பதில்லை.\nலட்சுமிக்கும் இவன் கண்களைத் தொடர்வதில் கூச்சமில்லை.\nமுறைப் பெண் என்பதைத் தாண்டி எப்போதும் இவனை முறைக்கும் பெண்.\nவிடுமுறைக்கு ரவி எப்போது வருவான், எந்த நேரம் எங்கிருப்பான் என்பது லட்சுமிக்கு மனப்பாடம்.\nஎந்த வீட்டுக்குள் ரவி நுழையவும், அத்தை, பெரியம்மா என்று ஏதாவது அழைத்துக்கொண்டு தற்செயலாக ரெண்டாவது நிமிஷம் லட்சுமி உள்ளே நுழையவும் சரியாக இருக்கும்.\nசின்னஅத்தை வீட்டில் இருட்டு நடையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது தற்செயல்தான் என்று முதல்முறை ரவி நம்பிக்கொண்டிருந்தான்.\nஅடுத்தடுத்து மோதல்களும், கன்னத்தில் பதிந்த ஈரமும்தான் ரவிக்கு அந்த வீட்டின் நடையை சொர்க்கமாக்கியது.\nஆனால் அன்றைய பொழுதை சூடாக்க அது போதுமானதாகவே இருந்தது.\nஇந்தச் சின்னச் சின்னக் கள்ளத்தனம் இன்று தைரியமாக வாய்க்காலுக்குக் கூப்பிட்டிருக்கிறது.\nபோன வேகத்தில் துணி துவைக்கவும், முங்கு நீச்சல் போட்டி வைக்க்கவுமாக அமளி துமளிப் பட்டதில், ரவியும் லட்சுமியும் நடு வாய்க்காலில் இறங்கி மூழ்கியதை யாரும் கவனிக்கவில்லை.\nபத்து நிமிடம் கழித்து மனோகரன்தான் கேட்டான்,\nவீங்கிய உதட்டைத் துடைத்துக்கொண்டே லட்சுமியைப் பார்த்தவாறே சொன்னான்- “மீன் கடிச்சுடுச்சுடா\n“ஆமா மாமா, கொஞ்சம் பெரியமீன்தான் கடிச்சிருக்கு, பசியோட இருந்திருக்கும்போல” - இது குறும்புச் சிரிப்போடு லட்சுமி.\nபாவம் அப்பாவி மனோகரன் “ஏம்மா, உன்னையும் கடிச்சுடுச்சா, எங்க கடிச்சது” என்ற கேள்விக்கு அவள் முகம் ஏன் அப்படி சிவந்தது என்று புரியாமல் விழித்தான்\nஒரு மணி நேரக் குளியலுக்குப்பின் திரும்பி வரும்போது யாரோ ஒருத்தன் கேட்டான்,\n“ரவி, நீ துணி தொவைச்சத நான் பார்க்கவே இல்லை\nஅந்த விடுமுறையில் பத்து நாளும், ரவி துணியை யார் துவைத்துத் தந்தார்கள் என்றும்,\nசில நிமிடங்கள் இரண்டுபேர் மட்டும் அத்தனை பேர் கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்றும்,\nபாவம் அந்த அப்பாவி விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தெரியவே இல்லை.\nவிடுமுறையின் கடைசி நாள் ��ுளித்து முடித்து வந்து வீட்டில் தலை துவட்டும்போது, பக்கத்து வீட்டில் லட்சுமியின் அம்மா, ரவியின் அத்தை, சத்தம்போடுவது துல்லியமாகக்கேட்டது\n“ஏண்டி, புத்தம்புது மைசூர் சந்தன சோப்பை வாய்க்காலில் விட்டுவிட்டு, யாரோட ஹமாம் சோப்பையோ எடுத்துக்கிட்டு வந்திருக்கே, கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடி, அந்த சோப்பைத் தூக்கி ஏறி”.\nஇரண்டு வருடம் கழித்து, கல்லூரி விடுமுறையில் வேலூர் வந்த ரவிக்கு,\nலட்சுமி தன ஒருமாதக் குழந்தையைக் காட்டியவாறே கொஞ்சம்கூட சலனமே இல்லாமல் சந்தோசமாகத்தான் சொன்னாள்\nரவிதான் பாவம், அந்த மைசூர் சாண்டல் சோப்பை ஏறத்தாழ ஐந்து வருடத்துக்குமேல் பத்திரமாக வைத்திருந்தான்.\nஆனால், ஹமாம் சோப்பை மட்டும் ஏனோ அதற்குப்பின் அவன் உபயோகிக்கவே இல்லை\nஇளையராஜா & ராஜா ரவிவர்மா\nஹமாமும் மைசூர் சாண்டல் சோப்பும் \nநேற்றைய என் பதிவுக்கு எதிர்வினையும் பதில்களும்\nதாது வருடத்துப் பஞ்சமும், நில ஆக்கிரமிப்புச் சட்டம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/02/02/farmers-announced-another-tractor-rally-on-feb-6-against-farm-laws", "date_download": "2021-02-27T00:14:52Z", "digest": "sha1:NZYBQAXAIVSGE35ZNU5PWO7MYPOFAI4J", "length": 8203, "nlines": 69, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "farmers announced another tractor rally on feb 6 against farm laws", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் மோடி அரசு\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.\nடெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு சூழ்ச்சிகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கடந்து ஜனநாயக முறையில் அமைதி வழியில் பொது மக்களுக்கு எவ்வித பங்கமும் விளைவிக்காமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\nஇப்படி இருக்கையில், வருகிற, பிப்ரவரி 6ம் தேதி நாடு முழுவதும் முக்கிய சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.\nஇதனிடையே போராட்டம் நடைபெறும் இடங்களில் குடிநீர் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், கழிவறை போன்ற வசதிகளை பயன்படுத்துவதற்கு தட��� விதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\n“வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தி.மு.க தொடர்ந்து போராடும், தனிக்கட்சியாக நின்று போராடும்” : டி.ஆர்.பாலு\nமேலும், அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் அடிப்படையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்ட 250 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுமட்டுமல்லாமல், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க முள்வேலி தடுப்புகள் போடப்பட்டு பல அடுக்கு காவலர்கள் காசிபூர், சிங்கு உள்ளிட்ட போராட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று தேசிய நெடுஞ்சாலையின் நடுவே விவசயிகளைத் தடுக்க காங்கிரீட் தடுப்புச் சுவர்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.\nஇதனிடையே கைது செய்யப்பட்ட 120 விவசாயிகளை உடனடியாக விடுவிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“மோடி-அமித்ஷா இடையேயான போட்டியால் அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்” - பி.ஆர்.பாண்டியன் கடும் குற்றச்சாட்டு\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2021/01/26135042/2082648/The-country-72nd-Republic-Day-commotion.vpf", "date_download": "2021-02-27T01:16:27Z", "digest": "sha1:T37E4GE4M2P2GI7IPIMKTUPOLCGW4ZRK", "length": 10323, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "நாட்டின் 72 -வது குடியரசு தினம் கோலாகலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாட்டின் 72 -வது குடியரசு தினம் கோலாகலம்\nநாட்டின் 72 வது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nநாட்டின் 72 வது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.குடியரசு தினவிழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடியை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்று முப்படை தலைமை தளபதி மற்றும் தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து குடியசுர துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர், விழாவுக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி மற்றும் தளபதிகள் அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து 10 மணிக்கு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். அப்போது, பாரம்பரிய முறைப்படி 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nவன்முறை உறவை பாதிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை\nஎல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைத்தால் இருதரப்பு உறவில் மேலும் பாத���ப்பு ஏற்படும் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.\nஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..\nஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...\nசமுதாயத்தில் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - மருத்துவ மாணவர்களிடம் பிரதமர் பேச்சு\nஇந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் பரவும் தெருச்சண்டை காட்சி - இணைய பிரபலமான \"ஐன்ஸ்டீன் \" சாச்சா\nஉத்தர பிரதேச மாநிலம் பக்பட் நகரில் உள்ள பானி பூரி கடைக்காரர்கள் மத்தியில் நடைபெற்ற மோதல் இணையத்தில் பரவி வருகிறது.\nஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.\nவிழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nமொட்டேரா மைதானம் பெயர் மாற்றம் - திரிஷ்யம் 2 க்ளைமேக்ஸை ஒப்பிட்டு விமர்சனம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-02-27T01:29:36Z", "digest": "sha1:RGNXY2WN7FN4BSB4IZCLEITX7P4MJX5Y", "length": 11446, "nlines": 152, "source_domain": "www.updatenews360.com", "title": "நித்தியானந்தா – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாத���ங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவிசா, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம்.. கைலாசா அதிபர் நித்தியானந்தாவின் அதிரடி அறிவிப்பு..\nதனது சொந்த தீவு தேசத்தை உருவாக்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நித்யானந்தா இப்போது பார்வையாளர்களுக்கு விசா வழங்கத் தொடங்கியுள்ளதாக…\n‘கைலாசா‘ நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள் : 90ஸ் கிட்ஸ் நித்திக்கு கடிதம்\nதிருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 90ஸ் கிட்ஸ் பிறந்தவர்கள்…\nஹிந்து பாராளுமன்றம் அமைக்கப்படும்: கைலாசா அதிபர் நித்யானந்தாவின் புதிய அறிவிப்பு.\nகைலாசா: கைலாசா நாட்டில் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்தியாவில்…\nநித்தியானந்தாவுக்கு வலைவீசும் மீரா மிதுன்..\nநித்தியானந்தாவின் கைலாசா நாட்டை பார்க்க விரும்புவதாக மிரா மிதுன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார்…\n“கைலாசாவில் கால்பதிக்க தொடர்ந்து விருப்பம் தெரிவிக்கும் தமிழர்கள்” – ஹோட்டல் அதிபரை தொடர்ந்து நித்திக்கு விவசாயி கடிதம்..\nஉணவகத்தை தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி கோரி நித்தியானந்தாவிற்கு மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். ஆட்கடத்தல், கொலை…\n‘தங்க நாணயத்தில் மிதக்கும் கைலாசா’ – சொல்லி அடித்த நித்தியானந்தா…\nவிநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டிற்கான வர்த்தக நாணயங்களை வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா. உள்ளூர் பேமஸ் ரியல் ஹீரோ உலக பேமஸ்…\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ள���ுடன், வடமாவட்டங்களிலும்…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி பாட்டாளி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-02-27T00:04:08Z", "digest": "sha1:LNMBLILK2LDML27M36PA5FNQMSPM33ON", "length": 11753, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரெக்ஸிட் ஒப்பந்தம் - போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் – போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோ���்கடித்த எம்பிக்கள்\nஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் உடன்படிக்கை ஏற்படுவதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றி பெற செய்ய பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முதல் கட்டத்தில் தோற்கடித்துள்ளனர்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த கோரும் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற பொதுஅவையில் நடந்த வாக்குப்பதிவில் இதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்தன.\nஇந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.\nதேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 எம்பிக்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை தோற்கடித்துள்ளனர்.\nஇந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்மூலம் அவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பர் என்று கூறப்படுகிறது.\nசெப்டம்பரில் பிரிட்டன் நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும்\nபிரெக்ஸிட்: என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nகட்சி நீக்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பது, மேலும் அதனால் வரவுள்ள தேர்தல் ஆகியவை அதிருப்தியாளர்களை கட்சியின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வைக்கும் என்று அரசு தரப்பு நம்புகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறபோது, ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால், அது அரசியல் தற்கொலையாக அமையும் என்று கன்சர்வேட்டிவ் தலைவர்களில் ஒருவரான ஜெர்மி ஹண்ட் ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தார்.\nஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுகின்ற நடவடிக்கை பொதுத் தேர்தலை கொண்டுவரும். இதனால் தொழிலாளர் கட்சி அதிகாரத்தை பெறலாம் என்று அவர் தனது எச்��ரிக்கையில் குறிப்பிட்டார்.\nபிரெக்ஸிட் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் எம்.பி.க்கள் செப்டம்பரில் தங்கள் பணியைத் தொடங்கி சில நாள்களிலேயே நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கடந்த வாரத்தில் அறிவிக்கபட்டது.\nநாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அரசியின் உரை அக்டோபர் 14ம் தேதி இடம் பெறும் என்றும் அதில் தமது ஆச்சரியமளிக்கும் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.\nஇதனால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடை செய்யும் (நோ டீல் பிரெக்ஸிட் ) சட்டம் ஒன்றை அக்டோபர் 31-ம் தேதி நிறைவேற்றுவதற்கு எம்.பி.க்களுக்குத் தேவைப்படும் காலம் இருக்காது.\nஇது அரசமைப்புச் சட்ட விதிமீறல் என்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவைத்தலைவர் ஜான் பெர்கோ கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614947/amp?ref=entity&keyword=cave%20lane", "date_download": "2021-02-27T01:01:26Z", "digest": "sha1:U6WFDHZ2JP2EQ4VZCQPXTJEXCD3F2ODV", "length": 10501, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Will flyover and cave passage be constructed to prevent traffic accident on Karur Veerarakkiyam section road ?: People Anticipation | கரூர் வீரராக்கியம் பிரிவு சாலையில் வாகன விபத்து தடுக்க மேம்பாலம், குகை வழிப்பாதை அமைக்கப்படுமா?: மக்கள் எதிர்பார்ப்பு | Dinakaran", "raw_content": "\nகரூர் வீரராக்கியம் பிரிவு சாலையில் வாகன விபத்து தடுக்க மேம்பாலம், குகை வழிப்பாதை அமைக்கப்படுமா\nகரூர்: கரூர் மாவட்டம் வீரராக்கியம் பிரிவுச் சாலையில் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைத்து தரப்படுமா என இந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் வீரராக்கியம் பிரிவு உள்ளது. புலியூர், வீரராக்கியம், உள் வீரராக்கியம் போன்ற பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்ல பைபாஸ் சாலையின் வழியாக செல்கின்றனர். திருச்சி பைபாஸ் சாலையிலும் பல்வேறு மாவட்ட பகுதிகளுக்கு அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலை���ில், வாகன குறுக்கீடு காரணமாக வீரராக்கியம் பிரிவு அருகே அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. தற்போது லாக்டவுன் காரணமாக வாகன போக்குவரத்து குறைவு என்பதால் இந்த பகுதியில் விபத்துகள் நடைபெறவில்லை.\nஇருப்பினும், வீரராக்கியம் பிரிவுச் சாலைய எளிதில் கடந்து செல்லும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அல்லது குகைவழிப்பாதை அமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.விரைவில் வாகன போக்குவரத்து துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த பகுதியினர் நலன் கருதி வீரராக்கியம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அல்லது குகைவழிப்பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nதமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வு கொந்தகையில் துவங்கியது : கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு\nஇன்றும், நாளையும் நடக்க இருந்த ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை\nமாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு\nமுதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்\n6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு\nநடத்தை விதிமுறைகள் அமல் இரவு 10க்கு மேல் பிரசாரம் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’\nதார்ச்சாலை அமைக்காவிடில் மறியல்: கிருஷ்ணசமுத்திரம் மக்கள் எச்சரிக்கை\nசிட்டிங் அதிமுக எம்எல்ஏவுக்கு ஸ்ரீவைகுண்டம் மீண்டும் கிடைக்குமா\nமக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் முடியும் வரை மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nகுமாரபாளையம் தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுக்கும் பாஜ நிர்வாகி: சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிட முடிவு\nநா��க்கல்லில் கட்டி முடிக்கப்படாத அரசு மருத்துவ கல்லூரி அவசர கதியில் திறப்பு..\n69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைப்பு\nகாங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nசிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி\nபுதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/643909/amp?ref=entity&keyword=jail", "date_download": "2021-02-27T01:33:11Z", "digest": "sha1:YO67CF2VQWXUZYKUC7MTCYD4GFXMET6X", "length": 7559, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "புழல் மத்திய சிறை துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு | Dinakaran", "raw_content": "\nபுழல் மத்திய சிறை துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு\nசென்னை: புழல் மத்திய சிறை 2ல் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 1.7.2020 அன்று 18 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பொது பிரிவு இனத்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 1.7.2020 அன்று எஸ்.சி. / எஸ்.சி.ஏ 35, எஸ்.டி 35, பி.சி - 32, எம்.பி.சி. 32, ஓ.சி. - 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் 4ம் தேதிக்குள் சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை 2, புழல், சென்னை - 66, தொலைபேசி எண். 044-26590350 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும் என கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.\nதிடீரென மூடப்படுவதாக தனியார் பள்ளி அறிவிப்பு: மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல் போராட்டம்: கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகை\nகல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது முறையாக கிராம மக்கள் சாலை மறியல்: 50 பெண்கள் உட்பட 100 பேர் கைது\nசாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் கடும் எதிர்ப்பு: பெரியபாளையம் அருகே பரபரப்பு\nபோக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 80 சதவீத பஸ்கள் இயங்கவில்லை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நூதன போராட்டம்\nமினி கிளினிக் திறப்பு விழா\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் த��ருக்கல்யாண உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு\nகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி\nவனிதா பதிப்பகம் சார்பில் இணைய புத்தக கண்காட்சி\nபுழல்சிறை முன் பெண் தர்ணா\n19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nகார் மோதி பைக் தீப்பிடித்தது சிஆர்பிஎப் எஸ்ஐ, மனைவி பலி\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nரியல் எஸ்டேட் துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது பண நடமாட்டத்தை கண்காணிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு: 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nதேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Figo_2010-2012/Ford_Figo_2010-2012_Petrol_LXI.htm", "date_download": "2021-02-27T02:24:59Z", "digest": "sha1:GXL5TLLSPNJFNNJSTSLXXW4HJY7KIMR5", "length": 27413, "nlines": 391, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ 2010-2012 பெட்ரோல் எல்எஸ்ஐ ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ஃபிகோ 2010 2012 பெட்ரோல் எல்எஸ்ஐ\nமுகப்புபுதிய கார்கள்போர்டு கார்கள்ஃபிகோ 2010-2012\nஃபிகோ 2010-2012 பெட்ரோல் எல்எஸ்ஐ மேற்பார்வை\nபோர்டு ஃபிகோ 2010-2012 பெட்ரோல் எல்எஸ்ஐ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.6 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.3 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1196\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nபோர்டு ஃபிகோ 2010-2012 பெட்ரோல் எல்எஸ்ஐ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ ���ுன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ 2010-2012 பெட்ரோல் எல்எஸ்ஐ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு sefi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 168\nசக்கர பேஸ் (mm) 2489\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ 2010-2012 பெட்ரோல் எல்எஸ்ஐ நிறங்கள்\nஃபிகோ 2010 2012 பெட்ரோல் எல்எஸ்ஐCurrently Viewing\nஃபிகோ 2010-2012 பெட்ரோல் இஎக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\nஃபிகோ 2010 2012 பெட்ரோல் இஎக்ஸ்ஐCurrently Viewing\nஃபிகோ 2010 2012 பெட்ரோல் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஃபிகோ 2010 2012 பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nஃபிகோ 2010-2012 டீசல் இஎக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\nஃபிகோ 2010 2012 டீசல் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஃபிகோ 2010 2012 டீசல் டைட்டானியம்Currently Viewing\nஎல்லா ஃபிகோ 2010 2012 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand போர்டு ���பிகோ 2010 2012 கார்கள் in\nபோர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ ஃ ஃபிகோ 2015-2019 1.5 டி ஆம்பியன்ட் எம்.டி.\nபோர்டு ஃபிகோ பெட்ரோல் டைட்டானியம்\nபோர்டு ஃபிகோ டீசல் டைட்டானியம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபிகோ 2010-2012 பெட்ரோல் எல்எஸ்ஐ படங்கள்\nபோர்டு ஃபிகோ 2010-2012 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-cm-edappadi-palaniswami-will-discuss-covid-19-lockdown-measures-with-collectors-on-jan-29th/articleshow/80433153.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-02-27T00:21:54Z", "digest": "sha1:Q3P5E43T43X3WHJG4IILPXDGBOHSWL5X", "length": 14175, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn lockdown relaxation: தமிழகத்திற்கு மீண்டும் ஊரடங்கா; முதல்வர் எடுக்கப் போகும் முடிவு என்ன\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்திற்கு மீண்டும் ஊரடங்கா; முதல்வர் எடுக்கப் போகும் முடிவு என்ன\nஅடுத்தகட்டமாக ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவெடுக்க முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. பின்னர் வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் முகக்கவசம் அணிதல், போதிய சரீர இடைவெளி, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இன்று (ஜனவரி 24) காலை நிலவரப்படி கோவிட்-19 பாதிப்பு பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.\nஇதுவரை 8,34,171 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 8,08,377 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 4,984 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். கொரோனா பாதிப்பால் 12,309 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 1.6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சூழலில் கடந்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.\nதமிழக மக்களுக்கு அதிர்ச்சி; பிப்ரவரியில் இப்படியொரு முரட்டு மழையா\nகோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்னுதாரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.\nஇந்நிலையில் தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், அடுத்தகட்ட தளர்வுகள் என்னென்ன ஆகியவை குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.\nசிம்புவுக்கு பாசமாக ஊட்டிவிடும் அம்மா: வைரல் வீடியோ\nமேலும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் முதல்வர் பழனிசாமி கேட்டறிகிறார். இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு பெரிதும் குறைந்துள்ளது. பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். எனவே மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழக மக்களுக்கு அதிர்ச்சி; பிப்ரவரியில் இப்படியொரு முரட்டு மழையா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிஜயபாஸ்கர் தடுப்பூசி கோவிட்-19 கொரோனா வைரஸ் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு ஆட்சியர்கள் tn lockdown relaxation Tamil Nadu Lockdown\nதமிழ்நாடுஅதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார்: புதிய கூட்டணி அமைப்பு\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nசினிமா செய்திகள்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள்: பிரபல நடிகர்\nஇந்தியாமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு.. எகிறி அடிக்கும் கொரோனா\nசெய்திகள்சட்டமன்ற தேர்தல்: திமுக வெளியிட்ட 2 முக்கிய அறிக்கைகள்\nஇதர விளையாட்டுகள்ஸ்லாவியா பிராகா வெற்றி: வெளியேறியது லெஸ்டர் சிட்டி\nவணிகச் செய்திகள்மொபைல் ஆப் மூலமாக கடன் வாங்கலாமா\nசினிமா செய்திகள்பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறி கொட்டிய நடிகர் : கோபமான வெற்றிமாறன்\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nபரிகாரம்வீட்டில் குபேர திசையில் சில பொருட்களை தவறியும் வைக்க வேண்டாம் - மோசமான பலன் உண்டாகும்\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொன்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:29:11Z", "digest": "sha1:DLGYROD3NC7F23NMXXT4RYQKYHOECBB3", "length": 4579, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொடுகழல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 மார்ச் 2016, 05:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2019/201912001.html", "date_download": "2021-02-27T00:19:18Z", "digest": "sha1:ZOOIN2C7PUEE3QCK2N5DGMDFRJOFOHTX", "length": 17300, "nlines": 143, "source_domain": "www.agalvilakku.com", "title": "டிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - டிசம்பர் 2019\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 2, 2019, 14:40 [IST]\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 3 வருடங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தப்பட்டு வந்தது உள்ளாட்சி தேர்தல்.\nஇந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nவேட்புமனுத்தாக்கல் : டிசம்பர் 6ல் துவங்கும்\nவேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் : டிசம்பர் 13\nவேட்புமனு மீதான மறுபரிசீலனை: டிசம்பர் 16\nவேட்புமனுவை திரும்ப பெறுதல் : டிசம்பர் 18\nவாக்கு எண்ணிக்கை : 2020 ஜனவரி 2\nவார்டு உறுப்பினர்கள் , பதவி ஏற்பு : ஜனவரி 6\nஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தல்: ஜனவரி 11\nடிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும்.\nஇரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ம் தேதி 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 18 ஆயிரத்து தொள்ளாயிரத்து 74 பதவிகளை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறும். இதில் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 658 வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கும், 388 ஊராட்சிக்கு உட்பட்ட 6886 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் நேரடி தேர்தல் நடைபெறும்.\nதற்போது கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஒரு வாக்கு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர்கள் இருக்கும். சில ஊர்களில் இதைவிட அதிகமாக வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் குழப்பத்தை தவிர்க்கும் வகையிலும், எளிதான வாக்கு பதிவிற்காகவும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஒரே நேரத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்தில் வாக்குச்சீட்டும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளம் சிவப்பு நிறத்தில் வாக்குசீட்டும் பயன்படுத்தப்படும்.\nஊராட்சி ஒன்றியவார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்தில் வாக்குசீட்டும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்தில் வாக்கு சீட்டும் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்���ுரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 190.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/4355", "date_download": "2021-02-27T00:21:11Z", "digest": "sha1:U747PSOTV4S4VIRBWVGHK3YYKUAZ7LPM", "length": 7245, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆங்கிலத்தில் குறிப்புகள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்கே ஆங்கிலத்தில் recipes சேர்க்க வேண்டும்\nதாமதமாக பத��ல் அளிப்பதற்கு என்னை மன்னிக்கவும். கடந்த ஒரு வாரம் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தேன். அறுசுவை பக்கம் இப்போதுதான் வர முடிந்தது.\nஆங்கிலத் தளம் வெளியிட்டப் பின்னரே ஆங்கிலத்தில் குறிப்புகள் சேர்க்க இயலும். தற்போது தாங்கள் தமிழ் தளத்தில் கொடுத்துள்ள குறிப்புகளை மொழிபெயர்த்து எனக்கு அனுப்பி வைக்கவும். notepad ல் டைப் செய்து text file ஆக எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். தங்கள் குறிப்புகளை மொழிபெயர்த்த பின்பு தங்களுக்கு நேரமும், ஆர்வமும் இருப்பின் மற்ற குறிப்புகளை மொழிபெயர்க்க எங்களுக்கு உதவலாம்.\nகெட்-டுகெதர் - கவுண்ட் டவுன் ஆரம்பம்\nஎல்லாருக்கும் ஒரு முக்கியமான, இனிய செய்தி\nதமிழ், ஆங்கிலமும் எழுத்து பிழையின்றி எழுதுவது\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/dec/28/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3532485.html", "date_download": "2021-02-27T00:23:31Z", "digest": "sha1:K6M27TMBIDP5CJ2JDYJT6S6WLOGQU56G", "length": 8207, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "களக்காடு அருகே கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகளக்காடு அருகே கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா\nகளக்காடு அருகே மேலபத்தை பச்சாந்தரத்தில் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா நடைபெற்றது.\nகாமராஜா் இளைஞா் அணி சாா்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.\nவிழாவில் அமமுக ஒன்றியச் செயலா் ஜெ. ராஜசேகா், நகர காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ்வில்சன் ஆகியோா் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forumta.net/search/archakarkural.forumta.net", "date_download": "2021-02-27T01:10:03Z", "digest": "sha1:ADLJ5GOPR4JCX4UNOPNFQV2ZZNYV5IVW", "length": 3415, "nlines": 54, "source_domain": "www.forumta.net", "title": "Search archakarkural.forumta.net", "raw_content": "\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nகுழந்தைகளை பற்றி அனைத்தும் காணலாம்\nதமிழ் எஞ்சின் - Tamil Engine\nஉலகளாவிய மாறுபட்ட புதிய சிந்தனைகள் | எழுத்துக்களால் நம்மை அடையாளப் படுத்தும் மாறுபட்ட சிந்தனையாளர்களின் களம்\nஅனைத்து தமிழ் நண்பர்கள் இணையும் தளம்\nதிருவள்ளுவர் | வான்புகழ் தந்த வள்ளுவன்\nதிருவள்ளுவர் - பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர். அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.\nஇந்து மதத்தின் புனித தன்மை பற்றியும், பொன்மொழிகள், மந்திரங்கள், ஆலயங்களின் தளவரலாறு பற்றி இங்கு காணலாம்\nகலக்கற மச்சி. கலக்கற மச்சி.\nஆன்லைனில் மிகவும் செயலில் உள்ள சமூகங்கள்\n1ஈகரை தமிழ் களஞ்சியம் - உலகத் தமிழர்களின் உறவுப்பாலம்\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/04/vaiko-oppose-bjp-govt-action-on-classical-tamil-language-research-insititue", "date_download": "2021-02-27T00:54:10Z", "digest": "sha1:CHKI5HMA43WTR4KPXRQTIKHM7236DXEO", "length": 14501, "nlines": 72, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "vaiko oppose bjp govt action on classical tamil language research insititue", "raw_content": "\nசெம்மொழி தமிழாய்வு மையத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைப்பதா - மோடி அரசுக்கு வைகோ கண��டனம்\n‘பிபிவி’யுடன் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பது தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு பெரும் தடை ஏற்பட்டுவிடும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nசெம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “மத்திய அரசு 2004 ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ‘செம்மொழி’ என்று அறிவித்து, அதன் வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மைசூரில் இயங்கி வரும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தில், செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் தரம் உயர்த்தப்பட்டு, சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனமாக 2007 ஆண்டில் இருந்து செயல்படத் தொடங்கியது. இதன் தலைவராக தமிழக முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்பட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.\nமத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த சில ஆண்டுகளாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. ஏற்கனவே 12 துறைகளாக இயங்கி வந்த செம்மொழி நிறுவனத்தை சீர்குலைத்து, வெறும் 7 தற்காலிகத் திட்டங்களாகச் சுருக்கிவிட்டனர். இந்நிறுவனம் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்த செய்தி இதழ்கள் நிறுத்தப்பட்டன. செம்மொழி ஆய்வுப் பணிகள் மற்றும் அவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியவற்றுக்கு வழங்கி வந்த நிதியையும் குறைத்துவிட்டனர்.\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முடக்கப்பட்டதை தமிழக அரசும் கண்டும் காணமல் விட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களுடன் இணைக்க வேண்டும் என்ற ‘நிதிஆயோக்’ பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்தது. அதன்படி செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு 2017 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காகவே செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநர் நிரப்பப்படாமல் மத்திய அரசு பொறுப்பு இயக்குநராக மத்திய அரசின் அதிகாரிகளை நியமித்தது.\nதமிழ்நாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் மற்ற அரசியல் கட்சிகளும் தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தோடு, செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைக்கும் திட்டத்திலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இதற்கு நிரந்தர இயக்குநர், சில மாதங்களுக்கு முன்புதான் நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969இல் தொடங்கப்பட்ட இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் தற்போது மத்தியப் பல்கலைக் கழகமாக மாற்றப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் பெயர் ‘பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்று மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து செம்மொழி சிறப்பு பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழித் துறைகளை புதிதாக தொடங்கப்படும் பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்து மொழி ஆய்வுப் பணிகளைத் தொடர, 11 அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய கல்வி அமைச்சகத்தின் மொழிகள் பிரிவு அமைந்துள்ளது. இதன் தலைவராக தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற என்.கோபால்சாமி அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்.\nDD-யில் சமஸ்கிருதம் திணிக்கும் மோடி அரசு: “செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு” - வைகோ கண்டனம்\nதெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய செம்மொழிகளுக்கு மத்திய மொழி ஆய்வு நிறுவனங்கள் எதுவும் இல்லை. ஆனால் செம்மொழி சிறப்பைப் பெற்ற தமிழ் மொழிக்கு உயர் சிறப்பு மத்திய நிறுவனம் ஒன்றை அப்போதைய முதல்வர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் முயற்சியால் மத்திய அரசு உருவாக்கியது.\nதற்போது இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் ‘பிபிவி’ என்று பெயர் மாற்றப்பட்டு, அதனுடன் சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பது என்று மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையால் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு பெரும் தடை ஏற்பட்டுவிடும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவர் பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர், மத்திய பா.ஜ.க. அரசின் இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசெம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதிகக் வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபட்டியல்,பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்துவதா: மத்திய-மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம்\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nராஜேஷ்தாஸ் கட்டளையை ஏற்று பெண் அதிகாரியை மிரட்டிய ‘காக்கி’ கறுப்பு ஆடுகள் : மிரட்டல் பின்னணி என்ன \nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valttukkal/vanam-patiyaka-tirinta", "date_download": "2021-02-26T23:51:03Z", "digest": "sha1:YFKMJU5IABBONAC2H2MMMHTJKBODRXTO", "length": 5371, "nlines": 83, "source_domain": "www.merkol.in", "title": "வானம் பாடியாக திரிந்த - Vanam patiyaka tirinta | Merkol", "raw_content": "\nவானம் பாடியாக திரிந்த காதல்\nPrevious Previous post: நல்லார்கண் பட்ட வறுமையின்\nNext Next post: இன்று போல் என்றும்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Puththandu nalvalthukkal ...\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள் 2019\nஇனிய காதலர் தின வாழ்த்துக்கள் 2019 Iniya kathalar...\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஎ���்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/nitish-kumar-to-take-over-as-bihar-chief-minister/", "date_download": "2021-02-27T00:50:11Z", "digest": "sha1:HXXAYERNSD5TUY4L2Y4ZZWHQGRCRN7WS", "length": 11405, "nlines": 146, "source_domain": "www.news4tamil.com", "title": "பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் இன்று முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். ஏற்கனவே இவர் மூன்று முறை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இவர் நான்காவது முறையாக பீகார் முதலமைச்சர��� ஆகிறார். பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர். அப்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் அவர்கள், அனைத்து எம்எல்ஏக்கள் சார்பில் ஒருமனதாக முதலமைச்சராய் தேர்வு செய்யப்பட்டார்.\nமேற்படி இன்னும் நிகழ்ச்சி பாட்னாவில் நிகழ்ந்துள்ளது அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ் குமார் கூறியதாவது இன்று மாலை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாஜக கட்சியை சேர்ந்த டர்கிசோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இருவரும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு முறை துணை முதலமைச்சராக பணிபுரிந்த சுஷில் மோடி மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு\nவசதியில்லாதவர்களுக்கு வீடு கட்ட ஒரு அறிய வாய்ப்பு\nதமிழக சட்டமன்ற தேர்தல் எப்போது வெளியாகவுள்ள தேர்தல் ஆணைய அறிவிப்பு\nஅந்த இருவர் செய்த முக்கியமான ஒரு காரியத்தால் மனம் நெகிழ்ந்து போன முதல்வர்\n4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த க்ரூ டிராகன் விண்கலம் - நாசா தகவல்\nதிமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென்று வெளியிட்ட அறிவிப்பு\nகொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா\nஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்\nவெளியாகவுள்ள வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிப்பு எகிறும் பரபரப்பு February 26, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/236.html", "date_download": "2021-02-27T00:21:11Z", "digest": "sha1:PQR2PVAAZZME7S34TNAYOD6VMU3EN3RA", "length": 3190, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "பெரியார் கேட்கும் கேள்வி! (236)", "raw_content": "\nALL அரசியல் அறிவ���யல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமனிதனுக்கு இழிவு ஜாதியால்தானே உண்டாகி வருகிறது. ஜாதியோ மதத்தினால்தானே உண்டாகி வருகின்றது. மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது. இவை ஒன்றுக் கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றன. இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா\n- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2021-02-27T01:07:26Z", "digest": "sha1:AVQHXO3WVNZLNEQZ4ZQZKGZBLYYM6EUI", "length": 5952, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேர் விடுதலை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட ��ன்புமணி\nசம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேர் விடுதலை\nசம்ஜவுதா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து தேசிய புலனாய்வு முகமை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த, 2007 பிப்ரவரி 18ம் தேதி, அரியானா மாநிலம் பானிபட் அருகே, சம்ஜவுதா விரைவு ரயிலில் குண்டு வெடித்து, 68 பேர் பலியாகினர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ரஜிந்தர் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஅரியானாவின் பஞ்சகுலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/admks-sticky-advertisement-continent-priest-priest-students/admks-sticky-advertisement", "date_download": "2021-02-27T00:26:03Z", "digest": "sha1:LN7SG7SQVILWTGWCRVTZPDYGBD4YFVCZ", "length": 10067, "nlines": 181, "source_domain": "image.nakkheeran.in", "title": "அ.தி.மு.க.வின் வெத்து விளம்பரம்! -கொந்தளிக்கும் அர்ச்சகர் மாணவர்கள்! | nakkheeran", "raw_content": "\nவெற்றிநடை போடும் தமிழகம்' என்கிற வாக்கியத்தோடு தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இதற்காக விதவிதமாக விளம்பரங்களை செய்துவருகின்றன. தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு கோயில் ஊழியர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் என விளம்பரம் செய்தது. அந்த வ... Read Full Article / மேலும் படிக்க,\n பண்ணை வீட்டில் வி.ஐ.பி.களின் வாரிசுகள்\nராங்கால் : ராணுவத்தினர் உயிரை வைத்து பா.ஜ.க. அரசியல்\nவலை விரிக்கிறதா வாட்ஸ் ஆப்\nதிருவண்ணாமலை தி.மு.க.வில் குடும்ப மல்லுக்கட்டு\n கேரள மண்ணில் தமிழ் அகதிகள்\nஉள்ளடியால் தள்ளாடும் நெல்லை அ.தி.மு.க.\nநாயகன் அனுபவத் தொடர் (59) - புலவர் புலமைப்பித்தன்\nநல்லா இருந்த ஊரும்... நாசமாக்கிய காவிகளும்\n காங்கிரசை கழற்றி விடும் தி.மு.க.\n பண்ணை வீட்டில் வி.ஐ.பி.களின் வாரிசுகள்\n\"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை ஆனால் எனக்கோ...\" - மோகன் லால் நெகிழ்ச்சி\nமாறி மாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சூப்பர் ஸ்��ார்ஸ்\nதான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என மீண்டும் நிரூபித்த வில்லன் நடிகர்\nசென்னை ரசிகர்களால் இந்திய வீரர்களின் ஆட்டம் உயர்ந்தது - இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்\nநித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்... ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர்\nநடத்தை விதிகள் அமல்; பணத்தைக் கொண்டு செல்ல கட்டுப்பாடு - தமிழகத் தேர்தல் அதிகாரி பேட்டி\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/12/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-02-27T00:41:46Z", "digest": "sha1:RHDSJLWQDEKHZSPJZZMM2577D2YJTHTE", "length": 7414, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "சமஷ்டியும் இல்லை – ஒற்றையாட்சியும் இல்லை! சுமந்திரன். | tnainfo.com", "raw_content": "\nHome News சமஷ்டியும் இல்லை – ஒற்றையாட்சியும் இல்லை\nசமஷ்டியும் இல்லை – ஒற்றையாட்சியும் இல்லை\nஉத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை, அதில் காணப்படுகின்ற பொதுப்பட்டியல் நீக்கப்படுவதுடன் வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஉத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது சமஷ்டியா ஒற்றையாட்சியா என்பது நாடளாவிய ரீதியில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பானது குறித்த வார்த்தைப் பிரயோகங்களை நீக்கிவிட்டு, பகிரப்படுகின்ற அதிகாரங்களை மீளப் பறித்தெடுக்கமுடியாத வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு, எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காத முழுமையான அதிகாரப் பகிர்வாக அமையும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றதெ�� அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அது தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.\nPrevious Postஇவர்களின் நம்பிக்கை கிடைக்கும் வரை அதிகார பகிர்வு சாத்தியமில்லை.. Next Postஒன்ராறியோ பெண்கள் விவகார அமைச்சரை சந்தித்த விக்னேஸ்வரன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7/", "date_download": "2021-02-27T01:43:48Z", "digest": "sha1:EP3TXYZOU3GNZT66RGCXUORTSMCLXB2T", "length": 9533, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்த��� அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nசட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.,- சிவசேனா கூட்டணியே அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அரியானாவிலும் பா.ஜ., வே ஆட்சியை மீண்டும் தக்க வைக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு டி.வி மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.\nஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில்; மஹாராஷ்டிராவில் பா.ஜ., – சிவசேனா, கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.,166 முதல் – 194 , காங் 72 முதல் 90 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.\nஇதுபோல் அரியானாவில் மீண்டும் பா.ஜ.,வே ஆட்சியை பிடிக்க இருப்பதாகவும் இந்தியா டுடே கூறியுள்ளது.\nரிபப்ளிக் டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் , மஹாராஷ்டிரா , அரியானாவில் பா.ஜ., வே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளது.\nமஹாராஷ்டிராவில், பா.ஜ., 135 லிருந்து 142 தொகுதிகளும் சிவசேனா 81 லிருந்து 88 தொகுதிகளும் காங்., 20 லிருந்து 24 தொகுதிகளும் தே.காங்., 30 லிருந்த 35 தொகுதிகளிலும்\nமற்றவை 8 லிருந்து 12 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.\nஅரியானாவில் ,பா.ஜ., 52 லிருந்து 63 தொகுதிகளிலும் காங்., 15 லிருந்து 19 தொகுதிகளிலும்\nலோக்தள் 1 தொகுதியிலும் மக்கள் ஜனநாயக கட்சி 5 லிருந்து 9 தொகுதிகளிலும் மற்றவை\n7 லிருந்து 9 தொகுதிகளை கைப்பற்றும் என ரிபப்ளிக் டி.வி கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nடைம்ஸ் நவ் கணிப்பு ��டத்திய கணிப்பில்;மஹாராஷ்டிராவில் பா.ஜ., -230 தொகுதிகளிலும் காங்.,-48 தொகுதிகளிலும் மற்றவை 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் .\nஅரியானா வில் பா.ஜ., 71 தொகுதிகளிலும் காங்.,11 தொகுதிகளிலும் மற்றவை 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nநியூஸ்எக்ஸ் நடத்திய கணிப்பில் ; மஹாராஷ்டிராவில் பா.ஜ., 144 லிருந்து 150 தொகுதிகளிலும் சிவசேனா 44 லிருந்து 50 தொகுதிகளிலும் காங்., 40 லிருந்து 50 தொகுதிகளிலும் தே.காங்., 34 லிருந்து 39 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என நியூஸ்எக்ஸ் கணிப்புகள் தெரிவித்துள்ளன.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kongukalvettuaayvu.blogspot.com/2016/09/", "date_download": "2021-02-27T01:38:51Z", "digest": "sha1:MVMODWQTVHFM5ODZ7RR2M645UY5ZPTPM", "length": 19011, "nlines": 121, "source_domain": "kongukalvettuaayvu.blogspot.com", "title": "கொங்கு கல்வெட்டு ஆய்வு: செப்டம்பர் 2016", "raw_content": "\nசனி, 10 செப்டம்பர், 2016\nவிஜயநகரம் – ஹம்பி பயண நினைவுகள்-1\nகி.பி. 1336-ஆம் ஆண்டு. இந்தியநாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு, தென்னிந்திய அரசியல் சூழ்நிலையையே மாற்றியமைத்ததாகச் சொல்லப்படுகிறது. விஜயநகரம் என்னும் ஒரு வெற்றித் திருநகரமும் ஓர் அரசும் உருவான நிகழ்வுதான் அது.. வரலாற்றில் அது ஒரு திருப்பம். தென்னிந்திய அரசுகள் யாவும் முடங்கிப்போயிருந்த நிலையில் அவையனைத்தையும் இணைத்து ஒரு பேரரசு உருவாக அடித்தளம் இட்ட நிகழ்வு. அந்தப்பேரரசு இந்தியப்பண்பாட்டை, குறிப்பாகத் தென்னிந்தியப்பண்பாட்டைக் காத்தது எனில் மிகையல்ல. அரசியல், கலை, பண்பாடு, வணிகம் போன்ற பல நிலைகளிலும் புகழின் உச்சியில் விளங்கிய அப்பேரரசின் தலைநகரான விஜயநகரம் இன்று ஹம்பி என்னும் பெயரில் அழிவின் எச்ச உருவாகக் காணப்படுகிறது. எச்சத்தின் பரப்பு மட்டுமே ஏறத்தாழ பதினாறு கி.மீ. தொலைவினை ஆரமாகக்கொண்டது எனில், உயிர்ப்புடன் விளங்கிய காலத்தில் அத்தலைநகரின் சிறப்பும் அழகும் பெருமையும் எவ்வாறிருந்தன என்று கற்பனை செய்யலாம். தற்காலம் இங்கு வருகின்ற வெளிநாட்டுப்பயணிகள் ஹம்பியை பண்டைய உரோமானிய ”பாம்ப்பே” நகரத்துடன் ஒப்பிடுகின்றனர்.\nஹம்பி நகரைக் காணவேண்டும் என்று ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், வேளாண் தொழிலில் மேன்மையும் வரலாற்று அறிவும் மிக்க ஓர் உழவரும், தொல்லியலில் பட்டயப் படிப்பு முடித்த வரலாற்று ஆர்வலரும் கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும் ஆன முனைவர் ஒருவரும் (ஆக மூவர்) கடந்த ஈராண்டுகளாகத் திட்டமிட்டு, ஜூன், 2016 ஒன்பதாம் நாள் பயணத்தைத் தொடங்கினோம். 16 கி.மீ. ஆரப்பரபினைக் காணப் பலநாள்கள் வேண்டும் என்னும் சூழலில் ஜூன் பத்து, பதினொன்று ஆகிய இரு நாள்களின் பகல்போதுகளில், உண்ணும் நேரம் நீங்கலாகக் கிடைத்த நேரத்தில் காணமுடிந்த இடங்கள் எவ்வளவு இருக்கமுடியும் குறைவான எண்ணிக்கையே என்றாலும் நாங்கள் கண்ட ஹம்பியின் காட்சிகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். காட்சிப்பகுதிகள் மொத்தம் எண்பத்துமூன்று என்று தொல்லியல் துறையினர் பட்டியலிட்டுள்ளனர். அவை என்ன என்று இத்தொகுப்பின் இறுதியில் கூறுகிறேன். (அந்த மூவர்: உழவர் இராமசாமி, தூக்கநாயக்கன்பாளையம்,சத்தி, பேரா.கருப்புசாமி, வாசவி கல்லூரி, பவானி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம், கோவை)\nஜூன் பத்தாம் நாள் காலை காட்சிப்பயணம் தொடங்கியது. பெல்லாரி மாவட்டம், ஹொசப்பேட்டையிலிருந்து கமலாபுரம் சென்று அங்கிருந்து ஹம்பி சென்றோம்.\nகமலாபுரத்திலிருந்து செல்வோர் ஹம்பியில் நுழைந்தவுடன் முதலில் காணக்கிடைப்பது சந்திரசேகரர் கோயிலாகும். நுழைவாயிலில் மூன்று நிலை கொண்ட கோபுரம் உள்ளது. உள் நுழைந்து சென்றால் இரண்டு கருவறைகள், அவற்றின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன.\nகுறிப்பு : குறிப்பு என்னும் இப்பகுதி ஆங்காங்கே எழுதப்படும். அடிப்படையில் பல செய்திகள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றன. அதிலும் கோயில் கட்டடக்கலை, சிற்பங்கள் ஆகியன பற்றிய சில பொதுப்படையான நுணுக்கங்கள் நம்மில் பலருக்குத் தெரிந்திரா. இவை, இப்பகுதியில் ஓரளவு குறிக்கப்படும். (கல்வெட்டுகளைப்பற்றிச் சற்றே தெரிந்து வைத்திருந்தாலும் கோயில் கட்டடக்கலை, சிற்பங்கள் ஆகியன பற்றித்தெரிந்துகொள்வதில் நானும் மாணவனே.) இவை பற்றித்தெரிந்தவர்கள் குறைகளைச் சொல்லித்திருத்தலாம். கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. கருவறைக்குமேல் எழுப்பப்படுவது விமானம். கோயிலின் நுழைவுப்பகுதியில் இருப்பது கோபுரம்.\nமூன்று நிலைக்கோபுரம் - உச்சியில் சாலை அமைப்பு\nஇங்கே, சந்திரசேகரர் கோயிலில் இரு விமானங்கள் உள்ளன. இரு கருவறைகள் இருந்தால் இந்த அமைப்பை ”துவிகூட” (இருகூடங்கள்) என அழைக்கிறார்கள். இக்கோயில், பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் கட்டுமானம். ஒன்று சிவன் கருவறை. மற்றது இறைவியாருடையது. சிவன் கருவறை விமானம் திராவிட விமானம்; இறைவியின் விமானம் சாலை விமானம்.\nகுறிப்பு : கருவறை விமானங்கள் நாகரம், திராவிடம், வேசரம், சாலை எனப்பலவகைப்படும். வட்டமான விமானம் வேசரம்; சதுரமான விமானம் நாகரம். எண்கோணவடிவமாக இருப்பின் திராவிடம். (எண்கோணவடிவம், ஏறத்தாழ ஒரு வட்டத்தை ஒத்திருக்கும்.) கோபுரங்களின் உச்சியில் காணப்படும் கலசங்களுடன் கூடிய நீண்டதொரு அமைப்பு சாலை விமானம்.\nகோபுரத்தின் சுவர்ப்பகுதி - தூண்கள்\nகோபுரத்தின் சுவர்ப்பகுதி தனியே காட்டப்பட்டுள்ளது. இதில் மூன்று முழுத்தூண்களும், ஓர் அரைத்தூணும் உள்ளதைக் காணலாம். தூண்களுக்கிடையில் காணப்படுவது கும்பபஞ்சரம் என்று அழைக்கப்படும். பெயருக்கேற்றவாறு அதன் கீழ்ப்பகுதியில் ஒரு கும்பத்தின் உருவம் உள்ளது. கும்பத்தின் இருபுறமும் அழகான தோகை போன்ற வேலைப்பாடு கும்பத்தை அணி செய்கிறது. இதைவிட மிக அழகாக வடிக்கப்பட்ட கும்பபஞ்சரம் ஹம்பியிலேயே வேறொரு கோயிலில் உள்ளது. அதன் படம் கீழே:\nஇரு கருவறை விமானங்களும் ஒருங்கே காட்சிதரும் படங்கள் கீழே.\nஇடப்புறம் சாலை அமைப்பு, வலப்புறம் திராவிட அமைப்பு\nஇடப்புறம் திராவிட அமைப்பு, வலப்புறம் சாலை அமைப்பு\nமேலேயுள்ள படத்தில் முன்புறம் காணப்படும் மண்டபத்தின் தூண்களில் பல்வேறு சிற்பங்கள் காணப்பட்டன. மண்டபத்தின் முகப்புத்தோற்றம் கீழே:\nமண்டபத்தூண் சிற்பங்களுள் ஒரு சில நம்மைக் கவரும். இடையன் ஒருவன் கையில் கோலுடனும், உடல் முழுக்கப் போர்த்தியவாறும், ஒரு காலை மடக்கி நின்றவாறு இருக்கும் சிற்பம் ஒன்று. இதுபோன்ற சிற்பத்தை நம் தமிழகக் கோயில்களிலும் தவறாமல் காணலாம். இது போன்ற சிற்பத்தைப் பார்த்தவுடன் இனி, இது விஜயநகரத்துக் காலத்துப்பாணி என்று எளிதில் அடையாளம் காணலாம். (இந்தப்பாணி, பின்னர் வந்த நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்தது).\nஇடையனின் சிற்பம் - கையில் கோல், உடல்மீது போர்வை\nஇரு கருவறைகளின் சுவர்ப்பகுதியில், இருவகையான தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. தேவ���ோட்டம் என்பது ஒரு சிறிய கோயிலைப்போலத் தோற்றமளிக்கும் ஓர் அமைப்பு. (Niche). இறையுருவங்களை இங்கே வைப்பதுண்டு. (நம் ஊர்க்கோயில்களில், தெற்குச் சுவரில் காணப்படும் தட்சிணாமூர்த்தியின் இறையுருவத்தையும், அந்தச் சிற்ப உருவம் அடங்கிய கூட்டையும் நினைத்துக்கொள்க) இங்கே, ஒரு தேவகோட்டத்தில் சாலை அமைப்பும், மற்றொன்றில் பொதுவான அமைப்பும் காணப்படுகின்றன. சாலை அமைப்புத்தேவகோட்டத்தின் இருபுறமும் இரு கும்பபஞ்சரங்கள் இருப்பதையும் காணலாம்.\nசாலை அமைப்புத் தேவகோட்டம்- கும்பபஞ்சரங்கள்\nநுழைவாயில் கோபுரத்தின் சுற்றுச்சுவரை நன்கு பார்க்கவேண்டும். கல்லால் எழுப்பப்பட்ட சுவராயிருப்பினும், முழுக்கட்டுமானமும் கற்களால் கட்டப்படவில்லை. சுவரின் உட்புறமும், வெளிப்புறமும் கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இவையிரண்டுக்கும் இடையில் செங்கல் கட்டுமானம் உள்ளது. கற்கள் பெயர்ந்து, உள் கட்டுமானம் (செங்கல் கட்டுமானம்) தெரிவதை நோக்குக. இந்த அமைப்பால் சுவரின் பருமை கூடுகிறது.\nது.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 9:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிஜயநகரம் – ஹம்பி பயண நினைவுகள்-1 கி.பி. 1336-ஆம் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648094/amp?ref=entity&keyword=Visakhapatnam%20district", "date_download": "2021-02-27T01:36:44Z", "digest": "sha1:2ATA75H26X4C6Z42ISFNRRAA3LOO6KYJ", "length": 8132, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறப்பு | Dinakaran", "raw_content": "\nமாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறப்பு\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. காலையில், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் முகக் கவசம் அணிந்து, சானிடைசரில் கைகளை சுத்தம் செய்து, வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் அமர வைத்தனர்.\nஇதுபோல், மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 1,13,687 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றனர். இதில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.\nதமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு\nரவிச்சந்திரன் பரோல் வழக்கு அரசு பதிலளிக்க உத்தரவு\nகீழடி 7ம் கட்ட அகழாய்வு கொந்தகையில் துவங்கியது : கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு\nஇன்றும், நாளையும் நடக்க இருந்த ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை\nமாவட்ட கோர்ட் அனைத்திலும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு: பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவு\nமுதல்வரை கண்டித்து கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டம்\n6 மருத்துவ கல்லூரி டீன்கள் இடமாற்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை: 1000 கோடி வருவாய் இழப்பு\nநடத்தை விதிமுறைகள் அமல் இரவு 10க்கு மேல் பிரசாரம் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு\nஏப்.1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’\nதார்ச்சாலை அமைக்காவிடில் மறியல்: கிருஷ்ணசமுத்திரம் மக்கள் எச்சரிக்கை\nசிட்டிங் அதிமுக எம்எல்ஏவுக்கு ஸ்ரீவைகுண்டம் மீண்டும் கிடைக்குமா\nமக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் முடியும் வரை மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nகுமாரபாளையம் தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுக்கும் பாஜ நிர்வாகி: சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிட முடிவு\nநாமக்கல்லில் கட்டி முடிக்கப்படாத அரசு மருத்துவ கல்லூரி அவசர கதியில் திறப்பு..\n69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைப்பு\nகாங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nசிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி\nபுதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Georgetown", "date_download": "2021-02-27T01:00:03Z", "digest": "sha1:BWW6JJ2GAJLRPDKZIHH4BQ2QJCGKF6T7", "length": 7789, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "ஜார்ஜ் டவுன் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபெட்டியின் fluorescent குழாய்களை ஒளி சமநிலையில் மற்றும் ஒளி ஊடுருவும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் மூடப்���ட்டிருந்த. பார்க்க, பதிவு அல்லது படம் negatives ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-02-27T00:48:26Z", "digest": "sha1:QLDU7LCZW2HDRZSVPVHOOZAI7HE5IMJD", "length": 15820, "nlines": 114, "source_domain": "tiruppur.nic.in", "title": "சமூக நலத்துறை | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n17.05.2011 அன்று மாண்புமிகு தமிழக முதல்வா் அவா்கள் பதவி ஏற்றவுடன் கையொப்பம் இட்ட முதல் திட்டக் கோப்பு ஏழைப் பெண்களின் திருமணமத்திற்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் ஆகும்.\nஇதை தொடா்ந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 23.05.2016-க்குப் பின் திருமணம் செய்த பயனாளிகளுக்கு சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கமானது 8 கிராம் (1பவுன்) தங்கமாக உயா்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25000/- நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்கநாணயமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50000/- நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nமூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவா்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயா்த்தும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுகிறது.\nஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு விதவைமகள் திருமண நிதி உதவித் திட்டம்\nஏழை விதவை மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதி வசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் நிதி உதவி வழங்குதல்.\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டம்\nஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு நிதி உதவி வழங்குதல்.\nடாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவி���் திட்டம்.\nசமூதாயத்தில் இன பாகுபாட்டை கலைந்து சமநிலையை உருவாக்குதல்.\nடாக்டா் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் ஊக்குவிப்புத் திட்டம்.\nவிதவைகளுக்கு புது வாழ்வு அளித்தல்.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்\nபெண் குழந்தைகள் கல்வியில் மேம்படவும், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் அதிகரிக்கவும், பெண் சிசு கொலை தடுக்கும் பொருட்டு, ஆண் குழந்தைகளை விரும்பும் மனப்போக்கை மாற்றிடவும் தமிழ்நாடு அரசு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 1992-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2001 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என பெயா் மாற்றம் செய்து நடைமுறையில் இருந்து வருகிறது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் திட்டம்-1 மற்றம் திட்டம்-2 என்ற தலைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது.\nஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.50000/- வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.\nஒரு பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை அல்லது இரண்டு பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.25000/- வீதம் தலா இரண்டு குழந்தைகளுக்கும் வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.\nஇந்நோ்வில் முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தையும் பிறந்து குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் ரூ.25000/- வீதம் தலா மூன்று குழந்தைகளுக்கும் வைப்புத் தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தின்கீழ் பயன்பெற்ற குடும்பங்களின் பெண் குழந்தைகளில் எதிர்பாராத விதமாக பயனாளி இறந்துவிட்டால் அந்த பயனாளிக்கு உரிய வைப்புத் தொகையினை அக்குடும்பத்திலுள்ள மற்றொரு பயனாளிக்கு அளிக்கப்படும். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் ��குப்பு அரசு பொதுத் தேர்வில் கலந்திருக்க வேண்டும். அவ்வாறு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுதிய மதிப்பெண் பட்டியலுடன் 18 வயது பூர்த்தியடைந்தவுடன் பயனாளிக்குரிய வைப்புத் தொகைக்கான முதிர்வுத் தொகை வழங்கப்படும்.\nமூன்றாம் பாலினா் நல வாரியம்\nமூன்றாம் பாலினத்தவா்கள் கல்வி, தொழில், பொருளாதார மேம்பாடு மற்றம் சமூகத்தில் உரிய அங்கீகாரம் பெற்று சராசரி மனிதர்களைப் போல அவா்களது வாழக்கையினை தொடா்ந்திடும் விதத்தில் தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினா் நல வாரியத்தின் மூலம் பல்வேறு வகையான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nமருத்துவக் குழு உறுப்பினா்களால் பரிசோதனை செய்யப்பட்டு திருநங்கை என சான்று அளிக்கப்பட்டவா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மேலும் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் கடன் 25 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. நுண்கலைப் பயிற்சி, திறன் வளா்க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட்டு வருகின்றன.\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 26, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_631.html", "date_download": "2021-02-27T00:59:07Z", "digest": "sha1:MHIFDJRECNLHKRCWTEN4DV2JDP27C7FM", "length": 7322, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் சில பகுதிகள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் சில பகுதிகள்\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் சில பகுதிகள்\nநாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை காலை 05.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, களுத்துறை மாவட்டத்தில் 9 கிராம உத்தியோகத்த��் பிரிவுகளும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.\nகளுத்துறை மாவட்டம், பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அட்டலுகம பிரதேசத்தின் போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, 659 சி பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 660 பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, அட்டலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, அட்டலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, எபிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, கல்கெமன்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை பிரதேச செயலாளர் பிரிவின் மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் சில பகுதிகள் Reviewed by Chief Editor on 1/26/2021 09:03:00 pm Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nதொலைபேசி இலக்கம் அறிமுகம் - நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nமக்களுக்கு நீர், வழங்கல் தொடர்பில் காணப்படும் ,பிரச்சினைகளுக்கு, தீர்வு வழங்குவதற்கு நீர்வழங்கல் ,வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம்...\nதிகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களும் விருப்பு இலக்கங்களும்\n2020 பொதுத்தேர்தல் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் விருப்பு இலக்கங்களும் 04 தேர்தல் தொகுதிகள் அம்பாறை கல்முனை...\nஜ.ஓ.சி ஓக்டெய்ன் 92 வகை பெற்றோலின் விலை இன்று நள்ளிரவுடன் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து 137 புதிய விலை\nபாடசாலை சீருடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணியினை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்க...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/607057-chennai-iit.html", "date_download": "2021-02-27T01:00:42Z", "digest": "sha1:XHZMO5QNA46XGLXG2WH2Z4SPEKZHDUGS", "length": 15526, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை ஐஐடியில் முதல்கட்ட வளாக நேர்காணல் இன்று தொடக்கம்: முன்கூட்டியே 182 பேர் பணிக்���ு தேர்வு | chennai IIT - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nசென்னை ஐஐடியில் முதல்கட்ட வளாக நேர்காணல் இன்று தொடக்கம்: முன்கூட்டியே 182 பேர் பணிக்கு தேர்வு\nசென்னை ஐஐடி வளாக நேர்காணல் இன்று தொடங்குகிறது. நேர்காணலுக்கு முன்பாகவே 182 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nசென்னை ஐஐடியில் முதல்கட்ட வளாக நேர்காணல் இன்று(டிச.1) தொடங்குகிறது. இதில்முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளன. இதற்கிடையே, வளாக நேர்காணலுக்கு முன்பாகவே 182 மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nடெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், மைக்ரோசாப்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 5 முன்னணி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, அனலிட்டிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் என வெவ்வேறு பிரிவுகளில் அவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வளாக நேர்காணலுக்கு முன்பாக 170 பேர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட நிலையில் இந்தஆண்டு கரோனா சூழலிலும் 182பேர் வேலைக்கு தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து பயிற்சி மற்றும் வளாக வேலைவாய்ப்பு பிரிவுஆலோசகரான பேராசிரியர் சி.எஸ்.சங்கர் கூறும்போது, ‘‘வளாக நேர்காணல் தொடங்குவதற்கு முன்பே 182 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது ஐஐடியின் உயர்தர கல்விக்குஎடுத்துக்காட்டு ஆகும். முதல்கட்ட வளாக நேர்காணலிலும் ஐஐடி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பணிவாய்ப்பு பெறுவார்கள்’’ என்றார்.\nபணியிடைப் பயிற்சி பிரிவு ஆலோசகர் பேராசிரியர் என்.வி.ரவிகுமார் கூறும்போது, ‘‘மாணவர்களுக்கு பணியிடைப் பயிற்சிஅளிக்க தொடங்கியது முதல், வளாக நேர்காணலுக்கு முன்பாகவே பணிவாய்ப்பு பெறுவது அதிகரித்து வருகிறது. தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளையும், அங்கு நிலவும் பணிச் சூழலையும் புரிந்துகொள்ள பணியிடைப் பயிற்சி மாணவர்களுக்கு உன்னதமான வாய்ப்புகளை வழங்குகிறது’’ என்றார்.\nசென்னை ஐஐடிமுதல்கட்ட வளாக நேர்காணல்182 பேர் பணிக்கு தேர்வுChennai IIT\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nஎய்ட்ஸை குணப்படுத்த மருந்து: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை\nசென்னை ஐஐடியில் கரோனா பரவியதைத் தொடர்ந்து கல்லூரிகள், விடுதிகளில் 6 ஆயிரம் பேருக்கு...\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கரோனா; சுகாதாரத்துறை செயலாளர்...\nசென்னை மாநகராட்சியில் கரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்குகிறது: மாநகராட்சி...\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: குறைவானவர்களே தேர்ச்சி\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nதி.மலைக்கு சிறப்பு பேருந்து இயக்காததால் ரூ.2 கோடி இழப்பு\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/clariwin-p37085079", "date_download": "2021-02-27T01:00:24Z", "digest": "sha1:RYOEYPX3ZY4QFRXBVSIRSRIUM5CQ4XKN", "length": 18340, "nlines": 283, "source_domain": "www.myupchar.com", "title": "Clariwin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Clariwin பயன்படுகிறது -\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nமூச்சுக் குழாய் அழற்சி मुख्य\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Clariwin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Clariwin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Clariwin-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Clariwin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Clariwin-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Clariwin-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Clariwin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Clariwin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Clariwin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Clariwin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Clariwin ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Clariwin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Clariwin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Clariwin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nClariwin உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nClariwin உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் Clariwin-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Clariwin மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Clariwin உடனான தொடர்பு\nஉணவுடன் Clariwin எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Clariwin உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Clariwin மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.southshorehealth.ca/ta/kimera-review", "date_download": "2021-02-27T00:04:49Z", "digest": "sha1:Y2E7IMXTPY4LRNLECECICUQ33TJNWJQZ", "length": 14829, "nlines": 150, "source_domain": "www.southshorehealth.ca", "title": "▷ Kimera ஆய்வு » ஆபத்தான ஊழல்?", "raw_content": "\nKimera விமர்சனம் / டெஸ்ட்2021\nநீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றாலும், துரதிருஷ்டவசமாக சரியான கருவிகள் இல்லாமல் செய்ய முடியாது, அவற்றை எங்கு பெற வேண்டும் என்று தெரியாவிட்டால், நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் இந்த பரிகாரம் இதுதான். இது ஒரு ஆரோக்கியமான தசை மற்றும் ஒரு போட்டிக்கு தயாரிப்பு ஆகும்.\nKimera -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Kimera -ஐ முயற்சிக்கவும்\nSnoreblock , IBright , Skinception , Unique Hoodia மற்றும் Femin Plus போன்ற தயாரிப்புகளைப் பற்றிய எங்கள் பக்கங்களில் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். எல்லா வகையிலும், நிச்சயமாக, நீங்கள் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். நாங்கள் இங்கு தனிப்பட்ட அனுபவத்தை நாங்கள் வழங்கவில்லை என்றாலும், நாங்கள் பொதுவாக தயாரிப்புகளில் உங்களுக்கு அறிவுரை வழங்குவோம். இது உங்கள் சொந்த பரிசோதனையைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புடன் தொடர்புகொள்வதற்கு உங்களை அனுமதிக்கும். ஒவ்வொரு தயாரிப்புக்கும், நிச்சயமாக, உற்பத்தியாளர் பெயரிடப்பட்ட குறிப்பிடத்தக்க நலன்கள் உள்ளன. நீங்கள் சரியாக என்ன Kimera பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வாசிப்பு வைத்து வேண்டும் எப்படி இந்த தீர்வு உங்கள் வாழ்க்கையை மாறும். நீங்கள் இன்று உங்களை அறிந்திருந்தால் அதை தவறாகப் பிடிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் நம்பினால், நீங்கள் விலகி இருக்கக்கூடாது.\nநீங்கள் மேலும் போக முடியாது என்று நீங்கள் உணரும் போது பயிற்சி போது பிரச்சினைகள் ஏற்படும். இது ஒரு கடின பயிற்சி செய்ய பயனுள்ளது இருக்க முடியாது மற்றும் நீங்கள் உங்கள் உடல் வலியுறுத்தி. இப்போது Kimera . இந்த தீர்வு உங்களுக்காக விஷயங்களை மாற்றியமைக்கும். இது உங்கள் பயிற்சி மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை உறுதி செய்ய முடியும் மற்றும் நீங்கள் வ���ரைவில் முதல் முன்னேற்றம் பார்ப்பீர்கள் என்று. பயிற்சியின் போது நீங்கள் எதையும் விட்டுவிட விரும்பவில்லை பின்னர் நீங்கள் Kimera உங்களுக்கு நன்றாக உணர வேண்டும் மற்றும் ஒட்டுமொத்தமாக நன்றாக இருக்க வேண்டும்.\nKimera க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஇது உங்கள் தசையை பாதிக்கும். உற்பத்தியாளர் தளத்தில் ஒரு சோதனை அறிக்கையைப் படிக்க நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். அங்கு தடகள வீரர்கள் எவ்வாறு சரிசெய்யப்படுகிறார்கள் மற்றும் எவ்வளவை எளிதாக எடுத்துக்கொள்வது என்பதையும் தெரிவிக்கின்றனர். Kimera நீங்களே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்களுடைய மாற்றத்தை நீங்கள் எவ்வளவு பார்க்கிறீர்கள் என்று பேச விரும்புகிறீர்கள்.\nKimera என்றால் என்ன Kimera\nநீங்கள் எடுக்க வேண்டிய ஒரு மாத்திரமே இது. பயன்பாட்டிற்கு கண்டிப்பாக வைத்திருங்கள், பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், மற்றவர்களிடமிருந்து செய்திகளை எப்போதுமே படிக்க வேண்டும், ஏனென்றால் இது மற்றவர்களுக்கும், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பாதிக்கும் என்பதை இது காட்டுகிறது.\nநீங்கள் வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்த பொருட்கள் பாதிப்பில்லை. அதை நீங்கள் அதிகமாக ஒதுக்கி விடக் கூடாது. அதுதான் அதன் வாக்குறுதியை வைத்திருக்கும் ஒரே வழி.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nஇல்லை, இந்த விளைவுகள் தெரியாதவையாக இருக்கின்றன, எனவே நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்தால் நன்றாக இருக்கும்.\nKimera பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது Kimera\nவழிமுறைகளின் படி மாத்திரைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த துண்டுப் பிரசுரம் Kimera முக்கியமான ஒரு ஆவணமாகும். நீங்கள் எல்லாவற்றையும் நன்கு படித்து, அதில் உள்ள பொருட்கள் பற்றி உங்களைத் தெரிவித்துக் கொள்ளவும்.\nKimera மருந்தின் வேலை எப்படி இருக்கும்\nஇது மிகவும் எளிதானது. நீங்கள் மாத்திரைகள் தொடர்பான எண்ணை எடுக்க வேண்டும். ஏதாவது சாப்பிட அல்லது சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் விளைவுகளை ஆதரிக்க முடியும்.\nதயாரிப்பு எடுத்து நல்லது மற்றும் அது நன்கு பொறுத்து. உடலில் ஒவ்வாமை அல்லது அதிகப்படியான பல பொருட்கள் உள்ளன. நீங்கள் மற்றும் Kimera வழக்கு என்றால், உடனட��யாக மாத்திரை எடுத்து நிறுத்த.\nஇந்த உற்பத்தியாளரிடம் நீங்கள் இதைப் பார்க்க முடியும். Kimera எடுக்கும் மக்களை அவர்களது உடல் எப்படி பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது.\nஅது உண்மையில் உதவியும் வேலை செய்யும்\nஉங்களை நீயே தீர்மானிக்க வேண்டும்.\nஅது வேலை செய்யலாம். ஆனால் உற்பத்தியாளர் பரிந்துரையின்றி நீங்கள் அதை எடுக்க வேண்டும்.\nஉற்பத்தியாளர்களிடம் இந்த படங்களை நீங்கள் காணலாம்.\nஎந்த Kimera விமர்சனங்களை மற்றும் விமர்சனங்களை உள்ளன\nதிருப்தியடைந்த தடகள வீரர்களிடமிருந்து நல்ல அறிக்கைகள் உள்ளன.\nKimera ஆய்வுகள் - மதிப்பீடு என்ன\nஇத்தகைய சோதனைகள் வழக்கமாக மருத்துவமாகும்.\nமன்றத்தில் Kimera பற்றி என்ன விவாதம்\nஅது வேலை செய்யும். அங்கு நீங்கள் அதிக தகவலைப் பெறலாம்.\nKimera எங்கே Kimera வாங்க முடியும்\nKimera இப்போது வாங்க முடியும். நீங்கள் அமேசான் அல்லது மருந்தகத்திலிருந்து ஆர்டர் செய்யக்கூடாது. இங்கே நீங்கள் சரியான தயாரிப்பு மற்றும் மலிவான மற்றும் கணக்கில் கிடைக்கும். நாங்கள் எங்கள் கடையில் ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளோம்.\nநீங்கள் Kimera -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nKimera ஃபிட்டர் ஆக வேண்டுமா\nஆமாம், அது நன்றாக வேலை செய்கிறது. எனினும், நீங்கள் முதல் வழிமுறையாக வேண்டும், அது இங்கே இருந்து தொடங்குகிறது. எங்கள் இணைப்பை தொடர்ந்து எங்கள் கடையில் அதை வாங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8288", "date_download": "2021-02-27T00:09:37Z", "digest": "sha1:5XLSVTFQBVKYUXJPIW4B4H4N2RU4YT5H", "length": 31556, "nlines": 305, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் ���ிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8288\nசெவ்வாய், ஏப்ரல் 10, 2012\nகிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2752 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் தைக்கா தெருவில் இயங்கி வரும் Kids R Us மழலையர் பள்ளியில் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில் திரளான மழலை மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nதைக்கா தெருவில் அமைந்துருக்கும் KIDS R US மழலையர் பள்ளியில் 29-03-2012 வியாழக்கிழமை அன்று மழலை செல்வங்களின் அறிவுத்திறனை வெளிக்கொண்டுவரும் வழியில் quiz competition நடைபெற்றது.\n30 மழலை மொட்டுக்கள் மன்கேற்ற இப்போட்டியில், 21 இளம் தளிர்கள் முதலிடம் பெற்றனர்.\nமுதல் பரிசு பெற்ற மழலைசெல்வங்களின் பெயர்கள் பின்வருமாறு:-\n01 M.M. அப்துல் காதர் s/o ஆய்ஷா மெய்தீன்\n02. அப்துல் ஹலீம் s/o ரமீஜா ஷாலிஹ்\n03. S.M.B. அப்துல் காதர் s/o மக்மூத புகாரி\n04. ஜெயனம்ப் சாதியா d/o ராபியா சாஹிப்\n05. S.A.C. முஹம்மது சுலைமான் s/o அப்துல் காதர் சவ்தா\n06. S.O.B. முஹம்மது சுலைமான் s/o ஆமீன புகாரி\n07. சுல்தான் நதா D/o குபுரா சாமுனா\n08. புகாரி மௌலானா S/o அஜீப ரஜ்ஜாக்\n09. ராஷித் S/o ஷேக் ஷாலாஹுதீன்\n10. இஸ்மாயில் புஆத் S/o நபீஸா\n11. செய்து ராபியா D/o ஜஹரா\n12. வாவு ருமைஜா D/o பாத்திமா பீவி\n13. முத்து ஆமீனா D/o ஹாஜரா\n14. ஜுபைர் s/o பாத்திமா முஹம்மத்\n15. பாத்திமா ருகையா s/o நபீலா இப்ராஹீம்\n16. பாளையம் கதீஜா d/o சாக்கிரா அலி\n17. ஆய்ஷா D/o நஸ்ரின்\n18. ராபியா ரிழா d/o பௌசியா\n19. மிஹராஜ் s/o சுல்தானா\n20. மர்ஜூனா D/o பாத்திமா முகைதீன்\n21. ஹில்மியா D/o ஹலீமா அமானுல்லாஹ்\nபோட்டியில் பங்கேற்ற அனைத்து மழலையருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.\nஇப்போட்டியை, மழலையரின் பெற்றோர் ஆர்வமுடன் கண்டு களித்து, மழலையருக்கு உற்சாகமூட்டினர். பெற்றோர்களுக்கும் தமிழ் திறனாய்வு போட்டி நடைபெற்றது. அனைத்து பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு முதல் மூன்று இடத்திற்கான பரிசுகளை பெற்றார்கள்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக��கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...\nநம் அருமை மழலையரின் இப்போட்டியை நாங்கள் நேரில் கண்டு ரசிக்க தான் எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை .ரொம்பவும் சூப்பராகத்தான் இருந்து இருக்கும் .மாஷா அல்லாஹு. வல்ல நாயன் துவா பரக்கத்தால் இந்த மழலை செல்வங்களின் ஆயுளை நீடித்து தாய் தந்தை களுக்கு உதவியான பிள்ளைகளாக ஆக்கி அருள்வானக ஆமீன்.\nநாம் மழலைகளை ஊக்குவிப்பது தான் சரியானது .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவிளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இந்த மழலை செல்வங்களை நல்லாக்கி வைத்து தாய் தகப்பன்+குடும்ப பெயர் சொல்ல வழி செய்து எதிர் காலத்தில் நல்லா இருக்க அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்\nஇந்த அழகான ஏற்பாடு செய்தவர்களுக்கும் இதை தொகுத்து வழங்கிய என் அன்பு மாமா மகள் மொகுது மாலிக்குக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்\nஅபூ முனவ்வரா(அஹ்மத் மீரா தம்பி)\nபுனித மக்காஹ் ஹோட்டல் அல்சுகதா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...\nமழலை செல்வங்களை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி..\nவெற்றி பெற்ற, வெற்றிக்கு முயன்ற அன்பு செல்ல குழந்தைகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துக்கள்... மென்மேலும் இந்த பள்ளியின் பணி தொடர வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...\nஅழகு முத்துக்கள் காயலின் சொத்துக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு. நோய் நொடி இல்லாத வளமான வாழ்விற்கு அல்லாஹ் அருள் புரியட்டும் ஆமீன். கிட்ஸ் ஆர் அஸ் ஆசிரியர்களுக்கு என் பாராட்டுகள் பல....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...\nஆய்ஷா D /O நஸ்ரின், அப்பாவிடம் சொன்ன மாதிரி அசத்திபுட்டியே மாஷா அல்லாஹ் எல்லா பிள்ளைகளும் நன்றாக கலக்கி இருக்கிறார்கள்வாழ்த்துக்கள்.பெற்றோர்க்கும்,இந்த பள்ளியில் பிள்ளைகளை ஆர்வமுடன் ஊக்கப்படுத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇன்னும் என்னன்னவோ சின்னத்திரைகளால் கட்டுண்டு கிடக்கும் இந்தக்காலத்தில்,இது போன்று பிஞ்சு மழலையர்களை ஊக்கப்படுத்தும் பெற்றோர்களும்,ஆசிரியர்களும்,இன்றும் இருப்பது நம் காயலுக்கு பெருமைதானுன்களே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...\nகிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வென்ற மழலை மாணவ-மாணவியர் அனைவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.\nநீங்கள் வாழ்வில் மேலும் பல சாதனைகள் புரிந்து ,நமது ஊர் மக்கள் & உலக மக்கள் உங்களை வாழ்த்திட வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன் .\nகிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளி யின் கல்வி பணிகள் நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற எனது வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...\nகிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை வென்ற மழலை மாணவ-மாணவியர் அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. தாய் மொழி தமிலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்..\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [11 April 2012]\nகிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியின் கல்வி பணி தொய்வின்றி சிறக்க வாழ்த்துக்கள்.. மற்றும் கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியின் நிறுவனர் ஆதிலா மொஜம்மில் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...\nமழலையர் பள்ளியின் நிறுவனர் ஆதிலா மொஜம்மில் அவர்களுக்கு பெரிய வேண்டுகோள்:- தாய் மொழி தமிலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்..\nநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n1.94 கோடி ரூபாய் மதிப்பில் காயல்பட்டினத்தில் சுனாமி பாதுகாப்பு மையம் அமைக்க டெண்டர் அறிவிப்பு மே 9 டெண்டர் திறப்பு மே 9 டெண்டர் திறப்பு\nKWA ஜித்தா - மக்கா உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் மக்கா காயல் சேவை மற்றும் வழிகாட்டு கமிட்டி அமைப்பு மக்கா காயல் சேவை மற்றும் வழிகாட்டு கமிட்டி அமைப்பு\nகாக்கும் கரங்கள் நற்பணி மன்றம் - நெல்லை ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ பரிசோதனை இலவச முகாம் 55 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர் 55 பயனாளிகள் மருத்துவ ஆலோசனை பெற்றனர்\nசுனாமி எச்சரிக்கையையடுத்து கடற்கரையில் திரண்ட மக்கள் அகற்றம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nசுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது\nபொதுமக்கள் கடற்கரையில் கூடவேண்டாம் என நகர்மன்றத் தலைவி வேண்டுகோள்\nஉலகின் பல பகுதிகளில் சுனாமி அலைகள் முதலில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ள நேரங்கள்\nகடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை காயல்பட்டினம் கடலோரப் பகுதியினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச் செல்ல அறிவிப்பு காயல்பட்டினம் கடலோரப் பகுதியினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச் செல்ல அறிவிப்பு\nஅசே (இந்தோனேசியா) அருகில் ரிக்டர் அளவுகோலில் 8.6 என கணக்கிடப்பட்டுள்ள நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை\nகத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்ட அழைப்பு\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்கள்\nமாவட்ட ஆட்சியரகத்தில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது\nஎழுத்து மேடை: ஒலிபெருக்கியின் - ஒலி மாசு (பாகம்-2)\nஉலக சுகாதார தினத்ததை முன்னிட்டு, தூய்மைப் பணியிலீடுபட்ட துளிர் மாணவர்கள்\nஅரிமா சங்கம் சார்பில் மூலிகைத் தோட்டம் திறப்பு திருத்தச் செய்தி\nகாவாலங்கா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு தேர்ச்சியிழந்த மாணவர் நலனுக்காக புதிய திட்டம் அறிமுகம் தேர்ச்சியிழந்த மாணவர் நலனுக்காக புதிய திட்டம் அறிமுகம்\n40 லட்ச ரூபாய் மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்ட (Solid Waste Management) டெண்டர் அறிவிப்பு மீண்டும் வெளியீடு இணையதள செய்தி எதிரொலி\nகாயல்பட்டினம் நகராட்சியில் இன்று நடைபெறவிருந்த - பொருட்கள் / சேவைகள் பொது ஏலம் ஒத்தி���ைப்பு ஆணையர் அறிவிப்பு\nசிங்கை கா.ந.மன்றத்தின் 2011ஆம் ஆண்டறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2015/03/blog-post_31.html", "date_download": "2021-02-27T00:44:41Z", "digest": "sha1:C5ZSH4LHVQVUPHXA7AKB4UY33PBSO7VR", "length": 25906, "nlines": 201, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): எந்தக் கடவுளுக்கு எந்த மலர்மாலையை அணிவிக்க வேண்டும்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎந்தக் கடவுளுக்கு எந்த மலர்மாலையை அணிவிக்க வேண்டும்\nஆன்மீகத்தில் முன்னேற விரும்புவோர் மணி,மந்திரம்,ஒளஷதம் இம்மூன்றையும் பயன்படுத்த வேண்டும்;அதன் மூலமாக ஆன்மீகத்தில் பல சாதனைகளை எட்ட முடியும்;காலம் காலமாக இப்படித்தான் முன்னேறினார்கள்;ஆனால்,எப்படி முன்னேறினார்கள் என்பது குருவானவர்,தகுந்த சீடனுக்கு மட்டும் உபதேசித்து வந்துள்ளார்;இதனால்,சமுதாயத்தில் பொறுப்பான சீடர்களும்,தகுதி நிறைந்த குருநாதர்களும் யுகம் யுகமாக உருவாகிக் கொண்டே வந்துள்ளார்கள்;\nநாம் வாழ்ந்து வருவதோ தகவல்யுகம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று எங்கோ இருந்து உலகம் முழுவதும் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்ப முடிகிறது;அப்படி பரப்பினாலும்,சபையில் சொல்லக் கூடிய விஷயங்களைத்தான் குருவருளாலும்,குருவின் அ��ுமதியோடும் வெளிப்படுத்தி வருகிறோம்;ஆன்மீகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்ட விரும்புவோர் தொடர்ந்து நமது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டே வந்தால் மட்டுமே மேற்கொண்டு முன்னேற்றத்துக்குரிய தீட்சை அல்லது பயிற்சி அல்லது உபதேசம் கிடைக்கும்;\nமணி மந்திரம் ஒளஷதம் என்ற வார்த்தைகளைக் கொண்டே சுமாராக 100 ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்;அவ்வளவு ஆன்மீகப் பொக்கிஷங்கள் இந்த மூன்று வார்த்தைகளிலும் புதைந்திருக்கின்றன;\nநம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு ஆன்மீகத்தில் வளர்ச்சியடைய பக்தி மார்க்கமே போதுமானது;கோவில்களுக்குச் சென்று வழிபடுதல்,வீட்டிலேயே மந்திரம் ஜபித்தல்,குறிப்பிட்ட திதியன்று குறிப்பிட்ட தெய்வத்தை அவரவரின் பிறந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் திசையைப் பொறுத்து வழிபடுதல் போன்றவையே போதுமானது;\nஉதாரணமாக,கேது மஹாதிசை,கேதுவுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் திசை,கேதுவின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகத்தின் திசை போன்றவை வரும் போது தேய்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்ய வேண்டும்;\nசுக்கிரமஹாதிசை வந்தால்,திருக்கோவிலூருக்கு அவரவர் ஜாதகப்படி குறிப்பிட்ட கிழமை அல்லது நட்சத்திரநாள் அல்லது திதி வரும்போது சென்று வழிபட வேண்டும்;அவசியப்பட்டால் அபிஷேகம் செய்ய வேண்டும்;\nசூரிய மஹாதிசை வந்தால் கண்டிப்பாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;\nசந்திர மஹாதிசை வந்தால் சாந்தமான பெண் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;சந்திரனுடன் ராகு,செவ்வாய் போன்ற பாவக் கிரகச் சேர்க்கை இருந்தால் உக்கிரமான பெண் தெய்வத்தை ‘முறைப்படி’ வழிபட வேண்டும்;\nசெவ்வாய் மஹாதிசை வந்தால் சஷ்டி திதியில் முருகக் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;அவரவர் ஜனன ஜாதகப்படி கடலோர முருகன் அல்லது மலைமீது அமர்ந்திருக்கும் முருகக்கடவுள் வழிபாடு செய்ய வேண்டும்;\nராகு மஹாதிசை வந்தால் நாகர்கோவில் நாகராஜா கோவில்,இருக்கன்குடி,சமயபுரம்,பொன்னமராவதி அருகில் அமைந்திருக்கும் பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோவில்,கரூர் பசுபதீஸ்வரர் கோவிலினுள் அமைந்திருக்கும் கருவூர் சித்தர் வழிபாடு,திருநாகேஸ்வரம்,காளஹஸ்தி பாதாளபைரவர் வழிபாடு மற்றும் உக்கிரமான பெண் தெய்வ வழிபாடு =இவைகளில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்;ராகு மஹாதிசை நடைபெறும் 18 ஆண்டுகளுக்குமே இந்த மாதிரியான கோவில்களுக்கு மாதம் ஒருமுறை செல்ல வேண்டும்;ராகுவின் நட்சத்திரம் நிற்கும் நாளில்,ராகு காலத்தில் வழிபாடு நற்பலன்களைத் தரும்;\nகுரு மஹாதிசை வந்தால் சித்தர்கள் வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும்;ஆன்மீக வழிகாட்டிகளின் தொடர்பும் அதன்மூலமாக தெய்வீக ரகசியங்களும் தேடி வந்துகொண்டே இருக்கும்;குரு ஓரை மற்றும் குருவின் நட்சத்திர நாட்களில் தெய்வீக முன்னேற்றங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்;\nசனிமஹாதிசை வந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்ய வேண்டும்;இதன் மூலமாக சனி மஹாதிசையின் வலிமை அதிகரிக்கும்;யோகம் தரும் சனிமஹாதிசையாக இருந்தால் யோகத்தின் சக்தி அதிகரிக்கும்;அவயோகம்/பாதகம் தரும் சனி மஹாதிசையாக இருந்தால் ஸ்ரீகாலபைரவ வழிபாடு அதை பெருமளவு குறைத்துவிடும்;\nபுதன் மஹாதிசை வந்தால் மஹாவிஷ்ணு வழிபாடு செய்ய வேண்டும்;\nஎந்த திசை வந்தாலும் சரி;இறைவனை பூக்கள் ,பழங்கள்,தூபதீப நைவேத்தியம் கொண்டு வழிபட வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே நமது பக்தியுணர்வு இறைசக்தியைச் சென்றடைகிறது;அவ்வாறு சென்றடையும் போது நமது கோரிக்கைகளும்நீண்டகால ஏக்கங்களும்,வேண்டுதல்களும் இறைசக்தியைச் சென்றடைகின்றன;\nவேகமான வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்தச் சூழ்நிலையில்,நம்மில் பலர் கோவிலுக்குள்ளேயும் பரபரப்பாகவே வழிபாடு செய்கிறோம்;வேகமாக கோவில் வாசலுக்கு வருகிறோம்;தேங்காய் பழக்கடையில் நமக்குத் தேவையான தேங்காய்,பழம்,பத்தி,கற்பூரம்/நெய்தீபம் வாங்குகிறோம்;கடைக்காரரும் கேரி பேக்கில் வைத்துத் தருகிறார்;(சில சமயம் தட்டிலும் வைத்துத் தருவதுண்டு) அந்த கேரிபேக்குடன் வேகமாக கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு நொடிக்கும் ஒவ்வொரு சன்னதியில் நின்று வேகமாக வேண்டிவிட்டு,மூலஸ்தானத்துக்குச் செல்கிறோம்;கடைக்காரர் கொடுத்த கேரிபேக்கை ‘அப்படியே’ பூசாரி/பட்டர்/சிவாச்சாரியாரிடம் கொடுத்துவிடுகிறோம்;இப்படிச் செய்வதால் நமது கோரிக்கைகள் நிறைவேறுவதே இல்லை;ஏன்\nகடைக்காரர் கேரிபேக்கினுள் தேங்காயை எடுத்து வைக்கும் போது ‘மகளுக்கு கல்யாணம் ஆகணும்’ என்றோ,\n‘கடன் சீக்கிரம் தீரணும்’ என்றோ\n‘சொந்தமா வீடு வாங்கணும்’ என்றோ\nகட்டிய வீட்டுக் கடன் சீக்கிரம் தீரணும்’ என்றோ நினைத்து தேங்காயை எடுத்துத் தருகிறார்;அவரது எண்ணம் தேங்காயில் படிந்து விடுகிறது;\nஅதேபோல்,பழங்கள்,பத்தி,கற்பூரம்/நெய்தீபம் இவைகளையும் வைத்துத் தருகிறார்;நாமோ,நமக்கு இருக்கும் ‘பிஸி’யில் கேரிபேக்கில் இருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கூடத்தருவதில்லை;இதனால்,கடைக்காரரின் கோரிக்கை நிறைவேற நாம் பூஜைப் பொருட்கள் வாங்குகிறோம்;ஒருவேளை தட்டில் பூஜைப் பொருட்கள் வாங்கினாலும் பூசாரியிடம் கொடுக்கும் போது பூஜைப் பொருட்களை நாம் நமது இரண்டு கைகளால் தொட்டுத் தருகிறோமா(அப்படி நாம் தொட்டுத் தந்தால் மட்டுமே நமது கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நமது ஆன்மீக குருவின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு)\nமுழு முதல்கடவுளான விநாயருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்;(ஒருபோதும் துளசி மாலை அணிவிக்கக் கூடாது)\nதனியாக இருக்கும் முருகக் கடவுளுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;\nவள்ளிதெய்வானை சமேத முருகக் கடவுளுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்களைக் கோர்த்த மாலையை அணிவிக்க வேண்டும்;\nசப்தகன்னியர்களுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்கள் கொண்ட மாலையை அணிவிக்க வேண்டும்;\nவைத்தியக் கடவுளான தன்வந்திரிக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;\nநரசிம்மருக்கு மல்லிகைப் பூ மாலையை(செவ்வரளிபூவை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;\nவிஷ்ணு துர்கைக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;\nமஹாவிஷ்ணுவுக்கும்,ஹயக்ரீவருக்கும் துளசிமாலையை அணிவிக்க வேண்டும்;ரோஜாமாலையை(துளசியை குஞ்சமாக வைத்து) அணிவிக்க வேண்டும்;\nகுலதெய்வம் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும்;\nஜீவசமாதிகளுக்கு மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;\nஅம்பாளுக்கு ரோஜாமாலை அல்லது செவ்வரளி மாலையை(குஞ்சம் வைக்காமல்) அணிவிக்க வேண்டும்;\nசிவபெருமானுக்கும்,சிவலிங்கத்திற்கும் மல்லிகை மாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அல்லது ரோஜாமாலையை(அருகம்புல் குஞ்சம் வைத்து) அணிவிக்க வேண்டும்;\nகாளியம்மாள்,மாரியம்மாள்,பத்திரகாளியம்மாள்,அங்காளபரமேஸ்வரி, பூமாரி,பரமேஸ்வரியம்மாள்,முனியாத்தாள்,முனீஸ்வரி(அம்பாளின் பெயர்களில் ஒன்று),துர்கையம்மன்,பட்டத்தரசியம்மாள்,பெரியமாரி,சின்னமாரி, முத்துமாரி,மகேஸ்வரி,ஜெயமாரி,செல்லியம்மன்,செவ்வாடைக்காரி, பூவாடைக்காரி,கருமாரி,தேவி கருமாரி போன்ற உக்கிரமான பெண்தெய்வங்களுக்கு 27 அல்லது 58 அல்லது 108 எலுமிச்சைம்பழங்களால் மாலையை கட்டி அணிவிக்க வேண்டும்;\nஅதேசமயம்,இந்த அம்மன் கோவில்களில் ஒருபோதும் எலுமிச்சை பழங்களை அறுத்து அதில் தீபம் போடக்கூடாது;நவீனகால மூடநம்பிக்கையாக இந்த பழக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது;இந்த உக்கிரமான பெண்தெய்வத்திற்கு ஒரு போதும் ரோஜா மாலையை அணிவிக்கக் கூடாது;\nஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீயோக பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு ரோஜாமாலை(குஞ்சமாக அருகம்புல் வைத்து) அல்லது செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்;மிளகுவடை மாலையை செய்தும் அணிவிக்கலாம்;மிளகுவடையை எட்டின் மடங்குகளில் செய்தமாலையாகக் கோரித்து அணிவிக்கலாம்;\nசூரியபகவானுக்கு தாமரை மாலையை அணிவிக்க வேண்டும்;\nசந்திரபகவானுக்கு தாமரை மாலை அல்லது மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்;\nசெவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்;\nராகு பகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;\nபுதபகவானுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;\nசுக்கிரபகவானுக்கு மல்லிகைப்பூமாலையை அணிவிக்க வேண்டும்;\nகேதுபகவானுக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்;\nசனிபகவானுக்கு பச்சை அல்லது வாடாமல்லி மாலையை அணிவிக்கவேண்டும்;\nகுருபகவானுக்கு செவ்வந்தி மாலையை அணிவிக்க வேண்டும்;\nஎந்த கடவுளுக்கும்,ஜீவசமாதிக்கும் கேந்திப்பூவை ஒருபோதும் அணிவிக்கக்கூடாது;எந்த ஒரு சுபகாரியத்திற்கும் கேந்திப்பூ உகந்தது அல்ல;தமிழ்நாட்டில் பலர் இறைவழிபாட்டிற்கு கேந்திப்பூவை பயன்படுத்தி வருகின்றார்கள்;இது மிகவும் தோஷத்தையும்,கடுமையான பாவத்தையும் நமக்குத் தரும்;\nபூமாலையை வாங்கும்போது பேரம் பேசாமல் வாங்க வேண்டும்;\nதோஷநிவர்த்திக்கு என்று நவக்கிரகக் கோவிலுக்கோ அல்லது பைரவ சன்னதிக்கோ செல்லும் போது கைப்பட உரிய பூக்களை வாங்கி,தோஷமுள்ளவர் மாலையாக கோர்ப்பது அவசியம்;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஎந்தக் கடவுளுக்கு எந்த மலர்மாலையை அணிவிக்க வேண்டும்\nகால சர்ப்ப தோஷமும் கால பைரவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2014/10/blog-post_8.html", "date_download": "2021-02-26T23:55:00Z", "digest": "sha1:RXJS565WW5TQ63C6VQWXCBNG5Y2RV727", "length": 4153, "nlines": 84, "source_domain": "www.kalvikural.net", "title": "பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்கவும் ,\"தூய்மையான பள்ளி \" என்பதனை யொட்டி பல்வேறு நிகழ்வுகளை நடத்தவும் இயக்குனர் உத்தரவு", "raw_content": "\nHomeEDNL NEWSபள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்கவும் ,\"தூய்மையான பள்ளி \" என்பதனை யொட்டி பல்வேறு நிகழ்வுகளை நடத்தவும் இயக்குனர் உத்தரவு\nபள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்திருக்கவும் ,\"தூய்மையான பள்ளி \" என்பதனை யொட்டி பல்வேறு நிகழ்வுகளை நடத்தவும் இயக்குனர் உத்தரவு\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\n10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மத்திய அரசில் வேலை. 459 பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nடிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-02-27T00:26:04Z", "digest": "sha1:I6WVGMFOLOKNPNGH5VZFBCCCLNWANVBU", "length": 9991, "nlines": 80, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழர்களின் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் மழுங்கடிக்காது: செல்வம் அடைக்கலநாதன் | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழர்களின் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் மழுங்கடிக்காது: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் மழுங்கடிக்காது: செல்வம் அடைக்கலநாதன்\nகாணாமல்போனோர் தொடர்பில் அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்தில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் சேர்க்கப்படவில்லை என்று சிலர் தெரிவித்து வருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவ��்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டெலோ உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nதமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பின்னடைவை சந்தித்திருக்கின்றது.\nஅது மக்களிடம் செல்லவில்லை என்ற குறை இருக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட விதத்தினை மக்களிடம் சொல்லவில்லை.\nதமிழ்க் கட்சிகளுக்குள் காணப்பட்ட ஒற்றுமையின்மை மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கியிருந்தமை போன்றவை இதற்கான காரணங்களாகும்.\nகாணாமல் போனோர் காரியாலயம் சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்திலே இந்தக் காரியாலயத்தை அமைத்திருந்தது.\nஎதிர்வரும் காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இந்த நாட்டில் நடைபெறக்கூடாது என்ற சட்டத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்க செய்கின்ற எந்தவொரு வேலையையும் செய்யாது.\nஇதேவேளை, இன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே பிரச்சினைகள் தோன்றியுள்ளன. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.\nஅது கொண்டுவரப்படும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சரியானதொரு முடிவை எடுக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலமர்வு Next Postதமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.உ சுமந்திரன் அமெரிக்கா சென்றார்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ப��ராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/21/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-02-27T01:26:46Z", "digest": "sha1:H5INYTF7T4KRC7W636M5P2H3JRUDHIJK", "length": 11397, "nlines": 83, "source_domain": "www.tnainfo.com", "title": "போர்க்குற்றவாளிகளை அரசு காப்பாற்றியே தீரும்: வடக்கு முதலமைச்சர் உறுதி | tnainfo.com", "raw_content": "\nHome News போர்க்குற்றவாளிகளை அரசு காப்பாற்றியே தீரும்: வடக்கு முதலமைச்சர் உறுதி\nபோர்க்குற்றவாளிகளை அரசு காப்பாற்றியே தீரும்: வடக்கு முதலமைச்சர் உறுதி\nபோர்க்குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள் என்றும் மாறாகக் காப்பாற்றுவார்கள் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கருதகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n��தன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nபோர்க்குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிப்பதாக இலங்கை அரசு பாசாங்கு செய்தாலும் உண்மையில் அவர்களைத் தண்டிக்காது.\nமாறாக அவர்களை மன்னிக்கும். இதற்குச் சிறந்த உதாரணம் காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது காணாமற்போனவர்கள் இறந்திருக்கலாம் எனவும், இறந்துவிட்டார்கள் எனவும் பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்போது காணாமற்போனவர்களைக் கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.\nஆகவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராகக் குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது ஒரு அரசின் கடமையாகும்.\nஅதனை இலங்கை அரசு ஒருபோதும் செய்யாது. அவர்கள் குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்கள்.\nஅதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான விசாரணையாக இருக்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது.\nஎனவே, நான் 2015ஆம் ஆண்டும், 2017ஆம் ஆண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இலங்கையைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி. அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதனையே கூறினேன்.\nமேலும், இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குக் கொண்டுவந்தன.\nஅவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையைக் கொண்டுவந்ததாகப் பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்தப் பிரேரணையை கொண்டுவந்தார்கள்.\nஅதாவது இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்தமை போன்ற பல்வேறு பூகோள நிலைமைகளைக் கருத்தில் கொண்டே பிரேரணை கொண்டுவந்தார்கள்.\nஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணை கொண்டுவந்தோம் எனப் பாசாங்கு செய்தாலும் அவா்களுக்குப் பொறுப்புள்ளது.\nஆகவே, இலங்கை தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணையைக் கொண்டு வந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும்.\nஇதேவேளை, அதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்கவேண்ட���ம் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postமைத்திரியை சந்திக்கவுள்ள சிறீதரன் Next Postகாத்திருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை: இரா.சம்பந்தன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=2177%3A2014-07-02-22-40-55&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2021-02-27T00:03:06Z", "digest": "sha1:2QZMDVPCA2I3LSMXBSMLX2VOSI3TA4EU", "length": 17254, "nlines": 79, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nநூல் அறிமுகம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\n- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -\nகிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் ���ொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.\nசூழலின் சாயல்களை தன்னுடன் பிணைத்து கவிதை இயக்கத்தை நிர்மாணிக்க முயலும் கவி என்ற தலைப்பிட்டு திரு. கருணாகரன் அவர்கள் தனதுரையில் பின்வருமாரு குறிப்பிடுகின்றார். ''எதிலும் புதியவையும் புதிய முகங்களும் வருவது மகிழ்ச்சியை அளிப்பது. ஜே. பிரோஸ்கான் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய கவிதைகளுடன் அப்படி முன்தெரிகிறார். இன்றைய கவியின் ஆர்வத்தோடும் முனைப்போடும், இந்த உலகம் முழுவதையும் நடந்து தீர்த்துவிடத் துடிக்கும் வேட்கையுடன், தன் முதலடிகளை எடுத்து வைக்கும் குழந்தையிடமிருக்கும் ஆவல் பிரோஸ்கானிடமிருக்கிறது. இந்த வேட்கை அவரை உந்தி முன்தள்ளுகிறது. ஒரு குழந்தை நடக்க முயற்சிப்பதும், நடப்பதும் இயல்பானது. அது ஓடுவது கூட இயல்பானதே. ஓட்டத்திலும் பாய்ச்சலிலும் அது முதல்நிலை வகிப்பதே சாதனை. அதிலேயே அதனுடைய முதலடிகளின் பெறுமதி, முனைப்பின் பெறுமானம், வேட்கையின் அடைதல் எல்லாம் தங்கியுள்ளன. இங்கே பிரோஸ்கான் அப்படித்தான் ஒரு ஓட்ட வீரனாகும் வல்லமையுடைய ஆற்றலாளன் என்பதற்குரிய அடையாளங்களைக் காட்டி நம்பிக்கையளிக்கிறார். இந்த ஓட்டம் கவிதைத் துறையிலானது.\nஒரு கவியிடத்தில் எழுச்சியுறும் அகநிலையே படைப்பின் உள்ளீட்டைத் தீர்மானிக்கிறது. இந்த அகநிலையின் விரிவிலும் ஆழத்திலுமே அந்தக் கவியை நாம் அடையாளம் காண்கிறோம். இந்த அகவிரிவு அந்தக் கவியின் அனுபவம், அறிதிறன், புரிதல், மனப்பாங்கு போன்றவற்றினால் ஏற்படுகிறது. பிரோஸ்கானிடம் இந்த அகவிரிவுக்கான தளம் உள்ளது.'' என்கிறார்.\nநதியானது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டதொரு இயற்கையின் கொடையாகும். பிரோஸ்கான் நதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் அவை தம்மைப் பற்றிய கதைகளை சொல்வதாக கவிதையை அமைத்திருக்கின்றார். நதி, தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மரமானது பூக்களைச் சொரிந்து ஆறுதல் கூறுவதாக அவரது கவிதை உள்ளம் எண்ணியிருக்கின்றது. மரங்களைப் போன்ற தயாள குணம் வேறு யாருக்குத்தான் வரும் என்று கவிதையின் இறுதியில் தொடுத்திருக்கும் வினா சிந்திக்க வைக்கின்றது. மரங்கள் குறித்துப் பேசும் நதிகள் (பக்கம் 02) என்ற கவிதையின் சில அடிகள் கீழ்வருமாறு:-\nநான் இடைவிடாது பயணித்துக் கொண்டிருப்பவை\nபல தடவை எனக்குள் வேரூன்றியிருக்கும்\nமரங்களின் வேர்களை பிய்த்துக் கொண்டு\nஒரு நாளும் மரங்களோ பாறைகளோ\nகடைசி இரவு (பக்கம் 09) என்ற கவிதை மரணத்தைப் பற்றி பேசுகின்றது. மரணத்தின் பீதி நிலையையும், நடுநிசிப் பயங்களையும் இக்கவிதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தனிமையில் இரவில் சின்னதொரு சத்தம் கேட்டாலே உடல் வெடவெடத்துப் போகும். அப்படியிருக்க மரணம் பற்றிய பேச்சைப் பேசி.. நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்டால் அந்த இரவு எந்தளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை யாருக்கும் எளிதில் ஊகித்துக்கொள்ள முடியும்.\nநீ மரணம் பற்றி அந்த இரவு\nபயம் எனக்குள் அமிலத்தைப் பரப்பி\nஉன் முகத்தில் நான் என்றைக்குமே\nஉன் வார்த்தையின் தெளிவையும் கண்டு\nநான் ஒரு நீள் தெருவில் நடப்பதான\nநடுநிசியில் நரிகள் ஊளையிடும் சப்தம்\nஎன் கன்னத்தில் அறைதலாகி விழுகிறது\nஇப்படியாய் சகோதரி உன் பேச்சு\nவிஷப் பூச்சிகள் தீண்டிய பின் அந்த இடம் சிவந்து வீங்கிவிடும். ஒருவகை நமைச்சல் காணப்படும். அந்த அவஸ்தையைக் கூட கம்பளிப் பூச்சி வரைந்த ரயில் பாதை (பக்கம் 20) என்று கவிதையாக்கியிருக்கிறார் பிரோஸ்கான். கம்பளிப் பூச்சியினால் ஏற்பட்ட தழும்பை குழந்தையின் கிறுக்கல் சித்திரத்துக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசனைக்குரியது.\nகுழந்தையின் கிறுக்கல் சித்திரம் போல..\nஎதுவும் பேசாத தவாத்மி சுவர்களிடம் எதைத்தான் பேசி இருப்பாய் றிசானா.. (பக்கம் 39) என்ற கவிதை மூதூர் பணிப்பெண் றிஸானாவுக்கானது. உலகத்தையே ஒரு கணம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்து, எல்லோர் மனதிலும் புயலை உருவாக்கிவிட்ட சகோதரி றிஸானாவின் மரணதண்டனை இன்று ஒரு சம்பவமாக மட்டுமே இருக்கின்றது. காரணம் அத்தனை பிரச���சனைகள் நிகழ்ந்தலும் கூட தமது வறுமை நிலையைப் போக்க பலர் இப்போதும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். அனுப்பப்படுகின்றார்கள். தூக்குத்தண்டனை கொடுத்தாலும், கழுத்தறுத்துக் கொன்றாலும் நம்மவர்கள் இன்றும் வெளிநாட்டு மோகத்தை விரும்பத்தான் செய்கின்றார்கள். அந்த றிஸானாவுக்கு, பிரோஸ்கான் எழுதிய கவிவரிகள் கண்களில் கண்ணீரை மீண்டுமொருமுறை வரவழைக்கிறது.\nநம் ஊர் மண்ணின் புழுதியில்\nநீ வருவாய் வந்துவிடுவாய் என்று..\nஇப்போ நான் எப்படிச் சொல்வேன்\nநீ பாடம் கற்ற பள்ளிக்கூடத்திற்கு\nநீ இனி வரவே மாட்டாயென்று..\nகவிதைகள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான இலக்கிய வடிவமாகும். கவிஞனால் மாத்திரமே எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து படைப்புக்களை படைக்க முடிகின்றது. கவிஞனின் ரசனை உலகில் சௌந்தர்யங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. பிரோஸ்கானின் கவிதைகளும் அவரது மன வெளிப்பாடுகளை வாசகர்களுக்கு எடுத்தியம்புகின்றன. அவரிடமிருந்தும் இன்னும்; பல காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கிறோம். கவிஞர் ஜே. பிரோஸ்கானுக்கு எனது வாழ்த்துக்கள்\nநூல் - என் எல்லா நரம்புகளிலும்;\nநூல் வகை - கவிதை\nநூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்\nவெளியீடு - பேனா பப்ளிகேஷன்\nவிலை - 200 ரூபாய்\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/03/05/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-02-27T00:50:55Z", "digest": "sha1:6UOLQKJ43JXDCYMW254FUERCGNUR4PES", "length": 8139, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "களம் இலக்கிய அமைப்பின் சார்பில்“வேள்பாரி” அறிமுக விழா ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகளம் இலக்கிய அமைப்பின் சார்பில்“வேள்பாரி” அறிமுக விழா \nகளம் இலக்கிய அமைப்பின் சார்பில்“வேள்பாரி” அறிமுக விழா \nதிருச்சி அஜந்தா ஹோட்டலில் களம் இலக்கிய அமைப்பின் சார்பில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” என்ற வரலாற்று நூல் அறிமுக விழா நடைபெற்றது.\nஇதில் ஏற்புரையாற்றிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசுகையில், வேள்பாரி என்ற கதை தொடர்கதையாக வந்த போது வாசகர்கள் கொடுத்த வரவேற்பு பிர��ிக்க வைத்தது. இரண்டரை வருடங்கள் தொடர்ந்து இந்நாவலை எழுதினேன். நாவலையோ அல்லது சிறுகதைகளையோ வாசகர் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த வாசகருக்கு நம்பிக்கை தருகிற எழுத்தே சிறந்த எழுத்தாக இருக்க முடியும். தமிழர்களின் அறம்,பண்பாடு,கலாசாரம் ஆகியன முறையாக கதையில் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது என்றார்.\nகளம் அமைப்பின் உறுப்பினர் சேதுராமன் தலைமை வகித்தார். சுதா பன்னீர்செல்வம், சத்யமூர்த்தி, பழனியப்பன், அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களம் அமைப்பின் பொறுப்பாளர் துளசிதாசன் வரவேற்று பேசினார்.\nநூல் ஆசிரியர் வெங்கடேசனுக்கு களம் அமைப்பு சார்பில் மாலை அணிவித்து, புத்தகம் பரிசாக வழங்கி கவுரவித்தனர். கவிஞர்.நந்தலாலா, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம், குறும்பட இயக்குநர்கள் கரு.பழனியப்பன், பாஸ்கர்சக்தி, எம்.பழனியப்பன் , துளசிதாசன் ஆகியோர் பேசினர். களம் உறுப்பினர் அரு.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.\nஅறிவோம் தொல்லியல்-6 பயணங்கள் முடிவதில்லை…\nமீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் மஹாய் ஐஸ் பீடா\nகரோனா வைரஸ் தடுப்பு ஊசி போடலாமா இல்லை பக்கவிளைவுகள் வருமா \n2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப்…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shinjukuhalalfood.com/ta/product-category/snacks/ready-to-eat/", "date_download": "2021-02-27T00:54:37Z", "digest": "sha1:SG6QMN6EUGIXOACQC2YJFRSY5IRHGZ43", "length": 25653, "nlines": 530, "source_domain": "shinjukuhalalfood.com", "title": "சாப்பிடத் தயார் - ஷின்ஜுகு ஹலால் உணவு & மின்னணுவியல்", "raw_content": "வழிசெலுத்தலுக்குச் செல்க உள்ளடக்கத்திற்குச் செல்க\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஅனைத்து வகைகளும்வகைப்படுத்தப்படவில்லைசமையல் அரிசி மற்றும் அட்டா அரிசி அட்டா (மாவு) மாவு எண்ணெய் மற்றும் நெய் தாய் சாஸ்அழகுசாதன பொருட்கள் குளியல் & டால்காம் தூள் முடி பராமரிப்பு வாய்வழி பராமரிப்பு கிரீம் & லோஷன்உலர் பொருட்கள் உலர் பொருட்கள் உலர் பழம்தின்பண்டங்கள் இனிப்பு (மிஸ்தி) உறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது நூடுல்ஸ் சாப்பிடத் தயார் நாம்கின் சிப் ஊறுகாய் (ஆச்சார்) பிஸ்கட்நாடு புத்திசாலி நேபாளி பொருள் INCENSE (AGARBATI) பங்களாதேஷ் உணவு ஆப்பிரிக்க பொருள் ஸ்ரீலங்கன் உருப்படி V Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)பானங்கள் & பானம் மென் பானங்கள் தூள் பானங்கள் தேநீர் & காபிகையடக்க தொலைபேசிகள் கூகிள் ஹூவாய் ஒப்போ வயோ ZTE ஐபோன் சாம்சங் பிற பிராண்டுகள்காய்கறிஇறைச்சி & மீன் மாட்டிறைச்சி மட்டன் கோழி உறைந்த மீன் உலர் மீன் வாத்துமற்றவைகள் சர்வதேச அழைப்பு அட்டைபீன்ஸ் (豆மசாலா & மசாலா மசாலா ஒட்டவும் ஷான் மசாலா அகமது மசாலா எம்.டி மசாலா ரெடி மிக்ஸ் மசாலா\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஅனைத்து 16 முடிவுகளையும் காட்டுகிறது\nபிரபலத்தால் வரிசைப்படுத்துசராசரி மதிப்பீட்டால் வரிசைப்படுத்துசமீபத்திய மூலம் வரிசைப்படுத்துவிலையின்படி வரிசைப்படுத்து: குறைந்த முதல் உயர் வரைவிலையின்படி வரிசைப்படுத்து: உயர் முதல் குறைந்த வரை\nஉலர் பொருட்கள், நூடுல்ஸ், சாப்பிடத் தயார்\nகப் நூடுல்ஸ் சிக்கன் ஃப்ளேவர் 60 ஜி\nஉலர் பொருட்கள், நூடுல்ஸ், சாப்பிடத் தயார்\nகப் நூடுல்ஸ் சிக்கன் ஃப்ளேவர் 60 ஜி\nஇந்த கப் நூடுல்ஸ் ப்ரான் கம்பனியின் பங்களாதேஷில் தயாரிக்கப்பட்டது.\nடால் ஃப்ரை (300 கிராம்)\nடால் ஃப்ரை (300 கிராம்)\nதால் மகானி (300 கிராம்)\nதால் மகானி (300 கிராம்)\nபாலக் பன்னீர் (300 கிராம்)\nபாலக் பன்னீர் (300 கிராம்)\nபிசிபெலே பத் (300 கிராம்)\nபிசிபெலே பத் (300 கிரா��்)\nஎம்.டி.ஆர் ஆலு மெதி (300 கிராம்)\nஎம்.டி.ஆர் ஆலு மெதி (300 கிராம்)\nநவரதன் குர்மா (300 கிராம்)\nநவரதன் குர்மா (300 கிராம்)\nபன்னீர் வெண்ணெய் மசாலா (300 கிராம்)\nபன்னீர் வெண்ணெய் மசாலா (300 கிராம்)\nமுத்தார் பன்னீர் (300 கிராம்)\nமுத்தார் பன்னீர் (300 கிராம்)\nராஜ்மா மசாலா (300 கிராம்)\nராஜ்மா மசாலா (300 கிராம்)\nDAAL FRY 275GM சாப்பிட தயாராக உள்ளது\nDAAL FRY 275GM சாப்பிட தயாராக உள்ளது\nபங்களாதேஷ் உணவு, நேபாளி பொருள், சாப்பிடத் தயார், இனிப்பு (மிஸ்தி)\nபங்களாதேஷ் உணவு, நேபாளி பொருள், சாப்பிடத் தயார், இனிப்பு (மிஸ்தி)\nசிக்கன் ஷாமி கெபாப் 186 ஜி.எம் சாப்பிட தயார்\nசிக்கன் ஷாமி கெபாப் 186 ஜி.எம் சாப்பிட தயார்\nசிக்கன் ஹண்டி 250 ஜி.எம்\nசிக்கன் ஹண்டி 250 ஜி.எம்\nபங்களாதேஷ் உணவு, சாப்பிடத் தயார், ஸ்ரீலங்கன் உருப்படி\nகராஹி கோஷ்ட் (பீஃப்) 200 ஜி\nபங்களாதேஷ் உணவு, சாப்பிடத் தயார், ஸ்ரீலங்கன் உருப்படி\nகராஹி கோஷ்ட் (பீஃப்) 200 ஜி\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஅனைத்து 16 முடிவுகளையும் காட்டுகிறது\nபானங்கள் & பானம் (23)\nமசாலா & மசாலா (120)\nஇறைச்சி & மீன் (89)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது (13)\nஹவாய் நோவா லைட் 3 பிளஸ் சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஃபேஸ் மாஸ்க் 50 துண்டுகள் ¥790 (With Tax)\nஒப்போ AX7 (புத்தம் புதியது) ¥17,990 (With Tax)\nகருப்பு கண் பீன்ஸ் (1 கிலோ) ¥390 (With Tax)\nஎலுமிச்சை பஃப் பிஸ்கட் 200 கிராம் ¥280 ¥320 (With Tax)\nகோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட்\nஎங்கள் உடல் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 நிலையம் : ஜே.ஆர்.\nபதிப்புரிமை © 2020 Shinjukuhalalfood.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்• எங்களை பற்றி• கடை முகவரி\nதனியுரிமைக் கொள்கை • பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை• விதிமுறைகள் மற்றும் நிபந்தனை\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 ஸ்டேஷன் : ஜே.ஆர். 4216 தொலைபேசி: 03-6869-6171 தொலைநகல்: 03-5332-5020 மின்னஞ்சல்: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/05/29/india-quandary-over-bailout-package-to-oil-psus.html", "date_download": "2021-02-27T00:57:02Z", "digest": "sha1:VP2MO4OT4P6CYSESD5UV3X6SB3Z4ZYX3", "length": 16695, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல்-முடிவெடுக்காமல் கலைந்த அமைச��சர்கள் | Quandary over bailout package to oil PSUs continues - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\n'சுதாகரன் இன்னும் 7 மாதம் சிறையில் இருப்பார்' - நடிகர் பிரபு.. கைவிட்டார்களா குடும்ப உறுப்பினர்கள்\nசட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: ரூ.50000 வரை ரொக்கம் கொண்டு போகலாம் - புகாருக்கு 1950\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி\nஉச்சத்தில் வெங்காய விலை... மொத்த வியாபாரிகள் வெங்காய இருப்பு வைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடு\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ\nதம்மாத்தூண்டு மூக்குத்தி இந்த விலையா.. விக்கிற விலையைப் பார்த்தா.. விக்கிற விலையைப் பார்த்தா.. மூக்கு குத்தவே பயமா இருக்கே..\nதமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை.. ரூ.12305 கோடியை வழங்கியது மத்திய அரசு\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்து இப்ப என்ன ரேட் தெரியுமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது…\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்க கூடிய மத்திய அமைச்சர்கள் கூட்டம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் பாதியிலேயே முடிவடைந��தது.\nநேற்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதில் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் பங்கேற்றார்.\nபெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயையை இறக்குமதி செய்ய நிதி இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என தியோரா தெரிவித்தார்.\nநஷ்டம் லட்சக்கணக்கான கோடிகளை எட்டிவிட்டதால் இனியும் பெட்ரோலிய நிறுவனங்களால் சமாளிக்க முடியாது, நிதி திரட்டவும் வேறு வழியில்லை. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்படும் என தியோரா தெரிவித்தார்.\nபாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் ஜூலை வரை மட்டும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய நிதி உள்ளது. இந்தியன் ஆயில் கொஞ்சம் பரவாயில்லை. அதனிடம் செப்டம்பர் வரை இறக்குமதி செய்ய நிதியுள்ளது.\nஅதன் பின்னர் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்த நிறுவனங்களிடம் நிதியே இல்லாத நிலை ஏற்படும்.\nபாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஜூலை முதல் இறக்குமதியை நிறுத்திவிட்டால் நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும்.\nஇந்த விவரங்களை முரளி தியோரா கூட்டத்தில் எடுத்து வைத்தார்.\nபெட்ரோலிய பொருட்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும், விலையை உயர்த்த வேண்டும் என்று அவர் கோரினார்.\nஆனால், வரியைக் குறைத்தால் நாட்டின் வரி வசூலில் பெரும் பின்னடைவு ஏற்படும். அதை சமாளிக்க முடியாது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தினால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும், அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என சிதம்பரம் விளக்கினார்.\nஇதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இந்தக் கூட்டம் பாதியிலேயே நின்றது. இந் நிலையில் இந்தக் கூட்டம் இன்று மீண்டும் நடக்கலாம் எனத் தெரிகிறது.\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென சரிவு... ஒரே நாளில் சூப்பர் சரிவு\nபன்றி விலை ரூ 3000.. உங்க மதிப்பு வெறும் ரூ. 500தான்.. தன்மானத்தோடு இருங்க.. அதிரடி போஸ்டர்\nஎகிப்து வெங்காயம் எண்ணெய் குடிக்குமாம்.. வ��லை குறைவாக இருந்தாலும் சீண்டாத மக்கள்\nஇன்று முதல் 76 ரூபாய் அதிகம் மானியம் இல்லாத வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை\nமீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியது .. சென்னையில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு\nசவரன் தங்கம் விலை ரூ 30,000.. இப்படியே போனால் இனி தங்கத்தை பார்க்கலாம்.. வாங்க முடியாது போல\nமேலே... மேலே செல்லும் பெட்ரோல், டீசல் விலை...\nபெட்ரோல் விலை 24 காசுகள் உயர்வு... டீசல் விலை 31 காசுகள் அதிகரிப்பு\nபெட்ரோல் விலை 18 காசுகள் உயர்வு... டீசல் விலை 21 காசுகள் அதிகரிப்பு\nபெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு... டீசல் விலை 20 காசுகள் அதிகரிப்பு\nபெட்ரோல் விலை 52 காசுகள் உயர்வு... டீசல் விலை 63 காசுகள் அதிகரிப்பு\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிலை டீசல் பெட்ரோல் உயர்வு finance balochistan வரி சந்தை petroleum package\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/tag/%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:17:30Z", "digest": "sha1:ABCTUQYRUL5Y2R3A7WFIKP3RYHXRJIID", "length": 3882, "nlines": 84, "source_domain": "www.annogenonline.com", "title": "லஷ்மி சரவணக்குமார் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nTag Archives: லஷ்மி சரவணக்குமார்\nஇரண்டாயிரங்களின் பின்னர் தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று லஷ்மி மணிவண்ணன் அறிவித்திருந்த நாளில் லஷ்மி சரவணகுமாரின் கொமோரோ நாவலை வாசித்து முடித்திருந்தேன். நாவல் கொடுத்த கனதியான மனநிலையில் லஷ்மி மணிவண்ணனின் அந்தக் கூற்று கொமோரா நாவலில் அர்த்தம் நிரம்பியதாக ஒரு கணம் பட்டும் மறைந்தது. தமிழில் எழுதப்படும் ஒரு தொகுதி நாவல்கள் சம்பவங்களின் தொகுப்பாக்கம் மட்டுமே. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தின் நுனியைக் கூடத் தீண்டாமல் முடிந்துவிடும் எளிய வாழ்க்கைச் சித்திரிப்புகளுடன் மாத்திரம் இருக்கின்றன. நாவல்களில் தமக்கான தனியான… Read More »\nCategory: இலக்கியம் கொமோரா திரைப்படம் நாவல் பிரதி மீது Tags: first they killed my father, கொமோரா, லஷ்மி சரவணக்குமார்\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/12/09082317/Closure-of-shops-in-Naga-district-urging-withdrawal.vpf", "date_download": "2021-02-27T00:47:48Z", "digest": "sha1:R5WOX76NDBGHUB6Q44PHW5S5MOKQ7X2Q", "length": 25867, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Closure of shops in Naga district urging withdrawal of agricultural laws || வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு + \"||\" + Closure of shops in Naga district urging withdrawal of agricultural laws\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. 10 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் முழுஅடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.\nபஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பஸ்களில் குறைந்த அளவிலேயே பயணிகள் சென்றனர். மாவட்டத்தில் டீக்கடைகள், பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் என பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.\nடெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாகை அவுரி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.\nநாகை புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவேளாங்கண்ணி அ���ுகே கீழையூர்ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழையூர் கடை தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கீழையூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 95 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து பின்னர் மாலை விடுவித்தனர்.\nதிருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் பாபு, விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் பொன்மணி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.\nவாய்மேடு அருகே மருதூர் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த கோவை. சுப்பிரமணியன், வெற்றியழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேவதி பாலகுரு, முருகானந்தம், விவசாய சங்கத்தை சேர்ந்த வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.\nமாட்டு வண்டியில் ஏறி எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டம்\nதோப்புத்துறையில் மாட்டு வண்டி, டிராக்டரில் வந்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாட்டு வண்டியில் ஏறி நின்று மனிதந��ய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அகமத்துல்லா மற்றும் ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேதாரண்யம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், வாய்மேடு, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது.\nசிக்கலில் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நாகை ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 66 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nமுன்னதாக மறியலில் ஈடுபடுவதற் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் அமருவதற்கு வந்த போது அந்த வழியாக வெள்ள சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோரும் காரில் நாகைக்கு சென்றனர். அப்போது சாலையில் இருபுறம் நின்றிருந்த போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சர்கள் சென்ற காருக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.\nசாட்டியக்குடி கடைத்தெருவில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகை மாலி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி மாவட்ட குழு உறுப்பினர்கள் அபூபக்கர், சிவக்குமார், சுபாதேவி, ஒன்றியகுழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 74 பேரை வலிவலம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்து அந்த பகுதியில் இருந்த ஒரு தி���ுமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 550 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. திருமங்கலம், வாடிப்பட்டி பகுதியில் கடைகள், ஓட்டல்களில் தொடர் கைவரிசை காட்டியவர் கைது - 93 கோவில் மணிகள், 6 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்\nதிருமங்கலம் , வாடிப்பட்டி பகுதியில் உள்ள கடைகள், கோவில்களில் தொடர் கைவரிசை காட்டியவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கோவில் மணிகள், கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n2. விவசாயிகள் சார்பில் ‘பாரத் பந்த்’: விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு\nவிவசாயிகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடியபோதிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.\n3. வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு\nவேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\n4. விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு\nடெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.\n5. போலீஸ் காவல் நிறைவு: வன்முறை வழக்கில் கைதான முன்னாள் மேயர் சிறையில் அடைப்பு\nபோலீஸ் காவல் நிறைவு பெற்ற நிலையில், வன்முறை வழக்கில் கைதான முன்னாள் மேயர் சம்பத்ராஜ் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு, கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n2. வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\n3. பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்\n4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் - வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டணம் கிடையாது\n5. புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hrcsl.lk/about/sor/?lang=ta", "date_download": "2021-02-27T00:10:51Z", "digest": "sha1:X6JT3XTTOEQBKANR2BFUMTGPKLBJH3NS", "length": 8554, "nlines": 149, "source_domain": "www.hrcsl.lk", "title": "ஆட்சேர்ப்பு திட்டம்", "raw_content": "\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஐ.நா. அமைப்புகள் / செயல்முறைகளுக்கு சமர்ப்பிப்புகள்\nஅறிக்கைகள் / பொது பரிந்துரைகள்\nபொது வெளிப்படுத்தலுக்கு தகவல் கிடைக்கவில்லை\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஐ.நா. அமைப்புகள் / செயல்முறைகளுக்கு சமர்ப்பிப்புகள்\nஅறிக்கைகள் / பொது பரிந்துரைகள்\nபொது வெளிப்படுத்தலுக்கு தகவல் கிடைக்கவில்லை\nகல்வி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு\nHRCSL – தலைமை அலுவலகம்,\nஆர். ஏ. மெல் மவதா,\n– தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை ஆகியவற்றைத் தடுக்க.\n© இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nவலை வடிவமைப்பு மற்றும் மேம்பாடு SABERION\nஏற்பட்ட அச on கரியத்திற்கு மன்னிக்கவும், தற்போது கட்டுமானத்தில் உள்ள நீங்கள் கோரிய மொழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/thalapathy-65-photoshoot-at-sun-tv-studio/144221/", "date_download": "2021-02-27T00:25:18Z", "digest": "sha1:Z6RTOD7MKGO5IIG23FBW6KQIXGZC5B3G", "length": 7479, "nlines": 132, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Thalapathy 65 photoshoot at Sun TV Studio | tamil cinema news", "raw_content": "\nHome Latest News தளபதி 65 படத்தின் முதல் கட்டமாக போட்டோ ஷூட்\nதளபதி 65 படத்தின் முதல் கட்டமாக போட்டோ ஷூட்\nபோட்டோ ஷூட் உடன் முதல் கட்ட பணியை தொடங்கிய தளபதி 65.\nThalapathy 65 photoshoot at Sun TV Studio : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தளபதி 65.\nஇந்தப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோவில் நடைபெற்ற போட்டோஷுட்டில் விஜய் உட்பட ஒரு சிலர்கள் கலந்துகொண்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇவர்கள் சன் நிறுவனத்தின் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious articleவலிமை First Single பாடல் இப்படி தான் இருக்கும் – யுவன் சொன்ன தகவல்\nNext articleசென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான தமிழ் திரைப்படங்கள் – வெளிவந்த அதிரடி லிஸ்ட்.\nமாஸ்டர் ரிலீஸ்க்கு பிறகு மீண்டும் கவலையில் திரையரங்க உரிமையாளர்கள் – காரணம் என்ன தெரியுமா\nதளபதி 66 படத்தை இயக்க போவது யார்\nஎட்டு வருட கனவு.. விஜய்க்காக ஹாலிவுட் பட கதையை எழுதி காத்திருக்கும் இயக்குனர் – தளபதி 66 இவர் கூடத்தானா\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/tharsan-eat-chilly-for-save-sherin", "date_download": "2021-02-27T01:25:39Z", "digest": "sha1:F5NOO7PH25YZIXFFYHSUCGFFH54BFQHD", "length": 6981, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ஷெரீனை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் விபரீத முடிவு எடுத்த தர்சன்.! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ இதோ.. - TamilSpark", "raw_content": "\nஷெரீனை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் விபரீத முடிவு எடுத்த தர்சன். ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ இதோ..\nபிக்பாஸ் சீசன்3 90நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது . மேலும் இறுதி கட்டத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை தட்டிசெல்லப்போவது யார் என அறிந்துகொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே இறுதிக்கட்டத்தில் இருந்தனர் . இதனை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. அதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக உழைத்தனர். அதில் முகேன் வெற்றி பெற்று நேரடியாக பின்னாலும் தேர்வு செய்யப்பட்டார்.\nமேலும் அதனை தொடர்ந்து சேரன், ஷெரின், கவின் மற்றும் லாஷ்லியா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் சேரன் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.\nஅதனை தொடர்ந்து இன்று தர்ஷனிடம் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என பிக்பாஸ் கேட்க, அதற்கு அவர் ஷெரின் என கூறுகிறார். மேலும் அதற்கு ஒரு பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என பிக்பாஸ் கூற அதையும் செய்கிறார். பின் சாண்டி அவர்களையும் காப்பாற்ற விரும்புகிறேன் என கூறி அவருக்காகவும் பச்சை மிளகாய் சாப்பிடுகிறார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.\n ஊரையே மிரட்டி சவால் விட்ட திருடர்கள்.\n கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.\nசசிகலாவை நேரில் சந்தித்த நடிகர் பிரபு ஏன் அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\n நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் தனுஷின் கர்ணன் பட பிரபலம் வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்\nவாவ்.. இது சூப்பரான செய்தியாச்சே உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ர��ிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\nப்பா.. என்னா ஆட்டம்.. அர்ச்சனா வீட்டில் செம ஆட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ.\nப்பா.. சந்தனக்கட்டை உடம்பு.. பார்க்கும்போதே பங்கம் பண்ணும் நடிகை பார்வதி நாயர்\n54 வயசு ஆச்சு.. இன்னும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா.. வைரலாகும் அழகிய பேமிலி புகைப்படம்\nகிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/cWpTIE.html", "date_download": "2021-02-27T01:21:39Z", "digest": "sha1:RN2JNPCPJM324F4X3AT3YZPP5W5U2EYT", "length": 6713, "nlines": 44, "source_domain": "www.viduthalai.page", "title": "செய்தியும், சிந்தனையும்....!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமதுரை தீ விபத்து ஒன்றில் தீயணைப்புத் துறை வீரர்கள் இருவர் - பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து மரணம்.\nஆனாலும், உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றிய நிலையில், தங்கள் உயிரைப் பரிதாபகரமாகத் துறக்க நேர்ந்தது - அவர்களின் கடமை உணர்வைப் போற்றுவோம் - நினைவுகூர்வோம்\nஇந்தியாவிலேயே உடல் உறுப்புக் கொடை அதிகம் அளிப்பது தமிழ்நாட்டில்தான். ஆனாலும், ஆண்டுக்கு ஆண்டு கொடையளிப்பது குறைந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகள் இத்தகு உடல் உறுப்புகளை மறைமுகமாக ரூபாய் இலட்சக்கணக்கில் விற்பதாகக் குற்றச்சாட்டு.\nமுதல் தகவல் பெருமிதம் அளிக்கிறது.\nஅடுத்த தகவல் வேதனையைத் தருகிறது. மற்றவற்றை துறைகள் என்கிறோம் - சிலவற்றை சர்வீஸ் என்கிறோம் - மெடிக்கல் சர்வீஸ், ஃபயர் சர்வீஸ் என்கிறோம். காரணம், இவையெல்லாம் சேவைக்கென்றே உருவாக்கப்பட்டவை. இதில்கூட வியாபாரம் பண்ணுவது வேதனைக்குரியது.\nமனம் இருக்கவேண்டிய இடத்தில் பணம் இருக்கிறதோ\nதீபாவளியன்று மது விற்பனை - கடந்தாண்டைவிட அதிக விற்பனை - சாதனை\nசாதனை என்று ஊடகங்கள் எப்படித்தான் தலைப்புக் கொடுக்கின்றனவோ தெரியவில்லை. குடியைக் கெடுக்கும் இந்தக் குடி ஒருபோதும் சாதனையை ஏற்படுத்தாது - விஞ்சுவது வேதனையாகத்தான் இருக்கும்.\nசுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் மக்களிடம் தேசப் பக்தியை வளர்க்கும்: - பிரதமர் மோடி.\nமாட்டி���ைச்சி சாப்பிடாதவன் ஓர் இந்துவாக இருக்க முடியாது.\nஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஓர் இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் ஏற்கமாட்டேன்.\nகீதையைப் படிப்பதைவிட - கால்பந்து விளையாடக் கற்றுக்கொள் என்றெல்லாம் கூட விவேகானந்தர் சொன்னதுண்டு - பிரதமர் மோடி சொல்லும் விவேகானந்தரின் சிந்தனைகளில் இவையும் இடம்பெறுமா\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கை: கடன் சுமை கழுத்தை முறிக்கும் மாநில உரிமைக்குக் குரல் கொடுக்கத் தவறியதால் மத்திய அரசு அலட்சியம்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section166.html", "date_download": "2021-02-27T00:54:44Z", "digest": "sha1:XWUUTONVLM6PSFKUAIMRX7TGKGRVEV3C", "length": 35830, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "புதிய பண்டிகை உதயமானது! - ஆதிபர்வம் பகுதி 166", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 166\n(பக வத பர்வம் - 8)\nபதிவின் சுருக்கம் : பகன் கொல்லப்பட்டதும், அவனுடைய சொந்தங்கள் பீமனுடன் உடன்படிக்கை செய்து கொண்டது; ஏகச்சக்கர நகரத்தின் வாயிலில் பகாசுரனின் உடலைக் கிடத்திய பீமன்; பிராமணனின் வீட்டை அடைந்து, நடந்த கதையைச் சொன்ன பீமன்; பகனுடைய மரணத்தைத் திருவிழாவாகக் கொண்டாடிய அந்த நகரத்து மக்கள்...\nவைசம்பாயனர் சொன்னார், \"பெரும் மலையைப் போன்ற பகன், இப்படி (பீமனின் முட்டியால்) ஒடிக்கப்பட்டு, பயங்கரமாகக் கதறியபடியே இறந்தான்.(1) இச்சத்தங்களால் அச்சமடைந்த ராட்சசனின் உறவினர்கள் தங்கள் பணியாட்களுடன் வெளியே வந்தனர்.(2) உணர்வையிழந்து அச்சமடைந்திருக்கும் அவர்களைக் கண்டவனும், தாக்குபவர்களில��� முதன்மையானவனுமான அந்தப் பீமன், அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை (நரமாமிசம் உண்பதைக் கைவிடுவோம் என்று) உறுதியேற்க வைத்து,(3) \"இனி மேல் மனிதர்களைக் கொல்லாதீர்கள். அப்படி மனிதர்களைக் கொன்றீர்கள் என்றால், நீங்களும் பகனைப் போலச் சாக வேண்டியதுதான்.\" என்றான்.(4)\nஓ மன்னா {ஜனமேஜயா} பீமனின் பேச்சைக் கேட்ட ராட்சசர்கள், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி, பீமன் விரும்பிய உறுதியை ஏற்றனர்.(5) ஓ பாரதா {ஜனமேஜயா} அந்நாளிலிருந்து, (அந்தப் பகுதியைச் சேர்ந்த) ராட்சசர்கள் மனிதர்களுடன் சமாதானமாக வாழ்வதையே அந்த நகரவாசிகள் கண்டனர்.(6) பிறகு பீமன், உயிரற்ற அந்த நரமாமிச உண்ணியை இழுத்துச் சென்று நகரத்தின் வாயில்கள் ஒன்றில் கிடத்தி, யாரும் கவனிக்கும் முன்பே அங்கிருந்து சென்றுவிட்டான்.(7) பகனின் ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள், பீமனின் பலத்தால் அவன் கொல்லப்பட்டதைக் கண்டு, மிகவும் அஞ்சி, பல திசைகளில் தப்பி ஓடினர்.(8) அதே நேரத்தில், அந்த ராட்சசனைக் கொன்ற பிறகு, பீமன் அந்தணரின் வசிப்பிடத்திற்குத் திரும்பி, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையையும் விவரமாகக் கூறினான்.(9)\nஅடுத்த நாள் காலையில் வெளியே வந்த நகரவாசிகள், உடல் முழுவதும் ரத்தத்தால் நனைந்து, தரையில் பிணமாகக் கிடக்கும் ராட்சசனைக் கண்டனர்.(10) பெரும் மலையைப் போன்ற அந்த நரமாமிச உண்ணி, சின்னாபின்னமாகச் சிதைக்கப்பட்டு தரையில் கிடப்பதைக் கண்ட பார்வையாளர்களின் முடிகள் சிலிர்த்துக் கொண்டு நின்றன.(11) அவர்கள் விரைவாக ஏகசக்கரம் திரும்பி, தாங்கள் கண்டதைத் தெரிவித்தனர். ஓ மன்னா, அதன் பிறகு, அந்நகர குடிமக்களில் இளமையானவர்களும், முதுமையானவர்களும் ஆயிரக்கணக்கில் தங்கள் மனைவியருடன் வந்து பகனைக் கண்டு, அதை ஒரு அமானுஷ்ய மனிதனின் சாதனை என்று கருதி மலைத்து நின்றனர். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, உடனே அவர்கள் தங்கள் தேவர்களிடம் வேண்டிக் கொள்ளத் தொடங்கினர்.(12,13)\nஅதன்பிறகு, அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்த ராட்சசனுக்கு உணவு எடுத்துச் செல்லும் முறை யாருக்கு வருகிறது என்று அவர்கள் அனைவரும் கணக்கிட்டனர். பிறகு சரியாக உறுதி செய்து கொண்டு, அவர்கள் அனைவரும் (தங்கள் ஆவலைத் தணித்துக் கொள்ள) அந்த அந்தணனிடம் வந்து கேட்டனர்.(14) இப்படியே தொடர்ச்சியாகக் கேட்கப்பட்ட அந்த அந்தணர்களில் காளையானவன், பாண்டவர���களை மறைக்க எண்ணி, குடிமக்களிடம்,(15) \"நான் ராட்சசனின் உணவை எடுத்துச் செல்லப் பணிக்கப்பட்ட பிறகு, எனது உறவினர்களுடன் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது மந்திரங்கள் அறிந்த ஒரு உயர் ஆன்ம அந்தணர்,(16) நகரத்தின் துயரத்தை உறுதி செய்து கொண்டு, என்னிடம் வந்து நான் அழும் காரணத்தையும் கேட்டார். அதன் பிறகு அந்த அந்தணர்களின் முதன்மையானவர், புன்னகையுடன் எனக்கு அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்து,(17) \"இன்று அந்த ராட்சசப் பாவிக்கு நான் உணவு எடுத்துச் செல்கிறேன். நீ எனக்காகப் பயப்படாதே\" என்று சொல்லி,(18) உணவை எடுத்துக் கொண்டு பகன் வசித்த கானகத்திற்குச் சென்றார். நம் அனைவருக்கும் நன்மையாக அமைந்த இந்தக் காரியம் நிச்சயமாக அவராலேயே ஆனது.\" என்றான்.(19)\nபிறகு அந்த (நகரத்தின்) அந்தணர்களும், க்ஷத்திரியர்களும் இதைக் கேட்டு பெரிதும் ஆச்சரியமடைந்தனர். வைசியர்களும், சூத்திரர்களும் இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(20) பிறகு, குடிமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதில் (பகன் மீதிருந்த அச்சத்திலிருந்து விடுவித்த அந்தணரின் {பீமனின்} நினைவாக) அந்தண வழிபாடே முக்கிய சடங்காக இருந்தது[1]\" {என்றார் வைசம்பாயனர்}.(21)\n[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த 21ம் ஸ்லோகத்தில், \"அந்த இயல்புக்கு மிக்க சாதனையைக் கண்டு இவ்வாறு மகிழ்ச்சியடைந்த குடிமக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். பாண்டவர்களும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்\" என்றிருக்கிறது. புதிய பண்டிகை குறித்த குறிப்பேதும் இல்லை. கும்பகோணம் பதிப்பில், \"அந்தப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களனைவரும் மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமுமுற்றவர்களாகி, அப்போதே பிராம்மண பூஜை செய்தனர். பிறகு, கிராமணங்களிலுள்ளவர்கள் அனைவரும் அந்த மிகுந்த ஆச்சரியத்தைப் பார்ப்பதற்கு அந்த நகரத்திற்கு வந்தனர். பாண்டவர்களும் அங்கேயே வசித்தனர்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"இதன்பேரில் ஆச்சரியமடைந்த திளைத்த பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும், சூத்திரர்கள் அனைவரும், அந்தப் பிராமணனுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்தனர். அந்நாட்டின் குடிமக்கள் அனைவரும் அ��்த இயல்புக்கு மிக்க ஆச்சரியத்தைக் காண வந்தனர். பிருதையின் மகன்களும் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்தனர்\" என்றிருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், பக வத பர்வம், பகன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் ச���ுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமி��ர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் ��ிருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/udal-manam-puthi", "date_download": "2021-02-27T00:15:49Z", "digest": "sha1:5SKWD4MSI62W6BXYRQ6TSX6EOUVOXOF5", "length": 18194, "nlines": 427, "source_domain": "nammabooks.com", "title": "Welcome to Nammabooks. Due to COVID-19 Situation there will be some delay in processing the orders.", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை ��னோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nஉடல் மனம் புத்தி-Udal manam puthi\nஉடல் மனம் புத்தி-Udal manam puthi\nஉடல் மனம் புத்தி-Udal manam puthi\nஉடல் மனம் புத்தி-Udal manam puthi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T02:01:16Z", "digest": "sha1:YN243V53AVFCIKMJUSEJBJU7BY6EQHH3", "length": 6793, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாராப்பூர், அசாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாராப்பூர் (Dharapur ) என்பது இந்தியாவின் அசாம் மாநிலம் காமரூப் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\n2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] தாராப்பூர் நகரத்தின் மக்கள்தொகை 7668 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 54% நபர்கள் ஆண்கள் மற்றும் 46% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 71% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 74% நபர்கள் ஆண்கள் மற்றும் 67% நபர்கள் பெண்களாவர். 10% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தனர்.\nஅசாம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/kona/offers-in-new-delhi", "date_download": "2021-02-27T01:54:22Z", "digest": "sha1:OMCTRZFAG7TYXNXWKUM3P6EURD2AELG3", "length": 13663, "nlines": 264, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் February 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் கோனா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்கோனா எலக்ட்ரிக்சலுகைகள்புது டெல்லி\nஹூண்டாய் கோனா பிப்ரவரி ஆர்ஸ் இன் புது டெல்லி\nஹூண்டாய் கோனா பிரீமியம் இரட்டை டோன்\nஹூண்டாய் கோனா பிரீமியம் இரட்டை டோன்\nலேட்டஸ்ட் கோனா finance சலுகைகள்\nசிறந��த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் இல் புது டெல்லி, இந்த பிப்ரவரி. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு டாடா நிக்சன், ஹூண்டாய் க்ரிட்டா, ஹோண்டா சிவிக் மற்றும் more. ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் இதின் ஆரம்ப விலை 23.75 லட்சம் இல் புது டெல்லி. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் இல் புது டெல்லி உங்கள் விரல் நுனியில்.\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\nபுது டெல்லி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nmain விகாஸ் மார்க் புது டெல்லி 110092\nகட்டம்-1, ஓக்லா தொழில்துறை பகுதி புது டெல்லி 110020\nபசுமை பூங்கா புது டெல்லி 110016\nகரோல் பாக் புது டெல்லி 110005\nஹூண்டாய் car dealers புது டெல்லி\nஹூண்டாய் dealer புது டெல்லி\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் வீடியோக்கள்\nஎல்லா கோனா எலக்ட்ரிக் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்\nகோனா பிரீமியம் இரட்டை டோன்Currently Viewing\nஎல்லா கோனா எலக்ட்ரிக் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nIf the charge ஐஎஸ் over then ஐஎஸ் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் going to start with பெட்ரோல் o...\nஐஎஸ் கோனா required இன்சூரன்ஸ் மற்றும் if yes then how much\nஐஎஸ் கோனா எலக்ட்ரிக் கார் கிடைப்பது at Satara\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகோனா எலக்ட்ரிக் on road விலை\nகோனா எலக்ட்ரிக் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-wagon-r-stingray-videos.htm", "date_download": "2021-02-27T02:13:10Z", "digest": "sha1:6X6X6GE4ZBYA42XNXL7ET3T6HGPLJXYQ", "length": 5521, "nlines": 150, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nவேகன் ஆர் stingray காப்பீடு\nsecond hand மாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரேவிதேஒஸ்\nமாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே வீடியோக்கள்\nமாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n8885 பார்வைகள்ஜனவரி 15, 2015\nவாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nவேகன் ஆர் stingray வெளி அமைப்பு படங்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nவாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே రంగులు\nஎல்லா மாருதி வேகன் ஆர் stingray நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edappadi-palanisamy-stunning-dmk-leader-mk-stalin-409997.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-02-27T01:59:35Z", "digest": "sha1:BJLMFHPKKINTB7GRQFZKTZFUOTYYCKF3", "length": 23489, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாடி மாதிரி இல்லை.. \"சுட சுட.. டக்டக்னு\".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக! | CM Edappadi palanisamy stunning DMK Leader MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் \"ஜாக்பாட்\".. ஆனந்தத்தில் மக்கள்\nமேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மேயும் மாடுகள்.. அரசின் பயன்படாத நிலத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nஎகிறி அடித்த அமித்ஷா.. அதிமுக எட்டடி பாய்ந்தால்.. பாஜக 16 அடி பாயுதே.. வேற லெவல் ஸ்டிராட்டஜி.. செம\nகூகுள் 1 லட்சம் பதில்கள் கொடுக்கலாம்; அதில் சரியான ஒன்றை நூலகரால் தர முடியும் -உயர்நீதிமன்ற நீதிபதி\nபுதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்���ு ரூ.1.40 விலை குறையும்\nகடைசி நேர ட்விஸ்ட்.. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடும் சட்டப்பேரவை.. ஏதேனும் புதிய அறிவிப்பு வருமா\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் \"ஜாக்பாட்\".. ஆனந்தத்தில் மக்கள்\nமேய்ச்சல் நிலம் இல்லாமல் தெருவில் மேயும் மாடுகள்.. அரசின் பயன்படாத நிலத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்\nஎகிறி அடித்த அமித்ஷா.. அதிமுக எட்டடி பாய்ந்தால்.. பாஜக 16 அடி பாயுதே.. வேற லெவல் ஸ்டிராட்டஜி.. செம\nகூகுள் 1 லட்சம் பதில்கள் கொடுக்கலாம்; அதில் சரியான ஒன்றை நூலகரால் தர முடியும் -உயர்நீதிமன்ற நீதிபதி\nபுதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்\nகடைசி நேர ட்விஸ்ட்.. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடும் சட்டப்பேரவை.. ஏதேனும் புதிய அறிவிப்பு வருமா\nAutomobiles கண்ணை கவரும் தோற்றத்தில் 2021 மாருதி ஸ்விஃப்ட்டின் விலைமிக்க வேரியண்ட் ஷோரூமில் நின்றிருக்கும் அழகே தனி...\nSports பிட்ச் மீது குறை சொல்லாதீர்கள்... பேட்ஸ்மேன்களின் மனசாட்சிக்கு தெரியும்... கெவின் விளாசிய பீட்டர்சன்\nLifestyle பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா\nMovies அர்ச்சனாவின் அதிரடி போஸ்ட்.. \"போடாதே போடாதே\"... பதறிப் போன மகள் சாரா\nFinance ஜடி ஊழியர்களுக்குக் குட் நியூஸ்.. 30,000 பேருக்கு வேலை..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாடி மாதிரி இல்லை.. \"சுட சுட.. டக்டக்னு\".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக\nசென்னை: முன்னாடி மாதிரி எல்லாம் இப்போ இல்லை.. திமுக தலைவர் எது பேசினாலும், அதற்கு\nகவுண்ட்டர்களை சுடச்சுட தந்து திணற வைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. இதனால் திமுக தரப்பு திகைத்து போய் உள்ளதாம்..\nகொரோனா உச்சத்தில் இருந்த சமயம், இன்னும் 6 மாசம்தான்.. இன்னும் ஒரு மாசம்தான் என்று எடப்பாடியாருக்கு கெடு வைத்து கொண்டிருந்தார் முக ஸ்டாலின்.. நித்தம் ஒரு அறிக்கை.. நித்தம் ஒரு கேள்வி.. நித்தம் ஒரு விமர்சனம் என அதிமுக தலைமையை திணற வைத்து கொண்டிருந்தார்.. ���ந்த திணறலில் சிக்கி எடப்பாடியார் சற்று நிலைகுலைந்தும், கலங்கி போனதும் உண்மைதான்.\nஆனால், எல்லாமே ஒரு தற்காலிக பீதிதான்.. இப்போது அப்படி இல்லை.. தேர்தல் நெருங்கி கொண்டே வருவதால் அதிமுக அரசுக்கான அழுத்தம் கூடி கொண்டே வருகிறது..\nஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டுமே என்ற பொறுப்புணர்வும், திமுகவுக்கு டஃப் தர வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், கட்சிக்குள் நிலவும் பூசலை சரிக்கட்ட வேண்டிய சமாளிப்பும், கூட்டணிக்குள் நிலவும் குழப்பத்தை சீராக்க வேண்டிய கடமையும், சசிகலா போன்றோரால் ஏற்பட்டு வரும் அதிரடிகளை, கையாளும் பக்குவமும் என எடப்பாடியாருக்கு நாலாபக்கமும் பந்துகள் வந்து விழுகின்றன.. ஆனால், தன் மீது விழும் பந்துகள் அத்தனையையும் சிக்ஸராக்கி கொண்டிருக்கிறார் முதல்வர்.\nஅதில், குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ளது அவரது பிரச்சாரம்தான்.. அதிமுக அரசுக்கு எதிராக தினமும் குற்றச்சாட்டுகளை சொல்லி வரும் திமுக தலைவருக்கு, உடனுக்குடன் பதிலடி தந்து வருகிறார்.இத்தனைக்கும் திமுகவில் மக்கள் கிராம சபை உட்பட பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துள்ளனர்.. இன்னும் இந்த 3 மாசத்துக்கு தேவையான பிளான்களையும் வகுத்து வருகின்றனர்..\nஸ்டாலினின் பிரச்சார பயண திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.. ஆனால், இத்தனை இருந்தாலும் எடப்பாடியார் தன்னுடைய பிரச்சாரத்தை மட்டுமே நம்பி வருகிறார்.. மக்களை நேரடியாக சந்தித்து பேசினாலே, ஒரு புரிதல் தனக்கும் மக்களுக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறார்.\nஅதுமட்டுமல்ல, ஸ்டாலின் நடத்தப்படும் கூட்டங்களில் சில சர்ச்சைகள் நடந்து வருகின்றன.. கோவை கிராம சபை கூட்டம், தேனி கிராம சபை கூட்டங்களில் பெண்கள் கேள்விகளை கேட்டு சலசலப்பை உண்டுபண்ணுவதால், அது சித்தரிக்கப்பட்ட ஒரு டிராமா என்றும் சலசலப்புகள் நிலவி வருகின்றன.. இதுபோன்ற ஒரு சலசலப்பைகூட முதல்வர் பிரச்சாரங்களில் காணப்படுவதில்லை என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.\nஇங்கு இன்னொன்னையும் சொல்ல வேண்டி உள்ளது.. துண்டு சீட்டை வைத்து படிப்பவர் ஸ்டாலின் என்றும், அந்த துண்டை சீட்டையும் பார்த்தே படிக்கிறார் என்றும் சோஷியல் மீடியாவில் பல நெகட்டிவ் கமெண்ட்கள் வலம் வந்தபடியே உள்ளன.. ஆனால், எந்த பொதுக்கூட்டமாக இருந்தால��ம், எடப்பாடியார் கையில் எந்தவித குறிப்பும் வைத்து கொள்ளாமல் பேசுகிறார்.. அதுவும் சரளமாக பேசுகிறார்.. முன்பெல்லாம் சாதாரணமாக பேசி கொண்டிருந்தவர் இப்போது புள்ளி விவரங்களுடன் கூடிய தகவல்களை சொல்லி வருவது மக்களை கவனிக்க வைத்து வருகிறது.\n நான் ரெடி, நீங்க ரெடியா\" என்று திமுகவுக்கு சவால் விடுக்கிறார்.. \"திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடி ஆட்சியாக மாறிவிடும்\" என்று அடித்து சொல்கிறார்.. \"பெண்களை இப்படி அவதூறாக உதயநிதி பேசிக்கொண்டு வருகிறாரே, அவரை ஏன் ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை\" என்று திமுகவுக்கு சவால் விடுக்கிறார்.. \"திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடி ஆட்சியாக மாறிவிடும்\" என்று அடித்து சொல்கிறார்.. \"பெண்களை இப்படி அவதூறாக உதயநிதி பேசிக்கொண்டு வருகிறாரே, அவரை ஏன் ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை\" என்று கேள்வி எழுப்புகிறார்.. \"மக்களை நேரடியாக போய் பார்க்காமல், மரத்தடியில் ஜமுக்காளத்தை விரித்து, அதன்மேல் உட்கார்ந்து கொண்டு குறை கேட்கிறேன் என்று நாடகமாடுகிறார்.. கையில் வேல் பிடித்து கொண்டு வேஷம் போடுகிறார்\" என்று தொகுதிக்கு ஒரு கேள்வியை கேட்டு திமுகவை திணறடித்து வருகிறார்.\nமொத்தத்தில் \"ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒன்றுமே செய்ய முடியாது\" என்பதை ஆணித்தரமாகவும் அழுத்தத்திருத்தமாகவும் எடப்பாடியார் சொல்லி வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.. அதேசமயம், இதற்கெல்லாம் மாற்றாகவும், திருப்பி போட்டு சிக்ஸசர் அடிக்கவும் திமுக கோதாவில் அதிரடியாக குதித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.\n\"சக்கர நாற்காலி..\" கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்\n'பாசமுள்ள பாண்டியரே' உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா.. வைரமுத்து உருக்கம்\nஎன் சிவப்பு துண்டை என்கிட்ட கொடுத்திருங்க.. செவிலியர்களிடம் கேட்டு வாங்கி தோளில் போட்ட தா பாண்டியன்\nதொழிலாளர்களின் தோழர்; உறுதிமிக்க தலைவர்... தா.பாண்டியனுக்கு புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின்\nமுதல்வர் திடீர் செய்தியாளர் சந்திப்பு.. வெளியாகப்போகும் அதிரடி சரவெடி அறிவிப்புகள்.. பரபரப்பு\nஅதை விடுங்க.. சசிகலா தலைமையில் \"அணி\" அமையுமா.. மக்கள் நினைப்பு இப்படி இருக்கே.. காத்திருக்கு கலாட்டா\n6 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி.. மகளிர் சுய உதவிக்குழு கடன்களும் தள்ளுபடி,, மு���ல்வர் அதிரடி\nராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்த தா பாண்டியன்.. என்ன செய்தார் தெரியுமா\nதா.பாண்டியன் மக்களை ஈர்த்த பேச்சாளர்; மனதில் பட்டதை துணிவுடன் பேசுபவர்... டி.டி.வி தினகரன் புகழாரம்\n68 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை.. மாறாத சிவப்பு துண்டு.. இதுதான் \"தோழர் தா.பா..\" அணைந்த அறிவுச் சுடர்\nகூட்டுறவு வங்கிகளில் எல்லோருக்குமே நகைக்கடன் தள்ளுபடி.. எடப்பாடியார் சூப்பர் அறிவிப்பு\n இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார்.. சர்வதே விருதால் வைரமுத்து நெகிழ்ச்சி\nஇந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை.. தா பாண்டியன் கடந்து வந்த பாதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edapadi palanisamy mk stalin tn assembly election dmk எடப்பாடி பழனிசாமி முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக சட்டசபை தேர்தல் 2021 politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ulama.in/author/adminulama/", "date_download": "2021-02-27T00:46:30Z", "digest": "sha1:5WKHP43Y7XINOAV7I3UBOJTKA32SIBMP", "length": 2760, "nlines": 64, "source_domain": "ulama.in", "title": "admin@ulama – ஜமாதுல் உலமா சபை", "raw_content": "\nஆரோக்கியத்தை பாதுகாக்க அண்ணலாரின் ஸல் ஆலோசனைகளும் அதை வழி மொழியும் விஞ்ஞானமும்\nஅல்லாஹ்விடம் மன்றாடுவோம் அரசிடம் போராடுவோம்\nமுஸ்லிம்களின் பாதுகாப்புக்காக சஹரில் எழுந்து துஆ செய்வோம்\nஔரங்கசீப் ரஹ் அவர்களின் ஆட்சியில் சமய நல்லிணக்கம். மத சுதந்திரம்\nகாதலுக்காக ஈமானை இழக்கும் நம் பிள்ளைகள்\nதீமையை தடுக்காமல் அதற்குத் துணை போவதால் ஏற்படும் சோதனைகள்.\nஇந்திய தேசத்தை பாதுகாக்க குனூதே நாஜிலா ஓதுவோம்\nநாம் இந்தியர் என்பதற்கான ஆவணங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/03/143.html", "date_download": "2021-02-27T00:27:17Z", "digest": "sha1:VB72JUJMLLSJXGEJ7E6SIIS7UF5XKO76", "length": 14620, "nlines": 247, "source_domain": "www.adiraitiya.com", "title": "header துபாயிலிருந்து வந்த பயணிகள் விமானம்!' - மதுரை சிறப்பு முகாமில் அனுமதிக்கப்பட்ட143 பேர் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS துபாயிலிருந்து வந்த பயணிகள் விமானம்' - மதுரை சிறப்பு முகாமில் அனுமதிக்கப்பட்ட143 பேர்\nதுபாயிலிருந்து வந்த பயணிகள் விமானம்' - மதுரை சிறப்பு முகாமில் அனுமதிக்கப்பட்ட143 பேர்\nதுபாயிலிருந்து நேற்று மாலை மதுரைக்கு விமானம் மூலம் வந்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த 143 பேரும் கொரோனா சிறப்பு முகாமில் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மதுரை விமான நிலையத்தில் மருத்துவத்துறையினர் விழிப்பாக இருந்து செயல்பட்டு வருகிறர்கள். அந்த வகையில் நேற்று மாலை துபாய் விமானத்தில் மதுரைக்கு வந்திருந்த 143 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nஅவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தாங்கள் ஊருக்குக் கிளம்புவதாகப் பயணிகள் கூறினார்கள். ஆனால், அவர்களை தடுத்த அதிகாரிகள், கொரோனா பாதிப்பு இல்லாவிட்டாலும் வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களை 15 நாள்கள் தனிமைப்படுத்திக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினர்.\nகொரோனா பாதிப்பே இல்லாமல் நாங்கள் ஏன் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று ஒத்துக்கொள்ளாமல் பயணிகளும் அவர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஅதன் பின்பு விமான நிலைய அதிகாரி செந்தில்வளவன், டி.எஸ்.பி அருண், ஆர்.டி.ஓ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு மணி நேர வாக்குவாதத்திற்குப் பின் அவர்கள் வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொள்ள அருகிலுள்ள இரண்டு சிறப்பு முகாம்களுக்குப் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்���ட்டனர்.\n15 நாள்கள் கண்காணிப்புக்குப்பின் அதில் எந்தப் பிரச்சனையும் இல்லாதவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறினார்கள். மருத்துவக்குழு அவர்களை சிறப்பான முறையில் கவனித்து வருகின்றனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/28-48.html", "date_download": "2021-02-27T00:05:44Z", "digest": "sha1:EPFMYIL4YXOCMJ4VXGEKYUH3OPWBTC2U", "length": 16345, "nlines": 251, "source_domain": "www.adiraitiya.com", "title": "header இலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nஇலங்கை: 28 அமைச்சர்கள், 48 ராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை கண்டியில் பதவிப்பிரமாணம்\nஇலங்கையின் 9-ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாளை புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள்.\nகண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இந்த நிகழ்வு நாளை காலை இடம்பெறும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, புதிய அமைச்சரவையில், அமைச்சர் அந்தஸ்துள்ள 28 அமைச்சர்களும், 40 இராஜாங்க அமைச்சர்களும் இடம்பிடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஒவ்வொரு அமைச்சுக்கும் உரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஅமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது, தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்க��யில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில், அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.\nகடந்த 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியது.\nஎதிர்கட்சியாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது,\nஇலங்கையின் மிகப் பழைமையான கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த முறை தேர்தலின் ஊடாக எந்தவொரு ஆசனமும் கிடைக்காத நிலையில், தேசிய பட்டியல் ஊடாக மாத்திரம் ஒரு ஆசனம் கிடைக்க பெற்றுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முறை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள அதேவேளை, ஏனைய சில கட்சிகள் வடக்கில் முன்னோக்கி வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத��தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/apply-for-a-job-in-solar-energy-corporation-of-india-limited-immediately/", "date_download": "2021-02-26T23:59:17Z", "digest": "sha1:6KKREFZIGWENX6V6WB3UWSNKNPNTDNM2", "length": 13116, "nlines": 166, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.. சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..", "raw_content": "\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nஆதார் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/தமிழ்நாடு/சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nசோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nசோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 26 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09.03.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅமைப்பின் பெயர்: சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ( Solar Energy Corporation of India)\nபணி இடம்: டெல்லி (New Delhi)\nவயது: 32-40 வயது வரை இருக்க வேண்டும்.\nமேலும் இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பத்தின் கடைசி நாள்: 09.03.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\nஎங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்தால் உங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் உங்களுடைய Bio-Data பூர்த்தி செய்ய வேண்டும்.\nஇந்த ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம் வரும் 10ஆம் Open ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.\nதலைமுடி ஷைனிங்க் ஆக்கச் செய்யும் வாழைப்பழ ஹேர்பேக்..\nமலச்சிக்கலை தீர்க்கும் அற்புத நாட்டு வைத்தியம்\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nபுதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி\n‘ஒ���ு தலைவர் பேசுகிற பேச்சா இது’ ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்\nசசிகலா சிகிச்சை பெற்று வருவதற்கு பின்னால் சதி வேலை காரணமா\nஉதகையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் பனிப்பொழிவு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமாதம்தோறும் நிலையான வருமானம், நிரந்தரமாக வந்துகொண்டே இருக்க இவரை வழிபட்டாலே போதும்..\nநாம் பயன்படுத்தும் வாசனை பவுடரானது (Talcum powder) உண்மையில் எதன் மாவு தெரியுமா\nவிவசாயிகளின் தொடர் போராட்டம்.. டெல்லி எல்லைகள் மூடப்பட்டு போலீஸார் குவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/10/the-piano-lesson-rob-reily.html", "date_download": "2021-02-27T00:04:26Z", "digest": "sha1:QHBN465N5E35ZDZJCYMDJ7EJKXDK3WHK", "length": 2688, "nlines": 35, "source_domain": "www.malartharu.org", "title": "The Piano Lesson - Rob Reily", "raw_content": "\nபத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/Coronavirus-Germany-close-borders.html", "date_download": "2021-02-27T01:24:30Z", "digest": "sha1:DVNQ7NTLD67JTMZMYZ6W7R43Q4NPIWNC", "length": 10798, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "நாட்டின் முக்கிய எல்லைகளை மூடுகிறது ஜெர்மனி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / யேர்மனி / நாட்டின் முக்கிய எல்லைகளை மூடுகிறது ஜெர்மனி\nநாட்டின் முக்கிய எல்லைகளை மூடுகிறது ஜெர்மனி\nமுகிலினி March 15, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், யேர்மனி\nதொடரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்க���்தோடு ஜெர்மனி பல நாடுகளுடன் எல்லைகளை மூட உள்ளது. பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடன் நாட்டின் எல்லைகளில் கட்டுப்பாடுகளுடன் மூட ஜேர்மன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nஅவசர காரியங்கள் கருதி பயணிக்கும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் கொரொனோ வைரசினால்1,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஐரோப்பாவிலிருந்து வரும் பயணிகள் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் குழப்பத்தையும், அமெரிக்க விமான நிலையங்களில் பல மணிநேர தாமதத்தை ஏற்ப்படுத்துவதாக பயணிகள் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nவெசாக் பண்டிகையை தேசிய நிகழ்வாக சிங்கள பௌத்தர்களேயற்ற யாழ்ப்பாணம் நயினாதீவில் முன்னெடுக்க முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் பின்கத...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்��ம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_144.html", "date_download": "2021-02-27T00:33:27Z", "digest": "sha1:JKSJBXKIDRIHZQ5UEBUPJR2FPRI7LFUN", "length": 8753, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "அரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் .. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ..\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்க...\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.\nஇழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.\nபோயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: அரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ..\nஅரசுடைமையானது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/blog-post_415.html", "date_download": "2021-02-27T00:21:01Z", "digest": "sha1:IWSLU4EZSV3BWULPOVUMVIIS7K6CLS3Y", "length": 8113, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கும் பிரம்மாண்ட நல்லூர் செம்மணி வளைவு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கும் பிரம்மாண்ட நல்லூர் செம்மணி வளைவு.\nயாழ்ப்பாணம் செம்மணி வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு கடந்த 14 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆ��ய வரவேற்பு வளைவு சிறப்பா...\nயாழ்ப்பாணம் செம்மணி வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு கடந்த 14 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய வரவேற்பு வளைவு சிறப்பாக திறந்து வைத்தார்கள்.\nஆனால் இன்றுவரை இந்த வளைவு பகுதியில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் இன்றி இருள்சூழ்ந்த நிலையில் உள்ளது.இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.\nகோயில் கோபுரங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது போல இந்த வரவேற்பு வளைவு அழகாக தெரியும்படி மேற்பகுதியில் கூட மின்விளக்கினை பொருத்தமுடியும். நல்லூர் ஆலயத்தை சுற்றி பல மின்விளக்குகள் இருக்கு ஆனால் ஆலயத்தின் பெயரை வைத்து கட்டிய வரவேற்புவளைவு இருளில் இருக்கிறது.\nவிஜயகலா மகேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்படி வளைவு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கும் பிரம்மாண்ட நல்லூர் செம்மணி வளைவு.\nஇரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கும் பிரம்மாண்ட நல்லூர் செம்மணி வளைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/17/", "date_download": "2021-02-27T01:32:25Z", "digest": "sha1:BHT6HATDM25N72F6Q5ULF7HTUMTYGJGN", "length": 12097, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2012 July 17 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,376 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nசில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர், இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்……\nமுன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.\nஇந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக. இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n1.5 லட்சம் லாபம் அள்ளிக் கொடுக்கும் அகத்தி…\nகொள்கை ரீதியான பித்அத்கள் நமக்குள்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/22875/", "date_download": "2021-02-27T01:32:09Z", "digest": "sha1:SNGEBICZDL5XYDWC3P4WAV327TIAT2QB", "length": 15620, "nlines": 252, "source_domain": "www.tnpolice.news", "title": "பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை ம��ட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nமதுரை : மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, இன்று (27.12.2019), B1-விளக்குத்தூண் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nசிவகங்கையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது\n90 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லங்குடி மற்றும் மாந்தாலி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக 24.12.2019 அன்று காளையார்கோவில் போலீசாருக்கு […]\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பேரணி\nகாங்கேயம் DSP தலைமையில் வங்கி மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்\nதிண்டுக்கல் SP .சரவணன் IPS க்கு ஆந்திரவில் சிறப்பு பயிற்சி\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nமதுரையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் பெற்று தந்த வத்தலகுண்டு காவல் ஆய்வாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,740)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவி��� காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthee.com/author/senthee/", "date_download": "2021-02-27T00:11:08Z", "digest": "sha1:SY3CEFJQ4W4OPBQ6GBA6YMINBV546ZSM", "length": 22207, "nlines": 109, "source_domain": "senthee.com", "title": "senthee – Senthee", "raw_content": "\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமைச்சரும் பிரதமருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (2021.02.26) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் புதிய 20 ரூபாய் நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது. இப்புதிய 20 ரூபாய் நாணயம் ஏனைய பணத்தாள்கள் மற்றும் நாணயங்களுடன் கொடுப்பனவிற்காக …\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல சுமந்திரன் தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும்என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகள்,வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள், மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடக��ியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. இன்றைய காலகட்டத்தில் தமிழ் …\nசுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும்,ஆர்பாட்டம்\nசுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும்,ஆர்பாட்டம் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் சுகாதாரசேவைக்குள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் சுகாதாரபணி உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்ததுடன்,ஆர்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர். குறித்த ஆர்பாட்டம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்…. முறையற்ற வகையிலேயே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.இவர்களை விட அனுபவமான பலர் பலவருடங்களாக வைத்தியசாலைகளில் பணிபுரிந்துவருகின்றனர். இதேவேளை சுகாதாரபணி உதவியாளர்களாக பணிபுரிந்த பலருக்கு நிரந்தர நியமனங்கள் கூட இன்னும் கிடைக்கவில்லை. தற்போது நியமிக்கப்படவுள்ளவர்களிற்கு அடிப்படை சம்பளம் எங்களை …\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றார்\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றார் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் அவர்களுடன் இன்று (2021.02.24) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ‘வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில்’ பங்கேற்றார். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். கௌரவ பிரதமர்கள் இருவரும் நேற்றைய தினம் (23) …\nவிசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம்\nவிசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம் மன்னார் அடம்பன் ‘வீகான்’ நிறுவனத்திற்கு நிம் நிறுவனத்தினூடாக உதவித்திட்டம் ஒன்று (15-02-2021) அன்று வழங்கி வைக்கப்பட்டது. விசேட தேவைக்குட்பட்டோருக்கு சக்கர நாற்காலிகள் திருத்துவதற்கான ஒரு தொகை நிதிப்பங்களிப்பை நிம் நிறுவனத்தின் செயலளர் க.சுவர்ணராஜா வழங்கி வைத்திருந்தார். லண்டன் என் பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பானது ‘தாயின் நிழல்’ எனும் தாயக உதவி திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உள்ள ‘வீகான்’ நிறுவனத்திற்கு, நிம் நிறுவனத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது. நிதி உதவியை வழங்கிய லண்டன் என் …\nநகரசபை ஊழியர்களின் போராட்டத்தால் சபையில் களேபரம்\nநகரசபை ஊழியர்களின் போராட்டத்தால் சபையில் களேபரம் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா நகரபை ஊழியர்கள் சிலர் முன்னெடுத்துவரும் போராட்டத்தால் இன்று (18) இடம்பெற்ற சபை அமர்வு களேபரமானது. வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த இறம்பைக்குளம்வட்டார உறுப்பினர் சலிஸ்டன்….. போராட்டம் மேற்கொள்ளும் ஊழியர்களை வேலையால் நிறுத்தியமை அநியாயமான செயற்பாடு.நகரசபைக்கு அது அழகில்லை. நகரசபை வாயிலில் போராட்டம் மேற்கொள்வதால் சபைக்கே இழுக்கு.சுழற்சிமுறையில் பதவிகள் மாற்றம் செய்வதென்றால் பாரபட்சமற்ற முறையில் அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவேண்டும். எனவே …\nஎமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன – சாணக்கியன்\nஎமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன – சாணக்கியன் எமது பேரணியினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், …\n நாளை மன்னார் நோக்கி பயணம்\n நாளை மன்னார் நோக்கி பயணம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்��்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை …\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அணிதிரள்வோம் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அணிதிரள்வோம் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் இரண்டாவது நாளில் பேரணியானது 05.02.2021 முல்லைத்தீவு,வவுனியா,மன்னாரை வந்தடையவுள்ள நிலையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணிதிரண்டு வந்து ஆதரவு நல்குமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை வலுவானதாக இருக்கும் …\nபிரதமரின் சுதந்திர தின செய்தி – 2021 பெப்ரவரி 04\nசுதந்திர தின செய்தி – 2021 பெப்ரவரி 04 அனைத்து இலங்கையர்களும் 73 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகின்றனர். காலனித்துவ காலத்திலிருந்து சுதந்திரத்திற்கான மக்களின் அர்ப்பணிப்பும் போராட்டமும் உலக வரலாற்றில் நன்கு அறியப்பட்டவை. அரசியல், மத மற்றும் கலாசார ரீதியாக மூலோபாய போராட்டங்கள் மூலம் சுதந்திரம் பெற்ற நீண்ட வரலாற்றை இலங்கை தேசம் கொண்டுள்ளது. நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் செயல்முறையே இன்று நம் தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளது. நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு …\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\nசுகாதாரசேவையில் முறையற்ற நிமனத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பும்,ஆர்பாட்டம்\nகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றார்\nவிசேட தேவைக்குட்பட்டோருக்கு நிம் நிறுவனம் ஊடாக உதவித்திட்டம்\nமத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு\nஇது ஒரு தேர்தல் கூட்டு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-asansol", "date_download": "2021-02-27T02:10:03Z", "digest": "sha1:HIPS5AI6QMYUGGYZ2QI7ZZUBCXKTR4DG", "length": 26254, "nlines": 475, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் அசன்சோல் விலை: ப்ரீஸ்டைல் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price அசன்சோல் ஒன\nஅசன்சோல் சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nதுர்க்பூர் இல் **போர்டு ப்ரீஸ்டைல் price is not available in அசன்சோல், currently showing இன் விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.9,09,038*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.9,47,390*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.47 லட்சம்*\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.9,80,264*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.7,88,504*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம்(பெட்ரோல்)மேல் விற்பனை(பேஸ் மாடல்)Rs.7.88 லட்சம்*\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.8,26,856*அறிக்கை தவறானது விலை\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.8,59,729*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.9,09,038*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.9,47,390*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.47 லட்சம்*\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.9,80,264*அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.7,88,504*அறிக்கை தவறானது விலை\non-road விலை in துர்க்பூர் :(not available அசன்சோல்) Rs.8,26,856*அறிக்கை தவறானது விலை\non-road விலை in து���்க்பூர் :(not available அசன்சோல்) Rs.8,59,729*அறிக்கை தவறானது விலை\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை அசன்சோல் ஆரம்பிப்பது Rs. 7.09 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் flair edition டீசல் உடன் விலை Rs. 8.84 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் அசன்சோல் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை அசன்சோல் Rs. 5.69 லட்சம் மற்றும் போர்டு ஃபிகோ விலை அசன்சோல் தொடங்கி Rs. 5.64 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் flair edition டீசல் Rs. 9.80 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 9.09 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.47 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 7.88 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.26 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅசன்சோல் இல் ஆல்டரோஸ் இன் விலை\nஅசன்சோல் இல் ஃபிகோ இன் விலை\nஅசன்சோல் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nஅசன்சோல் இல் ஐ20 இன் விலை\nஅசன்சோல் இல் பாலினோ இன் விலை\nஅசன்சோல் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ப்ரீஸ்டைல் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nஅசன்சோல் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nWaiting period அதன் போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் plus பெட்ரோல் மேனுவல்\n இல் Does the போர்டு ப்ரீஸ்டைல் have போர்டு mykey which ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nதுர்க்பூர் Rs. 7.88 - 9.80 லட்சம்\nதன்பாத் Rs. 7.88 - 9.80 லட்சம்\nபோகாரோ Rs. 7.88 - 9.80 லட்சம்\nஜம்ஷெத்பூ���் Rs. 7.88 - 9.80 லட்சம்\nகாராக்பூர் Rs. 7.88 - 9.80 லட்சம்\nராஞ்சி Rs. 7.88 - 9.80 லட்சம்\nகொல்கத்தா Rs. 7.96 - 9.89 லட்சம்\nஹால்டியா Rs. 7.83 - 9.74 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/guna/cardealers/samadhiya-ford-194517.htm", "date_download": "2021-02-27T02:14:55Z", "digest": "sha1:DNQCZQFGR64FB5UD366OMWOLAC4LFQPW", "length": 3173, "nlines": 91, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமாதியா ஃபோர்டு, ஒரு பி சாலை, குணா - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்குணாசமாதியா ஃபோர்டு\nஒரு பி சாலை, Near Kamla பெட்ரோல் Pump, குணா, மத்தியப் பிரதேசம் 473001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*குணா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/12/04050714/5-people-in-Ariyalur-were-not-affected-in-Corona-Perambalur.vpf", "date_download": "2021-02-27T00:41:44Z", "digest": "sha1:RF5XADRDJW4ACIU6JZSHAZODFG4TUOKA", "length": 12160, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 people in Ariyalur were not affected in Corona Perambalur || அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை\nபெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,574 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4,446 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 323 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் ��ுதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2, 244 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,220 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 3 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 312 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n1. பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை\nபெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை\n2. வலங்கைமானில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் வேைல நிறுத்தம் பணிகள் பாதிப்பு\nவலங்கைமானில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன.\n3. ஓமனில், கொரோனாவால் 311 பேர் பாதிப்பு\nஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 311 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. புதிதாக 3,005 பேருக்கு தொற்று அமீரகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nபுதிதாக 3,005 பேருக்கு தொற்று அமீரகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.\n5. அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் புதிய கொரோனா தடுப்பூசி மையம்\nஅபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில், புதிய கொரோனா தடுப்பூசி மையம் நேற்று திறக்கப்பட்டது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n2. வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\n3. பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்\n4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ���ியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் - வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டணம் கிடையாது\n5. புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508187", "date_download": "2021-02-27T01:34:35Z", "digest": "sha1:EZERQROZGNPF42LBFYWEWJW6FXFS3KJZ", "length": 20224, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதித்தவர்கள் நடமாடிய 10 வீதிகளுக்கு, சீல் :ஈரோடில் உச்சகட்ட உஷார்| Dinamalar", "raw_content": "\nஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு\nபிப்.,27: பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nவிசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து சுரப்பா வழக்கு 1\nகாசோலை மோசடி வழக்குகள் விசாரிக்க தனி கோர்ட் அமைப்பு\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று முடிவுக்கு வரும்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் ...\n'கொரோனா' பாதித்தவர்கள் நடமாடிய 10 வீதிகளுக்கு, 'சீல்' :ஈரோடில் உச்சகட்ட உஷார்\nஈரோடு:ஈரோடில், 'கொரோனா' தொற்று கண்டறியப்பட்ட, தாய்லாந்து நாட்டினர் தொழுகை நடத்திய, அவர்கள் நடமாடியதாக கண்டறியப்பட்டுள்ள, 10 வீதிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் நேற்று, 'சீல்' வைத்தது. இப்பகுதிகளில் உள்ள கடைகள், 300 நிறுவனங்களை திறக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடில், கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்ட, தென்கிழக்கு ஆசிய நாடான,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு:ஈரோடில், 'கொரோனா' தொற்று கண்டறியப்பட்ட, தாய்லாந்து நாட்டினர் தொழுகை நடத்திய, அவர்கள் நடமாடியதாக கண்டறியப்பட்டுள்ள, 10 வீதிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் நேற்று, 'சீல்' வைத்தது. இப்பகுதிகளில் உள்ள கடைகள், 300 நிறுவனங்களை திறக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஈரோடில், கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்ட, தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், தற்போது பெருந்துறை அரசு மருத்துவமனையில், சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஈரோடு, கொங்கலம்மன் கோவில் அருகில் உள்ள மசூதியில், தொழுகை நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர், இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் நேற்று காலை, அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளை அடைக்க உத்தரவிட்டனர்.\nஅப்பகுதியை ஒட்டிஇருந்த, 10 வீதிகளுக்கும், 'சீல்' வைத்தனர். 'இந்த வீதிகளில் வசிக்கும் மக்கள், வீடுகளில் இருந்து வெளியில் வரக்கூடாது. வெளியிலிருந்து யாரும் உள்ளே போகக் கூடாது' என, 'ஸ்பீக்கர்' மூலம் அறிவிக்கப்பட்டது.இப்பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அவற்றையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.கலெக்டர் கதிரவன் கூறியதாவது:கட்டுப்பாட்டில் உள்ள, 10 வீதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, நடமாடும், ஏ.டி.எம்., ஏற்பாடு செய்யப்படும். அவர்களது வீடுகளுக்கு மட்டுமின்றி, வசிக்கும் மக்களின் கைகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்களுக்கு, 28 நாட்களுக்குப் பின், உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு, வழக்கமான நடைமுறைக்கு மாறுவர்.\nபெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த இருவர், கொரோனா தொற்று கண்டறியப்படாத, 13 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்கும் வகையில், இம்மருத்துவமனையை, 'கொரோனா சிகிச்சை மருத்துவமனை'யாக மாற்ற, சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, 300 படுக்கை வசதிகளுடன், இரண்டு நாளில் மாற்றப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'வேலைக்காக கேரளா செல்ல வேண்டாம்'\nஎல்லையில் வாகன சோதனை: அத்தியாவசியத்துக்கு தடையில்லை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ம���றையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வேலைக்காக கேரளா செல்ல வேண்டாம்'\nஎல்லையில் வாகன சோதனை: அத்தியாவசியத்துக்கு தடையில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7108", "date_download": "2021-02-26T23:58:01Z", "digest": "sha1:WOA3WK63ZXATWVSAH3KYVEKODJL7MTP3", "length": 3892, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "போலந்தில் வ��மானங்கள் நடுவானில் மோதல்: 2 பேர் பலி | Thinappuyalnews", "raw_content": "\nபோலந்தில் விமானங்கள் நடுவானில் மோதல்: 2 பேர் பலி\nபோலந்தில் இன்று இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்டன. தலைநகர் வர்சாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ராடோம் நகரின் அருகில் இந்த விபத்து நடந்தது.\nஒவ்வொரு விமானத்திலும் தலா இரண்டு பேர் பயணம் செய்தனர். நடுவானில் மோதிய பின்னர் ஒரு விமானம் கீழே விழுந்த வேகத்தில் தீப்பிடித்தது. அதில் இருந்த இரண்டு பேரும் உடல் கருகி இறந்தனர். மற்றொரு விமானம் விழுந்து சேதமடைந்தபோதும், அதில் இருந்த இரண்டு பேரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.\nதெற்கு போலந்தில் பாராசூட் வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நடந்து 4 நாட்களில் இன்று மற்றொரு விமான விபத்து நடந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7504", "date_download": "2021-02-27T00:20:10Z", "digest": "sha1:X27IRFXKJJLFXYNGW65P3JBIKTCHDOPT", "length": 7822, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தாருங்கள் எந்த ஆர்பாட்டங்களிலும் பிரியோசனம் கிடையாது மாற்று வழி தான் நாடவேன்டும் இல்லையேல் தமிழ் இனம் அடிமைகள் ஆக்கப்படுவார்கள். | Thinappuyalnews", "raw_content": "\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தாருங்கள் எந்த ஆர்பாட்டங்களிலும் பிரியோசனம் கிடையாது மாற்று வழி தான் நாடவேன்டும் இல்லையேல் தமிழ் இனம் அடிமைகள் ஆக்கப்படுவார்கள்.\nதமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் போயுள்ளவர்களை மீட்டுத்தரும்படியும் வேண்டியும், வவுனியா காளிகோவிலில் தேங்காய் உடைத்து நடத்தப்பட்ட பிரார்த்தனையின்போது உறவினர்கள் பலரும் கண்ணீர் விட்டு, கதறி அழுது வேண்டுதல் நடத்தினர்.\nசர்வதேச கைதிகள் தினத்தையொட்டி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையின்போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன், காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள், விசாரணைகளின்றி சிறை���்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nகாணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் பல தடவைகளில் அரசாங்கத்திடம் நேரடியாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையிலும் சாதகமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. இதற்காகப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளபோதிலும் அதற்கும் அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையிலேயே 1008 தேங்காய் உடைத்து காளியம்மனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nசிறைச்சாலைகளில் விசாரரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய பலரும் வலியுறுத்தினர். இதன்பின்னர் 1008 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. சிறப்புப் பிரார்த்தனை வழிபாடும் நடைபெற்றன.\nஇந்த பிரார்த்தனையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சிறிதரன், வினோநோதராதலிங்கம் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா கருணாகரன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/02/07/jallikattu-police-violence-train-propaganda-experience/?replytocom=495888", "date_download": "2021-02-27T00:40:46Z", "digest": "sha1:7ID7TIKVVURKW75UBC646XFGWYHYWTEY", "length": 64484, "nlines": 305, "source_domain": "www.vinavu.com", "title": "ஓடும் ரயிலில் மோடியின் பக்தையோடு ஒரு நேருக்கு நேர் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வே��ை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு வாழ்க்கை அனுபவம் ஓடும் ரயிலில் மோடியின் பக்தையோடு ஒரு நேருக்கு நேர் \nவாழ்க்கைஅனுபவம்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பெண்களச்செய்திகள்மக்கள் அதிகாரம்\nஓடும் ரயிலில் மோடியின் பக்தையோடு ஒரு நேருக்கு நேர் \nதமிழகமே போலீசின் அட்டூழியத்தை கண்டது.\nதமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு அடங்க மறுத்த தமிழகம் எழுச்சியுடன் போராடியதை பார்த்தோம். அந்த எழுச்சியை அடக்குவதற்கு போலீசை ஏவி வன்முறை வெறியாட்டம் போட்டது அரசு. தமிழகமே போலீசின் அட்டூழியத்தை கண்டது. போலீசு மீதிருந்த மிச்சசொச்ச நம்பிக்கைகளும் தகர்ந்தன. தட்டிக்கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட போலீசின் ரவுடித்தனத்தை கண்டித்து ’போலீசு ராஜ்ஜியம்.. எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்’ என்கிற தலைப்பில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக சென்னை முழுவதும் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\nநாங்கள் சில பெண் தோழர்கள் ரயில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தோம். சென்னையின் புறநகர் ரயில் வழித்தடங்களில் மாதந்தோறும் நாங்கள் பிரச்சாரம் செய்வது வழக்கம். தமிழக உரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் அடியாளாக செயல்படும் தமிழக போலீசைக் கண்டித்தும் பேசும் போது மக்கள் கூர்ந்து கேட்டதோடு பெரும் ஆதரவளித்தனர். நிதியுதவி செய்தனர்.\nகாலை முதல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம். மதியம் ஒரு மணி அளவில் பிரச்சாரம் முடிக்க நினைத்தோம். அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கைபேசியில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். மூணு லேடிஸ் இருக்காங்க, லாஸ்ட் கம்பார்ட்மெண்ட்டுக்கு சீக்கீரம் வாங்க என்றார். காவல் துறையை சேர்ந்தவர் மஃப்டியில் வந்திருக்கிறார் என்று நினைத்தோம். ரயில்வே போலிசால் பிரச்சாரத்திற்கு அவ்வப்போது இடையூறு நடப்பதுண்டு. அவ்வப்போது அதை பேசி சரி செய்வோம்.\nஅச்சமயம் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வரவிருந்த கோடம்பாக்கம் ரயில்நிலையத்தில் இறங்கத் தயாராக நின்றோம்.\nதிடீரென அந்த பெண் இருக்கையை விட்டு எழுந்து எங்களுக்கருகில் வந்து நின்று கொண்டார். சைதாப்பேட்டையில் வண்டி நின்றது. வாசற்படியில் நின்றுகொண்டு பிளாட்பாரத்தை நோக்கி கையை ஆட்டி இங்கே வாங்க இங்கே வங்க என்று யாரையோ அழைத்தார். சில நொடிகளில் வண்டி கிளம்பியது, அப்போது வேகமாக ஓடிவந்த ஒரு ரயில்வே காவலர் கம்பியை தொற்றிக்கொண்டு உள்ளே வந்தார். காவலர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.\nஅவரிடம் அந்த பெண் எங்களைக் காட்டி இந்த லேடிஸ் தான் அரஸ்ட் பண்ணுங்க என்றார். அத்துடன் ஒரு தோழர் வைத்திருந்த உண்டியலை பாய்ந்து பிடிங்கி அதை மேலே தூக்கிக்காட்டி பாருங்க, எல்லோரும் பாருங்க இவங்க எல்லோர்கிட்டயும் கட்டாயமா காசு வாங்குறாங்க, பேசஞ்சர்ஸ் நீங்களே கேளுங்க என்றார். பிறகு போலீஸ்காரரிடம் திரும்பி இந்தியில் ஏதோ கூறினார்.\nமாணவர்கள்னு சொல்லி காசு கேக்குறாங்க, அதுமட்டுமில்லாம இவங்க பேசுறது தொந்தரவா இருக்கு – மாதிரிப் படம்\nஅந்த பெண் உண்டியலை பிடுங்கிய அதே வேகத்தில் தோழர் மீண்டும் அதை பிடுங்கினார். இது போராட்டத்திற்காக மக்கள் கொடுத்த நிதி. உண்டியல் மேல் கை வைத்தால் மரியாதை கெட்டுவிடும். உனக்கு என்ன வேண்டுமோ அதை எங்களிடம் கேள் என்று குரலை உயர்த்தியதும், அருகில் நின்றுகொண்டிருந்த காவலர் லத்தியை ஒங்கிக் கொண்டு அடிப்பது போல தோழருக்கு அருகில் வந்து இந்தியில் மிரட்டினார். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு தோழர் எதுக்கு அடிக்கிற மாதிரி பாய்றீங்க நாங்க என்ன பிரச்சாரம் பண்றோம்னு தெரியுமா உங்களுக்கு நாங்க என்ன பிரச்சாரம் பண்றோம்னு தெரியுமா உங்களுக்கு\nஅதற்கு அவர் “தமிழ் நஹி” என்றார்.\n”எங்களுக்கும் இந்தி நஹி. இது தமிழ்நாடு, தமிழ்ல தான் பேசுவோம். தமிழ் போலீஸ்காரங்களை வரச்சொல்லு” என்றதும் என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார்.\nநாங்கள் உடனடியாக மக்களிடம் திரும்பி துண்டறிக்கையை காட்டி “நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மெரினா போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய வன்முறைத் தாக்குதலை கண்டித்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் அமைப்பு தேர்தலில் பங்கேற்காத அமைப்பு. தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைக்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தி வருகிறோம். மக்கள் தரும் நிதியிலிருந்து தான் அனைத்து போராட்டங்களையும் நடத்துகிறோம். நாங்கள் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் நீங்கள் கூறுங்கள்” என்று கூறிய மறுகணமே பெட்டியிலிருந்த மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சாதாரண அடித்தட்டு மக்கள் என்று அனைவரும் திபுதிபுவென எங்களை நோக்கித் திரண்டனர்.\nவந்த வேகத்தில் சிலர் அந்த பெண்ணை நோக்கி ”எதுக்குமா நீ இந்த கத்து கத்துற உனக்கு என்ன பிரச்சனை, எதுக்காக போலீசை கூட்டிட்டு வந்திருக்க உனக்கு என்ன பிரச்சனை, எதுக்காக போலீசை கூட்டிட்டு வந்திருக்க இவங்களை பத்தி உனக்கு தெரியுமா, எங்களுக்குத் தெரியும் பேசாம எறங்கி போம்மா” என்றனர்.\nஉடனே அந்த பெண் ”கட்டாயப்படுத்தி காசு கேக்குறாங்க, பேசஞ்சர்ஸ் நீங்க கேக்க மாட்டீங்களா” என்றார். “அவங்க யாரையும் கட்டாயப்படுத்தி கேக்கமாட்டாங்க. எங்களுக்கு எல்லாம் தெரியும். உனக்கு கொடுக்க விருப்பம்னா கொடு இல்லைன்னா அமைதியா இரு” என்றார் ஒருவர்.\nஅவங்க அப்படித்தான் பேசுவாங்க பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப ஒன் வேலையை பாத்துக்கிட்டு போ.\nஅந்தப் பெண்ணோ சளைக்காமல் ”மாணவர்கள்னு சொல்லி காசு கேக்குறாங்க, அதுமட்டுமில்லாம இவங்க பேசுறது தொந்தரவா இருக்கு” என்றார். அவர் பேசி முடிப்பதற்குள் முன்னால் வந்த ஒருவர் ” நிறுத்துமா சும்மா கத்தாத… நீ பேசுறதுதான் எங்களுக்கு தொந்தரவா இருக்கு ஒன் வேலை என்னவோ அதை பார்த்துட்டு போம்மா” என்றார்.\nஅடுத்து சில இளைஞர்கள் “அவங்க எப்ப மாணவர்கள்னு சொன்னாங்க மக்கள் அதிகாரம்னு தான் சொன்னாங்க. அவங்க அப்படித்தான் பேசுவாங்க. பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப மக்கள் அதிகாரம்னு தான் சொன்னாங்க. அவங்க அப்படித்தான் பேசுவாங்க. பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப ஒன் வேலையை பாத்துக்கிட்டு போ. அவங்க போகமாட்டாங்க நீ கெளம்பு முதல்ல. அக்கா நீங்க பேசுங்கக்கா” என்று சொல்லி நிதி போட்டனர்.\nசில நிமிடங்களில் பெட்டியில் இருந்த மொத்த மக்களும் அவருக்கு எதிராக திரும்பியது, எனினும் அவர் சளைக்கவில்லை.\nமோடியை பத்தி எதுக்கு தப்பு தப்பா பேசுறீங்க என்றார்.\n மோடி அரசு தொடர்ச்சியா தமிழ்நாட்டுக்கு எதிரா செயல்படுதே அதை ஆதரிக்கிறியா போலீசு அடிச்சதையும், குடிசையை கொளுத்தினதையும் சரின்னு சொல்லுறியா” என்று ஒரு தோழர் கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்க வாய் திறப்பதற்குள் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து அந்தப் பெண்ணை நோக்கி ஒருமையில் பேசத் துவங்கிவிட்டார்.\n”ஏய்.. மரியாதையா இறங்கிப் போய்டு. நீ யாருன்னு எங்களுக்குத் தெரியும். அரசியலே சாக்கடையா கெடக்கு இதுல அவனைப் பேசாத இவனைப் பேசாதன்னு வந்துட்ட. எல்லாத்தை பத்தியும் தான் பேசுவாங்க. மரியாதையா இறங்கிப் போய்டு” என்றார்.\nஅவருக்கு எதிராக பேசிய அனைவரும் எங்களுக்கு அருகில் வந்து நின்று கொண்டனர். மொழி புரியாவிட்டாலும் நடந்துகொண்டிருந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ரயில்வே காவலருக்கு, மக்கள் தோழர்களுக்கு ஆதரவாகவும் அந்த பெண்ணுக்கு எதிராகவும் பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டதால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழக காவலர்கள் இருவர் ஏறினர். லத்தியை சுழட்டியவாறே என்ன பிரச்சனை இங்கே என்றனர்.\nஅந்த பெண்ணோ நீங்களாவது கேளுங்க சார் என்று எங்களை நோக்கி கையை காட்டி பொங்கினார். நாங்கள் பதில் கூற வாயெடுப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் நீங்க அமைதியா இருங்கம்மா நாங்க பேசிக்கிறோம் என்று கூறிவிட்டு காவலர்களிடம் பேசினர். முதல்ல அந்தம்மாவை எறக்கி விடுங்க சார். இவங்களால எங்களுக்கெல்லாம் ரொம்ப தொந்த��வா இருக்கு. இவங்க மேல எந்த தப்பும் இல்ல என்றனர். அதற்கு பிறகும் கூட அந்தப் பெண் கத்தி கூச்சல் போடுவதை நிறுத்தவில்லை.\n”என்னை கட்டாயப்படுத்தி காசு கேக்குறாங்க சார். மாணவர்கள்னு பொய் சொல்றாங்க” என்று மறுபடியும் பழைய பொய்யையே கூறினார். ஆனால் மொத்த கூட்டமும் அவருக்கு எதிராக பேசுவதைப் பார்த்த காவலர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இறங்கிக் கொண்டனர். பல திசைகளிலிருந்தும் மக்கள் அவரை தாளித்துக்கொண்டிருந்தனர்.\nஎங்களிடம் வந்த சில இளைஞர்கள் “அக்கா நீங்க எங்க போகனும் ” என்றனர். “கோடம்பாக்கம்பா” என்றோம்.\nபாத்துப் போங்கக்கா எதுக்கும் பயப்படாதீங்க என்றனர். பலரும் பலவிதமாக ஆறுதல் கூறி உற்சாகமூட்டினர். வண்டி கோடம்பாக்கத்திற்குள் நுழைந்தது. மொத்த பெட்டியும் எங்களுக்கு ஆதரவாக பேசி வழியனுப்பிக்கொண்டிருந்ததை பார்த்ததும் அந்த பெண்ணின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நாங்கள் இறங்கிய அதே இடத்தில் அவரும் இறங்கினார்.வேறு எங்கோ இறங்க வேண்டியவர் குழம்பி போய் எங்களுடனே இறங்கிவிட்டார் என்று தவறாக நினைத்துவிட்டோம்.\nஇல்ல சார் இவங்க எல்லாத்தையும் மிரட்டி காசு கேக்குறாங்க – மாதிரிப் படம்\nவண்டியை விட்டு இறங்கிய உடனே பிளாட்பாரத்தில் உட்காந்திருந்தவர்களை நோக்கி சத்தமாக கத்தி இவங்க எல்லாம் கிறிஸ்டியன் ஆளுங்க டிரைன்ல வந்து பிச்சை எடுக்குறாங்க. எல்லோரும் வந்து கேளுங்க என்றார்.\nபிளாட்பாரத்திலாவது தனக்கு ஆதரவாக வருவார்கள் என்று நினைத்தார். ஆனால் உட்கார்ந்திருந்த அனைவரும் அவரை வித்தியாசமாக பார்த்தனரே தவிர எழக்கூடவில்லை. ரயில் கிளம்பத் தயாராக இருந்தது. நாங்கள் வந்த பெட்டியின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் அந்த பெண் கீழேயும் இறங்கி பிரச்சினை செய்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு கையை நீட்டி எச்சரித்தனர். ரயில் கிளம்பியது.\n” ஏய்… நீ கீழே இறங்கியும் கத்திக்கிட்டு இருக்கியா… அடிவாங்காம போகமாட்டியா மரியாதையா ஓடிடு” என்று வண்டி பிளாட்பாரத்தைவிட்டு கடக்கும் வரை பல்வேறு வார்த்தைகளில் திட்டிக்கொண்டே சென்றனர்.\nநாங்கள் உடனே துண்டறிக்கையை உயர்த்திக்காட்டி பிளாட்பார்மில் அமர்ந்திருந்த மக்களிடம் எங்களை அறிமுகம் செய்துகொண்டு என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறோம், என்ன பி���ச்சாரம் செய்கிறோம் என்பதை விளக்கினோம். நாங்கள் விளக்கிக்கொண்டிருக்கும் போதே ”இல்ல இல்ல.. இவங்க பொய் சொல்றாங்க இவங்க கிறிஸ்டின்ல ஆளுங்க” என்கிற பொய்யை மீண்டும் கூறினார். அவர் சத்தம் போட்டு முடித்ததும் அமர்ந்திருந்த இருவர் எழுந்து அவர் அருகே சென்று “நீங்க தப்பா புரிஞ்சிட்ருக்கீங்கம்மா. இவங்க கிறிஸ்டின் பிரச்சாரம் செய்யலை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவங்க. இவங்க டிரெய்ன்ல பிரச்சாரம் பண்ணுவாங்க எங்களுக்குத் தெரியும்” என்றனர் பொறுமையாக.\nதொடர்ச்சியாக அவமானத்திற்கு மேல் அவமானத்தை சந்தித்து வந்தவர் பிளாட்பாரத்திலும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியில் சோர்ந்துவிடாமல் கத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக எங்களைச் சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது.\n”இல்ல சார் இவங்க எல்லாத்தையும் மிரட்டி காசு கேக்குறாங்க” என்றார்.\nஅதற்கு கூட்டத்திலிருந்த மற்றொருவர் கோபமாக பதிலளித்தார். “அவங்க அப்படியெல்லாம் கேக்க மாட்டாங்கம்மா உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இப்படி கத்துற\nஅங்கேயும் தன்னுடைய வேலை எடுபடவில்லை என்பதை உணர்ந்திருந்தாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதேதோ பேசினார். மக்களும் அவருக்கு சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தனர். அனைவருமே தனக்கு எதிராக பேசிக்கொண்டிருந்ததால் சற்று தள்ளி நின்று நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு (தோற்றத்தில் பார்ப்பனர் போன்ற) பையனை நோக்கி சென்றவர் நீயாவது வந்து கேளுப்பா என்றார். அந்த பையனோ அந்தப் பெண் தன்னை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்ததுமே ஓடிவிட்டான்.\nஇறுதியாக அந்தப் பெண்ணிடம் எச்சரித்தோம். நீங்க யார், எதுக்காக இப்படி துள்றீங்கன்னு எங்களுக்குத் தெரியும். இது தமிழ்நாடு, புதிய தமிழ்நாடு. இனிமேலும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி கும்பலுக்கு இங்கே இடமில்லை. குஜராத் வேற தமிழ்நாடு வேற. ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சமாதியே தமிழ்நாட்ல தான். இது பெரியார் பிறந்த மண். என்று கூறியதும் அவர் கர்ண கொடூரமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியேறி விட்டார்.\n அமெரிக்காவோ, இல்லை மயிலாப்பூரோ தெரியவில்லை. ஆனால் ரயில்களில் தோழர்கள் செய்யும் பிரச்சாரத்தை இப்போதுதான் முதல் முதலாக பார்க்கிறார். மெரினா எழுச்சியில் மாணவர் – இளைஞர்களிடம் மோடி வறுபடுவ��ை நேரிலோ இல்லை தொலைக்காட்சியிலோ அவர் பார்த்திருக்க மாட்டார். அல்லது அந்நேரம் எஸ்.வி.சேகர் நாடகத்திற்கு சென்று சிரித்து விட்டு வந்திருப்பார். இங்கே ரயிலில் பா.ஜ.க அரசை, மோடியை எதிர்த்தும், போலீசைக் கண்டித்தும் பேசுவது அவருக்கு தூக்கி வாறிப் போட்டிருக்கும்.\nமோடியை இப்படி பகிரங்கமாக எதிர்ப்பதை எப்படி விட்டு வைப்பது என்ற ‘கடமை’ உணர்வுடன் போலீசை வரவழைத்தார். மக்களிடம் பேசினார். இறுதியால் அனாதையாக புலம்பிக் கொண்டு வெளியேறினார். இப்போது அவர் என்ன நினைப்பார் தமிழகத்தில் இராணுவ ஆட்சியை அமல்படுத்தி தோழர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்வதற்கு பல்வேறு அரசு துறைகளுக்கு மனு எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனாலும் என்ன தமிழகத்தில் இராணுவ ஆட்சியை அமல்படுத்தி தோழர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்வதற்கு பல்வேறு அரசு துறைகளுக்கு மனு எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனாலும் என்ன மோடியைத் திட்டுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் இங்கே முழு தமிழகமே சமூக விரோதியாக இருக்கிறதே மோடியைத் திட்டுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் இங்கே முழு தமிழகமே சமூக விரோதியாக இருக்கிறதே\nமக்கள் அதிகாரம் சார்ந்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்….\nதோழர்களின் வீரமும், அச்சமின்மையும், மக்களை அரசியல்படுத்தும் திறமும் எப்போதுமே தனிச்சிறப்பானது. எத்தகைய சூழலையும் எளிதில் சமாளிக்கும் திறன்படைத்தவர்கள்….மீண்டும் வாழ்த்துக்கள்.\nபார்ப்பன இந்துவெறி மதத்திற்கும், அதன் மதவெறியர்களுக்கும் தமிழகம் எப்போதும் மரணபூமியாகவே இருக்கும்….பாவம் பார்ப்பன அடிவருடிகள்….மோடிக்குக் குடைபிடிக்கும் அந்தப் பெண் உண்மையிலேயே தானும் ஒரு இந்து மத சட்டப்படி ஒரு சூத்திரப்பெண்மணி என்று புரியவரும்போது அவரும் இரயில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என நினைக்கிறேன்.\nதமிழக மக்கள் டேஷ் பக்தாஸ் பற்றி புரிந்து கொண்டனர்.\n மோடியை நினைத்துக் கொண்டது வெறி தமிழகமே இதைப் பார்த்துச் சிரி\nஹி ஹி ஹி இதெல்லாம் ஏற்கனவே வடிவேல் காமெடியில் வந்தது தான், குறளி வித்தைக்காரன் தெருவில் வித்தை காட்டும் போது அவனோட ஆளே பொதுமக்களில் ஒருவனாக நின்று கொண்டு அவன் பையில் இவ்வுளவு பணம் இருக்கிறது, இவன் சட்டை பையில் பணம் இருக்கிறது என்று சொல்லுவான். அதேபோல் தான் இந்த வினவு கூட்டத்தை ஆதர���த்த ஆளும், இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் எங்களுக்குå தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களா போங்க சார் போய் புள்ளகுட்டிய படிக்க வையுங்கள்.\nபன்றிக்குப் பீயின் வாசனை தான் தேவாமிர்தமாம் ..\n//எங்கள் அமைப்பு தேர்தலில் பங்கேற்காத அமைப்பு// அப்படியே தேர்தலில் நின்றாலும் ஒரு பய கூட ஒட்டு போட மாட்டான், அது தெரிந்து தானே நீங்கள் தேர்தலில் நிர்க்கமால் கொல்லைப்புறம் வழியா ஆட்சியை பிடித்து சீனாவில் நடப்பது போல் கேள்விகளற்ற, மக்களை அடிமைகளை போல் நடத்தும் சர்வாதிகார ஆட்சியை நடத்தலாம் என்று நினைக்கிறீர்கள்.\nஅவங்க நின்னா பீச்சபீ ய விட தமிழ் நாட்டுல அதிகமா ஓட்டு வாங்குவாங்க மணி கன்டன்\n//போங்க சார் போய் புள்ளகுட்டிய படிக்க வையுங்கள்.// உங்க கிட்ட வந்து யாரும் யெங்க புள்ள குட்டுகள படிக்க வைங்கனு கேக்கலயே படிப்பு இலவசமா அரசு குடுக்கனும் தான் அவங்க அரசு கிட்ட போராடுறாங்க கலாயச்சுட்டாராம் இந்தன்\nஇந்தியாவில் கொல்லைப்புறத்தில் ஆட்சியைப் பிடிக்க எப்போதும் ஒரே ஒரு கட்சி மட்டுமே எத்தனித்துள்ளது, அது உங்கள் பீ…ஜேபி கட்சி தான்.\nமக்கள் கையில் அதிகாரமும்,எம்.எல்.ஏ., எம்.பிக்களை திருப்பி அழைக்கும் உரிமையும் கொடுப்பது சர்வாதிகாரமா . ஓட்டுப் போட்டு விட்டால் 5 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது எனக் கூறும் இத்தகைய ஆட்சி முறை சர்வாதிகாரமா . ஓட்டுப் போட்டு விட்டால் 5 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது எனக் கூறும் இத்தகைய ஆட்சி முறை சர்வாதிகாரமா \nஒரு சவால், தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் உங்கள், வினவு, கூட்டத்தை தேர்தலில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள் பார்ப்போம், குறைந்தபட்சம் டெபாசிட் வாங்க சொல்லுங்கள் பார்ப்போம். சவாலை ஏற்க தயாரா \nஇந்தியாவில் எந்த கட்சி அல்லது அமைப்பு கூட்டம் நடத்தினாலும் அதை வேடிக்கை பார்க்க சிலர் வருவார்கள் ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்கள் ஏழாம் உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்பது நிச்சயம் இல்லை. ரோட்டில் வேடிக்கை காட்டுபவர்களை பார்க்க கூட சில நூறு பேர் வருவார்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் எல்லாம் உங்களை ஆதரிப்பவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் மடத்தனம்.\nபிஜேபி நேர்மையாக தேர்தலில் நின்று மக்களின் அனுமதியை பெற்று ம���்தியில் ஆட்சிக்கு வந்து இருக்கிறது, கொல்லைப்புறமாக வரவேண்டிய அவசியம் பிஜேபிக்கு எந்த சூழலிலும் இல்லை… மக்களை தேர்தலில் சந்திக்காத நீங்கள் எல்லாம் பிஜேபியை குறை சொல்வதற்கு தகுதியில்லாதவர்கள்.\nஇதுக்குத் தான் அதிகமா படம் பாக்காதீங்கன்னு சொல்றது.. வினவு அமைப்பைச் சேர்ந்தவங்க எல்லாம் திலோத்தமா காதலன் அஜித்குமாருன்னு நினைச்சிட்டிங்களா .. 1 ரூ பெட் கட்டுணா எது வேணும்னாலும் செய்யிறதுக்கு .. 1 ரூ பெட் கட்டுணா எது வேணும்னாலும் செய்யிறதுக்கு \nநான் கூட உங்களுக்கு சவால் விடலாம், உங்களால நரகலை ப்ளேட் ஃபுல்லா வச்சி சாப்பிட முடியுமான்னு .. பன்னி கூட நேர்மையா சாக்கடையில இறங்கி ஒரே ’கல்ப்’புல நரகலை சாப்பிடும். சவாலை நீங்க ஏத்துக்கத் தயாரா \n//மக்கள் கையில் அதிகாரமும்,எம்.எல்.ஏ., எம்.பிக்களை திருப்பி அழைக்கும் உரிமையும் கொடுப்பது சர்வாதிகாரமா . ஓட்டுப் போட்டு விட்டால் 5 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது எனக் கூறும் இத்தகைய ஆட்சி முறை சர்வாதிகாரமா . ஓட்டுப் போட்டு விட்டால் 5 ஆண்டுகளுக்கு ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது எனக் கூறும் இத்தகைய ஆட்சி முறை சர்வாதிகாரமா \nஏன் மணி மாமா உங்களுக்கு இங்க மேல போட்டிருக்க பாராகிராப் கண்ணுல படலியா … இதுக்கு மணி மாமாவோட பதில் என்ன \nஇது முட்டாள்தமான கோரிக்கை, சும்மா ஒரு கற்பனைக்கு நீங்கள் சொல்வது நடந்து விட்டது என்றே வைத்து கொள்வோம், நாளை அதிமுக வெற்றி பெற்றால் திமுக அவரை திரும்ப அழைக்க வேண்டும் என்று சொல்வார்கள், திமுக வெற்றி பெற்றால் அதிமுக அவரை திரும்ப அழைக்க வேண்டும் என்பார்கள், இப்படி ஆளாளுக்கு மாறி மாறி ஆட்சியை நடத்த விடாமல் செய்வார்கள் கடைசியில் ஆட்சி நடக்காது குழப்பம் தான் மிஞ்சும் (குழப்பத்தை விளைவித்து இந்த நாட்டை பலவீனபடுத்த வேண்டும் என்பது தானே உங்களின் நோக்கமும் கூட)\nநிச்சயம் மக்கள் பிரதிநிதிக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய அவகாசம் கொடுக்கபட வேண்டும், அது 5 வருடம், அந்த 5 வருடத்தில் ஒருவர் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை மாற்ற தான் தேர்தல் என்ற ஏற்பாடு, மிக சரியாகவே இந்த நாட்டின் முன்னோடிகள் யோசித்து சட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள்.\nவினவு கூட்டத்திற்கு மக்களை சந்திக்கும் நேர்மையும் இல���லை துணிவும் இல்லை, அப்படியே தேர்தலில் நின்றாலும் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுங்கள்.\nகொஞ்சமாவது மண்டைல மஞ்சக்கலர்ல இருக்குற ஐட்டத்த உபயோகிங்க மாமா …\nமக்கள் முடிவு பண்ணுவாங்க மாமா … திமுகவோ , அதிமுகவோ முடிவு பண்ண முடியாது. சொன்ன வாக்குறுதியக் காப்பாத்தலைன்னா நீ ஆணியே புடுங்க வேணாம்னு திருப்பியழைப்பாங்க … அரசு அதிகாரிகளுக்கும் இது தான் கதி.. ஐ.ஏ.எஸ் முடிச்சுட்டா சாகுற வரைக்கும் உக்காந்து அதிகாரம் பண்ணலாம்னு எந்த நாயும் நினைக்க முடியாது.\nஇது சோவியத்ல நடந்திருக்கு . அங்க உண்மையான ஜனநாயகம் இருந்தது. ஸ்டாலின் காலத்துல விவசாயப்பண்ணை, பால்பண்ணைல வேலை செய்யுறவங்க நாடாளுமன்றம் போயிருக்காங்க.. ஆனா உங்களுக்கு சோவியத்னாலே சர்வாதிகாரம்ங்கிற வார்த்தை மட்டும் தான தெரியும் \nகொஞ்சம் நேரம் செலவழித்து படித்துப் பாருங்கள் மணிமாமா அவர்களே .. சுட்டி கீழே…\nஅக்கட்டுரையில் கட்டுரையாளர்கள் இந்தியாவில் இருந்து அங்கு போய் வந்தவர்களின் வாய் வார்த்தைகளில் இருந்து சோவியத்தை விளக்கியிருப்பார்கள்.\nஅதயும் புருடான்னு சொல்லுவேள் … பரவாயில்லை, கொஞ்சமாவது மண்டக்கசாயத்துல இரசாயன மாற்றம் வராமலா போயிடும். வரக்கூடாதுங்குறதுக்காக அந்தக் கட்டுரையை படிக்காம இருக்காதேள் மணி மாமோய்..\nஇங்கே திமுக அதிமுக என்பதும் மக்களில் ஒரு பகுதி தான், அவர்கள் தான் மக்களின் பெயரில் இப்படி செயல்படுவார்கள், நிச்சயம் உங்களின் எண்ணம் முட்டாள்தனத்திலும் படு முட்டாள்தனமானது, எங்கள் நாடு உண்மையான மக்கள் ஜனநாயக நாடு, சோவியத் அல்லது சீனாவில் உள்ளது போல் மக்களை அடிமைகளாக நடத்தும் நாடு அல்ல.\nமேலும் உங்களை போன்றவர்கள் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டே நீங்கள் இந்தியாவிற்காக இந்தியா நலனுக்காக செயல்படுபவர்கள் அல்ல என்பதே, நான் சொல்வது போலவே நீங்கள் சோவியத் சீனா என்று கதை அளந்து கொண்டு இருக்கிறீர்கள்.\nஉங்கள் கேள்விக்கான பதில்களை என்னால் மிக தெளிவாகவே விரிவாகவே சொல்ல முடியும் ஆனால் வினவு கூட்டத்தினர் அதை வெளியிட மாட்டார்கள் அவர்களுக்கு உங்களை போல் இந்தியா விரோத ஆட்களின் கருத்துக்களை தான் வெளியிடுவார்கள் என்னை போல் அமைதி விரும்பியின் கருத்துக்களை வெளியிட மாட்டார்கள்.\nஅவங்க நின்னா பீச்சபீ ய விட தமிழ் நாட்டுல அதிகமா ஓட்டு வாங்குவாங்க மணி கன்டன்\n//போங்க சார் போய் புள்ளகுட்டிய படிக்க வையுங்கள்.// உங்க கிட்ட வந்து யாரும் யெங்க புள்ள குட்டுகள படிக்க வைங்கனு கேக்கலயே படிப்பு இலவசமா அரசு குடுக்கனும் தான் அவங்க அரசு கிட்ட போராடுறாங்க கலாயச்சுட்டாராம் இந்தஞமலி எனக்கு எனக்கென்னவோ வள் வள்னு கேக்குது\n“தேர்தலில் நிர்க்கமால் கொல்லைப்புறம் வழியா ஆட்சியை பிடித்து சீனாவில் நடப்பது போல் கேள்விகளற்ற, மக்களை அடிமைகளை போல் நடத்தும் சர்வாதிகார ஆட்சி”\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmpc.in/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/articles/art/", "date_download": "2021-02-27T01:36:45Z", "digest": "sha1:EJG6UDKNZKH2YYTD64ISAZ5EFY7S2M3O", "length": 13625, "nlines": 168, "source_domain": "cmpc.in", "title": "மக்களுக்காக அரசை நோக்கி எறியப்பட்ட முதற்கல் - ராகுல் - CMPC", "raw_content": "\nAbout us / அறிமுகம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nBook Review / புத்தக விமர்சனம்\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nAbout us / அறிமுகம்\nAllPAMPHLETS / துண்டறிக்கைகள்PHOTOS / படங்கள்VIDEOS / காணொளிகள்\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல்…\n“கவண் திரைப்படம் குறித்து, இயக்குனர்…\nபத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும்…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக,…\n“காக்கா முட்டை” திரைப்படத்தின் இயக்குனர்…\n“ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்”…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8ம்…\nபத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு மாற்றத்திற்கான…\nமாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7…\nAllART / கலைBOOK REVIEW / புத்தக விமர்சனம்POLITICS / அரசி��ல்\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nஅன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்:…\n10 சதவீத இடஒதுக்கீடு :…\nபரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே…\nகொரோனா பூட்டை உடை –…\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்…\nஒரு யூத குடிகாரன் –…\nபோராட்டப் பாடல்கள் – சிபி\nBook Review / புத்தக விமர்சனம்\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\n“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nவழியும் உதிரமும், கிழியும் முந்தானைகளும்…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nஎன்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nபுரட்சியின் குறிப்பேடு – அருண்மொழி…\nBOOK REVIEW / புத்தக விமர்சனம்\nகார்க்கியும் காதலும் – அருண்மொழி…\nREPORTER’S DIARY / செய்தியாளர்கள் குறிப்பு\nCONTACT US / தொடர்பிற்கு\nமக்களுக்காக அரசை நோக்கி எறியப்பட்ட முதற்கல் – ராகுல்\nஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டத்துக்காக கூடும்போதும் அங்கு\nஒரு ‘கல்’ வீசப்படும், அந்தக் கல் போராட்டத்தை மடைமாற்றும்,அந்தக் கல் போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும்,அந்தக் கல் போராட்டத்தில் துப்பாக்கிகளை முழங்கச் செய்யும்,அந்தக் கல் போராட்டத்தில் குண்டாந்தடிகளை சுழல வைக்கும்,அந்தக் கல் இந்த ஆளும் வர்க்கத்தினுடைய ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எளிய மக்களின் மீது கட்டவிழ்த்துவிடும்.\nபோராட்டத்தை குலைத்த,கலவரத்தை தூண்டிய,குண்டாந்தடிகளை சுழலச் செய்த,துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்களை பாயச் செய்த அந்த கற்கள்,ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக ‘போராட்டக்காரர்களை’ நோக்கி வீசப்பட்ட கற்கள்,கற்களை வீசியதும் அவர்களே,போராட்டத்தை குலைத்தவர்களும் அவர்களே,போராட்டத்தில் கலவரத்தை தூண்டியர்களும் அவர்களே,கலவரத்தை கட்டுப்படுத்த லத்திகளை சுழற்றியவர்களும் அவர்களே,இறுதியில் போராட்டத்தை ஒடுக்க தோட்டாக்களை பாய்ச்சியவர்களும் அவர்களே.ஜாலியன் வாலாபாக்கில் கற்களை வீசியவர்கள்தான்,மாஞ்சோலையில் துப்பாக்கியால் சுட்டது.மாஞ்சோலையில் கற்களை வீசியர்கள்தான்,பின்னி மில்லில் துப்பாக்கியால் சுட்டது,பின்னி மில்லில் கற்களை வீசியவர்கள்தான், நடுக்குப்பத்தில் துப்பாக்கியால் சுட்டது.வீசியதும் ,சுட்டதும் அவர்கள்,செத்து மடிந்தத��� மட்டும் ராம்குமார்கள்.\nமாணவர்கள் போராடினார்கள்,மருத்துவர்கள் போராடினார்கள்,விவசாயிகள் போராடினார்கள்,பழங்குடியினர் போராடினார்கள், செவிலியர்கள் போராடினார்கள்,வங்கி ஊழியர்கள் போராடினார்கள்,போக்குவரத்து ஊழியர்கள் போராடினார்கள்,கண்டுக்கொள்ளாமல் அத்தனையும் தனியார்க்கு தாரைவார்த்து,அமைதி காத்தது இந்த அரசினுடைய மிகப்பெரிய வன்முறை.\nஉண்ணாவிரதத்தில் கிடைக்காதது,தீக்குளிப்பில் கிடைக்காதது,ஊர்வலத்தில் கிடைக்காதது,கற்களில் கிடைக்கும் என்றால் அந்தக் கற்களே இந்தக் கட்டமைப்பை உருக்குலையச் செய்யும் ஆயுதமாகட்டும்.\nபத்திரிக்கையாளர்களால் எறியப்பட்ட அந்த கல், இந்த அரசுக்கு எதிராக,நீதித்துறைக்கு எதிராக,காவல்துறைக்கு எதிராக,பெருமுதலாளிகளுக்கு எதிராக வீசப்பட்ட முதற்கல்.அரசைக் காப்பாற்ற மக்களை நோக்கி எறியப்பட்ட கற்களுக்கு மாற்றாக,மக்களுக்காக அரசை நோக்கி எறியப்பட்ட முதற்கல்.\nகொரோனா பூட்டை உடை –...\nநிற்க பழகுதல்… – இளந்தமிழ்\nநாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம்...\n“அனைத்த பத்திரிகையாளர்கள் மற்றும் படைப்பாளிகள்...\nஎழுத்தாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் நினைவேந்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Dhyana&pgnm=Body-weight-can-be-increase-and-decrease", "date_download": "2021-02-27T00:49:45Z", "digest": "sha1:APU4MTAPTNMERF6HS6RZPQAL3GPZ2KQS", "length": 6238, "nlines": 75, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / தியானம் /\nஉடல் எடை கூட்டலாம், குறைக்கலாம் எளிதாக\nஉடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ எளிதான வழிகள் உள்ளனவா என்று நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதாவிடம் கேட்டோம்.\nஅதற்கு அவர் அளித்த பதில்,\nஉடல் எடையைக் கூட்ட பேரீச்சம் பழம் மிகவும் உதவும். பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்துக் கிடைக்கிறது. தினமும் இரண்டு பேரீச்சம் பழமும் பாலும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.\nஅதேப்போல உடலுக்கு போதுமான இரும்புச் சத்து இருந்தால் முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.\nரொம்ப ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.\nபாலில் தேன் ஊற்றி சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும்.\nஅதே சமயம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், பலரும் பல வழிகளை கையாள்கிறார்கள். உடற்பயிற்சி, நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதால் நிச்சயம் உடல் எடை குறையும். ஆனால் அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. நிறுத்திவிட்டால் உடனடியாக உடல் எடை அதிகரித்துவிடும்.\nஅதற்கு மாற்றாக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம். எடுத்ததுமே கடினமான ஆசனங்கள் செய்யாமல் முதலில் எளிதான ஆசனங்களை செய்து படிப்படியாக யோகாவில் பயிற்சி பெறலாம்.\nவெதுவெதுப்பான சுடுநீரில் தேன் ஊற்றி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.\nஷீரடி சாய்பாபாவின் மூல மந்திரம்\nகல்வியில் சிறக்க ஸ்ரீ சரஸ்வதி...\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-21-07-30-41/", "date_download": "2021-02-27T00:15:54Z", "digest": "sha1:LGSCXNPD6B366HIMOP24HNJAFFVCGXDO", "length": 10546, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசை ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கவில்லை |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nமத்திய அரசை ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கவில்லை\nமத்திய அரசை ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.\nமத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், ராஜ்நாத் சிங் ஆகியோரும், நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல் உறுப்பினர்களாவோம். நான் தற்போதும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்தான். இதை தெரிவிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.\nஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்து டனான எங்களது சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு எனது வாழ்க்கையின் ஒருபகுதியாகும். இதேபோல் தான், பாரிக்கர், ராஜ்நாத்சிங் ஆகியோருக்கும். மோடி அரசுக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து எந்தநிர்பந்தமும் அளிக்கப்படவில்லை.\nமோடி அணிந்த மேல்சட்டையின் விலை ரூ.15 லட்சம் என சிலர் தெரிவிக்கின்றனர். அதற்கான பணத்தை அவர்களா செலுத்தினார்கள் எங்கு செலுத்தினார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரகராக மோடி இருந்தபோதில் இருந்து அவருடன் தொடர்பில் இருந்த குஜராத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர்தான், மோடிக்கு அந்த மேல்சட்டையை பரிசாக அளித்தனர் என்றார் நிதின் கட்கரி.\nமத்திய அரசில், பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு நிதின் கட்கரி பதிலளிக்கையில், \"பாஜக ஜனநாயகக் கட்சியாகும். கட்சிக்கு தலைவர் இருக்கிறார். அவரும் சிறந்த அனுபவமிக்கவராவார். ஆதலால், ஒரு நபரால் அதிகாரம் செலுத்த முடியாது. மத்திய அமைச்சரவைக் கூட்ட விவாதங்களின்போது, அமைச்சர்கள் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கின்றனர்' என்றார்.\nமகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனோகர் பாரிக்கர், நிதின் கட்கரி ஆகியோர் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதேபோல், பாஜக தலைவர் அமீத் ஷாவும் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினார்.\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்திணிப்பது இல்லை\nஜாதி ரீதியாக யாரும் பாகுபாடு காட்டக் கூடாது\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்\nபாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது\nதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, நாடு முழுவதும்…\nவயதுக்கு மீறிய இளமை, உலகறியா தியாகம் ம.வீரபாகு\nஇந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இ� ...\nபாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்களின் ச ...\nராமர் கோயில் அமைவதை எதிர்க் கட்சிகளால� ...\nஅயோத்தி தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் வரவேற் ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகர்ப்பிணிகளுக்���ு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:29:00Z", "digest": "sha1:RPU4XD73WXUNMVJB54YCG7ZSJHHXRK6L", "length": 56467, "nlines": 328, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ரியாஸ் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\n175 கோடி ரூபாய் மோசடி: சிவசேனா எம்.எல்.ஏ-வின் உதவியாளர் கைது\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பாஜக\nஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து\nநைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது\nஹத்ராஸ் பாலியல் வழக்கு: கைதானவர்களை விடுவிக்ககோரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக போராட்டம்\nகொரோனாவை விட பாஜக தான் மோசமான வைரஸ் -மம்தா பானர்ஜி\nராஜஸ்தான் சிறுமி பாலியல் வழக்கு: பாஜக தலைவர் உள்பட 5 பேர் கைது\nஹத்ரஸ் பாலியல் கொடுமை: யோகி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nமோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்\nடெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை\nமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\n‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி\nH.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி\nமதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்\nமாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்\nரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்\nமத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்\nநீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்\nஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு\nகுஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்\nநாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி\nகுற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை\nஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி\nசிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு\nபல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nநியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்க��தல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை\nகொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு\n“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்\nஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்\nமோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா\nநீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ\nPM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்\n“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை\nடாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு\nஇந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அத��ரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்கு���்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்ப��ும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறை���்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nகாவிமயம் ஆகிறதா இந்திய கிரிக்கெட் அணி\nபோதைப் பொருள் கடத்தல் வழக்கு: பாஜக தலைவர் அவரது மகன்களுடன் கைது\nபாபா ராம்தேவ் மருந்தை எப்படி அங்கீகரித்தீர்கள்\nபெட்ரோல் விலை உயர்வு: வழக்கம்போல் உளறி தள்ளும் பாஜக அமைச்சர்கள்\nபெட்ரோல் விலை உயர்வு: வழக்கம்போல் உளறி தள்ளும் பாஜக அமைச்சர்கள்\nரயில்வே துறையை தனியாருக்கு வழங்குவது ஏழைகளுக்கு அச்சுறுத்தல்: பாஜக மீது ராகுல் விமர்சனம்\nரயில்வே துறையை தனியாருக்கு வழங்குவது ஏழைகளுக்கு அச்சுறுத்தல்: பாஜக மீது ராகுல் விமர்சனம்\nஅடி வாங்கிய பாஜக: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம்\nஅடி வாங்கிய பாஜக: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம்\nகுருஜி என்றழைக்கப்பட்ட இந்திய நாஜி\nமேற்கு வங்க அமைச்சர் ஜாகீர் உசேன் மீது வெடிகுண்டு வீசியது பாஜகவா..\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி\nபுதிய விடியல் – 2021 பிப்ரவரி 16-28\nமேற்கு வங்கத்தில் பதற்றம்: அமைச்சர் ஜாகீர் உசேன் மீது வெடிகுண்டு வீச்சு\nராமர் கோயில் கட்ட நிதி வழங்குவது ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆதரிப்பதற்கு சமம் -பினராயி விஜயன்\nஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இந்துத்துவத்தை பயன்படுத்துகிறது பாஜக -ராஜஸ்தான் முதல்வர்\nஅஸ்ஸாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் CAA சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி\nநீதிமன்றம் சென்றால் எந்த பலனும் கிடைக்காது -பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பரபரப்பு கருத்து\nஎடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற பொதுமக்கள்: அதிமுகவினர் அதிர்ச்சி\n“கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது”-பினராயி விஜயன் திட்டவட்டம்\nவரலாற்று நாயகர்கள் – ஹஸன் அல் பன்னா\n– ரியாஸ் வரலாற்று நாயகர்கள் குறித்து எழுதும் போது இந்த பெயரை நிச்சயம் விட்டு விட முடியாது. இன்று உலகில் செயல்பட்டு…More\nவரலாற்று நாயகர்கள்: மாலிக் பின் நபி\n– ரியாஸ் களத்தில் நின்று போராடுபவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், ஏன் அதைவிட அதிக முக்கியத்துவம், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒரு சமுதாயம்…More\nமீண்டும் தயாராகிறது தூக்கு மேடை\n– ரியாஸ் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து தூக்கு கயிற்றுக்கு காத்திருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது. மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கின்…More\n– ரியாஸ் ஃபலஸ்தீனின் ஹெப்ரானில் உள்ள ஒரு வீதியின் பெயர் ஷூஹதா (தியாகி) தெரு. உயிர் தியாகிகளை அதிகம் கொண்ட ஒரு…More\n– ரியாஸ் முக்கிய செய்தி: நவம்பர் 10,2007 அன்று பிரசித்தி பெற்ற அஜ்மீர் தர்காவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில்…More\n– ரியாஸ் 2014 ஜூன் மாத இறுதியில் ஈராக்கின் பெரிய நகரங்களில் ஒன்றான மோசுல் நகரை நவீன ஆயுதங்கள் மற்றும்…More\n– ரியாஸ் ‘ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழல் மயமாவதற்கு பத்து ஆண்டுகள் ஆனது. ஆனால், நமது மக்கள்…More\n‘மக்கள் மீது மதத்தை திணிப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது’ – ராஷித் கன்னோஸி\nதுனீசியா அல் நஹ்தா கட்சியின் தலைவரும் சமகால இஸ்லாமிய சிந்தனையாளருமான ராஷித் கன்னோஸி அவர்களை இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரான சித்தார்த்…More\nவரலாற்று நாயகர்கள்: அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்)\n– ரியாஸ் ‘மார்க்கத்தின் பழைய ஏடுகளில் கவனம் செலுத்தும் நவீன கால சிந்தனை கொண்டவர்’ – அலீ மியான் குறித்து யூசுஃப்…More\nஎன்கௌண்டர் கொலைகள்: தடுத்து நிறுத்துவது யார்\n– ரியாஸ் அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள முக்கிய உரிமைகளுள் முதன்மையானது உயிர் வாழும் உரிமை. எந்த மனிதனின் உயிரையும்…More\n“இந்து இயக்கங்கள் அம்பேத்கரை புகழ்வது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்”\nதங்களுக்கென்று சொல்லிக் கொள்ளும் அளவில் வரலாறும் வரலாற்று நாயகர்களும் இல்லாத சங்பரிவார்கள் பிரபல்யமான தலைவர்களை தங்கள் தலைவர்களாக காட்டிக்…More\n– ரியாஸ் மார்ச் 23 அன்று உத்தரபிரதேசத்தின் மீரட் வீதிகளில் சிலர் அமைதியாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருந்தனர்.…More\nவெறுப்பு பேச்சின் கோரத் தாண்டவம்\n– ரியாஸ் ‘உண்மை ஊரை வலம் வரும் முன் பொய் உலகை சுற்றி வந்துவிடும்’ என்று கூறுவார்கள். ஆனால், இன்றைய…More\n– ரியாஸ் மார்ச் 22 அன்று ஆல் இந்தியா ரேடியோ மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். நாட்டின் விவசாயிகள��டம்…More\nவரலாற்று நாயகர்கள்: அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி (1947 – 2004)\n– ரியாஸ் “ஹார்ட் அட்டாக்கால் மரணம் அடைவது அல்லது அப்பாச்சி ஹெலிகாப்டர் தாக்குதலால் மரணம் அடைவது. இந்த இரண்டில் ஒன்றை தேர்வு…More\nஎன்கௌண்டர்கள்: பொதுப்புத்தியில் மாற்றம் வருமா\n– ரியாஸ் ஆந்திரா மற்றும் தெலங்கானா காவல்துறையினரிடையே என்கௌண்டர் நடத்துவதில் போட்டி ஏதும் நடக்கிறதா என்ற நினைப்பை சமீபத்திய நிகழ்வுகள்…More\nகாவிமயம் ஆகிறதா இந்திய கிரிக்கெட் அணி\nபோதைப் பொருள் கடத்தல் வழக்கு: பாஜக தலைவர் அவரது மகன்களுடன் கைது\nபாபா ராம்தேவ் மருந்தை எப்படி அங்கீகரித்தீர்கள்\nபெட்ரோல் விலை உயர்வு: வழக்கம்போல் உளறி தள்ளும் பாஜக அமைச்சர்கள்\nபெட்ரோல் விலை உயர்வு: வழக்கம்போல் உளறி தள்ளும் பாஜக அமைச்சர்கள்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகாவிமயம் ஆகிறதா இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\nமுத்துப்பேட்டை கொலை வழக்கில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dinesh-karthik-dance-with-vijay-movie-songs/", "date_download": "2021-02-27T01:06:56Z", "digest": "sha1:K4W4LVDKMTJNHPUGC2RMBPLGVWO5BT4F", "length": 7132, "nlines": 76, "source_domain": "crictamil.in", "title": "கில்லி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக் | Vijay", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் விஜய்யின் கில்லி பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக் – வைரலாகும் வீடியோ\nவிஜய்யின் கில்லி பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக் – வைரலாகும் வீடியோ\nதினேஷ் கார்த்திக் தான் இந்திய கிரிக்கெட் அணியும் தற்போதைய ஹாட் டாபிக். நிதாஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் பாம்புககளுக்கு மாகுடி வாசித்து வெற்றியை தேடி தந்த இந்த தமிழக இளைஞருக்கு பாராட்டு தெரிவித்து பல மீம்களும் விடியோகளும் இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.\nதற்போது இந்திய சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சில வருடங்களுக்கு முன்னர் தினேஷ் கார்த்திக் ஆடிய நடன வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.ஹர்பஜன் சிங் உடன் ஐ.பி எல்.லில் மும்பை அணியில் ஆடிய போது கலர்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு ஹர்பஜன், ஸ்ரீசாந்த் ,தினேஷ் கார்த்திக் ஆகியோர் சென்றுள்ளனர்.அப்போது அனைவரும் அந்த நிகழ்ச்சியில் நடனமாடியுள்ளனர்.\nஅதில் தினேஷ் கார்த்திக் விஜய் நடித்த கில்லி படத்தில் இருந்து அப்படி போடு என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார் அந்த வீடியோ தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார் ஹர்பஜன்.\nஇந்த விடியோவை பார்த்த தினேஷ் கார்த்திக் மிகவும் வெட்கப்பட்டு ஹர்பஜனிடம் தவவு செய்து இதனை நினைவு படுதா தி ஹிந்துடீர்கள்.நான் செய்த சங்கடமான விஷயம் இதுதான்.ஆனால் ,அந்த நிகழ்ச்சியின் முடிவில் யார் சிறந்த நடனமாடியவர் என்று தெரியும் தானே என்று நகைச்சுவைவயாக ட்வீட் செய்துள்ளார்.\nதற்போது இணையத்தில் வைரலாகும் அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய தினேஷ் கார்த்திக் வீடியோ[email protected] @harbhajan_singh @MersalNithya114 @actorvijay pic.twitter.com/2QfM2jbDb7\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் அதிரடி வீரர் – நெகிழ்ச்சி பதிவு\nபிங்க்பால் டெஸ்ட் : தோல்விக்கு காரணத்தை கூறியது மட்டுமின்றி 2 இந்திய வீரரர்களை பாராட்டிய – ஜோ ரூட்\nபிங்க்பால் டெஸ்ட் : இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றிக்கு இவர்களே காரணம் – விராட் கோலி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&sortDir=desc&view=table&names=4383&sort=referenceCode&%3Bsort=alphabetic&topLod=0", "date_download": "2021-02-27T01:47:28Z", "digest": "sha1:TZ6AP5DHW426NIXUHR4WDYMYMUAUQSTR", "length": 4762, "nlines": 76, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2021-02-27T00:31:31Z", "digest": "sha1:7EIEUN4NUHXHTQBUJWFKGHHO2JEH5557", "length": 6213, "nlines": 99, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தச்சுத் தொழிலாளி கைது – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தச்சுத் தொழிலாளி கைது\nதிருச்சியில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தச்சுத் தொழிலாளி கைது\nதிருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் தச்சுத் தொழிலாளி. இவர் நேற்று குடிபோதையில் இருந்தபோது அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை அழைத்துச்சென்று தனது வீட்டினுள் வைத்து சில்மிஷம் செய்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாயிடம் விஷயத்தை கூற அவர் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சங்கரை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nவரும் 26ம் தேதி சூரிய கிரகணம்\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்:\nதிருச்சி திரு��ெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-27T01:40:51Z", "digest": "sha1:WVMAJVLLQQOMVYBHTWGKY7VV7UU7ARVQ", "length": 9620, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளி சயனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 149.885 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவெள்ளி சயனேட்டு (Silver cyanate) என்பது AgOCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளி தனிமத்தின் சயனேட்டு உப்பான இச்சேர்மத்தை, பொட்டாசியம் சயனேட்டு அல்லது யூரியாவுடன் வெள்ளி நைட்ரேட்டு உப்பைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கிறார்கள்[1]\nஇலேசான மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலிருந்து சாம்பல் நிறமாக வெள்ளி சயனேட்டு காணப்படுகிறது. P21/m என்ற இடக்குழுவுடன் a = 547.3 பைக்கோ மீட்டர், b = 637.2 பைக்கோ மீட்டர் c = 341.6 பைக்கோ மீட்டர் மற்றும் β = 91° என்ற அளபுருக்களுடன் ஒற்றைச் சாய்வு படிக வடிவத்தில் இச்சேர்மம் படிகமாகிறது[2].நைட்ரிக் அமிலத்துடன் வெள்ளி சயனேட்டு வினை புரிந்து அமோனியம் நைட்��ேட்டு மற்றும் கார்பன் டை ஆக்சைடு முதலிய சேர்மங்கள் உருவாகின்றன[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2016, 16:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-e-verito/best-car-46360.htm", "date_download": "2021-02-27T01:26:55Z", "digest": "sha1:H6K25SKUM2OVCLDQW2JWP7S46TDIEUKO", "length": 9835, "nlines": 249, "source_domain": "tamil.cardekho.com", "title": "best car - User Reviews மஹிந்திரா இ வெரிடோ 46360 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா இ வெரிடோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஇ வெரிடோமஹிந்திரா இ வெரிடோ மதிப்பீடுகள்சிறந்த கார்\nWrite your Comment on மஹிந்திரா இ வெரிடோ\nமஹிந்திரா இ வெரிடோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இ வெரிடோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இ வெரிடோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா இ வெரிடோ\nஎல்லா இ வெரிடோ வகைகள் ஐயும் காண்க\nஇ வெரிடோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 76 பயனர் மதிப்பீடுகள்\nbased on 91 பயனர் மதிப்பீடுகள்\nbased on 528 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1993 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1268 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 16, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஇ வெரிடோ உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.aransei.com/news/republic-day-tractor-rally-at-haryana-state/", "date_download": "2021-02-27T00:39:14Z", "digest": "sha1:D3MVQY5PLUGA4KSBFRB7VMOYYVVQGZNN", "length": 16012, "nlines": 107, "source_domain": "www.aransei.com", "title": "‘எங்கள் 1000 டிராக்டர்கள் டெல்லியை நெருங்கும்; தடுத்தாலும் அமைதியாகப் போராட்டம் தொடரும்’ – ஹரியானா விவசாயிகள் | Aran Sei", "raw_content": "\n‘எங்கள் 1000 டிராக்டர்கள் டெல்லியை நெருங்கும்; தடுத்தாலும் அமைதியாகப் போராட்டம் தொடரும்’ – ஹரியானா விவசாயிகள்\nடெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக, ஹரியானா மாநிலத்திலும் டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாக ஹரியானா விவசாயிகள் சங்க தலைவர்���ள் தெரிவித்துள்ளனர்.\nஹரியானா-ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூர்-கெரா பகுதியில் கூடியுள்ள போராட்டக்காரர்கள், தேசிய நெடுஞ்சலையில் பயணித்து, டெல்லியிலிருந்து 58 கி.மீ தூரத்தில் உள்ள மானேசர் வரை டிராக்டர் பேரணி செல்வார்கள் என்று ஹரியானா விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறுயுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nடிராக்டர்களுக்கு டீசல் தர மறுக்கும் பங்க்குகள் – விவசாயிகள் பேரணியைத் தடுக்க உ.பி., அரசு சூழச்சி\nகடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஹரியானா-ராஜஸ்தான் எல்லையில் உள்ள ரேவாரி மசனியில் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் மானேசரில் நடக்கவுள்ள டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் நுஹ் மாவட்டத்திற்குள்ளேயும் டிராக்டர் பேரணிகள் நடத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.\nஜெய் கிசான் அந்தோலனின் நுஹ் மாவட்ட தலைவர் ரம்ஜான் சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியபோது, “ஷாஜகான்பூரில் உள்ள விவசாயிகள் மானேசர் வரை பேரணி செல்வார்கள். நுஹ் மாவட்டத்தின் சுனேஹ்ரா-ஜுன்ஹெரா எல்லையில் உள்ள விவசாயிகள் நுஹுக்குள்ளேயே ஒரு டிராக்டர் பேரணியை நடத்துவார்கள். அங்கு எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் 1,000 டிராக்டர்களை எதிர்பார்க்கிறோம். ” என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘மொத்த நாடும் உங்களுக்கு நன்றி சொல்லும்’ – பிரதமரின் தாயாருக்கு எழுதப்பட்ட பஞ்சாப் விவசாயின் கடிதம்\nசன்யுக்த் கிசான் மோர்சாவை சேர்ந்த சஞ்சய் மாதவ் கூறும்போது, “இங்கே ஷாஜஹான்புரில் ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கூடியுள்ளனர். டிராக்டர் பேரணியால் எவ்வளவு தூரம் டெல்லியை நெருக்க முடியுமா அவ்வளவு தூரம் நெருங்குவோம். தடுத்து நிறுத்தப்பட்டால், திரும்பி விடுவோம். ஆனால், அமைதியான முறையில் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம். எங்களில் இருந்து குறைந்தது 1,000 டிராக்டர்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.\nவிவசாய சட்டங்களை ஏற்க முடியாது -’எங்கள் கனவுகள் வீணடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை’\nமானேசரில் உள்ள என்.எஸ்.ஜி வளாகம் வரை பேரணி நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்��ப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்திய ரேவாரி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் ஜோர்வால்,”எத்தனை டிராக்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனாலும், டிராக்டர்களோடு சேர்த்து எத்தனை வாகனங்கள் பங்கேற்கும், எத்தனை விவசாயிகள் பங்கேற்பார்கள், எத்தனை தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றிய தோராயமான கணக்கை நாங்கள் எடுப்போம்.” என்று கூறியுள்ளார்.\nஉங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.\nடிராக்டர் பேரணிமகாராஷ்ட்ராராஜஸ்தான்விவசாய சட்டங்கள்விவசாயிகள் போராட்டம்ஹரியானா\nகலவரம் நடைபெற்ற பகுதியில் ராமர் கோவில் கட்ட நிதி வசூல் – டெல்லி பாஜக திட்டம்\nடெல்லி கலவரத்தின் படம் – இந்த ஆண்டை வரையறுப்பதற்கான புகைப்படமாக தேர்வு\nதமிழகத்தில் குடியரசு தின டிராக்டர் பேரணி : அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும��� இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் : ‘ஏப்ரல் 6 வாக்குபதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை – அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்’\n“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்\nநோதீப் கவுர் மற்றும் தீஷா ரவிக்கு ஜாமீன் – “அடக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுங்கள்”: மீனா ஹாரிஸ்\nமறைவெய்திய தா.பா : ‘60 ஆண்டுகளைக் கடந்து ஒளி வீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்தது’ – தலைவர்கள் இரங்கல்\nதொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.\nகொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு\nகுஜராத்தில் மோடி பெயரில் கிரிக்கெட் மைதானம் – உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி அறிவுரை\nஇரட்டை வேடும் போடும் திரிணாமூல் காங்கிரஸ் – அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்\nஇந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு\nநடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோகிங்யா அகதிகள் – இந்தியா உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=299028&name=%E0%AE%A4%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T00:33:10Z", "digest": "sha1:GXC6ZUAZEV4CO5VFSJRPSWNLTS3Q22WG", "length": 15327, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: தல புராணம்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தல புராணம் அவரது கருத்துக்கள்\nதல புராணம் : கருத்துக்கள் ( 4462 )\nஅரசியல் போட்டு வாங்கிய அமித்ஷா புழுக்கத்தில் பழனிசாமி\nலோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர்வதாக அ.தி.மு.க அறிவித்தது.' கவலை வேண்டாம் இங்கேயும் வாஷ்அவுட் ஆகப்போவது சர்வநிச்சயம். அப்போ முடிவு பண்ணிக்குங்க யார் நல்லா கலாய்சாங்கன்னு.. சந்தி சிரிக்கும், அப்போ ரசிக்கிறோம். 26-பிப்-2021 11:01:13 IST\nஅரசியல் போட்டு வாங்கிய அமித்ஷா புழுக்கத்தில் பழனிசாமி\nஎங்கே போட்டியிட்டாலும் தோக்கப்போற கூட்டணி. இதிலே நான் கலாய்ச்சிட்டேன், நீ கலாய்ச்சிட்டே ன்னு உள்குத்து. ரொம்ப நல்லது. ரெண்டு வெஷப்பாம்பு, சண்டை போடுது. 26-பிப்-2021 10:58:00 IST\nபொது பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 63% அதிகரிக்கும்\nஅழிவை நோக்கி பா-சிச பாஜகவின் இந்தியா. நாட்டின் செல்வம் எல்லா தட்டு மக்களிடமும் சரி விகிதமாக பகிரப்படவேண்டும்.. ஆனால் சீரழிந்த பா-சிச பாஜகவின் பொருளாதார கொள்ளையினால், கும்பானிகள் மேன்மேலும் வளமடைய, நடுத்தர வர்க்கமும், ஏழைகளும் அதலபாதாளம் நோக்கி விரைகிறார்கள்.. எல்லாமே கடன், கடன், கடன்.. 26-பிப்-2021 09:16:04 IST\nபொது பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 63% அதிகரிக்கும்\nஅமித்சா தன் பையனோட வருங்காலத்தை சிறப்பா ஆக்கிட்டாரு.. அவனும் லலித் மோடி மாதிரி ஒரு 3000 கோடியை லவட்டிக்கிட்டு லண்டனுக்கு ஓடிடுவான்.. அமித்சா விசாவுக்கு ரெக்கமண்டேஷம் செய்து தருவார்.. 26-பிப்-2021 09:11:47 IST\nபொது பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 63% அதிகரிக்கும்\nஆமாம் கும்பானிகளை உருவாக்கும் பா-சிச அரசு.. இப்போ நூறு குடும்பம், பா-சிச பாஜகவின் பொருளாதார கொள்கையினால் அது 163 குடும்பம் ஆகும்.. மீதமுள்ள 500 கோடி குடும்பங்கள் நடுத்தெருவில் பிச்சையெடுத்து அலையும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.. இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நாளும் நடுத்தர வசதியுள்ள மற்றும் ஏழைகளுக்கு அழிவு காலம் தான்.. 26-பிப்-2021 09:09:53 IST\nபொது பெட்ரோல் மீதான வரியை குறைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் வலியுறுத்தல்\nலட்சம் கோடிகளில் கொள்ளையடிக்குது இந்த பா-சிச பாஜக அரசு.. அதை டாஸ்மாக்கில் சிகரெட்டில் வசூல் செய்யணும்ன்னா பச்சைக்குழந்தை முதல் பாடையில் போறவன் வரை 24 மணிநேரமும் சிகரெட்டும் பாட்டிலும் கையில் வைத்து அலைய வேண்டும்.. அப்பவும் வசூல் ஆவாது தம்பி.. மோசடி கூட்டம் ஏழைகளின் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறார்கள்.. 26-பிப்-2021 09:06:31 IST\nபொது ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர்\nஅடேங்கப்பா, அம்புட்டு பேருமா.. சொல்லவே இல்லே .. 26-பிப்-2021 08:58:11 IST\nகோர்ட் ஒரே பாலின திருமணம் மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு\nஐயப்பா இவங்களை நீ மன்னிச்சுடு.. 26-பிப்-2021 08:54:18 IST\nபொது காவிரி - கோதாவரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் முதல்வர் கோரிக்கை\nமோடி சொத்துகுவிப்பு குற்றவாளி எண்-1 ஆன ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஊழல் இல்லைன்னு சொன்னார். பயனிஸ்ஸாமி ஆட்சியை ராமராஜ்ஜியத்துக்கு ஒப்பிட்டார். 26-பிப்-2021 08:51:57 IST\nபொது காவிரி - கோதாவரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் முதல்வர் கோரிக்கை\nபக்கெட் பயனிஸ்ஸ்ஸாமி கோதாவரியை பக்கெட்டில் பிடித்து கொண்டு வருவாரு.. போன தேர்தலுக்கு சுட்ட வடை ஊசிப்போயி நூல் நூத்து அதிலே கயிறு திரிச்சு அந்த பக்கெட்டை கட்டி கோதவரியை கட்டி இழுத்துக்கிட்டு வருவாரு.. என்ன கோதவரின்னு தப்பா எழுதியிருக்குன்னு பாத்தீங்களா.. பயனிஸ்ஸ்ஸாமி ஆட்சியிலே பொண்ணுங்களுக்கு மரியாதை, அதான் கோதவரி மேலே கால் போடாம எழுதியிருக்கேன்.. 26-பிப்-2021 08:49:36 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/readers-great-escape-bmw-x5-diesel", "date_download": "2021-02-27T00:51:45Z", "digest": "sha1:ZFN7TPA5BFCXYMMV45MIV32TQJVIBII7", "length": 8625, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2019 - திருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி! | Readers Great Escape - BMW X5 (Diesel)", "raw_content": "\nஎஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா\nகோ... கோ ப்ளஸ்... CVT எப்படி இருக்கு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nதிருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி\nஇது பிக் அப் ட்ரக்கா... சொகுசு காரா\nஇந்த கார்கள் இனி கிடையாது\nபெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி\nஅழகிய தமிழ்மகளும்... அடிபட்ட சிங்கமும்\nதென்னிந்தியாவின் முதல் ஹார்லி ஓனர்\nஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000 - சாதித்துக் காட்டிய மாணவர்கள்\nஜிக்ஸர்... இப்போ இன்னும் அடிக்குது சிக்ஸர்\nபர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு\nசேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி\nடியூக் இப்போ இன்னும் ஷார்ப்\n70 - ஸ் கிட்ஸ் டிரைவரா நீங்க - தொடர் #11 - சர்வீஸ் அனுபவம்\nஒரு காரில் இத்தனை லைன்களா\nதிருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பிஎம்டபிள்யூ X5 (டீசல்)\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆ��்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/145481-financial-management-tips-for-young-adults", "date_download": "2021-02-27T01:40:57Z", "digest": "sha1:ZGAOQIFJTKFUT4FCPRTZ47KYKY5OWQWA", "length": 8606, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 04 November 2018 - கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்! | Financial management tips for young adults - Nanayam Vikatan", "raw_content": "\nவரி வருமானத்தை அதிகரிக்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை\nஅவசியம் பின்பற்ற வேண்டிய முதலீட்டு பிரமீடு\nவங்கிகள் வட்டியைக் குறைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகனவு வேலையைக் கண்டறிவது எப்படி\nஏமாற்றுத் திட்டங்கள்... எச்சரிக்கை டிப்ஸ்\nஆன்லைன் ஷாப்பிங்... அதிக தள்ளுபடி பெற அசத்தல் வழிகள்\nபணமதிப்பு நீக்கம்... அதிகரித்த டாக்ஸ் ஃபைலிங்\nட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன\nலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஎஸ்.ஐ.பி... படிப்படியான வளர்ச்சி தரும் இ.எம்.ஐ\nகம்பெனி டிராக்கிங்: தாம்ஸ் குக் (இந்தியா) லிமிடெட்\nஷேர்லக்: சந்தை இறக்கம் நவம்பரிலும் தொடருமா\nநிஃப்டியின் போக்கு: வியாபார வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\n - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படி\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - திறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்\n - மெட்டல் & ஆயில்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... இரண்டு நிறுவனங்களில் எடுக்க முடியுமா\n - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்\n - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்\n - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/8171-more-COVID-19-cases-204-deaths-in-India", "date_download": "2021-02-27T00:31:48Z", "digest": "sha1:INJ6MYS4B2EP7BI757OEOKHF4QEZT5CN", "length": 8593, "nlines": 154, "source_domain": "chennaipatrika.com", "title": "8171 more COVID-19 cases, 204 deaths in India - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nடைரக்டர் விஜய்யின் இரண்டாவது திருமணம்\nகிரீடம், மதராச பட்டினம், தெய்வ திருமகள், தலைவா போன்ற பல படங்களை இயக்கியவர் விஜய்............\nநடிகர் ரஜினிகாந்த் நன்றி கடிதம்\nஎன் மகள் சௌந்தர்யா மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-02-27T00:35:48Z", "digest": "sha1:IOE5WW327F3SF5Y673D3V2Z3X5F34VGN", "length": 2970, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "பாக்.,கை சேர்ந்த 2 கைதிகள் விடுதலை… வாகா எல்லையில் ஒப்படைப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபாக்.,கை சேர்ந்த 2 கைதிகள் விடுதலை… வாகா எல்லையில் ஒப்படைப்பு\nபாக்.,கை சேர்ந்த 2 கைதிகள் இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nநம் நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரு கை���ிகள் வாகா எல்லையில் அந்நாட்டு ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇவர்களில் ஒருவன் தனக்கு பிடித்த பாலிவுட் ஹீரோ ஷாருக்கானை சந்திப்பதற்காக சட்டவிரோதமாக வாகா எல்லை வழியே ஊடுருவி வந்ததற்காக 19 மாதம் சிறையில் அடைக்கப்பட்டான் என்பது குறிப்பிட்டத்தக்கது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/120-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-02-27T01:35:10Z", "digest": "sha1:TVLGYWEW7JNLPTFFEQFW62SAEWU7FYO3", "length": 3227, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "120 கிலோ போதைப்பொருள், போதை மாத்திரைகள் பறிமுதல் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\n120 கிலோ போதைப்பொருள், போதை மாத்திரைகள் பறிமுதல்\n120 கிலோ போதைப் பொருள், 3 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.\nஉத்தம்பூர் மாவட்டத்தில் வாகனத்தில் கடத்தி சென்ற 120 கிலோ போதை பொருள் மற்றும் மூன்று ஆயிரம் போதை மாத்திரைகளை கதுவாவில் போலீசார் கைப்பற்றினர்.\nடிக்ரி பகுதியில் வாகனத்தை சோதனை செய்த போலீசார் 120 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட யாவர் அகமது கானே, தாரிக் அகமது மாலிக் கைது செய்யப்பட்டனர். அவர்களது தகவலின்படி மேலும் இருவர் கைதாகினர்.\nகதுவா மாவட்டத்தில் நாக்ரி கிராமத்தில் 3,312 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரோமேஷ் லால் கைது செய்யப்பட்டார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/173528?_reff=fb", "date_download": "2021-02-27T00:30:55Z", "digest": "sha1:UILKCIS36MVVALLYI6PVRNQECVM63X74", "length": 11579, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "எலுமிச்சை ஜுஸில் பேக்கிங் சோடா கலந்து குடிங்க: அதிசயங்கள் இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎலுமிச்சை ஜுஸில் பேக்கிங் சோடா கலந்து குடிங்க: அதிசயங்கள் இதோ\nமருத்துவ குணம் அதிகம் நிறைந்த எலுமிச்சையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பது என்பது அனைவருக்குமே தெரியும்.\nஒருவர் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.\nஇது உண்மையே. ஆனால் எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவை சேர்த்து குடித்து வந்தால், நாம் நினைத்திராத அளவில் பல நன்மைகளைப் பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா\nஎலுமிச்சை பேக்கிங் சோடா பானம்\nஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.\nஇந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஒருவேளை இந்த பானத்தை ஒருவர் பகல் வேளையில் குடித்தால், இந்த பானம் உடலினுள் சிறப்பாக செயல்படாமல், எதிர்பார்த்த நன்மைகளை வழங்காது.\nபேக்கிங் சோடா, எலுமிச்சை மற்றும் எடை குறைவிற்கு எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கலவை உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடற்பயிற்சியின் போது சிறப்பாக ஈடுபட செய்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.\nஇதன் விளைவாக உடல் எடை குறையும். ஆகவே எடையைக் குறைக்க எலுமிச்சை, பேக்கிங் சோடா பானத்தைக் குடித்தால் மட்டும் போதாது, அத்துடன் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானத்தில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. பொதுவாக சாதாரண எலுமிச்சை ஜூஸைக் குடித்தாலே அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.\nஒருவரது சிறுநீரின் வழியே தான் டாக்ஸின்கள், உப்புகள், கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான நீர் போன்றவை வெளியேறும்.\nஅதிலும் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானத்தை ஒருவர் குடித்தால், சிறுநீரகங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் குறைவதோடு, உடலில் டாக்ஸின்களின் அளவு குறைந்து, உடல் சுத்தமாகவும், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nபேக்கிங் சோடா எலுமிச்சை பானம், மிகச்��ிறந்த ஆன்டாசிட்டாக செயல்பட்டு, அஜீரண பிரச்சனைகள், வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை விரைவில் தடுக்கும்.\nமேலும் இந்த பானம் குடலில் உள்ள அழற்சியைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஎலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடித்தால், அது புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். ஏனெனில் எலுமிச்சையில் கார்சினோஜெனிக் செல்களை எதிர்க்கும் பொருள் உள்ளது. அதோடு இந்த கலவை உடலுக்கு கொடுக்கப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun/kanchipuram/cardealers/jubliant-datsun-196335.htm", "date_download": "2021-02-27T01:52:36Z", "digest": "sha1:MDO4Q6Z6RKIS6VZYR6DHI5C4VYBSXNDI", "length": 3233, "nlines": 90, "source_domain": "tamil.cardekho.com", "title": "jubliant டட்சன், சென்னை பிரதான சாலை, காஞ்சிபுரம் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டட்சன் டீலர்கள்காஞ்சிபுரம்jubliant டட்சன்\n62, சென்னை பிரதான சாலை, ரயில் நிலையம் (Opp), காஞ்சிபுரம், தமிழ்நாடு 631502\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n*காஞ்சிபுரம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடட்சன் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-27T00:40:24Z", "digest": "sha1:ZJ43MSBDUA7MH2TRGWVT6ANZKBOUGZ5P", "length": 9990, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "பல்கலைக் கழகம் News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nரூ.2.18 லட்சம் ஊதியத���தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\nஅகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள...\n சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெ...\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்...\nகரூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா க்ரிஷி வியான் கேந்திராவில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய அரசின் கீழ் அரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்...\nதமிழக மீன்வளத் துறையில் 600-க்கும் அதிகமான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள சாகர் மித்ரா பணியிடங்களை நிரக்கிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 608 பணியிடங்கள் உள்ள...\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணி...\nமதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ரூ.31 ஆயரிம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nமதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள JRF & Non Technical Staff பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் வரையில் ...\nரூ.2 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள...\n தேசிய ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றலாம் வாங்க\nமத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் காலியாக உள்ள cluster level resource person பணியிடங்களை ...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலையில் வேலை வாய்ப்பு\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை ந...\nஅண்ணா பல்கலையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தொழிலாளர், எழுத்தர் உதவியாளர், நிபுணத்துவ உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிட...\nகாந்திகிராம ஊரக நிறுவனத்தில் செயலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் காந்திகிராம ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள செயலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/1025", "date_download": "2021-02-27T01:51:34Z", "digest": "sha1:BA6734QVV667CR6KUTPOLG3WU5LSK4NG", "length": 2534, "nlines": 30, "source_domain": "thirukkural.io", "title": "Kural 1025 | திருக்குறள்", "raw_content": "\nகுற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nகுற்றம்‌ இல்லாதவனாய்க்‌ குடி உயர்வதற்கான செயல்‌ செய்து வாழ்கின்றவனை உலகத்தார்‌ சுற்றமாக விரும்பிச்‌ சூழ்ந்து கொள்வர்‌.\nகுற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார்.\n(குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.)\n(இதன் பொருள்) குற்றப்பட ஒழுகுத லிலனாய்த் தன்குடியை யோம்பி வாழு மவனை, உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்து வருவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/204813-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/?tab=comments", "date_download": "2021-02-27T00:33:56Z", "digest": "sha1:F4PDZBDAR5BVUKK4OKFNXLSY7NOBOZBH", "length": 7756, "nlines": 177, "source_domain": "yarl.com", "title": "எல்லா மாதம் போலல்லாத கார்த்திகை. - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nஎல்லா மாதம் போலல்லாத கார்த்திகை.\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஎல்லா மாதம் போலல்லாத கார்த்திகை.\nNovember 26, 2017 in கவிதைப் பூங்காடு\nபதியப்பட்டது November 26, 2017\nபதியப்பட்டது November 26, 2017\nஊர்காத்து உயிர் காத்த வீரர்களை\nஉயிர் கரைய நினைவேந்தும் மாதம்.\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\nதொடங்கப்பட்டது 18 hours ago\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nதொடங்கப்பட்டது 6 hours ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nதொடங்கப்பட்டது 10 hours ago\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா\n 85க்கு பின்னர் இன்று வரைக்கும் இந்தியாவால் ஈழத்தமிழருக்கு என்ன உரிமையை வாங்கி கொடுக்க முடிந்தது \nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nஇது போன்ற பல கேள்விகள் கேட்கப்படும் போது பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டுவார்கள். அல்லது எங்களை இனவாதிகள் இன வெறியர்கள் என்பார்கள். நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஎல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...\nஎல்லா மாதம் போலல்லாத கார்த்திகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21312", "date_download": "2021-02-27T01:25:22Z", "digest": "sha1:4DEW2WYBPQRLOCC5K362JMQQ4ZKLC4W3", "length": 23472, "nlines": 234, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ��ன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், மார்ச் 18, 2019\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1069 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஏப்ரல் 18ஆம் நாளன்று தமிழகத்தில் ஒரே விடுத்தமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக - அதிமுக கூட்டணிகளில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் பங்கிடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியலும் அண்மையில் அக்கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகம் – திமுக கட்சியின் சார்பில் தமிழகத்தின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 17.00 மணியளவில் பின்வருமாறு அறிவித்தார்:-\n1) 2.சென்னை வடக்கு .. டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்ஈடி., எம்.சி.எச்.\n2) 3.சென்னை தெற்கு .. முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், எம்.ஏ., எம்பில். பி.எச்டி.,\n3). 4. மத்திய சென்னை .. தயாநிதி மாறன், பி.ஏ.,\n4) 5.திருப்பெரும்புதூர் .. டி.ஆர்.பாலு, பி.எஸ்சி.,\n5) 6.காஞ்சிபுரம் (தனி) .. ஜி. செல்வம், எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி.,\n6) 7.அரக்கோணம் .. எஸ். ஜெகத்ரட்சகன், பி.எச்டி.,\n7) 8.வேலூர் .. டி.எம்.கதிர்ஆனந்த், எம்.பி.ஏ., (யூஎஸ்ஏ)\n8) 10.தருமபுரி .. டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி.,\n9) 11.திருவண்ணாமலை .. சி.என். அண்ணாதுரை, பி.காம்.,\n10) 14.கள்ளக்குறிச்சி .. டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ்., (ஆர்தோ)\n11) 15.சேலம் .. எஸ்.ஆர். பார்த்திபன், எம்.ஏ., பி.எல்.,\n12) 19.நீலகிரி (தனி) .. ஆ. இராசா, பி.எஸ்சி., எம்.எல்.,\n13) 21.பொள்ளாச்சி .. கு. சண்முகசுந்தரம், பி.இ.,\n14) 22.திண்டுக்கல் .. ப. வேலுச்சாமி\n15) 26.கடலூர் .. டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ், பி.பி.எம்.,\n16) 28.மயிலாடுதுறை .. செ. இராமலிங்கம், பி.ஏ.,\n17) 30.தஞ்சாவூர் .. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.ஏ., பி.எல்.,\n18) 36.தூத்துக்குடி .. கனிமொழி கருணாநிதி, எம்.ஏ.,\n19) 37.தென்காசி (தனி) .. தனுஷ் எம்.குமார், பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்., எல்.எல்.பி.,\n20) 38.திருநெல்வேலி .. சா. ஞானதிரவியம்\nதி இந்து தமிழ் நாளிதழ்\nஇதன் படி, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய – தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் – திமுக சார்பில், அதன் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் மகளான கனிமொழி கருணாநிதி போட்டியிடவுள்ளார்.\nஇந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலும், முதன்மைச் சாலையிலும், நகர திமுக சார்பில் – அதன் செயலாளர் முத்து தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.\nஅதிமுக கூட்டணியிலிருந்து – தூத்துக்குடி நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் என பேசப்படும் நிலையில், அதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அவர் போட்டியிட்டால், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக – அதிமுக கூட்டணிகளின் சார்பில் போட்டியிடும் இருவருமே பெண் வேட்பாளர்களாக இருப்பர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅருள் கூர்ந்து பட்டாசுகள் வெடிப்பதை தவிருங்கள்.\nஇது அனைத்து கட்சியினருக்குமான ஒரு சாமானியனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 306; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 1165; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 435; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 638; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 373; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 548; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 369; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (19/3/2019) [Views - 974; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 407; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் ஏப். 18இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் & 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n இ.யூ.முஸ்லிம் லீக் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (18/3/2019) [Views - 768; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2019) [Views - 396; Comments - 0]\nமலபார் கா.ந.மன்றத்திற்கு ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்\nபுகாரி ஷரீஃப் 1440: ஒன்பதாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (17/3/2019) [Views - 682; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/11/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-27T01:01:08Z", "digest": "sha1:LUCNBGJC5BOO46HFXFS6L4G2WHJPODPL", "length": 17764, "nlines": 58, "source_domain": "plotenews.com", "title": "அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்ய விசேட மேல்நீதிமன்றம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்ய விசேட மேல்நீதிமன்றம்-\nஅரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்ய விசேட மேல்நீதிமன்றம்-\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கான விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நீதிமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிள் வழக்குகள் தொடர்பில் இந்த விசேட நீதிமன்றத்தினூடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு 12 அமையப்பெற்றுள்ள நீதிமன்ற கட்டட தொகுதியில் இந்த விசேட மேல் நீதிமன்றம் இயங்க��ுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜெயமான்ன சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nமீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில் ஆர்ப்பாட்டம்-\nமீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரச அதிபருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை-வாசுதேவ-\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வது தவறில்லை என இடதுசாரிக் கட்சிகளிடையே பொதுக் கருத்து காணப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இடதுசாரிக் கட்சிகள் சில இணைந்து இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை றேமகொண்டிருந்தன. இதன்போது கருத்து வெளியிட்ட போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் அவர்களது நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிவினை குறித்த கருத்தை கைவிட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் எனினும் அவர்கள் தேசிய ஐக்கியத்திற்கு அத்தியவாரம் இடத் தயாராக உள்ளனரா என்ற கேள்வி எழுவதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயற்சி-\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டு நவுரு தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபர் சுமார் 9 மணித்தியாலங்கள் மரம் ஒன்றின் மீது ஏறி கீழே குதிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். இவரது புகழிடக் கோரிக்கையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இவர் கீழே இறக்கப்பட்டுள்ளதோடு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை இவர் ஆரன் மயில்வாகனம் எனும் 30 வயதுiடையவராவார். .\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அபாயம் இல்லை – ஜனாதிபதி-\nநாட்டிற்கு அதிகளவு அன்பு செலுத்தும் தாம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பிரான்ஸில் நடைபெற்ற பிரான்ஸில் வாழும் இலங்கையர் ஒன்று கூடல் நிகழ்வின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று ஐக்கிய நாடுகளின் 2015 உலக காலநிலை மாநாடு பிரான்ஸ் நகரில் ஆரம்பமாக உள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3.00 மணியளவில் விஷேட விரிவுரை ஒன்றை ஆற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைக்கு புகையிரதம் இறக்குமதி செய்ய நடவடிக்கை-\nஇந்தியக் கடன் திட்டத்தின் கீழ் புகையிரத திணைக்களத்திற்கு புகையிரத இயந்திரம், புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி மற்றும் பாதை அமைப்பதற்கு அமைச்சரவைக்கு இரண்டு அமைச்சரவை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரதப் பெட்டிகளில் குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து எஸ் 11 வகை புகையிரதப் பெட்டிகள் அடங்கிய 20 புகையிரதங்கள் இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்ட போதிலும் இதற்கு முன் சேவையில் இருந்த பெட்டிகளை விட அதில் குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nகொழும்பில் இரு சடலங்கள் மீட்பு-\nகொழும்பின் வௌ;வேறு பகுதிகளிலிருந்து, இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பேர வாவி ��ற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள கால்வாய் ஆகியவற்றிலிருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்களை அடையாளம் காண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபண்டத்தரிப்பு பகுதியில் தாச்சி விளையாட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)\nயாழ். பண்டத்தரிப்பு சாந்தைப் பகுதியில் யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் ஏற்பாட்டில் தாச்சி விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எஸ். சிறீதரன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வின் ஆரம்பத்தில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மங்கள விழக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.\n« ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரான்ஸ் விஜயம்- சேர் பொன்னபம்பலம் இராமநாதன் அவர்களின் சிரார்த்ததினம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/kuthippi.html", "date_download": "2021-02-27T00:11:19Z", "digest": "sha1:JN347J6T34UG5J46E2ZSHY37ETX4ORJB", "length": 7928, "nlines": 214, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "குதிப்பி – Dial for Books : Reviews", "raw_content": "\nகுதிப்பி, ம.காமுத்துரை, வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.400/-\nஅதிக அளவில் இலக்கியக்கவனம் பெறாமல் இருந்த நாவிதர்கள், சோழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வண்ணார்கள், நாகசுரக் கலைஞர்கள் குறித்து சமீப காலங்களில் காத்திரமான படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அவை வாசக கவனத்தையும் குவித்திருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான், சமையல் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘குதிப்பி’ நாவலையும் பார்க்க வேண்டும்.\nசாரதி என்ற சமையல்காரரின் குவாட்டர் பாட்டில் மூடித் திறப்பில் நாவல் தொடங்குகிறது. சாரதியின் மகன் சரவணன் குவாட்டர் பாட்டிலைத் தூக்கி வெளியே எறிவதில் நாவல் முடிவடைகிறது. சமையல் என்ற சொல்லைவிட, குவாட்டர் என்ற சொல்தான் நாவலில் அதிகமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சமையல் கூடத்தைவிட, மதுபானக் கூடத்தைத்தான் நாவல் மிகுதியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.\nகுதிப்பிய��விட, மதுக் குப்பிகளையே இவர்கள் அதிகம் பிடித்திருக்கிறார்கள். குடிப் பழக்கத்தால் அழிந்துகொண்டிருக்கும் சமையல் தொழிலாளர்கள் சிலரின் கதையாக இந்நாவலை முன்னிறுத்தலாம். குடியைப் பற்றி இவ்வளவு விரிவாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல் வேறில்லை\n. நன்றி.தமிழ் இந்து. 30.05.2020.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nநாவல்\tகுதிப்பி, டிஸ்கவரி புக் பேலஸ், தினமலர், ம.காமுத்துரை, வெளியீடு\nஇலங்கையில் இராமாயணத் தேடல்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/28", "date_download": "2021-02-27T01:30:36Z", "digest": "sha1:WLYYH5BHU2JKIRYF2ABOP2IYYO6LA2Y5", "length": 4197, "nlines": 114, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "சிர‌ம‌ம் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post மேடை தெரியாத‌வ‌ர்க‌ளுக்கு\nNext Post கொள்ளிட‌க் க‌ரையில்\nஉங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89038/news/89038.html", "date_download": "2021-02-27T00:56:00Z", "digest": "sha1:CBKBF2JJWCV5R7HWSPERSQU7EXA2IINH", "length": 15528, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரணியல் அருகே உறவினர்களை ஏமாற்ற குழந்தையை திருடினேன்: கைதான இளம்பெண் வாக்குமூலம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇரணியல் அருகே உறவினர்களை ஏமாற்ற குழந்தையை திருடினேன்: கைதான இளம்பெண் வாக்குமூலம்\nஇரணியல் அருகே அப்பட்டு விளையை சேர்ந்தவர் ஆன்றோ சிரில் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.\nஇவரது மனைவி அனுசுதா (23). நிறைமாத கர்ப்பிணியான அனுசுதா பிரசவத்திற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6–ந்தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.\nநேற்று முன்தினம் மாலை அனுசுதா தங்கியிருந்த அறைக்கு வந்த இளம்பெண் ஒருவர் குழந்தையை எடை பார்க்க வேண்டும் என்று கூறி எடுத்துச்சென்றார். அந்த ப��ண் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சு என நினைத்து அனுசுதாவும் கொடுத்தனுப்பினார். நீண்டநேரமாகியும் குழந்தையை திரும்ப கொடுக்காததால் அனுசுதா தேடத்தொடங்கினார். அப்போது குழந்தையை அந்த பெண் கடத்திச்சென்றது தெரியவந்தது.\nஇதுபற்றி நேசமணி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஆஸ்பத்திரியின் எதிர் வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவில் மர்ம பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச்சென்றது தெரியவந்தது.\nஅந்த வீடியோவில் பதிவாகி இருந்த பெண்ணை போலீசார் தேடினர். ஆரல்வாய்மொழி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது திருடப்பட்ட குழந்தையுடன் வீடியோவில் பதிவான பெண் பஸ்சுக்காக காத்து நின்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரது பெயர் ரக்சனா (வயது 20), நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடியை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மனைவி. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு தாயார் அனுசுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகைதான அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரக்சனா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–\nஎனக்கும், வேல்முருகனுக்கும் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நாங்கள் இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கினோம். இதில் நான் கர்ப்பமானேன். இந்த நிலையில் எனது கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.\nகர்ப்பமான சில மாதங்களில் எனது கரு கலைந்து விட்டது. இதை தாயாரிடமும் மாமியாரிடமும் சொல்ல முடியாமல் தவிர்த்தேன். வயிற்றில் துணியை கட்டி தொடர்ந்து நான் கர்ப்பமாக இருப்பதுபோல் நடித்து வந்தேன். அடிக்கடி பரிசோதனைக்கு செல்வதாக கூறி விட்டு எனது தோழி வீட்டுக்கு சென்று வந்தேன். நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து எனது தாயார் எனக்கு வளைகாப்பு நடத்தினார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு திங்கள்சந்தையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சு வேலை தேடி சென்றேன். அவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நான் அங்கு வந்தபோது, இரவு அந்த ஆஸ்பத்திரியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅப்போது ஆஸ்பத்திரியில் உள்ள அறைகளை சென்று பார்த்தேன். நர்சுகள் சிலருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அங்கு வேல��� கிடைக்காததையடுத்து மறுநாள் வீட்டிற்கு திரும்பி விட்டேன்.\nநான் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து வந்ததால் ஏதாவது ஒரு குழந்தையை திருடி உறவினர்களை சமாளிக்கலாம் என நினைத்தேன். அப்போது நான் ஏற்கனவே தங்கியிருந்த ஆஸ்பத்திரி நினைவுக்கு வந்தது. அந்த ஆஸ்பத்திரி அறைகள் எனக்கு பரிச்சயமாக இருந்ததால் அங்கேயே குழந்தையை திருட முடிவு செய்தேன்.\nஉடனடியாக ஊரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தேன். ஆஸ்பத்திரிக்கு நேராக சென்று நோட்டமிட்டேன்.\nஅங்குள்ள ஒரு அறையில் கைக்குழந்தையுடன் 2 பெண்கள் மட்டும் இருந்தனர். இதனால் அவர்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என நினைத்து குழந்தையை எடை போட எடுத்துச்செல்வதாக கூறி தூக்கினேன். அப்போது குழந்தையின் தாயாருடன் இருந்த உறவுக்கார பெண் நானும் வருகிறேன் என புறப்பட்டார். அவரை தடுத்து நீங்கள் வர வேண்டாம், எடை எடுத்து விட்டு உடனே கொண்டு வந்து விடுகிறேன் என கூறினேன். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்து குழந்தையை என்னிடம் கொடுத்தனுப்பினர். நான் குழந்தையை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டேன்.\nபின்னர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று எனக்கு வீட்டில் வைத்து குழந்தை பிறந்தது. உடல் சோர்வாக இருப்பதால் என்னை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் என கூறினேன். அங்கு டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டு எனக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அங்கிருந்து அனுப்பி விட்டார்.\nநான் உடனே அங்கிருந்து நேராக வீட்டிற்கு சென்று எனது உறவினர்களிடம் எனக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறினேன். அவர்களும் சந்தேகப்பட்டனர். இரவு முழுவதும் குழந்தையை பத்திரமாக பார்த்தேன். மறுநாள் ஆரல்வாய்மொழிக்கு குழந்தையுடன் வந்தபோது போலீசார் என்னை மடக்கி பிடித்து விட்டனர்.\nரக்சனா குழந்தையை ஆஸ்பத்திரியில் எடுத்து சென்ற விவகாரத்தில் அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவரை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ரக்சனாவை ஆஸ்பத்திரிக்கு நேரில் அழைத்துச்சென்று விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.\nஎனவே ரக்சனாவின் போனில் பதிவாகி இருந்த செல்போன் எண்களை போலீசார் சேகரித்து வருகிற��ர்கள். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது ரக்சனாவுக்கு உதவிய நர்சு யார் என்பது தெரியவரும். அவரையும் போலீசார் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/90131/news/90131.html", "date_download": "2021-02-27T00:30:39Z", "digest": "sha1:BUMTNXF2PE5HCGLIVQLXF4D3A67WS7V5", "length": 11263, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "மிஸ்டு கால் தொடர்பால் விபரீதம்: கணவரை கைவிட்டு காதலனை தேடி ஓடிய பெண்!! : நிதர்சனம்", "raw_content": "\nமிஸ்டு கால் தொடர்பால் விபரீதம்: கணவரை கைவிட்டு காதலனை தேடி ஓடிய பெண்\nதிருவட்டாரை அடுத்துள்ள கல்லடி மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரி, (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (26) இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.\nகுமாரிக்கு 14 வயது இருக்கும்போதே ராஜாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. குமாரிக்கு வயது குறைவு என்பதாலும், இருவரும் வேறு மதத்தினர் என்பதாலும் அவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால் காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது. அதன் பிறகு போலீசார் அவர்களை மீட்டு ராஜா மீது கடத்தல் வழக்கு போட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் வருடங்கள் உருண்டதால் குமாரிக்கு 18 வயது ஆன நிலையில் அவரும் ராஜாவும் திருமணம் செய்து கொண்டனர். ராஜா மீதான வழக்கும் வாபஸ் பெறப்பட்டு, அவர்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது.\nஇந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமாரி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா இதுபற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார்.\nஇதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மதுரை போலீசார் குமாரியையும், ஒரு வாலிபரையும் அழைத்துக் கொண்டு குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.\nஅவர்கள் இருவர் பற்றியும் போலீசார் கூறிய தகவல்கள் குலசேகரம் போலீசாரையே திகைக்க வைப்பதாக இருந்தது. குமாரிவுடன் வந்த வாலிபர் மதுரையைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை வாலிபர் கன்னியாகுமரியில் உள்ள தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தவறுதலாக குமாரியின் செல்போனுக்கு இந்த அழைப்பு சென்றுள்ளது. அதன் பிறகு அந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த வாலிபர் தவறுதலாக நம்பரை மாற்றி போன் செய்துவிட்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.\nஆனால் குமாரி அதன் பிறகு அந்த வாலிபருடன் போனில் அடிக்கடி பேசி உள்ளார். தனக்கு மதுரையை சுற்றிப்பார்க்க ஆசையாக உள்ளதாக கூறி, பேச்சை ஆரம்பித்த குமாரி, நாளடைவில் தான் அவரை காதலிப்பதாகவும், கூறி உள்ளார்.\nஅவரது இனிமையான பேச்சில் மயங்கி அந்த வாலிபரும் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தான் திருமணமானவர் என்பதை குமாரி அவரிடம் மறைக்கவில்லை. அந்த வாலிபரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஇந்த நிலையில்தான் அந்த வாலிபரை சந்திப்பதற்காக குமாரி மதுரைக்கு ஓட்டம் பிடித்தார். அந்த வாலிபரும், குமாரியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாக கூறி உள்ளார்.\nகுமாரி திருமணம் ஆனவர் என்பதை தெரிந்து கொண்ட அந்த வாலிபரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இந்த தகவலை மதுரை போலீசுக்கு தெரிவித்தனர்.\nபோலீசார் குமாரியிடம் விசாரித்தபோது அவர் அந்த வாலிபரைதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக கூறினார். அந்த வாலிபரும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். இதனால் அவர்கள் இருவரையும் குலசேகரம் அழைத்து வந்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.\nகுலசேகரம் போலீசாரும் குமாரியிடம் பல்வேறு அறிவுரைகளை கூறினாலும் அவர், தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். இதனால் அவர்கள் திருமணம் செய்வதாக இருந்தால் சட்டப்படி, குமாரி விவாகரத்து பெற வேண்டும் என்று கூறினர்.\nகாதலனுக்காக கணவரை விவாகரத்து செய்யவும் தயார் என்று குமாரி பிடிவாதமாக கூறியதால் அவரிடம் மதுரை போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். குமாரியும் தனது காதலனுடன் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.\nபுதிய ஆடையில் உள்ள பழை�� பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/2217", "date_download": "2021-02-27T00:14:41Z", "digest": "sha1:PMHJ7VMXIB7MSWIZWMATFYGF6UWERMXH", "length": 3870, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகாரம் . | Thinappuyalnews", "raw_content": "\nஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகாரம் .\nஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க இலங்கை உறவுகளில் புதிய சகாப்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம் செய்துள்ளது,இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஆசிய பிராந்திய வலயத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தினால் அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையுடன் கூடுதலான சமூகப் பொருளாதார உறவுகளைப் பேண சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/3108", "date_download": "2021-02-27T00:58:21Z", "digest": "sha1:EFJUBNYK2PUI4CDDIEZ3I32UPTDKXOBW", "length": 4914, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பஞ்சாப் 9-வது வெற்றி பெறுமா?: டெல்லியுடன் இன்று மோதல் | Thinappuyalnews", "raw_content": "\nபஞ்சாப் 9-வது வெற்றி பெறுமா: டெல்லியுடன் இன்று மோதல்\n7–வது ஐ.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டம் நடைபெறுகிறது.\nமாலை 4 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.\nராஜஸ்தான் அணி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. அந்த அணி 8–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மும்பையை வீழ்த்துவதன் மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்றை நோக்கி முன்னேறும். சிறந்த வீரர��களை கொண்ட அந்த அணி இந்த ஐ.பி.எல். போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. மும்பை அணி ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. 3 வெற்றி, 7 தோல்வியுடன் அந்த அணி 6 புள்ளிகள் பெற்றுள்ளது.\nஇரவு 8 மணிக்கு டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்– பீட்டர்சன் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.\nபஞ்சாப் அணி இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருக்கிறது. 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளன. சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட பஞ்சாப் அணி 9–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.\nடெல்லி அணி 3–வது வெற்றியை பெற கடுமையாக போராடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2021/01/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-27T01:38:36Z", "digest": "sha1:3DKLLMOI3ON5GIH4LM3TFPJ6DU7YC77J", "length": 8487, "nlines": 120, "source_domain": "makkalosai.com.my", "title": "தமிழ்ப்பள்ளி இந்தியர்களின் தேர்வு பள்ளியாக இருக்க வேண்டும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome தமிழ்ப்பள்ளி தமிழ்ப்பள்ளி இந்தியர்களின் தேர்வு பள்ளியாக இருக்க வேண்டும்\nதமிழ்ப்பள்ளி இந்தியர்களின் தேர்வு பள்ளியாக இருக்க வேண்டும்\nஇந்நாட்டில் இந்தியர்கள் பல பிரிவுகளாக இருந்தாலும், தமிழ்ப்பள்ளியே அவர்களின் தாய்மொழி பள்ளியாக திகழும் வேளையில், இப்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவதே சிறந்த ஒரு முடிவாக அமையும் நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் கூறினார்.\nசீன சமுகத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், தாய்மொழி பள்ளியாக சீனப்பள்ளி எங்களின் தேர்வு பள்ளியாக\nதிகழ்கிறது என்றும், 90 சதவீதம் சீன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தாய்மொழி பள்ளியான சீனப்பள்ளிக்கே அனுப்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஆனால் இந்திய பெற்றோர்களை பொருத்தமட்டிலும் சுமார் 40 சதவிதம்தான் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பது வேதனைக்குறிய செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇங்கு சிரம்பான் 2 கான்வெண்ட தமிழ்ப்பள்ளிக்கு வருகைப்புரிந்த அவர், முன்னதாக அப்பள்ளியில் பயிலும் பி40 குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரண பொருட்களை வழங்கினார்.\nஅந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்���ாட்டில் தாய்மொழி பள்ளிகள் நிலையாக இருக்க தொடர்ந்து காக்கப்பட வேண்டும், அது அந்தந்த சமுகத்திலுள்ள பெற்றோர்களின் முதன்மை கடமையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅதே சமயம் இந்நாட்டில் இந்தியர்களின் மொழி கலை கலாச்சாரம் ஆகியவை மறக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து இந்நாட்டில் இருப்பதை அச்சமூகம் உறுதி செய்ய வேண்டும். தாய்மொழியில் பேசுவதற்கு வெட்கமோ தயக்கமோ காட்டும் போக்கிலிருந்து அச்சமூகம் விடுபட வேண்டும் என சா அறிவுறுத்தினார்.\nஅதே வேளை இந்தியர் சார்ந்த பொது நிகழ்ச்சிகள், வேற்று இனத்தார் பிரமுகர்களாக கலந்துக்கொண்டாலும், அங்கு மேடை பேச்சின் போதும், அறிவிப்பின் போதும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் வழங்குமாறு\nNext articleஅமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் திருநங்கையை நியமித்த ஜோ பைடன்\nலோபாக் தமிழ்ப்பள்ளிக்கு 3 மாடி இணைக் கட்டடம் மண்டப நிதி திட்டத்தில் கட்டடத்தை கட்டுங்கள்-முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் வலியுறுத்து\nசிம்பாங் பெர்த்தாங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம்\nபன்முகத் திறமைகொண்ட ஆசிரியர் குமணன் \nசிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்\nகொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல – எம் .முனியாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/08/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-27T00:37:16Z", "digest": "sha1:HGE72QA7YUVPMNDCUON6LBNNK7OBGA6F", "length": 74713, "nlines": 165, "source_domain": "solvanam.com", "title": "கோலுக்கு கை கொடுப்போம் – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஸ்வர்ணமால்யா கணேஷ் ஆகஸ்ட் 17, 2009\n‘கோல்’ என்ற தமிழ் சொல்லுக்கு நாட்டிய மரபில் பெரும் முக்கியத்துவம் உள்ளது. வடமொழியில் பரத முனியால் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரத்தில் (நாடகவியல்) ஒரு இதிகாசக் கதை உண்டு, அதில் பரதபுத்திரர்கள் நாடகம் நடத்தும்போது, அங்கு அதைப் பார்த்துக்கொண்டிருந்த அசுரர்கள் விக்னங்களை ஏவி நாடகத்தைத் தடை செய்ய முயன்றனா. அப்பொழுது இந்திரன் தனது ஜர்ஜ���ை எனப்படும் இந்திர த்வஜத்தைக் கொண்டு அவ்விக்னங்களை அடித்து விரட்டியதால், நாட்டிய (நாடக) அரங்கில் ஜர்ஜரை பூஜை செய்யும் சம்பிரதாயம் உருவாயிற்று. இந்த ஜர்ஜரை பூஜை விதிகள் நாட்டிய சாஸ்திரத்தின் பூர்வாங்க விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் மரபில், அகஸ்திய முனி, தென்திசையை நோக்கி வரும்போது தம்முடன் பதினெட்டு யாதவ அரச குமாரர்களை அழைத்து வந்து இங்கு தங்க வைத்ததாகத் தொல்காப்பியத்தின் உரையில் கூறப்படுகிறது. இந்த யாதவர்கள் குலத்திற்கும் கிருஷ்ணருக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. ஆனால், பசு மேய்க்கும் இக்குலத்தவர்கள் கண்ணன் பிறப்பிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே ‘ராச்’ என்னும் கோல் ஏந்திய நடனத்தை ஆடிவந்தனா;. இந்த ‘ராச்’ கிருஷ்ண வழிபாட்டுச் சமுதாயத்தின் காலத்தில் விரிவடைந்து கண்ணன் கோபிகா ஸ்திரீகள் ஆடும் நடனமாக உருவெடுத்தது. குஜராத்தில் ‘கர்பா’ எனப்படும் நாட்டியமும் இக்கிருஷ்ண வழிபாட்டுச் சமுதாயத்தில் வளர்ந்த கலையே. ஆண்கள் கிருஷ்ணனாகவும் பெண்கள் கோபியராகவும் வேடம் தரித்து ஆடும் நடனம் ‘தண்டராச்’ அல்லது ‘கோப்-வேணி-பத்ததி’ எனப்படும்.\nசிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் மாதவிக்கு அளிக்கப்பட்ட ‘தலைக்கோலி’ பட்டமும் மரபும் ‘கோல்’ அல்லது ‘இந்திர ஜர்ஜரையை’க் குறிப்பதாகும். நாட்டிய நங்கையருக்குத் தலையில் கோல் வைத்துப் பட்டப்பெயா சூட்டும் பத்ததி (வழக்கம்) பதினெட்டாம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்தது. பல தேவரடியார்கள் தலைக்கோலி எனும் அடைமொழி பெற்று விளங்கினர். சிலப்பதிகாரத்தில், வினோதக்கூத்து வகைகளில் கலிநடம் எனும் வகையில், ’கோல்ஆட்டு’ எனும் கோல் ஏந்திய நடனமும் அதற்கான விதிமுறைகளும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘ராச்’ நடனம், ஆயச்சியர் குரவை எனும் பகுதியில் இடையர்கள் கண்ணனை வேண்டிப் பாடி ஆடும் ஆடல்களில் ஒன்றாகக் காணலாம். இவை தவிரப் பல பண்டைய தெலுங்குப் படைப்புகளிலும், மராட்டி மொழி நூல்களிலும் (தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்) கோலாட்டம் மற்றும் பின்னல் கோலாட்டம் பற்றி விவரித்துள்ளனர். திருஞானசம்பந்தப் பெருமானின் திருவையாற்றுப் பதிகத்தில் (புலனைந்தும் பொறிலங்கி…) கோலேந்தி ஆடும் நாட்டிய நங்கையர்கள் பற்றி விவரித்துள்ளார்.\n“கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் ���ுவி முலையார் முகத்தில் நின்று\nசேலோடச் சிலையாட சேயிழையார் நடமாடும் திருஐயாரறே” – (ஒன்பதாம் பாட்டு)\nவட இந்தியாவில் யமுனை நதிக் கரையிலும், துவாரகையிலும், பிருந்தாவனத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் கோபிகளுடன் ஆடும் நடனம் தண்டராசகம். இன்றும் தசரா பண்டிகையின்போது இது ‘டாண்டியாராச்’ என ஆடப்படுகிறது.\nதிருவலம் கோயில்: 13-ஆம் நூற்றாண்டுக் கற்பாத்திரத்தில் கோலாட்டம்\nதென் இந்தியாவில் இந்து சமய வழிபாடுகளின் ஓர் அம்சமாக இந்நடனம் ஆடப்பட்டது. மார்கழி, தை பண்டிகைகளிலும் மற்றும் மகர நோன்பு அல்லது மானம்பு நவராத்ரி (மகாநவமி அல்லது தசரா) எனும் தினங்களிலும் தண்டராசகம் ஆடப்பட்டன. ‘திப்பிரி’ எனும் குட்டைக் கோல்கள் ஏந்தி ஆடும் நாட்டியம் இது. இதில் பல வகை உண்டு. ‘ராச்’ அல்லது ‘ரசா’ எனும் வார்த்தைக்கு கலை அம்ச அனுபவம் எனும் அர்த்தம் கூறலாம். ரசனை எனும் சொல்லின் திரிபு அது. ஆகவே ஆண்களும் பெண்களும் ‘திப்பிரி’ கொண்டு இசைக்கேற்பக் கூடி ஆடும்பொழுது அவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அது ரசானுபவத்தை அளிக்கிறது. இந்நடனத்தின் அடைவுகளும் அசைவுகளும் நின்றபடியும், அமர்ந்தபடியும், நடந்தபடியும் அமைந்திருக்கும். நாட்டியமணிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து இசைக்கேற்ப வகுக்கப்பட்ட அடைவுகளைச் செய்துகொண்டு கோலை எதிராளியுடன் தட்டியவண்ணம் ஆடுவார்கள்.\nதாளமும், தாள வாத்தியங்களுமே இதில் பிரதானம். இதில் அபிநயம் (முகபாவங்கள்) மிகக் குறைவு.\nகோலாட்டத்தின் ஒரு முக்கிய வகை பின்னல் கோலாட்டம். பல வண்ண துணிகளையோ அல்லது கயிற்றையோ உத்தரத்திலிருந்து தொங்கவிட்டு அதை நடனமணிகளின் இடக் கைக்கோலில் கட்டி அவர்கள் அசைவுகளைச் செய்யும்பொழுது மெதுவாகக் கயிறுகள் ஓர் அழகிய பின்னலாக பின்னப்படும். பிறகு ஆடிய முறையின் நேர் எதிர் முறையில் ஆடிப் பின்னல் அவிழ்க்கப்படும். இதுவே ‘கோப் வேணி’. வேணி என்றால் பின்னல் என்று பொருள். இதற்குக் கிருஷ்ண லீலை பற்றிய பாடல்கள் இசைக்கப்படும். ஆடும் ஆண்களும் பெண்களும் வண்ண ஆடை அலங்காரங்கள் செய்து கொள்வார்கள்.\nதஞ்சாவூரில் ’மகரநோன்புச்சாவடி’ (மானம்புச்சாவடி) எனும் ஓர் இடம் உள்ளது. அங்கே தஞ்சை மன்னர்கள் காலத்தில் கோலாட்டமும், பின்னல் கோலாட்டக் கச்சேரிகளும் நடைபெற்றனவாம். இன்றைக்கும் ஒரு சில கிராமங்கள��ல் விடியற்காலை சூரிய உதயத்திற்கு முன்னால் கோயில்களில் பெண்கள் கூட்டமாகக் குழுமித் ‘திருப்பாவை’ போன்ற பாடல்களைப் பாடித் தோழிகளை அழைத்துக் கோலாட்டம் போடுகின்ற மரபைப் பார்க்கலாம்.\nசென்னை அருகேயுள்ள வாயலூர் பல்லவர் காலக் கோயில் மண்டபத்தில் கோலாட்டக் காட்சி. புகைப்படம் உதவி: சந்திரசேகரன்\n‘ஜவ்வந்திரை’ எனும் ஒர் மரபு சார்ந்த சடங்கில் ஊரில் உள்ள பணக்காரார்கள் வீட்டில் ஊர்க் கன்னிப் பெண்களெல்லாம் கூடிக் காமதேனுவை வணங்கி, தண்ட-ராசகம் ஒரு மாதமோ அல்லது ஒரு பக்ஷமோ தினமும் விடியற்காலையில் ஆடுவார்கள். அம்மாதம் முழுவதும் அவர்களுக்குப் புத்தாடைகளும் மற்றும் பல பரிசுகளும் அக்கணத்தலைவன் அளித்து நோன்பைப் பூர்த்தி செய்வது வழக்கம்.\nகோயில் திருவிழாக்களிலும், திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளிலும் பல வகைக் கலை நிகழ்ச்சிகளில் கோலாட்டமும், பின்னல் கோலாட்டமும் இன்றியமையாதவை. மன்னர்களும் அரசவை நாயகர்களும் இக்கலைக்கு மிகுந்த ஆதரவு அளித்து வந்தனர்.\nதஞ்சை நால்வர் குடும்பத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான அரியதொரு புகைப்படம் இது. தஞ்சையில் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் சிறுமிகள் கோலாட்டம் ஆடுவதைக் காணலாம். பின்னணியில் வயலின் வித்வான் வடிவேலுவுக்கு ஸ்வாதித் திருநாள் மகாராஜா பரிசளித்த தந்த வயலினையும் காணலாம். இது ஸ்ரீ பொன்னையா நாட்டியக் கல்லூரியின் எட்டாம் ஆண்டு விழாப் புகைப்படம் - திரு.பொன்னையா, திரு.K.P.S.சந்திரசேகரன், திரு.எஸ்.சிவக்குமார் குடும்பத்தின் தனிப்பட்ட சேகரத்திலிருந்தது.\nதஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஒரு சுவடியில் மராட்டி மொழியில் பின்னல் கோலாட்ட விதிமுறைகளும் அதன் வகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் இருபத்தொரு வகைப் பின்னல் கோலாட்ட முறைகளை விவரிக்கின்றனர். ஒவ்வொரு வகைக்கும் எத்தனை நடனமணிகள் தேவை, எந்தத் திசைகளில் அவர்கள் நிற்கவேண்டும், என்ன அடைவுகள் செய்ய வேண்டும் என விவரிக்கின்றனர். இவற்றுள் ஆறாம் வகைக்கு ‘நாகபந்தனம்’ என்று பெயர். இவ்வகையில் பின்னல் இரு பாம்புகள் பின்னியது போல் அமையும். இதற்குத் ‘தா தை தா’ எனும் சொற்கட்டு பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்றில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வகையிலும் எண்ணிக்கை கூடி அடைவு வகைகளும் நடன அமைப்பும் மிக நு���்பமாகச் சேர்க்கப்பட்டு வருவதைப் பார்க்கலாம். ஆடுபவர்கள் மிகக் கவனமாகப் பின்னல் போட வேண்டும். ஒருவர் தவறினாலும் பின்னல் பிசகிவிடும். அதேபோல் போட்ட பின்னலை அவிழ்க்க, கடைசியில் நின்றவர்கள் முதலில் நகர ஆரம்பிக்க வேண்டும். எதிரில் உள்ளவர்களைச் சந்திக்கையில் எப்பொழுதும் அவர்களின் இடதுபுறமாகச் செல்ல வேண்டும். இப்படிக் குறிப்பிட்ட விதிமுறைப்படி அமைந்த நடனம் பின்னல் கோலாட்டம்.\nபரதர் கூறும் ‘பிண்டி பந்தம்’ எனப்படும் கூட்டு நடன முறைகளில் ஒன்றாக இப்பின்னல் கோலாட்டத்தைக் கருதலாம். பரதநாட்டிய பத்ததியில் பின்னல் கோலாட்டமும் ஒரு வகையாக இருந்தது. தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்த பந்தணை நல்லூரின் நெல்லையப்ப நட்டுவனார் ஓர் அழகிய ஸ்வரக் கோர்வைக்கு இப்பின்னல் கோலாட்டத்தை நடனம் அமைத்ததாகச் செவிவழிச் செய்தி உண்டு. எட்டிலிருந்து இருபது நாட்டிய நங்கையர் வரை கோலாட்டம் போட நாட்டியம் அமைத்தாராம். இந்த உருப்படி இன்று வரை தஞ்சை மராட்டிய மன்னர்களின் சபைக் கலைஞர்களாகத் திகழ்ந்த தஞ்சை நால்வரின் தலைமுறையில் வரும் நட்டுவனார்களால் கற்றுத் தரப்படுகிறது.\nவட இந்தியாவில் தாண்டியாராச் கிருஷ்ண லீலைப் பாடல்களுக்கு ஆடும்பொழுது, இங்கு ஸ்வரக் கோர்வைக்கு ஆடும் மரபு இக்கலையின் தேசி (வட்டார) வளர்ச்சியைக் குறிக்கிறது. ஆனந்த பைரவி ராகத்திலும் திஸ்ர நடையிலும் அமைந்த ஸ்வரக் கோர்வை பெரும்பாலும் ஊரில் கர்ப்பிணிப் பெண்களின் வளைகாப்பின்போது ஆடப்படும். பின்னல் கோலாட்டமும், வீணைக் கச்சேரிகளும் கர்ப்பிணிகளுக்கு மரபு வழி வந்த ஓரு காப்பாகக் கருதப்படுகின்றன.\nநாகப்பட்டினம், தரங்கம்பாடி முதலிய ஊர்களில் மீனவர் சமூக ஆண்கள் வட்டமாகக் கூடிநின்று, திரைப்படப் பாடல்களையோ, அப்பாடலின் மெட்டுகளில் தாங்களே இயற்றிய பாடல்களையோ பாடிக்கொண்டு சிலம்பக் கழிகளைச் சுழற்றிக்கொண்டே கோலாட்டம் ஆடுவதுண்டு. கோயில் திருவிழாக்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும். இது பின்னல் கோலாட்ட மரபின் வட்டாரத் தழுவல் ஆகலாம்.\nவேந்தனும் மக்களும் இக்கலையை ஆதரித்ததாலும், கோயில் சடங்குகளில் இது இடம் பெற்றதாலும், பெண்கள் கோலாட்டம் மற்றும் பின்னல் கோலாட்டம் போடும் காட்சிகள் சிற்பங்களாகப் பல கோயில்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன. வட ஆர��க்காடு மாவட்டம் திருவலம், ஸ்ரீ வில்வநாதர் கோயிலின் நுழைவாயிலின் முன் மண்டபம் வலப்புறத்தில் அமைந்திருக்கும் வட்டமான கல் தொட்டியில் செதுக்கப்பட்டுள்ள அழகிய சிற்பத்தில் பெண்கள் கோலாட்டக் கோல்களுடன் ஆடுவது போலக் காட்டியிருக்கிறார்கள். இதே போல் தாராசுரம் கோயிலின் மண்டபத்தினுள் நாயக்கர் காலச் சித்திரங்களில் கோலாட்ட நடனத்தைக் காணலாம். தஞ்சை அரண்மனை தர்பாரில் பல நாயக்கர் காலக் கோலாட்டச் சித்திரங்களைக் காணமுடியும்.\nஇப்படிக் கோலாட்டம் மற்றும் பின்னல் கோலாட்டம் எனும் நாட்டிய மரபு இந்தியாவில் மிகத் தொன்மையான காலந்தொட்டு இருந்து வந்ததை அறிகிறோம். ஆனால், இக்கலை இப்பொழுது அழிந்துவரும் அபாயத்தில் இருக்கிறது. கோயில்களிலும் இதை ஆடும் மரபு அழிந்துவிட்டது. ஆண்களும், பெண்களும் நவநாகரிக ‘பப்’களுக்குச் சென்று இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் பொழுதைக் கழிக்கிறார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுக்கிடையே நல்லதொரு நட்பு வளர நம் கலை சார்ந்த கலாசாரமே முக்கிய வழிகாட்டி ஆகும். அதில் இப்படிப்பட்ட கூட்டு நடன முறைகள் மகிழ்ச்சி மட்டும் அல்லாது சமத்துவம், நட்பு, சமூக ஒழுக்கத்தையும் அவர்களுக்குள் வளர்க்கும். நம் கலைகளில் உள்ள நல்ல உற்சாகம் தரும் நடன வகைகள் தெரிந்தால், அது தரும் சந்தோஷம் புரிந்தால் அவை இன்றைக்கு வேகமாக வளர்ந்துவரும் ‘டிஸ்கோ தேக்’ கலாசாரத்தை விவேகத்துடன் எதிர்கொள்ள முடியுமே\nOne Reply to “கோலுக்கு கை கொடுப்போம்”\nPingback: சொல்வனம் » காற்றில் கரைந்த கரஹரப்ரியா\nPrevious Previous post: மாற்றங்களை மறுதலிக்கிறதா இந்திய ராணுவம்\nNext Next post: எல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ��-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்���ராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்ட�� விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவரா���ன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ��� குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜ���் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 ��வம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-9/", "date_download": "2021-02-27T01:34:08Z", "digest": "sha1:DSUJLNYCQ7Y4YAULGSRY4PDZR63OJWG5", "length": 3339, "nlines": 54, "source_domain": "suvanacholai.com", "title": "அகீதத்துத் தஹாவிய்யாஹ் – 9 (V) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nஅகீதத்துத் தஹாவிய்யாஹ் – 9 (V)\nஇஸ்லாமிய அடிப்படை கொள்கைகள் பற்றிய தொடர்வகுப்பு – 9 – வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா – நாள் : 17-02-2014 திங்கள்கிழமை இரவு – இடம் : ஸாமிஃ துஃஹைர் பள்ளி வகுப்பறை, ராக்கா தஃவா நிலையம், அல்கோபர், சவுதி அரேபியா..\nஅகீதா கொள்கை தஹாவிய்யாஹ் முஜாஹித்\t2014-02-18\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவத��� தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_18", "date_download": "2021-02-27T02:34:54Z", "digest": "sha1:F44OMQUPC7P4YANPFVXMCWMVHXHCE2LP", "length": 19134, "nlines": 719, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏப்ரல் 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 18 (April 18) கிரிகோரியன் ஆண்டின் 108 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 109 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 257 நாட்கள் உள்ளன.\n1025 – போலசுலாவ் சுரோப்றி போலந்தின் முதலாவது மன்னராக முடி சூடினார்.\n1506 – இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.\n1521 – மார்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை.\n1797 – நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.\n1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.\n1864 – புருசிய-ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.\n1880 – மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர்.\n1897 – கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.\n1902 – குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1906 – அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.\n1909 – ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.\n1912 – கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.\n1930 – பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: யப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத��துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.\n1946 – அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.\n1949 – அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\n1954 – ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1955 – 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.\n1958 – இலங்கையில் பண்டா-செல்வா ஒப்பந்தம் முறிவடைந்தது.\n1980 – சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ராபர்ட் முகாபே பிரதமரானார்.\n1983 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.\n1993 – பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.\n1996 – லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இசுரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2007 – பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.\n2018 – சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி நாட்டின் பெயர் இனிமேல் எசுவாத்தினி என அழைக்கப்படும் என அறிவித்தார்.\n1838 – பவுல் எமில் புவபோதிரான், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1912)\n1858 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)\n1858 – தோண்டோ கேசவ் கார்வே, இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 1962)\n1883 – சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழகத் திரைப்பட வெளியீட்டாளர், தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1942)\n1884 – ஜான் ஆன்வெல்ட், எசுத்தோனிய அரசியல்வாதி (இ. 1937)\n1905 – ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1998)\n1910 – மால்கம் ஆதிசேசையா, இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் (இ. 1994)\n1919 – எசுத்தர் அவுவா ஒக்லூ, கானா தொழிலதிபர் (இ. 2002)\n1941 – மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ், அயர்லாந்தின் 9வது அரசுத்தலைவர்\n1949 – பென் ஹொம்ஸ்சுடொரோம், நோபல் பரிசு பெற்ற பின்லாந்து பொருளாதார நிபுணர்\n1967 – மரியா பெல்லோ, அமெரிக்க நடிகை, எழுத்தாளர்\n1973 – ஹாய்லி கெப்ரசிலாசி, எத்தியோப்பிய ஓட்டப் பந்தய வீரர்\n1859 – தாந்தியா தோபே, இந்திய இராணுவத் தளபதி (பி. 1814)\n1916 – ஜி. சுப்பிரமணிய ஐயர், இந்திய இதழியலாளர் (பி. 1855)\n1955 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1879)\n1973 – ஆல்பிரெடு ஆரிசன் ஜாய், அமெரிக்க வானியலாளர் (பி. 1882)\nநினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்\nவிடுதலை நாள் (சிம்பாப்வே, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: பெப்ரவரி 27, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Land_Rover_Defender/Land_Rover_Defender_90.htm", "date_download": "2021-02-27T00:44:39Z", "digest": "sha1:CRCCWJSWA2MGDJVYUXW2BNWVPZNMX53J", "length": 41351, "nlines": 714, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் டிபென்டர் 90 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 10 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர் கார்கள்டிபென்டர்90\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 Latest Updates\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 Colours: This variant is available in 7 colours: சாண்டோரினி பிளாக், சிந்து வெள்ளி, புஜி வெள்ளை, eiger சாம்பல், gondwana stone, pangea பசுமை and tasman ப்ளூ.\nஜீப் வாங்குலர் rubicon, which is priced at Rs.68.94 லட்சம். லேண்டு ரோவர் டிஸ்கவரி லேண்ட் ரோவர் எஸ் 2.0 எஸ்டி 4, which is priced at Rs.75.59 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ், which is priced at Rs.89.13 லட்சம்.\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 விலை\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.01 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1997\nஎரிபொருள் டேங்க் அளவு 89\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண���டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 2.0 litre p300 பெட்ரோல் என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 83.0x93.29 (மிமீ)\nகியர் பாக்ஸ் 8 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 89\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nசக்கர பேஸ் (mm) 2587\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு தேர்விற்குரியது\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவி��்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 நிறங்கள்\nCompare Variants of லேண்டு ரோவர் டிபென்டர்\nடிபென்டர் 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 110 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 90 எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 90 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 ஹெச்எஸ்இCurrently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 90 எக்ஸ்Currently Viewing\nடிபென்டர் 3.0 டீசல் 110 எக்ஸ்Currently Viewing\nஎல்லா டிபென்டர் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா டிபென்டர் படங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிபென்டர் வீடியோக்கள்\nஎல்லா டிபென்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிபென்டர் 90 பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டிபென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிபென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடிபென்டர் 90 கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி எஸ் 2.0 sd4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 பி எ ம் டப்ள்யு சி பி யூ எக்ஸ் 5 எக்ஸ் டிரைவ் 40இ எம் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nஆடி ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nடொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் டிபென்டர் செய்திகள்\nலேண்ட் ரோவர் டிஃபன்டர் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான முன்பதிவுகளைத் தொடங்கி இருக்கிறது\nஅடுத்த தலைமுறை டிஃபென்டர் இந்தியாவில் 3-கதவு மற்றும் 5-கதவு உடல் பாணிகளில் வழங்கப்படுகிறது\nலேண்ட் ரோவரின் கடைசி டிஃபெண்டர் கார��� வெளியிடப்பட்டது\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் மாடலின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இங்கிலாந்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோலிஹல் என்ற இ\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் டிபென்டர் மேற்கொண்டு ஆய்வு\nlong highway ride க்கு ஐஎஸ் டிபென்டர் good\nWhich மாடல் அதன் Land Rover டிபென்டர் ஐஎஸ் best மீது off road\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடிபென்டர் 90 இந்தியாவில் விலை\nமும்பை Rs. 87.28 லக்ஹ\nபெங்களூர் Rs. 92.45 லக்ஹ\nசென்னை Rs. 88.78 லக்ஹ\nஐதராபாத் Rs. 89.60 லக்ஹ\nபுனே Rs. 95.71 லக்ஹ\nகொல்கத்தா Rs. 82.10 லக்ஹ\nகொச்சி Rs. 90.90 லக்ஹ\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803051.html", "date_download": "2021-02-27T00:53:30Z", "digest": "sha1:N2YY2GBWHQQS2CI5TSPJEQQXBD5QFHJ7", "length": 13417, "nlines": 135, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - மே 12ல் கர்நாடக தேர்தல்: காவிரி வாரியம் அமைக்க தடையில்லை", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மா��்ச் 2018\nமே 12ல் கர்நாடக தேர்தல்: காவிரி வாரியம் அமைக்க தடையில்லை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 27, 2018, 14:45 [IST]\nபுதுதில்லி: கர்நாடகாவில், மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம்பிரகஷ் ராவத் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் சித்தராமையா ஆட்சி வரும் மே மாதத்துடன் 5 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இதையடுத்து அங்கு சட்டசபைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.\n=> கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி முதல் தொடங்கப்படும்.\n=> வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24-ம் தேதி.\n=> வரும் மே மாதம் 12-ம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\n=> 15-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.\n=> மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும்.\nஎன தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.\nகர்நாடகாவில், ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவினம் 28 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன்கூடிய வாக்குச் சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே தரப்படும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள வி.வி.பி.ஏ.டி (Voter-verified paper audit trail) சீட்டு வழங்கப்படும்.\nதேர்தல் நடக்கும் காலங்களில், உச்ச நீதிமன்றம் அறிவித்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தேர்தல் ஆணையம் தலையிடாது. வாரியம் அமைக்க வேண்டும் என்றால் அமைத்துக்கொள்ளலாம். இதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறினார்.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளி��ும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஉலக சினிமா - ஓர் பார்வை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29555", "date_download": "2021-02-27T01:29:35Z", "digest": "sha1:6A35X3PAHREZEXSUOGVF72YNEOPGOLNX", "length": 13334, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "என் சந்தேகங்களை தீர்த்து வைங்க | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் சந்தேகங்களை தீர்த்து வைங்க\nகுழந்தைக்கு முயற்சி எடுக்கும் போது காலையில் நடைப்பயிற்சி செய்யலாமா நான் 68 கிலோ இருக்கிறேன் டாக்டர் என்னை இன்னும் 6 கிலோ குறைக்க சொல்லியிருக்காங்க. மேலும் கிரீன் டீ குடிக்கலாமா நான் 68 கிலோ இருக்கிறேன் டாக்டர் என்னை இன்னும் 6 கிலோ குறைக்க சொல்லியிருக்காங்க. மேலும் கிரீன் டீ குடிக்கலாமா 3 மாதத்திற்கு முன் எனக்கு டி&சி செய்தார்கள். கடந்த 1 1/2 மாதங்களாக எனக்கு வெள்ளை படுகிறது. வெள்ளை படுவதினால் கரு தரிக்க முடியுமா 3 மாதத்திற்கு முன் எனக்கு டி&சி செய்தார்கள். கடந்த 1 1/2 மாதங்களாக எனக்கு வெள்ளை படுகிறது. வெள்ளை படுவதினால் கரு தரிக்க முடியுமா முதல் முறை கரு தரித்த போதும் எனக்கு லைட்டா வெள்ளை பட்டது ஆனால் அந்த கருவிற்கு வளர்ச்சி இல்லை என்று டி&சி செய்தோம். இப்போழுதும் அதே போல் வெள்ளை படுகிறது. மேலும் நான் எவ்வாறு இருந்தால் கரு தங்கும்.\nநான் சூடான ஆகாரங்களும் சாப்பிட மாட்டேன். நான் துபாயில் இருக்கிறேன் இங்கு எந்த வகையான உணவு சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்றும் கூறுங்கள்.\nஇந்த நேரத்தில் நான் நடைப்பயிற்சி செய்யலாமா, கிரீன் டீ குடிக்கலாமா ப்ளீஷ் என் சந்தேகங்களை தீர்த்து வைங்க....\nவாக்கிங் போலாம் பா கிரீன்\nவாக்கிங் போலாம் பா கிரீன் குடிக்கலாமான்னு தெரியல பா தெரிந்தவர்கள் சொல்லுவாங்க பா\nக்ரீன் டீ வேண்டாம்னு டாக்டர்\nக்ரீன் டீ வேண்டாம்னு டாக்டர் சொன்னாக‌..\nஎனக்கும் அதே சந்தேகம் தான் குழந்தைக்கு முயற்சி செய்றவங்க கிரீன் டீ குடிக்க கூடாதுனு சொல்றாங்க\nகுழந்தைக்கு முயற்சி செய்யும் போது எபோதும் போல் நார்மலகவெஇருங்க.கீரை,மீன்,காய்கறிகள் நல்ல சாப்பிடுங்க.மனதை ப்ரியா வச்சுகோங்க,எந்தகவலையும் வேண்டாம்.நான் அப்படிதான் கல்யாணம் ஆகி 2வருடமாக குழந்தை இல்லாமல் அழுதுகொண்டேஇருப்பேன்.பிறகு என் நன்பியின் அறியுரையால் அதை பற்றியே கவலைபடாமல் இருந்தேன்.பிறகு ஒரு நாள் பாசிடிவ் வந்தது.இன்று எனக்கு2 1/4 வயதில் மகன் இருக்கிறான் அவன் பெயர் ஸாந்தனு\nநன்றி தோழிகளே... ஆனால் டாக்டர் என் எடையை குறைக்க சொல்லிருக்காங்க அதை எப்படி குறைப்பது. டி & சி செய்ததிலிருந்து லேசான வலி உள்ளது அதனால் வாக்கிங் போகலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.\nவாக்கிங் போலாம் பா நா70கிலோ\nவாக்கிங் போலாம் பா நா70கிலோ இருந்த வாக்கிங் போய்தா கம்மி பன்னுன\nவாக்கிங் போங்க பா.ஒன்னும் ஆகாது.வெள்ளை படுதல் எதுனால இருக்குனு பாருங்க.ovulation time ல இருக்கா இல்ல எல்லா டைம் லயும் இருக்காஎல்லா டைம் லயும் இருந்தா infection ஆ இருக்கலாம்.அது எல்லாருக்கும் வருரது தான்.ஆனா சரி பன்ன முயர்சி பன்னுங்க.வீட்டு மருத்துவம் நிறைய இருக்கு.சோடா உப்ப தண்ணீர் ல கலந்து wash பன்னுங்க,apple cider vinegar water la 2 spoon kalanthu wash pannunga,yogurt sapdunga,garlic sapdunga.இதெல்லம��� infection சரி பன்னும்.green tea பத்தி எனக்கு தெரியல.honey ah warm water la mix panni morning empty stomach la kudinga.wait reduce panna help pannum\nடி & சி செய்து 3 மாதங்கள் ஆகிறது\nநன்றி தோழி, எனக்கு டி & சி செய்து 3 மாதங்கள் ஆகிறது அதன் பிறகு தான் வெள்ளை அதிகமாக‌ படுகிறது. மாதவிடாய் முடிந்து 3 நாட்களிலிருந்தே வெள்ளை பட‌ ஆரம்பித்து விடுகிறது. வெள்ளை படுவதினால் கரு தங்குமா தங்காதானு தெரியவில்லை. இதனால் உடலுறவு வைப்பதிலும் ஈடுபாடு இல்லை. உடலின் சூடும் அதிகமாக‌ உள்ளது. உடல் சூட்டையும், வெள்ளை படுவதையும் சரி செய்ய‌ தயவு செய்து யாரேனும் இதற்கு என்ன‌ செய்வது என்று கூறுங்கள். மிகவும் கவலையாக‌ உள்ளது.\nதெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே pls pls pls pls pls pls pls\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/live-17-02-2021-seeman-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2021-02-27T01:12:38Z", "digest": "sha1:KGALFCY2JVXI4CK7HYX6T2B2H2QOTAFN", "length": 13897, "nlines": 262, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "LIVE 17-02-2021 #Seeman திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் - திருப்போரூர் அருகில் கேளம்பாக்கம் - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nLIVE 17-02-2021 #Seeman திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர் அருகில் கேளம்பாக்கம்\nHome News › Politics › LIVE 17-02-2021 #Seeman திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர் அருகில் கேளம்பாக்கம்\nLIVE 17-02-2021 #Seeman திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர் அருகில் கேளம்பாக்கம்\nதிருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – திருப்போரூர் அருகில் கேளம்பாக்கம்\nநேரம் : மாலை 5 மணியளவில்\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க:\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்\n20-02-2021 குற்றாலம் – சீமான் சிறப்புரை | தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் 18வது மாநில மாநாடு\nதிருப்போரூர் முருகன் கோவிலில் சீமான் | திருமுருகன் பெருவிழா பொதுக்கூட்டம் – கேளம்பாக்கம் 1\n17-02-2021 சீமான் எழுச்சியுரை | திருமுருகன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – கேளம்பாக்கம் | திருப்போரூ�\nகோயம்புத்தூர் | வெல்லப்போறான் விவசாயி களப்போராளிகளுடன�� சீமான் கலந்தாய்வு #Vivasayi #Coimbatore #NTK\nசேலம் | வெல்லப்போறான் விவசாயி களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு #Seeman #Salem #VellaporanVivasayi\nவிழுப்புரம் | வெல்லப்போறான் விவசாயி களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு #Seeman Vizhuppuram #Vivasayi\nமதுரை | வெல்லப்போறான் விவசாயி களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு #Seeman Madurai #VellaporanVivasayi\nகாட்டுப்பள்ளி மக்களுடன் சீமான் | அதானி துறைமுக விரிவாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதி�\nகாட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPressmeet #Kattupalli\n06-01-2021 திருவொற்றியூர் – சீமான் கண்டனவுரை | சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிரான பொதுக்கூட்�\n06-01-2021 திருவொற்றியூர் சுற்றுச்சூழல் பாசறை பொதுக்கூட்டம் | செய்தியாளர் சந்திப்பு\nLIVE 06-02-2021 திருவொற்றியூர் சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் #Seeman\nஓம் முருகா. வாழ்க தமிழ்.\nமுப்பாட்டன் திருமுருகப் பெருவிழா உலகத்தமிழர் திருவிழா….\n💪NTK🐅எதிர்கால சந்ததியை வாழவைக்க நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்.இனியும் தாமதித்து வாழ்வை அழிக்காதீர்கள்.\nஎனக்கு அருகில் பெருவிழா நடந்தும் என்னால் பங்கேற்க இயலவில்லை. காரணம் எனது பணி சுமை காரணமாக. மிகவும் வருத்தமாக உள்ளது.\nநாம் தமிழர் சேலம் தெற்கு.\nநாம் தமிழர் வெற்றி நிச்சயம்…\nவென்றால் வாழ்வோம் இல்லையேல் கொடியவனை கொள்வோம் … நாம் தமிழர் 💪💪💪💪\nவீரதமிழர் முன்னணி வெல்வது ஒன்றே முதல் பணி….\nபுரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ..\nஉறவுகளே அப்படியே நமது சேனலுக்கும் கொஞ்சம் subscribe பண்ணுங்க.\nநாமே நமக்கு ஊடகம் ஆவோம்\nதிருப்பத்தூர் சீமானிசம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரான்\nநாம் தமிழர் கட்சி சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் உறவுகளே மக்கள் கூடும் இடத்தில் சின்னத்தை வரைந்துவைங்கள்\nஅவங்க அவங்க தங்கள் சொந்த வீட்டின் சுவற்றில் எழுதி வையுங்கள்\nவேல் வேல் வீர வேல்\nமா.சோ.விக்டர் ஐயாவின் ஆய்வு பேச்சு சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/619606-tancet-2021-application-process-will-begin-from-january-19.html", "date_download": "2021-02-27T00:39:43Z", "digest": "sha1:W5SHP55PIPK3OMOZG7NUEEGH2CAVKAWS", "length": 16299, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "டான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு: ஜன.19 முதல் விண்ணப்பிக்கலாம் | TANCET 2021: Application Process Will Begin From January 19 - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nடான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு: ஜன.19 முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.\nதமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.\nஅதன்படி, 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது\nஇதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19 முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 12ஆம் தேதி வரை www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.\nதேர்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nபிசி, எம்பிசி ஏழை மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணம் இலவசம்: புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nபசுக்கள் குறித்து தேசிய அளவிலான தேர்வு: வெற்றி பெறுவோருக்குப் பரிசு, சான்றிதழ்கள்\nபுதுச்சேரியில் அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறப்பு: மழையிலும் ஆர்வமுடன் வகுப்புக்கு வந்த 90% மாணவர்கள்\n- தமிழகம் முழுவதும் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு தொடங்கியது\nTANCET 2021டான்செட் தேர்வுடான்செட்தேர்வு தேதிகள்TANCETமுதுநிலைப் படிப்புஎம்இஎம்டெக்எம்ஆர்க்எம்பிஏஎம்சிஏ\nபிசி, எம்பிசி ஏழை மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணம் இலவசம்: புதுவை முதல்வர்...\nபசுக்கள் குறித்து தேசிய அளவிலான தேர்வு: வெற்றி பெறுவோருக்குப் பரிசு, சான்றிதழ்கள்\nபுதுச்சேரியில் அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறப்பு: மழையிலும் ஆர்வமுடன் வகுப்புக்கு வந்த 90%...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ ம���ழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nசென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44-வது சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: துணை...\nமேலாண்மைப் படிப்புக்கான மேட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி\nமுதுகலைப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nஅண்ணா பல்கலை.யில் இரண்டு எம்.டெக் படிப்புகளை தொடங்குவதற்கு அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றத்தில்...\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: குறைவானவர்களே தேர்ச்சி\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nநூறாண்டு காணாத மழை; 1915-ம் ஆண்டுக்குப் பின் ஜனவரியில் கனமழை பெய்தது: தமிழ்நாடு...\nதிருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்கும் சட்டத்துக்கு எதிரான மனு: உ.பி., உத்தரகாண்ட் அரசுகளுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/methi-fish-curry-tamil.html", "date_download": "2021-02-26T23:56:31Z", "digest": "sha1:LW4VLS4KRMCMXYFSFF5F2W7642FAHZUG", "length": 6444, "nlines": 86, "source_domain": "www.khanakhazana.org", "title": "வெந்தயக்கீரை மீன் குழம்பு | Methi Fish Curry Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nவெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைக���் கூட சாப்பிட்டு விடுவார்கள்\nவஞ்சிரமீன் - 1/2 கிலோ\nதக்காளி - 350 கிராம்\nதக்காளி பேஸ்ட் - 50 கிராம்\nபச்சை மிளகாய் - 2\nமிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்\nதனியாத்தூள் 2 டீ ஸ்பூன்\nமஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்\nஉப்பு - ருசிக்கு தேவையான அளவு\nவெந்தயம் - 1 டீ ஸ்பூன்\nவெந்தயக்கீரை சிறிய கட்டு - 1\nபுளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்\nநல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்\nகடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்\nபூண்டு - 6 பெரிய பல்\nகருவேப்பிலை - ஒரு கைப்பிடி\nதேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை\nகொத்துமல்லி தழை - அரை கைப்பிடி\n* மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.\n* வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.\n* வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்­ணீரை வடிக்கவும்.\n* தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.\n* தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.\n* வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.\n* வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.\n* அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்­ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.\n* பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீ­ரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.\n* 5 நிமிடம் கொதிக்கவிடவும்.\n* கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.\n* கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.\n* சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.\nகுறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E2%80%9D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E2%80%9D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-27T01:14:45Z", "digest": "sha1:GYISYY552YDQKUO2V7JMXTLGXU6PKUGJ", "length": 4376, "nlines": 67, "source_domain": "www.tntj.net", "title": "”மண்ணரை வாழ்க்கை” மேலக்காவேரி பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ���தரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி”மண்ணரை வாழ்க்கை” மேலக்காவேரி பெண்கள் பயான்\n”மண்ணரை வாழ்க்கை” மேலக்காவேரி பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 04.12.11. ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.\nஇதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:முஹ்சினா அவர்கள் மனிதன் நன்றி கெட்டவனா என்ற தலைப்பிலும் சகோதரி: சம்சாத் அவர்கள் மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2021/01/26152431/2082649/US-maintains-peaceful-relationship-with-China-White.vpf", "date_download": "2021-02-27T00:50:06Z", "digest": "sha1:3SNVSSNTXMBVWE6FMYELS5DZJTLOFEST", "length": 15254, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்\nசீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.\nசீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவுடனான உறவை கையாளும் விதம் குறித்து அரசியல்வாதிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவருக்கும் வாய்ப்பு தடையை நீக்கிய அதிபர் பைடன்,பாலின சமத்துவ ஆதரவாளர்கள் வரவேற்பு\nஅமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவர் பணியாற்றுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நீக்கி உள்ளார். டிரம்ப் இந்த தடையை அமல்படுத்தியிருந்த நிலையில், 3-ம் பாலினத்தவரும் ராணுவத்தில் பணிபுரியலாம் என்று பைடன் உத்தரவிட்டு உள்ளார். பைடனின் இந்த நடவடிக்கையை பாலின சமத்துவ ஆதரவாளர்கள் வரவேற்று உள்ளனர்.\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று - பயணிகள் விமான சேவைக்கு தடை - வெறிச்சோடிய விமான நிலையங்கள்\nஇஸ்ரேலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பயணிகள் விமான சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும், பென் குரியன் விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஏராளமான விமானங்கள், விமான நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.\nஅதிகரிக்கும் கொரோனா தொற்று - பயணிகள் விமான சேவைக்கு தடை - வெறிச்சோடிய விமான நிலையங்கள்\nஇஸ்ரேலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பயணிகள் விமான சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும், பென் குரியன் விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஏராளமான விமானங்கள், விமான நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.\nராணுவம் - புரட்சி அமைப்பு மோதல் - தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு - சோமாலியாவில் திடீர் பதற்றம்\nஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ராணுவத்துக்கும், ஜூபாலாந்து புரட்சி அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஜூபாலாந்து புரட்சி அமைப்பு தனி நாடு கோரிவரும் நிலையில், கெடோ பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் தொலைத் தொடர்பு கட்டடம் சேதம் அடைந்தது. இதனால், சோமாலியாவில் திடீர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு - கலவர பூமியாக காட்சியளிக்கும் நெதர்லாந்து - 3-ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nநெதர்லாந்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடந்து வரும் போராட்டத்தில் கலவரம் வெடித்து உள்ளது. போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசியும், பாதுகாப்பு வாகனங்களை எரித்தும், தங்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இதனால், தலைநகர் அம்ஸ்டர்டேம் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. 3-ஆவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், கலவர சம்பவங்களுக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n\"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்\" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்\nஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nதனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி\nநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.\nதலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்\nவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.\nசிறை கைதிகளுக்கு இடையே மோதல் - 79 கைதிகள் உயிரிழப்பு\nஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.\nபடகுக்கு அருகில் வந்த திமிங்கலம் - அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணிகள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் தென்பட்டு உள்ளது.\nகடலில் துள்ளிக்குதித்து நீந்திய டால்பின்கள் - ஒரே நேரத்தில் சுமார் 2,000 டால்பின்கள்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன\nடிக் டாக்கில் அசத்தும் 81 வயதான மூதாட்டி - இளைஞர்களுக்கு சவால் விடும் மூதாட்டி\nஉடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.\nபோதைப்பொருள் மன்னனின் மனைவி கைது - விமான நிலையத்தில் அதிரடி\nபிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாபோவின் மனைவியை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.\nபள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா\nசிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/bike/adventure-races", "date_download": "2021-02-27T00:21:58Z", "digest": "sha1:2GZLRVOSGX76WOLFSD7UJLAEZVJSD4RK", "length": 6840, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 November 2019 - அழகிய தமிழ்மகளும்... அடிபட்ட சிங்கமும்! | Adventure Races", "raw_content": "\nஎஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா\nகோ... கோ ப்ளஸ்... CVT எப்படி இருக்கு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nதிருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி\nஇது பிக் அப் ட்ரக்கா... சொகுசு காரா\nஇந்த கார்கள் இனி கிடையாது\nபெட்ரோல் புள்ளிங்கோ... எது சுட்டி\nஅழகிய தமிழ்மகளும்... அடிபட்ட சிங்கமும்\nதென்னிந்தியாவின் முதல் ஹார்லி ஓனர்\nஒரு எலெக்ட்ரிக் பைக் விலை 40,000 - சாதித்துக் காட்டிய மாணவர்கள்\nஜிக்ஸர்... இப்போ இன்னும் அடிக்குது சிக்ஸர்\nபர்ஃபாமன்ஸ் கியர்ஸ், டக்கார் டீம்... டிவிஎஸ்ஸின் தீபாவளி பரிசு\nசேட்டக் ஹமாரா பஜாஜ் அடுத்த பிறவி\nடியூக் இப்போ இன்னும் ஷார்ப்\n70 - ஸ் கிட்ஸ் டிரைவரா நீங்க - தொடர் #11 - சர்வீஸ் அனுபவம்\nஒரு காரில் இத்தனை லைன்களா\nஅழகிய தமிழ்மகளும்... அடிபட்ட சிங்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/warren-buffet-sold-airline-shares-worth-400-million-usd", "date_download": "2021-02-27T00:31:31Z", "digest": "sha1:A6WQWUT624OOVG2XJT2WUMKLDYEQ4XD3", "length": 11547, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "400 மில்லியன் டாலர் விமான பங்குகளை விற்பனை செய்த வாரன் பஃபெட்... காரணம் என்ன? | warren buffet sold airline shares worth 400 million USD", "raw_content": "\n400 மில்லியன் டாலர் விமானப் பங்குகளை விற்பனை செய்த வாரன் பஃபெட்... காரணம் என்ன\n400 மில்லியன் டாலர் மதிப்புமிக்கப் பங்குகளை வாரன் பஃபெட் சமீபத்தில் விற்பனை செய்துள்ளார்.\nஉலகப் பணக்காரர்களில் ஒருவரும், உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவருமான வாரன் பஃபெட், தான் கைவசம் வைத்திருந்த 'டெல்டா ஏர்லைன்ஸ்' எனும் நிறுவனத்தின் 314 மில்��ியன் டாலர் விலை கொண்ட பங்குகளையும், 'சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் 74 மில்லியன் டாலர் பங்குகளையும் விற்றிருக்கிறார்.\nகடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வாரன் பஃபெட்டின் பெர்க்ஷெர் ஹாத்வே நிறுவனம், டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கின் விலை 46.40 டாலர் எனும் விலையில் 71.9 மில்லியன் பங்குகளை வாங்கியது. இது, டெல்டா நிறுவனத்தின் மொத்தப் பங்கு விகிதத்தில் 11.2 சதவிகிதம். தற்போது இந்தப் பங்குகளை விற்பனை செய்வதற்கான முக்கியக் காரணம் விமானத் துறையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nவாரன் பஃபெட் விற்பனை செய்த இந்த இரு விமான நிறுவனங்களாலும் கொரோனா பாதிப்பால் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க இயலவில்லை. இதனால் சம்பள மானியம் பெற அமெரிக்காவின் கேர்ஸ் (cares act ) திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன. மேலும், டெல்டா மற்றும் இதர விமான நிறுவனங்கள் அரசின் உதவிகிடைக்கவில்லை எனில் பெரும்பாலான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர்.\nஏற்கெனவே டெல்டா நிறுவனம், தனது இரண்டாவது காலாண்டு முடிவில் வருமானம் 90 சதவிகிதமாகக் குறைந்தே காணப்படும் எனத் தெரிவித்திருந்தது. இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டே ஹாத்வே நிறுவனம் தனது விமானப் பங்குகளை விற்றுள்ளது. பெரிய அளவில் பங்குகளை விற்பனை செய்திருந்தாலும் ஹாத்வே நிறுவனத்திடம் டெல்டா விமான நிறுவனத்தின் 59 மில்லியன் பங்குகளும், சவுத்வெஸ்ட் விமான நிறுவனத்தின் 51.3 மில்லியன் பங்குகளும் மிச்சம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் 650க்கும் மேற்பட்ட வணிக விமானங்கள், தனியார் ஜெட்கள் செயல்படாமல் உள்ளன. கொரோனா தொற்றால் ஒட்டு மொத்த விமானத் துறையே பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து இந்திய மதிப்பீடு நிறுவனமான ICRA கூறுகையில், \"மற்ற துறைகளைப் போல இந்திய விமானத் துறையின் செயல்பாடும் கொரோனாவால் எதிர்மறையாகத்தான் உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட எல்லா நாடுகளிலும் விமானத் துறை பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. அதில் இந்தியாவும் அடக்கம். உலகளாவிய விமானத் துறையின் பாதிப்பு உலகப் பொருளாதாரச் சரிவில் நிச்சயம் வெளிப்பட��ம்\" என்று கூறியுள்ளது.\n`கொரோனாவால் விமான வருவாய் 44 சதவிகிதம் குறையும்..' - IATA கணிப்பு\nஇந்திய விமானத் துறை இதற்கு முன்பு பொருளாதார ரீதியாகச் சற்று சரிந்தே காணப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சீர்செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விமானத் துறை சார்ந்த வல்லுநர்களின் கோரிக்கையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=ad6de405a", "date_download": "2021-02-26T23:58:44Z", "digest": "sha1:KGJH2RBA6E7JNHWIYMGVOQ6CZKEE5RZ2", "length": 9801, "nlines": 226, "source_domain": "www.worldtamiltube.com", "title": "வென்றதும் வீழ்ந்ததும் : காங்கிரஸ் கோட்டையாக இருந்த பாபநாசத்தை வேட்டையாடியது எந்த கட்சி?", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\nவென்றதும் வீழ்ந்ததும் : காங்கிரஸ் கோட்டையாக இருந்த பாபநாசத்தை வேட்டையாடியது எந்த கட்சி\nவென்றதும் வீழ்ந்ததும் : காங்கிரஸ் கோட்டையாக இருந்த பாபநாசத்தை வேட்டையாடியது எந்த கட்சி\nஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்https://wa.me/ 918667832951\nவென்றதும் வீழ்ந்ததும் : திருச்செந்தூர் தொகுதியில் நடந்த தேர்தலில் சூரசம்ஹாரங்களை வென்றது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : குளுகுளு உதகையில் அதிகமுறை வென்றது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : ஆம்பூர் தொகுதியில் அசத்தப் போவது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : வரும் சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி தொகுதியில் வெல்ல போவது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : திருச்செந்தூரில் அதிக முறை வென்றது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : குன்னூர் தொகுதியில் வென்றது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : கிருஷ்ணகிரி தொகுதியில் வென்றவர்கள் யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : வரும் சட்டமன்ற தேர்தலில் திரு.வி.க நகர் தொகுதியில் வெல்லப்போவது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : கூடுதுறையை உள்ளடக்கிய பவானி தொகுதியில் வெற்றி நடனமாடப் போவது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : ஆற்காடு தொகுதியில் இதுவரை அசத்தியது யார்\nவென்றதும் வீழ்ந்ததும் : காங்கிரஸ் கோட்டையாக இருந்த பாபநாசத்தை வேட்டையாடியது எந்த கட்சி\nவென்றதும் வீழ்ந்ததும் : காங்கிரஸ் கோட்டையாக இருந்த பாபநாசத்தை வேட்டையாடியது எந்த கட்சி ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்...\nவென்றதும் வீழ்ந்ததும் : காங்கிரஸ் கோட்டையாக இருந்த பாபநாசத்தை வேட்டையாடியது எந்த கட்சி\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/blog-post_213.html", "date_download": "2021-02-27T00:26:04Z", "digest": "sha1:NWDEFIK3SONJNHBFOOBIN4NODQ3PDJXA", "length": 8244, "nlines": 95, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு.\nயாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்று காலை இடம்பெற்றது. யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன்...\nயாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு இன்று காலை இடம்பெற்றது.\nயாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் இணைப்பாளர்கள் , வட மாகாண இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சின் இணைப்பாளர் குலேந்திரன் சிவராம் , யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிர்வாகத்தினர்களும் கலந்துகொண்டனர்.\nயாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் பின்வருமாறு\nஉப தலைவர் 01 துவாரகன் நல்லூர்\nஉபதலைவர் 02 தர்சன் உடுவில்\nஉப அமைப்பாளர் கோகுலன் ஊர்காவற்றுறை\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு.\nயாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarlputhinam.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-02-27T01:13:56Z", "digest": "sha1:VM755KEHPW7NTK354A3BR5ORNJGQ4GOW", "length": 11835, "nlines": 138, "source_domain": "yarlputhinam.com", "title": "உருவானது புதிய கொரோனா தடுப்பூசி! - மைனஸ் 70 டிகிரியில் பேண வேண்டிய கட்டாயம்!! | யாழ்புதினம் | Yarlputhinam - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஉருவானது புதிய கொரோனா தடுப்பூசி – மைனஸ் 70 டிகிரியில் பேண வேண்டிய கட்டாயம்\nஅமெரிக்கா – ஜெர்மனி கூட்டு முயற்சியில் உருவான புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகடந்த நூறு ஆண்டுகளில் மருத்துவத்துறையில் நிகழ்ந்த பெரும் முன்னேற்றகரமான நிகழ்வாக இதனைக் கருத முடியும் என்று தடுப்பு மருந்தை தயாரித்த அமெரிக்காவின் Pfizer நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மருத்துவர் அல்பேர்ட் பூர்லா (Albert Bourla) குறிப்பிட்டிருக்கிறார்.\nபொதுவாகத் தடுப்பூசி மருந்துகள் சாதாரண குளிரூட்டிகளில் வைத்துப் பேணிப் பயன்படுத்தக் கூடியவை. ஆனால் Pfizer – BioNTech கூட்டு முயற்சியில் உருவாகி இருக்கும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி குறைந்தது மைனஸ் 70 டிகிரி உறை குளிரில் (-70 degrees) இருபத்துநான்கு மணிநேரமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்று Pfizer நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநம்பிக்கைக்குரியது என்று கருதப்படும் அந்தத் தடுப்பூசிக்கான உலகளாவிய கேள்வி மிக உச்ச அளவைத் தொட்டு நிற்கும் நிலையில் பாதுகாப்பானதும் தரம் வாய்ந்ததுமான விசேட உறை குளிரூட்டிகளில் (biomedical ultra-low temperature freezers) வைத்து அவற்றை உலகெங்கும் விநியோகிப்பது பெரும் சவாலான விடயமாகியிருக்கிறது.\nமைனஸ் எழுபது பாகை செல்சியஸ் குளிரூட்டிகள் பொதுவாக ஆய்வு கூடங்களிலும் முக்கியமான மருத்துவமனைகளிலும் மாத்திரமே காணப்படும். எனவே கொரோனா தடுப்பூசியை பாது���ாப்பாக வைத்துப் பேணுவதற்கு சூட்கேஸ் போன்ற கையடக்கமான சிறிய உயர்ந்த தர குளிரூட்டிகள் அவசர தேவையாகி உள்ளன.\nஅத்தகைய குளிரூட்டிகளைத் துரித கதியில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nஜெர்மனியின் தொழில்நுட்ப நிபுணத்துவக் குழுமமான MECOTEC நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் தடுப்பூசி புட்டிகளைப் பேணி எடுத்துச் செல்லக்கூடிய நவீன ஆழ் குளிரூட்டி கொள்கலன்களைத் தயாரிக்கும் பணிகளை உடனேயே ஆரம்பித்திருப்பதாக அறிவித்துள்ளது.\nஆனால் சடுதியாகப் பெருந்தொகையில் அவ்வாறான குளிரூட்டிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தம்மிடம் இல்லை என்று வேறு சில தொழில் நிறுவனங்கள் கை விரித்துள்ளன.\nவிமானப் போக்குவரத்து சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப் போயுள்ள நிலைமையில் உலகின் சகல பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்தை விரைவாக விநியோகிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.\nமருந்து தயாராகி விட்டது என்ற அறிவிப்பு வெளியான கையோடு மில்லியன் கணக்கில் தடுப்பூசியை வாங்குவதற்காக உலக நாடுகள் பலவும் Pfizer நிறுவனத்துடன் உடன்படிக்கைகளைச் செய்யத்தொடங்கிவிட்டன.\nஜரோப்பிய ஒன்றியம் முதற்கட்டமாக 300 மில்லியன் தடுப்பூசிப் புட்டிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளது என்ற தகவலை அதன் தலைவர் இன்று வெளியிட்டிருக்கிறார்.\nPrevious article வவுனியாவில் மலசலகூடக் குழியில் விழுந்து 6 வயதுச் சிறுமி உயிரிழப்பு\nVaathi Coming பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட நஸ்ரியா..\nஆஸ்கர் விருதை நோக்கி சூரரைப் போற்று…ரசிகர்கள் உற்சாகம்..\nசானிடைசர் பயன்படுத்துவதால் பட்டாசு வெடிப்பதில் மிக அவதானம்\nமக்கள் பாவனைக்கு இவ்வாரம் வருகின்றது ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி\nமிளகு செய்யும் “மஜிக்” – நீங்கள் அறிந்திராத விடயங்கள்\nநோய்களுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்\nவவுனியாவில் மலசலகூடக் குழியில் விழுந்து 6 வயதுச் சிறுமி உயிரிழப்பு\nயாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் கடும் கட்டுப்பாடுகள்\nP2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது\nசிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா\nயாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது\nயாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோன��� தொற்ற உறுதி\nசாவகச்சேரியில் நடுவீதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை\nதமிழ் மக்களுக்கான ஊடகக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php/blogs-68340/130-5blogs/723-2016-03-17-22-22-26", "date_download": "2021-02-27T01:06:43Z", "digest": "sha1:BQAHWFLII3UITWK363NPU6N67GLXHGLU", "length": 6377, "nlines": 70, "source_domain": "manaosai.com", "title": "நாளைய பெண்கள் சுயமாக வாழ... மின்னூல்", "raw_content": "\nநாளைய பெண்கள் சுயமாக வாழ... மின்னூல்\nஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று உலகம் வகுத்து வைத்த கோட்பாடு என்னை எப்போதும் விசனப்படுத்திக் கொண்டே இருந்தது.\nசின்ன வயதில் சிந்தனைகள் எனக்குள்ளே விரிந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்தால் வாய் மூடி மௌனியாகவே இருந்தேன்.\nகாலப்போக்கில், பெண் என்பவள் ஆண் என்பவனை விட எதிலுமே குறைந்தவளல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.\nபல பெண்கள் சிறுகயிற்றில் கட்டப்பட்ட யானை போல தம் பலம் உணராது வாழ்வதையும், அடுத்தடுத்த சந்ததிக்கு அடிமைத்தனத்தைக் காவிச் செல்வதையும் கண்டு வெகுண்டேன்.\nஅதன் விளைவாக 1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் நான் எழுதியவைகளில் இருந்து - சிலவற்றைத் தேர்ந்தெடுத்து “நாளைய பெண்கள் சுயமாக வாழ“ என்றொரு மின்னூலை Android(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில், புது கிண்டில் கருவிகளில், குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில், இணையத்தில், இன்னும் பிற வடிவங்களில் படிக்க ஏதுவாக Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் உருவாக்கியுள்ளேன்.\nஅவளுக்கு ஒரு வேலை வேண்டும்' - (இளங்கீரன்) - நாவல் - அறிமுகம்\nத.சிவசுப்பிரமணியம்\t 07. August 2009\nபூவரசு - (இந்து மகேஷ் ) - நூறாவது சிறப்பிதழ் - அறிமுகம்\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - குறமகள் (ஆய்வு)\nயாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - வள்ளிநாயகி இராமலிங்கம்\nகலாநிதி பார்வதி கந்தசாமி\t 07. August 2009\nபெயல் மணக்கும் பொழுது - (அ.மங்கை) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\nநெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு\nசெட்டை கழற்றிய நாங்கள் - ரவி சுவிஸ் - (கவிதைத்தொகுப்பு)\nஉயரப் பறக்கும் காகங்கள் - ஆசி. கந்தராஜா - (சிறுகதைத்தொகுப்பு )\nமுட்களின் இடுக்கில் - (மெலிஞ்சி முத்தன்) - கவிதைத்தொகுப்பு\nராஜமார்த்தாண்டன்\t 07. August 2009\nநங்கூரம் - நளாயினி - (கவிதைத்தொகுப்பு)\nஅந்தக் காலத்து யாழ்ப்பாணம் - சிசு. நாகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-23-04-44-13/", "date_download": "2021-02-27T00:22:54Z", "digest": "sha1:GXZUBIPTGCT75HKR7UHK72KW3WWCLIYL", "length": 20163, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரு ஆண்டில் ஊழல் இல்லா ஆட்சியை நடத்தியுள்ளோம் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஒரு ஆண்டில் ஊழல் இல்லா ஆட்சியை நடத்தியுள்ளோம்\nஇந்த ஒரு ஆண்டில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, ஊழல் இல்லா ஆட்சியை நடத்தியுள்ளதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒரு ஆண்டில், மத்திய அரசு செய்துள்ள சாதனைகளையும், பட்டியலிட்டார்.\nமத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, ஒரு ஆண்டு நிறைவடைய உள்ளது. இதை பிரம்மாண்ட விழாவாககொண்டாட, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த ஒரு ஆண்டில், ஒவ்வொரு அமைச்சகங்கள் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த அறிக்கைகள், பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்டு உள்ளன.\nஇந்நிலையில், மத்திய நிதி அமைச்சரும், பாஜக., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு முன் ஆட்சியில் இருந்த, மன்மோகன்சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஊழல் அரசாக விளங்கியது; அனைத்து துறைகளிலும் ஊழல்செய்தது; தற்போது, அந்த நிலையை மாற்றியுள்ளோம். கடந்த ஒரு ஆண்டில், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், ஒரு ஊழல்கூட நடக்கவில்லை; இது, எங்களின் முக்கியமான சாதனை.இதன் மூலம், அரசியல் ரீதியான லஞ்சம் மற்றும் ஊழல்களில் இருந்து, சாதாரண மனிதர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.\nநாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை, இரட்டை இலக்கத்துக்கு கொண்டு செல்வதுதான், எங்கள் நோக்கம்; ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கு, காங்., முட்டுக்கட்டை போடுகிறது; முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு இடையூறுசெய்கிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றாமல் ஓய மாட்டோம்.\nகட்டமைப்பு வசதிகளுக்கும், கிராமப்புற மேம��பாட்டு திட்டங்களுக்கும், அதிகமானநிதி ஒதுக்கப்படும். மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூகதிட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. இதற்கு முன், வேறு எந்த அரசும் செய்யாதளவுக்கு, இந்த துறையில் நாங்கள் சாதனை செய்துள்ளோம்.\nஅரசு நிர்வாகத்தில் வெளிப்படையான அணுகுமுறையை ஏற்படுத்தி உள்ளோம். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு போன்ற நடைமுறைகளில், முந்தைய அரசில் ஊழல் நடந்தது. தற்போது, இந்த இயற்கை வளங்களில் இருந்து, அரசுக்கு வருவாய்வரும் வகையில், கொள்கையை மாற்றியுள்ளோம். முக்கிய முடிவுகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், காலதாமதத்துக்கு வேலையில்லை. வரிவிதிப்பு முறை என்பது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இருக்கவேண்டும்; எளிமையாகவும் இருக்கவேண்டும். தே.ஜ., கூட்டணி ஆட்சியில், இதைதான் நாங்கள் செய்துவருகிறோம். சரக்கு மற்றும் சேவைவரியில், வரலாற்று சிறப்புவாய்ந்த மாற்றங்களை செய்துள்ளோம். பெரும்பாலான மாநில அரசுகள், இதற்கு ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளன. இதன்படி, அடுத்தாண்டு ஏப்., 1ம் தேதியிலிருந்து, புதியவரிவிதிப்பு நடைமுறை அமலுக்கு வரும்.\n'சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வின் ஆதரவு, எந்தளவில் இருக்கும்' என, அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு அவர் அளித்த பதில்: இந்த விவகாரம் குறித்து, நானே நேரடியாக, ஜெயலலிதாவிடம் பேசியுள்ளேன்; மற்ற கட்சிகளுடனும் பேசியுள்ளேன். மற்றகட்சிகளை ஒப்பிடும் போது, அ.தி.மு.க.,வுக்கு மட்டும்தான், இம்மசோதாவின் மீது தயக்கங்கள் உள்ளது. தமிழக எம்.பி.,க்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பலரும், என்னை சந்தித்தனர். அப்போது, 'எந்த சூழ்நிலையிலும், அச்சம் கொள்ள தேவையில்லை; இந்தசட்டம் அமல்படுத்தப் பட்டால், தமிழகத்துக்கு, ஒரு பைசாகூட, இழப்பு ஏற்படாது' என, வாக்குறுதி அளித்தேன். மத்திய நிதியமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்விலும்கூட, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் வாயிலாக, தமிழகத்துக்கு நன்மையும், பலபலன்களும் கிடைக்கும் என, தெரியவந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nதே.ஜ., கூட்டணி அரசு, எட்டு முக்கிய சாதனைகளை செய்துள்ளதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:\n* கடந்த ஒரு ஆண்டில், 18 நாடுகளுக்கு, பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார். அரசின் வெளியுறவுக் கொள்கைகளால், வெளிநாடுகளின் தலைவர்களுக்கு, நம் நாட்டின் மீது மரியாதை ஏற்பட்டுள்ளது.\n* நிலக்கரி சுரங்கம், தொலைத்தொடர்பு, மின்சக்தி துறைகளில் ஏலம் நடத்தி வெளிப்படையான நிர்வாகத்தை அளித்தது. தனி நபர் சார்ந்த முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கொள்கை அடிப்படையில் விரைவான முடிவுகள் நிர்வாகத்தில் எடுத்தல்.\n* அதிகமான வரி விதிப்பு நடைமுறை, முதலீட்டாளர்களுக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்றதல்ல; இதனால், வரிவிதிப்பு முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தி உள்ளோம்.\n* அரசு நடவடிக்கைகள் முற்றிலும் வெளிப்படையாக அமைந்து, சாதாரண மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கி, மாநிலங்களுக்கு அதிக நிதி உரிமை அளித்தது. நிதிப்பற்றாக்குறை, நடப்பு கணக்குப் பற்றாக் குறையை கட்டுக்குள் வைத்தது.\n* வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில், அரசு தீவிரமாக செயல்படுகிறது; கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியாக சிறப்பு புலனாய்வு பிரிவை உண்டாக்கியது. அதன் மூலம், உலக நாடுகளில் இருந்து தகவல்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியது. இதற்காக, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.\n* கிராமப்புற மற்றும் நகர்ப்புற கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது; இதன் மூலம், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 16 திட்டங்கள் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளன.\n* சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார மந்த நிலையால், வங்கித் துறை கடும் நெருக்கடியில் சிக்கி தவித்தது; இந்த நெருக்கடியான சூழ்நிலையை மாற்றியுள்ளோம்.\n* நம் நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு, ஓய்வூதியம் கிடைப்பது இல்லை; இதை சரி செய்யும் வகையில், புதிய சேமிப்பு திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன. 'முத்ரா' வங்கி மூலம், 5.7 கோடி சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு உதவும் விதமாக முத்ரா வங்கியை அமைத்து, 10 லட்சம் வரை கடனுதவி அளித்தல். சேமிப்பையும் அதிகப்படுத்துதல்.\nஜிஎஸ்டி வரி குறைப்பு நிச்சயம் தொடரும்\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீடு\nமோடி அரசு அனைத்து த���றைகளிலும் சிறப்பு மிக்க சாதனை…\nபொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவதே…\nபாஜக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது\nநரேந்திரமோடி அரசு 4 வருடங்களை பூர்த்திசெய்கிறது\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72791/Summer-heat-reduced-in-Tamil-Nadu-today", "date_download": "2021-02-27T01:02:56Z", "digest": "sha1:DTDLHFGRSHROCCUZZODDP3S4E3I3QZ6V", "length": 8240, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் சற்றே குறைந்த வெயில்: பரவலாக மழை..! | Summer heat reduced in Tamil Nadu today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதமிழகத்தில் சற்றே குறைந்த வெயில்: பரவலாக மழை..\nதமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் சற்றே தணிந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று 5 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. இதனிடையே பல இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்துள்ளது.\nதமிழகத்தில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில்தான் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். ஆனால் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.\nதமிழகத்தில் பல இடங்களில் இன்று வெயில் சற்றே தணிந்து காணப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து, மழைபொழிவு இருக்கிறது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவில் மழைப் பெய்து குளிர்ச்சியை தருகிறது.\nதமிழகத்தில் இன்று மதுரை விமான நிலையம் 102.5, மதுரை 102.2, வேலூர் 101.6, திருச்சி 101.3, கரூர் பரமத்தி 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் பதிவாகி இருக்கிறது.\nசாதிய கொடுமைகளை, மதவாத அரசியலை தோலுரிக்கும் ‘பாதாள் லோக்’\nகணவனை கொன்று வீட்டில் புதைத்த மனைவி : அதே வீட்டில் ஒரு வாரம் வசித்த கொடுமை..\nசட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி\nமீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்\nகொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு\nதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nதமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன\nPT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்\nவிளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்\nஎன்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாதிய கொடுமைகளை, மதவாத அரசியலை தோலுரிக்கும் ‘பாதாள் லோக்’\nகணவனை கொன்று வீட்டில் புதைத்த மனைவி : அதே வீட்டில் ஒரு வாரம் வசித்த கொடுமை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/tag/miskin/", "date_download": "2021-02-27T01:30:05Z", "digest": "sha1:HMYYHD4JK5A4OPDPOUGDM4YBZTVZE4SB", "length": 5013, "nlines": 111, "source_domain": "dinasuvadu.com", "title": "miskin Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nஇயக்குனர் என்னை பாப்பா என்று தான் அழைப்பார்\nகாசை வீணடிக்காமல் நல்ல படங்களை எடுப்பது எனக்கு பிடிக்கும். மிஷ்கின் மீதான நம்பிக்கையால் இந்தப் படத்தில் நடித்தேன். இயக்குனர் படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி...\nஉதயநிதியின் ‘சைக்கோ’ படத்திற்கு நான் ஒளிப்பதிவு செய்யவே இல்லை\nதமிழ் சினிமாவில் வித்தியாசமாக படமெடுத்து திறமையான இயக்குனராக இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து சைக்கோ எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தில் அதிதி ராவ் ஹீரோயினாக...\nசந்தனுவை பின்னுக்கு தள்ளி இளையராஜாவுடன் கை கோர்க்கும் உதயநிதி ..\nஉதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர். இவர் தயாரிப்பாளராக பின்பு கதாநாயகனாக களமிறங்கினார்.இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி யின் பேரனாவார் . இவர் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் விஜய் நடித்த...\nஇளம் நடிகருக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி . இவர் கரு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இதை தொடர்ந்து தற்போது தனுஷ், சூர்யா...\n5 ஆண்டுகளுக்கு பின் பட இயக்க தயாராகும் ‘சூது கவ்வும்’ இயக்குனர். ஹீரோ இந்த பிரபல நடிகரா.\nசமந்தாவின் ‘ஷகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது.\n‘குக் வித் கோமாளி’யில் போட்டியாளர்களும் , கோமாளிகளும் வாங்கும் சம்பள விவரம்.\nபிக்பாஸ் சீசன் 5 ஒளிப்பரப்பாகும் தேதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2018/01/10/201801101830-ta/", "date_download": "2021-02-27T00:21:59Z", "digest": "sha1:BOU4C746YP5QD6KOM4G3QG7HEBQKN46V", "length": 5207, "nlines": 46, "source_domain": "news.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nதென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் விரைவு\nதென் பிராந்திய கடற்பரப்பில்மீன்பிடிப் படகொன்று, வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்றுடன்மோதியுள்ளது. இவ்வாறு மோதியதில் விபத்துகுள்ளான மீனவர்களை மீட்பதற்காகஇலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி, 09) விரைந்துசெயற்பட்டுள்ளனர்.\nஏழு மீனவர்களுடன் ஹிக்கடுவமீன்பிடித் துறை��ுகத்திலிருந்து இம்மாதம் முதலாம் திகதி புறப்பட்டுச்சென்ற \"நதீஷா II\" என்ற பலநாள் மீன்பிடிப்படகு, “எம்வி க்லோவிஸ் கேப்டன்” எனும்வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்துஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்துகொண்டிருக்கும் வேளையில் இவ்வாறுமோதி விபத்துகுள்ளகியது.\nதெய்வேந்திர முனைகடற்பரப்பில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளதாகவும், இதற்காக கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் (P 492 மற்றும் P 480) மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மீனவர்களில் இருவர் கப்பலின் சிப்பாய்களால்காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nமேலும் இலங்கைகடற்படையினரின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைளின்போது மேலும் ஒருவரைகாப்பாற்றப்பட்டுள்ளதுடன், பலியான இருவரின் சடலங்களும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவர்கள் விரைவாக காலி துறைமுகத்திற்குகொண்டுவரப்பட்டு கராபிட்டிய போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, சுகவீனம் காரணமாகமரணமடைந்த மீனவரின் பூத உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையினை தொடர்ந்தும் கடற்படையினர்மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-02-27T00:16:43Z", "digest": "sha1:QVXOZL5SORMLXZDN2A5QJC7FW4LEQJKI", "length": 14899, "nlines": 110, "source_domain": "ntrichy.com", "title": "குழந்தைகளின் புன்னகையில் கஷ்டங்கள் கரைந்து போகிறது – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகுழந்தைகளின் புன்னகையில் கஷ்டங்கள் கரைந்து போகிறது\nகுழந்தைகளின் புன்னகையில் கஷ்டங்கள் கரைந்து போகிறது\nநம்முடைய குழந்தைகளையே கவனிக்க நமக்கு நேரமில்லை. ஆனாலும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை கண்டுபிடித்து அந்தக் குழந்தைகளுக்கு உதவவது எவ்வளவு சிரமம். இந்தப் பணிக்காக தனது குடும்ப வாழ்க்கையையே தியாகம் செய்துவிட்டு, பலக் குழந்தைகளுக்கு கல்வி வழங்க காரணமாய் விளங்குகிறார் தமிழக அரசின் திட்டத்தின்கீழ் இயங்கும் “சியர்ஸ் திட்ட இயக்குநராக பணியாற்றி வரும் பியர்லின்.\nநம்ம திருச்சி இதழுக்காக நேரில் சந்தித்து பேசினோம்.\n“அப்பா சத்திய��ாதன் பெல் நிறுவன ஊழியர், அம்மா சரோஜினி. 1-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை ஒய்.டபிள்யு.சி.ஏவில் படித்தேன். அதன்பிறகு, 12வது வரை “பாய்லர் பிளான்ட்” பள்ளியில் படித்தேன், கல்லூரியில், எனக்கு பிடித்த சமூக பணித்துறையை தோ்வு செய்ய ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் புனித சிலுவை கல்லுரியில் “மறுவாழ்வு அறிவியல்” படித்தேன். அதன்பிறகு MSW படித்து முடித்தேன். படிப்பு முடிந்த உடனே எனக்கு பாண்டிசேரியில் போதை தடுப்பு மையத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வேலையை ஆரம்பத்தில் எனது உறவினர்கள் வெறுத்தார்கள். ஆனாலும் நான் சேர்ந்தேன். போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களின் மன அழுத்தம், உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்து, நான் அறிந்து கொள்ள எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.\nபணிகள் மனநிறைவாக இருக்க, எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த எனது தந்தையின் மரணம். வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ச்சியும், பின்னடைவும் தந்தது. 3வருடம், விபத்தில் சிக்கி கோமாவில் இருந்த அப்பாவை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். நானும் அம்மாவும் அப்பாவை பாதுகாத்து வந்தோம். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.\nஅப்பாதான் எனக்கு ரோல் மாடல், இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என எனக்கு கற்று கொடுத்தவர். அவர்தான். அவரின் மறைவுக்கு பிறகு பொருளாதாரத்திலும் சரி, உளவியல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அதன்பிறகு எனது அண்ணன் சாமுவேல் பெல் நிறுவன பணியில் சேர்ந்தார். நான் விருப்பம் இல்லாத ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலைக்கு சென்றேன்.\nஇதற்கிடையில் 2008-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் நான் வேலையை விடவேண்டிய சூழல், அந்த சமயத்தில் நாகை மாவட்டத்தில் எஸ்.ஓ.எஸ் என்ற குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. 12வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அம்மா மற்றும் 10 குழந்தைகள் தங்கவைக்கப்பட்டனா். அதில் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இல்லை.\nவாழ்க்கையை இழந்த குழந்தைகளுக்கு கல்வி பணி செய்து வந்தேன். கூடவே அவர்களின் திறமைகளை வெளி கொணர்ந்து அதற்கு ஏற்ற பயிற்சிகளை வழங்கினேன். இந்த பணி எனக்கு ���னநிறைவை கொடுத்தது. ஒருவேளை என்னுடைய அப்பா உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக சந்தோசபட்டிருப்பார். ஆனால் என்னுடைய துரதிஷ்டம், கருத்துவேறுபாடு குடும்ப வாழ்க்கை நிலைக்கவில்லை. இதனால் பணியை விட்டேன். 1வருடம் மூளையில் முடங்கி கிடந்தேன்.\nஎனது அப்பா அடிக்கடி, “ஒரு பெண் சுதந்திரமாக வாழ கற்று கொள்ள வேண்டும்” எனச்சொல்லுவார். அதை நானும் விரும்பினேன். அதன்பிறகுதான் 2012ல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சியர்ஸ் எனும் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் குழந்தைகளோடு 5வருடங்களை கடந்துவிட்டேன். நாகையில் பணியாற்றிய அனுபவம் கை கொடுத்தது.\nஆனால் இங்குள்ள குழந்தைகளுக்கு அம்மா .அப்பா இருந்தாலும் அவர்களை வேலைக்கு அனுப்பும் குழந்தைகளே அதிகம். அவா்களை மீட்டு பாதுகாப்பான கல்வி வழங்கி வருகிறோம். குழந்தைகளோடு நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் மேலாண்மையோடு சேர்ந்த பணி என்பது கொஞ்சம் கடினமாக இருந்தது.\nஇந்தப் பணியிலும் நான் சந்தித்த சோதனைகள் ஏராளம், நிறைய பிரச்சனைகளை கடந்துதான் பயணிக்க வேண்டி உள்ளது. பொதுவாகவே எனக்கு ஒரு பணியை 100 சதவீதம் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். நாளை என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது என்று நினைப்பேன். குழந்தைகளோடு பணியாற்றுவது தான் எனக்கு முழு திருப்தியை கொடுக்கிறது. எனக்கு பிடித்த வேலையை நான் சுதந்திரமாக, முழு ஈடுபாட்டோடு செய்கிறேன். குழந்தைகளின் புன்னகை தான் என்னை இன்றும் திருப்தியாக்குகிறது. தொடர்ந்து என்னுடைய பணியை குழந்தைகளுக்காக செய்வேன். என்றார்.\nகின்னஸில் இடம்பெறுவது தான் எனது ஆசை\nதிருச்சி திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்\nஉலக போட்டியில் பங்கேற்க தடை போடும் வறுமை\nசாதனைப்பெண் – விஜிலா ஜாஸ்மின்\nமுதுமைக்கு ஓய்வு கொடுக்கும் நீலாம்பாள் பாட்டி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slate123.in/2020/11/mahabharatam-history-of-tamil-page-16.html", "date_download": "2021-02-27T00:28:51Z", "digest": "sha1:KNYSJNMMRPHKRSEU57BD3GUNXFJVZUFS", "length": 13643, "nlines": 78, "source_domain": "www.slate123.in", "title": "Mahabharatam History Of Tamil - Page - 16", "raw_content": "\n1 - பொருள் ட்வைபயனா ஒரு புனித உபநிஷத்தை இயற்றினார், அது வெளியிடப்பட்டது\nஇயற்றப்பட்ட புராணங்களில் கற்ற மற்றும் புனிதமான பலகைகளால் உலகிற்கு எட்\n2 - பாரதத்தைப் படிப்பது பக்திக்குரிய செயல் எவ் என்\nஒரு அடி, நம்பிக்கையுடன், அவருடைய பாவங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டன.\nதேவர்கள், தேவர்ஷிகள், மற்றும் நல்ல செயல்களின் மாசற்ற பிரம்மர்ஷிகள் உள்ளனர்\nபேசப்பட்டது; அதேபோல் யக்ஷர்கள் மற்றும் பெரிய உரகாக்கள் (நாகர்கள்).\n4 - இங்குள்ள நித்திய வ சுதேவாவும் விவரிக்கப்பட்டுள்ளது\nஆறு பண்புக்கூறுகள். அவர் உண்மையானவர், நீதியானவர், தூய்மையானவர், பரிசுத்தமானவர், நித்தியமானவர்...\n5 - பிரம்மா, உயர்ந்த ஆத்மா, உண்மையான நிலையான ஒளி, அதன் தெய்வீக செயல்கள்\nபுத்திசாலித்தனமான மற்றும் கற்றறிந்த மறுபரிசீலனை; அவரிடமிருந்து இல்லாதவை தொடர்ந்தன\nமற்றும் தலைமுறை கொள்கைகளுடன் மற்றும் இல்லாத பிரபஞ்சம் மற்றும்\nமுன்னேற்றம், மற்றும் பிறப்பு, இறப்பு மற்றும் மறு பிறப்பு.\n6 - அதுவும் சிகிச்சை பெற்றுள்ளது\nஅவற்றில் ஆத்யாத்மா (இயற்கையின் கண்காணிப்பு ஆவி) என்று அழைக்கப்படுகிறது\nஐந்து கூறுகளின் பண்புகளில் பங்கு.\n7 - அதுவும் இருந்தது\nபுருஸ்லியா யார் 'வெளிப்படுத்தப்படாதது' மற்றும்\nவிருப்பம் ; முதன்மையான யாட்டிகள் பொதுவானவர்களிடமிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை\nவிதி மற்றும் தியானத்தின் சக்தி மற்றும் தபஸ் இதோ\nகண்ணாடியில் பிரதிபலித்த உருவமாக அவர்களின் இதயங்களில் வசிப்பது.\n8 - விசுவாசமுள்ள மனிதன், பக்திக்கு அர்ப்பணித்தவன், தொடர்ந்து செயல்படுவான்\nநல்லொழுக்கம், இந்த பகுதியைப் படிக்கும்போது பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது.\n9 - என்று விசுவாசி\nஅறிமுகம் என்று அழைக்கப்படும் பாரதத்தின் இந்த பகுதியை தொடர்ந்து கேட்கிறது\nடக்ஷன், ஆரம்பத்தில் இருந்தே, சிரமங்களுக்குள்ளாகாது.\nஇரண்டு அந்தி நேரங்களில் அறிமுகத்தின் எந்த பகுதியையும் மீண்டும் செய்வது\nஇத்தகைய செயல் பகல் அல்லது இரவில் சுருங்கிய பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறது.\n11 - இந்த பகுதி, பாரதத்தின் உடல், உண்மை மற்றும் அமிர்தம். வெண்ணெய் என\nதயிரில் உள்ளது, இருமடங்குகளில் பிராமணர், வேதங்களில் ஆரண்யகா,\nமற்றும் மருந்துகளில் தேன்; கடல் வாங்கிகளிடையே சிறந்து விளங்குகிறது...\n12 - நீர், மற்றும் பசு நான்கு மடங்குகளில்; இவை போன்றவை (மத்தியில்\nகுறிப்பிடப்பட்ட விஷயங்கள்) எனவே பாரத வரலாறுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.\n'அதை உண்டாக்குகிறவன், அதன் ஒரு அடி கூட ஓதப்பட வேண்டும்\nஒரு ஸ்ராதாவின் போது பிராமணர்கள், அவர் மானேஸுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கினார்\nஅவரது முன்னோர்கள் விவரிக்க முடியாதவர்களாக மாறுகிறார்கள்.\n13 - வரலாறு மற்றும் புராணங்களின் உதவியால், வேதம் விளக்கப்படலாம்; ஆனால் வேதம் ஒரு சிறிய தகவலுக்கு பயப்படுவதால் அவர் அதை செய்யக்கூடாது தி\nவியாசரின் இந்த வேதத்தை மற்றவர்களுக்கு ஓதிக் கற்றுக்கொண்ட மனிதன் நன்மையைப் பெறுகிறான்.\n14 - இது கருவைக் கொன்ற பாவத்தைக் கூட அழிக்கக்கூடும்\nவிருப்பம். சந்திரனின் இந்த புனித அத்தியாயத்தைப் படிப்பவர், படிக்கிறார்\nபாரத முழுவதும், நான் களைந்தேன்...\n15 - தி தினமும் பயபக்தியுடன்\nஇந்த புனிதமான வேலையைக் கேட்பது நீண்ட ஆயுளையும், புகழ்பெற்ற மற்றும் பரலோகத்திற்கு ஏறுகிறது.\nமுந்தைய நாட்களில், நான்கு வேதங்களை ஒரு பக்கத்தில் வைத்து.......\nஆதிகாலத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட மாபெரும் கோயிலின் ரகசியத்தை பற்றி தான் இன்றைக்கு நம் பார்க்க போகிறோம். இந்தக் கோயில் சாதாரண கிராமத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு சரித்திரத்தின் படைப்பு கோவிலாகும்.. மிகவும் துல்லியமாக கட்டப்பட்ட இந்த கோயில் ஒவ்வொரு சதுரங்கமும் ஒவ்வொரு படைப்பும் மிக அருமையாக செதுக்கப்பட்ட கோயிலாகும் இந்தக் கோயில் கிபி ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இதன் வடிவமைப்பு சாதாரண செங்கல் கொண்டு கட்டப்பட்ட மிகவும் உயரமான பழமையான பண்டைய காலத்து கோயிலாகும் இதன் ஒவ்வொரு நுணுக்கங்களும் ஒவ்வொரு படைப்புகளும் சாதாரண மனிதன் கட்டப்பட்டது அல்ல பழங்காலத்தில் ரிஷிகள் கொண்டு கட்டப்பட்ட கோயிலாகும். இதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரும் கலந்த ஒரு கடவுள் சாட்சியாக தான் இன்றும் நிலைத்து நிற்கின்றது. இடிந்த வண்ணம் இருந்தாலும் அதன்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் உயர்ந்த ஒரு கடவுள் ஆகும். இவ்வூர் மக்கள் இந்த கோயிலில் பாரம்பரிய கோவிலாக நினைத்துக் கொண்டு இன்னும் வழிபட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆதி காலமும் சொல்லலாம் அதற்கடுத்து பழங்காலம் சொல்\nஅவர் இறந்தார் பின்னர் நடந்தது என்ன - Action Story\nAction Did நான் அவசரமாக மருத்துவமனையை நோக்கி நடந்தேன், குற்ற உணர்வு என்னை மூழ்கடித்தது. நான் சிறை வாழ்க்கையிலிருந்து தப்பித்தேன், என் சுதந்திரத்திற்காக, ஆனால் என் வைராக்கியத்தில், என் தந்தையின் எதிர்காலத்தை நான் முற்றிலும் தவறவிட்டேன். நான் அவருடைய ஒரே நம்பிக்கையாக இருந்தேன், அவர் வயதானவராகவும் பலவீனமானவராகவும் மாறிவிட்டார், அவர் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது மனைவியையும் மகனையும் விட்டு ஓடிவருவது அவருக்கு முன்னால் இருந்த ஒரே நம்பத்தகுந்த விருப்பமாக இருந்தது. பொறுப்புகளிலிருந்து விலகி ஓடுவது ஒரு கோழைத்தனமான செயல் மற்றும் ஈகோவை மிகவும் கடுமையாக தாக்குகிறது, அவர் கொந்தளிப்பைத் தானே எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். ஒரு தனிமையான போரில் சண்டையிட்டு தோல்வியின் தூசியை ருசித்தபின் அவர் நல்லிணக்கத்திற்கு திரும்பினார். மிகுந்த விடாமுயற்சி மற்றும் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அவர் இறுதியாக என்னைக் கண்டுபிடித்தார், கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபோதும் அவர் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தார். என் அம்மா இறந்த செய்தி அவரைத் துண்டித்திருக்க வேண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=e01e35a52", "date_download": "2021-02-26T23:51:53Z", "digest": "sha1:CSIZP6CS7RHD4ETBWS3WWMSTONJD2UFN", "length": 11401, "nlines": 244, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தமிழக பட்ஜெட்: கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்!", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்���ிற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\nதமிழக பட்ஜெட்: கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்\nதமிழக பட்ஜெட்: கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்\nதமிழக அரசின் கடன் சுமை ரூ.5,70,189 கோடி உயரும் - ஓபிஎஸ் அறிவிப்பு | OPS | TN Budget 2021\nபட்ஜெட் உரையின்போது முதல்வர் பழனிசாமியை விவசாயி என அழைத்த ஓபிஎஸ்\nசுலபத்தில் தரிசனம் தராத 7 அரிதான உயிரினங்கள் || 7 Rare And Endangered Species\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளில் ₹31 கோடி அளவிற்கு வருமானம் : Detailed Report\nபட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அன்னதானம் வழங்கினர்\nதமிழக பட்ஜெட் : ஆரத்தி எடுத்து துணை முதல்வரை வழி அனுப்பி வைத்த அதிமுகவினர்\nகாவிரி - குண்டாறு திட்ட அடிக்கல் நாட்டுவிழா - டிராக்டரில் வந்த முதல்வர், துணை முதல்வர்\nஇடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டார் துணை முதல்வர் ஓபிஎஸ்\nபட்ஜெட் தாக்கலுக்காக கலைவாணர் அரங்கிற்கு ஓபிஎஸ் வருகை\nதமிழக பட்ஜெட்: கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்\nதமிழக பட்ஜெட்: கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்\nதமிழக பட்ஜெட்: கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் தரிசனம்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/9.html", "date_download": "2021-02-27T00:19:36Z", "digest": "sha1:WRXMUQ3M7IHJZN7ELY6MQPMQTCFRCZCW", "length": 9908, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "மத வழிபாட்டு தலங்களுக்கு 9ம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமத வழிபாட்டு தலங்களுக்கு 9ம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும்.\nமத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 09 ஆம் தி...\nமத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் மத வழிபாடுகளில் ஈடுபட கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்களில் தொழுகைகளில் ஈடுபட இதனூடாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான விசேட சுற்றுநிருபம் இன்று (02) வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கமைய ஒரே தடவையில் 30 பேருக்கு தொழுகையில் ஈடுபட இடமளிக்கப்பட இருப்பதோடு ளுஹர் (நண்பகல் தொழுகை) தொழுகை முதல் இஷா தொழுகை வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.சுபஹ் (அதிகாலை தொழுகை)யின் போது ஒருமணி நேரம் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பான சுற்று நிருபம் சகல பள்ளிவாசல்களுக்கும் இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாடு முழுவதுமுள்ள சகல பள்ளிவாசல்களையும் திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கோயில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் மற்றும் விஹாரைகளில் எந்தவித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை.\nகொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.\nஇந்த நிலையிலே எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மத வழிபாடுகளை மேற்கொள்ள சுகாதார சேவைப்பணிப்பாளர் அனுமதி வழங்கியிருந்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இம் மாதம் 24, 25 -ஆறு அமர்வுகளாக 2 ஆயிரத்து 608 பேருக்குப் பட்டங்கள்\nயாழ் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று.\nபரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு கசியவிட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் பதவிநீக்கம்.\nகாதலர் தின கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் தடை.\nYarl Express: மத வழிபாட்டு தலங்களுக்கு 9ம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன��� அனுமதி வழங்கப்படும்.\nமத வழிபாட்டு தலங்களுக்கு 9ம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/67-shanthy/content/page/5/?type=forums_topic", "date_download": "2021-02-27T01:10:13Z", "digest": "sha1:GDWS5GIMBF3VJ5PMTEL4ECGBNK27N3CL", "length": 9378, "nlines": 301, "source_domain": "yarl.com", "title": "shanthy's Content - Page 5 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nசாவை வென்ற தளபதி லெப்.கேணல்.விமலன்/அன்பழகன்\nசீமெந்துக்கல் உற்பத்தி 3மாத முன்னேற்ற அறிக்கையும் பயன்களும்.\nசுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள்.\nகாலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....\nஉயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை.\nகாணாமற்போனவர்கள் இனி வர வேண்டாம்\n2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி.\nதொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி\nஅன்புத் தோழியின் மரணம் தரும் துயரோடு....\nசாந்தினி அற்புதசீலன் அவர்களது மரணச்செய்தி\nஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...\nஈழத்து மக்களின் ஆழ்மனக்குரலாகவும் பலமாகவும் இரண்டு சக்திகள் விளங்குகின்றன.\nஒரு முடியாத போர் (போருக்குப் பின்னரான இலங்கையின் கொடுர உபாயங்கள் புதிய ஆய்வில் அம்பலம்)\nஇராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும் (பழ றிச்சர்ட்)\n‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம்.\nஒருலட்சரூபா முதலீட்டிற்கு மாதம் 5000முதல் 7500ரூபா இலாபத்தைத் தருவோம்.\n‘நினைவோடு வழியும் கண்ணீரின் கதைகள்’நூல் விமர்சனம்\nகாணாமல் போன அண்ணன் (தீபச்செல்வன்)\n‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு\nதமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது கிழக்கின் ஆளுநர். கூட்டமைப்பு கண்டனம்\nதேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு\nநேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/129986-%E2%80%9D%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%9D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-02-27T01:25:02Z", "digest": "sha1:BCECR4O2LYW5HFXXXCSUNCWM2CRK7V37", "length": 15775, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "”ஈழத்து மெல்லிசை மன்னர் ” எம்.பி.பரமேஸ் - வேரும் விழுதும் - கருத்துக்களம்", "raw_content": "\n”ஈழத்து மெல்லிசை மன்னர் ” எம்.பி.பரமேஸ்\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n”ஈழத்து மெல்லிசை மன்னர் ” எம்.பி.பரமேஸ்\nInterests:இசை,அரசியல் (தமிழினத் துரோகிகளை கருவறுப்போம்)\nஈழத்து கலைஞன் ,அந்த கால கட்டத்திலேயே பொப்பிசையை ஈழத்தில் உருவாக்கிய ”ஈழத்து மெல்லிசை மன்னர் ” எம்.பி.பரமேஸ் அவர்களை ஒட்டுமொத்த திரையுலகம் மறந்த பொழுதும் தேடி கண்டடைந்து அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடுத்து மகிழ்வதில் ”கலகம்” தன்னம்பிக்கையும் பெருமிதமும் கொள்கிறது..\nஎம்.பி.பரமேஸ் சார்பாக தமிழர்களின் விடிவெள்ளி தமிழ் தேச தந்தை பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும்,தமிழ் தேச களத்தில் வீறு கொண்டு நிற்பவருமான அக்கா ,வழக்குறைஞர். அங்கயற்கண்ணி அவர்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்..\nதிராவிட விடுதலை கழகம் பொறுப்பாளரும் தமிழீழ தலைவர் பிரபாகரனோடு மிக நெருக்கமாக நின்றவறுமாகிய அய்யா கொளத்தூர் மணி அவர்களின் கரங்களால் அக்கா அங்கயர்கண்ணி பெற்று கொள்கிறார்...\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nஉனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது\nதொடங்கப்பட்டது June 23, 2020\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:43\nதொடங்கப்பட்டது January 22, 2014\nசிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஅம்மையும் நீயே அப்பனும் நீயே ஆறு படை வீடுகளின் அழகோவியம்\nஇம்முறை கு.சா ஒரு முடிவோடதான் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்போல. அம்மாவுக்கு கு.சா எழுதும் கடிதம் நிச்சயமாக நம் எல்லோரும் அநுபவிக்கும் நன்மை தீமைகளை இயம்பும் என்பதை ஆரம்ப எழுத்துகள் புரிய வைக்கின்றன. வரவேற்பும் வாழ்த்தும் உரித்த��கட்டும். இப்பதான் விளங்குது ஏன் கு.சா இங்கின குழப்படியாகத் திரிகிறார் என்று எல்லாம் அம்மா செல்லந்தான் அதுவும் கடைக்குட்டி என்றால்..... அம்மா இருக்கும்வரை குட்டு கூட விழாது....\nஞானம் நிறை கன்னிகையே மாதா இயேசுவே... உயிராய் வா... உணவாய் வா.... உணர்வாய் வா..... உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் -2 மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை மன்னவன் நேசத் துடிப்புகளை அனுதினம் நானும் உணர்ந்திட செய்திடும் இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா - 2 உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 1) இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே இணையில்லா அருளை என்றென்றும் நான் சொல்வேன் -2 பாறையில் வழிந்தோடும் நீர் ஊற்றாய் உன் பரிவினால் என்னை முழுமையாய் நிரப்பிட இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 2) வாழ்வென்றால் எனக்கு எல்லாமே நீர்தானையா வானத்துப் பறவை போல் மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் -2 உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை நான் பிறரோடு பகிர்ந்திட உன்னருள் தந்திட இயேசுவே உயிராய் வா உறவாய் வா என் உணர்வாய் வா.\nசரியான பதில், பாராட்டுக்கள்👏 கதிர் வீச்சு வெளிப்படுத்தல் கடை நீக்கின் சமயத்தை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது நடு நீக்கின் உடல் உறுப்பு\nசிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா\nBy உடையார் · பதியப்பட்டது 17 minutes ago\nசிறீலங்கா எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாக நடவடிக்கை எடுக்கப்படும்- ஐ.நா 85 Views ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை சிறீலங்கா எதிர்த்தாலும் அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் (Nada Al-nashif ) இதனைத் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, சிறீலங்கா அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது. சிறீலங்கா அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது. இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது சிறீலங்கா விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும். அத்துடன், சிறீலங்கா விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/\n”ஈழத்து மெல்லிசை மன்னர் ” எம்.பி.பரமேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/09/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2021-02-27T01:28:43Z", "digest": "sha1:X6CZC34MBBAQSRTL6YYDRI2IKSIIPKUC", "length": 5426, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "வட்டு மத்திய கல்லூரி மாணவர்களது போராட்டத்தின்போது தாக்குதல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவட்டு மத்திய கல்லூரி மாணவர்களது போராட்டத்தின்போது தாக்குதல்-\nவட்டு மத��திய கல்லூரி மாணவர்களது போராட்டத்தின்போது தாக்குதல்-\nயாழ். வட்டு மத்திய கல்லூரி மாணவர்களால் அதிபர் இடமாற்றத்தை கண்டித்து நடாத்தப்படும் போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்றைய போராட்டத்தின்போது புதிதாக இடமாற்றம் பெற்று வந்த அதிபரின் சகோதரரால் இன்று பெற்றோர் ஒருவர் தாக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தம்பையா கதிர்காமதம்பி என்பவரே புதிய அதிபரின் சகோதரரால் பொலிஸார் முன்னிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவரை தாக்கிய நபர் பாடசாலை அதிபரின் காரியாலயத்தில் இருந்தே வந்து தாக்கியதாகவும், இந்த நபர் தாக்கப்பட்ட சமயம் கல்லூரி அதிபருடன் வலயக் கல்விப்பணிப்பாளரும் அலுவலகத்தில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n« தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-ஜனாதிபதி தொடர்கிறது வட்டு மத்திய கல்லூரி மாணவர்களின் போராட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sfp.asso.fr/photographie/index.php?/tags/57-pont/345-rouge&lang=ta_IN", "date_download": "2021-02-27T00:15:02Z", "digest": "sha1:S2BQUX46BXIPNHMNVDEHHHQD76N6KMZV", "length": 4270, "nlines": 20, "source_domain": "sfp.asso.fr", "title": "குறிச்சொற்கள் pont + rouge | Images en ligne de la Société française de photographie", "raw_content": "\nதேடு வரிசையற்ற புகைப்படங்கள் தொடர்புகொள்ள\nஇல்லம்குறிச்சொற்கள் pont + rouge\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Construction-workers-thank-Chief-Minister-Palanisamy!-41775", "date_download": "2021-02-26T23:54:56Z", "digest": "sha1:6I5GIZ7G6N3MUXOJZBFNI3NJLJEPC3HS", "length": 11126, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "முதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் \"ரத சப்தமி விழா\" தொடங்கியது\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனி��ாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு\n2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது\n41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு…\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்\nதென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nபுதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nகட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வே��சந்தூரை அடுத்த வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதி கட்டட தொழிலாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கனை பெற்றுக்கொண்ட கட்டட தொழிலாளிகள், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பேருதவியாக உள்ளதாக தெரிவித்தனர்.\n« இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு மாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய்\nவரும் 7ம் தேதி முதல் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கிவைக்கிறார்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-27T01:38:38Z", "digest": "sha1:2AWHLJPZDD3DWLLGWNBTD2KEPAQQHEWT", "length": 6516, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபியால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபியால் (Babiyal) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\n30.35628° வடக்கு 76.86882° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாபியால் பரவியுள்ளது.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] அம்பாலா சதார் நகரத்தின் மக்கள் தொகை 21,650 ஆகும். இத்தொகையில் 52 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். மக்கள் தொகையில் 12% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.\nஅரியானா மாநிலத்திலுள்ள ஊர்களும் ந���ரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2016, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/1028", "date_download": "2021-02-27T00:44:28Z", "digest": "sha1:ED632ANHYP2RNHRF3RBWGUL3NP2H4IJ4", "length": 3659, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 1028 | திருக்குறள்", "raw_content": "\nகுடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து\nகுடி உயர்வதற்கான செயல்‌ செய்கின்றவர்க்கு உரியகாலம்‌ என்று ஒன்று இல்லை. சோம்பல்‌ கொண்டு தம்‌ மானத்தைக்‌ கருதுவாரானால்‌ குடிப்பெருமை கெடும்‌.\nமடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச் செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்து கொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை. ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை.\n(காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - 'இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ' என்று உட்கோடல். மேல் ''இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது'' (குறள். 481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ' என்று உட்கோடல். மேல் ''இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது'' (குறள். 481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.)\n(இதன் பொருள்) குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தங் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான்,\n(என்றவாறு). இது குடிசெய்வார் இன்ப நுகர்ச்சியை விரும்பாரென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/01/27/congress-says-that-amit-shah-must-be-sacked-for-allowing-delhi-violence", "date_download": "2021-02-27T00:16:34Z", "digest": "sha1:G4DHWX6NUY7O7JF5RD6X7HR76QYBP7MB", "length": 8402, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "congress says that amit shah must be sacked for allowing Delhi violence", "raw_content": "\nவிவசாயிகளை வன்முறையாளர்கள் என முத்திரை குத்தும் பாஜக.. அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை\nவன்முறையைத் தூண்டி, விவசாயிகள் வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தி போராட்டத்தை ஒ��ுக்க அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nடெல்லி செங்கோட்டை வன்முறையை தடுக்க தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால் உள்துறை அமைச்சரின் தோல்விக்கு பிரதமரும் பொறுப்பேற்க வேண்டிவரும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நேற்று நடந்த வன்முறைகளுக்கு பின்னணியில் சதி நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.\nபாஜக ஆதரவாளரான தீப்சித்து தலைமையிலான 400 பேர் கொண்ட குழுவினர் நேற்று டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதற்கு பதிலாக டெல்லி போலீசார் அவர்களை அங்கிருந்து தப்பிச்செல்ல அனுமதித்திருக்கிறார்கள். தற்போது விவசாய சங்கங்களின் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்த செங்கோட்டை வன்முறை என்பது அரசின் பாதுகாப்பு குறைபாட்டையும், உளவுத்துறையின் தோல்வியையும்தான் காட்டுகிறது. அதற்குக் காரணமான அமித்ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஒரு வருடத்தில் இரண்டு முறை அமித்ஷா தலைமையிலான உள்துறை தோல்வி அடைந்திருக்கிறது. ஏற்கனவே டெல்லி கலவரத்தின் போதும், தற்போதும் உள்துறை தோல்வியடைந்துள்ளது.\nகடந்த 70 ஆண்டுகளில் மிகவும் பலவீனமான ஒரு உள்துறை அமைச்சரை இந்தியா பெற்று இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 62 நாட்களாக விவசாயிகள் போராட்டம் அமைதியாக நடந்தது. அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீரை பீச்சி அடித்து கலைக்க முயன்றனர். பின்னர் பதினோரு முறை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்தார்கள். அதிலும் தோல்வி அடைந்தது பிறகு சங்கங்களை பிரிக்க முயற்சித்தார்கள். அதிலும் தோல்வியை சந்தித்தனர். தற்போது சதிசெய்து வன்முறையைத் தூண்டி, விவசாயிகள் வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தி போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல�� தொழிலாளார்கள்\n“அருந்ததியின மக்களை தி.மு.க-விற்கு எதிராகத் திருப்பி விடலாம் கனவு காண வேண்டாம்” : அந்தியூர் செல்வராஜ் MP\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21315", "date_download": "2021-02-27T00:23:05Z", "digest": "sha1:THRPP7MGV4U3EOLG5QDIPM5K5WXH5GGA", "length": 19199, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 19, 2019\nபுகாரி ஷரீஃப் 1440: பதினொன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 973 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.\nரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓ���ப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.\nமார்ச் 19 அன்று பதினொன்றாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாமும் – ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் & சென்ட்ரல் மேனிலைப் பள்ளி ஆகியவற்றின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ வழங்கினார்.\nநபிகளார் காலத்தில் நடைபெற்ற போர்கள், நபிகளார் கடைப்பிடித்த போர் நெறிமுறைகள் குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.\nரஜப் 12ஆம் நாள் (மார்ச் 20) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ஃபாஸீ ஃபாழில் ரஷாதீ வழங்குகிறார்.\nஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1440: பதினாறாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2019) [Views - 623; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/3/2019) [Views - 306; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினைந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (23/3/2019) [Views - 479; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/3/2019) [Views - 306; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 1165; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/3/2019) [Views - 435; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 638; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2019) [Views - 373; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பன்னிரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (20/3/2019) [Views - 547; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2019) [Views - 369; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/3/2019) [Views - 407; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: தூ-டி. தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றிட இ.யூ.முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி தூ-டி. தொகுதியில் கனிமொழி போட்டி நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nமக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்\nமக்களவைத் தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் 2019: திமுக கூட்டணியில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பட்டியல் அறிவிப்பு\nதமிழகத்தில் ஏப். 18இல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் & 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\n இ.யூ.முஸ்லிம் லீக் நகர ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்\nபுகாரி ஷரீஃப் 1440: பத்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (18/3/2019) [Views - 768; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4489", "date_download": "2021-02-27T00:28:12Z", "digest": "sha1:BSZV6EFZ4VWTWNL4S65F2BOT2W2ILVIO", "length": 7713, "nlines": 55, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - தீபாவளி வெளியீடுகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா\n- கேடிஸ்ரீ | நவம்பர் 2007 |\nஇந்த வருடம் தீபாவளிக்கு சூர்யா, தனுஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்த படங்கள் திரைக்கு வருகின்றன.\nசூர்யா நடிப்பில் வெளிவருகிறது 'வேல்'. சூர்யாவுடன் அசின் இப்படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மட்டுமல்லாமல்\nபடத்தை இயக்குவும் செய்திருக்கிறார் ஹரி.\nவிஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' தீபாவளிக்கு வெளிவர வேண்டும் என்பதற்காக மிக வேகமாக வேலை நடைபெற்று வருகிறது. நாயகி ஸ்ரேயா.\nஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மொத்தம் ஆறுபாடல்கள். பரதன் இயக்குகிறார். 'சொர்க்கம்' படத்தின் 'பொன்மகள் வந்தாள்' பாடலை அழகிய தமிழ் மகனுக்காக ரீமிக்ஸ் செய்திருப்பது படத்தின் சிறப்பு.\nரஜினியின் வெற்றிப்படமான 'பொல்லாதவன்' அவரது மருமகன் தனுஷ் நடிப்பில் தீபாவளி அன்று மீண்டும் திரைக்கு வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள். தனுஷ¤க்கு ஜோடி திவ்யா.\nஇவர்களுடன் பானுப்ரியா, கருணா போன்றோரும் நடித்திருக்கிறார்கள்.\nஇசை ஜி.வி.பிரகாஷ். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தைச் செய்திருக்கிறார் வெற்றிமாறன். 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வந்த 'எங்கேயும் எப்போதும்' பாடல்\nபொல்லாதவனுக்காக புதுமையான முறையில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.\nபிருத்விராஜ் நாயகனாக நடிக்க, நாயகியாக சந்தியா நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா போன்ற சீனியர் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். படத்தை 'கண்ட நாள் முதல்' ப்ரியா இயக்கியிரு��்கிறார். படத்திற்கான கதை,\nதிரைக்கதை வசனம் ஆகியவற்றையும் இவரே செய்திருக்கிறார்.\nமுற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளிவருகிறது 'மச்சக்காரன்'. கணவன், மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரசியமாகச் சொல்கிறது 'மச்சக்காரன்'.\nயுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார் தமிழ்வாணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Jallikattu---Foot-planting-ceremony-was-held-critically.-41779", "date_download": "2021-02-27T00:29:40Z", "digest": "sha1:5JOJBOIWWABZNUSHC6KTZVXGOVCDHOPY", "length": 11173, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "ஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.", "raw_content": "\nமகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று.…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் \"ரத சப்தமி விழா\" தொடங்கியது\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலம்\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம் -அதிமுக தலைமை அறிவிப்பு\n2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு கலைமாமணி விருது\n41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\n12 மாதங்களுக்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு…\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்\nதென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்\nபுதுமண தம்பதிகளுக்கு சி���்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகப் பிரசித்திபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கவுள்ளனர். 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தநிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடும் விழா, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n« 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nஅகழ்வாய்வு பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் வழங்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமதுரை மத்திய சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த 11 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை \nஅம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி- உயர்நீதிமன்றம் மதுரை கிளை\nமேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது - பிரதமர் மோடி…\n - ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் ட்விட்டரில் வாழ்த்து\nபுரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/sulthan-official-teaser/", "date_download": "2021-02-27T01:15:08Z", "digest": "sha1:FWNZNS5YMAWRUXP6ZB6NOEOWQBJX7CNB", "length": 2664, "nlines": 54, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Sulthan - Official Teaser -", "raw_content": "\nஇயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்\nமுத்தக் காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கினேன்: ஆர்.கே.சுரேஷ்\n“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்” – ஆக்ஷன் கிங் அர்ஜூன்\nவணக்கம் தமிழா சாதிக் இயக்கத்தில் டார்க் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் படம்\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் ‘நதி’\nகாமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள ‘டிக்டாக்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178358033.38/wet/CC-MAIN-20210226234926-20210227024926-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/htmlbooks/html-book/Learn-HTML-in-Tamil-clean.html", "date_download": "2021-02-27T00:28:36Z", "digest": "sha1:NZG4AJEHC5TVIIERU4NCIVSDZIZ5Y4K2", "length": 137962, "nlines": 1237, "source_domain": "freetamilebooks.com", "title": "HTML என்பது இணையப் பக்கங்களை உருவாக்கும் ஒரு கணிணி மொழி.", "raw_content": "இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.\nதமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை \"கணியம்\" மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான HTML பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.\nஉங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nhttp://kaniyam.com/learn-html-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.\nபடித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.\nகணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.\nமுதல் பதிப்பு ஏப்ரல் 2015\nபதிப்புரிமம் © 2015 கணியம்.\nபிழை திருத்தம்: த.சீனிவாசன் - tshrinivasan@gmail.com\nஅட்டைப்படம் - மனோஜ் குமார் - socrates1857@gmail.com\nஇந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்\nஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வே���்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.\nஇந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் சமர்ப்பணம்.\nஎன்னடா HTML புத்தகத்திற்கான ஆசிரியர் உரையை 'அன்பே சிவம்' என்று தொடங்குகிறேனே என்று யாரும் பயந்து விட வேண்டாம். தற்போது ஒருசில மாதங்களாக, கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். பல புது விஷயங்களை உணர்கிறேன். நாம் அனைவரும், நம் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமைய, பணம் தேடி ஓடுகிறோம். ஆனால், ஓரே இடத்தில் பணம் குவிப்பதைவிட, தேவையுள்ளோருக்கு பகிரும் போது, அதிக சந்தோஷம் கிடைக்கிறது. இவ்வாறு பிறருக்கு உதவும் போது, நாம் ஆசைப்படும் விஷயங்கள் தானாகவே நடக்கின்றன. உதவியானது, பணமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. சரியான நேரத்தில் சொல்லப்படும், அன்பான, ஆதரவான, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளாகவோ, புது விஷயங்களை கற்றுத் தருவதாகவோ கூட இருக்கலாம். இவ்வாறு பகிர்வதால் கிடைக்கும் சந்தோஷத்தையே கடவுள் தன்மையாக அறிகிறேன்.\nஎனவே, எனக்கு மகிழ்ச்சி கிடைக்க, பணம் மட்டுமே போதுமானதல்ல. என்னிடம் உள்ளவற்றை பிறருக்கு பகிர்தல், நான் அறிந்தவற்றை பிறருக்கு கற்பித்தல் போன்றவற்றைச் செய்தாலே, நான் நினைக்கும் விஷயங்கள் இயல்பாகவே நடந்து விடுகின்றன என்பதை உணர்கிறேன்.\nதமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள 'கணியம்' தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.\n“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”\n“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”\nஎன்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.\nதொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.\n1 HTML - அறிமுகம்\t9\n18 HTML5 - புதிய பக்கக் கட்டமைப்புக் கூறுகள் – New structural elements\t52\n19 HTML5 – ன் புதிய வசதிகள்\t54\n20 HTML5 – மாற்றங்களும் நீக்கங்களும்\t55\nஆசிரியரின் பிற மின்னூல்கள்\t83\n1 HTML - அறிமுகம்\nHyper Text Markup Language என்பதே HTML என்றழைக்கப்படுகிறது. இது ஒரு வலைதளத்தை உருவாக்கப் பயன்படும் மொழி ஆகும்.\nHTML மொழியைப் பயன்படுத்தி gedit போன்ற ஒரு Text Editor-ல் ��ருவாக்கப்படும் program-ஆனது .html எனும் பெயருடன் சேமித்து வைக்கப்படும். பின்னர் இது browser-ல் open செய்யப்படும்போது ஒரு் அழகிய வலைதளமாக வெளிப்படும்.\ngedit-ல் கொடுக்கப்படும் சாதாரண text-ஆனது ஒருசில tags-வுடன் இணைந்து hypertext-ஆக மாறுகிறது. இந்த hypertext மூலமாக browser-க்குக் கட்டளைகளைப் பிறப்பிப்பதே markup எனப்படும். இதுவே Hyper Text Markup Language எனும் பெயர் உருவாவதற்கான காரணம் ஆகும்.\nஒரு html program-க்குத் தேவையான அடிப்படை tags பின்வருமாறு:\n - முதன்முதலில் கொடுக்கப்படும் இந்த tag-ஆனது browser-க்கு இது ஒரு html program என்பதை உணர்த்துகிறது.\n - அடுத்ததாக உள்ள இந்த tag-ஆனது browser-ன் தலைப்பை அமைக்கப் பயன்படுகிறது.\n - head-ஐத் தொடர்ந்து வரும் title எனும் tag-க்குள் அமையும் வார்த்தைகளே வலைதளத்தின் தலைப்பாக அமைகிறது. எனும் tag தலைப்பு வார்த்தை முடிவுற்றதை உணர்த்துகிறது. இதன் பின்னர் எனும் tag-ஐயும் நாம் முடித்துக் கொள்கிறோம்.\nகுறிப்பு: தலைப்பினை நீங்கள் கொடுத்தாலும், கொடுக்காமல் போனாலும், இத்தகைய tags-ஐ ஒவ்வொரு html program-லும் பயன்படுத்த வேண்டும்.\n - வலைதளத்தில் இடம்பெற வேண்டிய மொத்த சாராம்சமும் இந்த tag-க்குள் தான் அமையும். எனும் tag வலைதளத்தில் இடம்பெற வேண்டியவை முடிவுற்றதை உணர்த்துகிறது.\nஇறுதியாக அமைந்துள்ள எனும் tag, program முடிவுற்றதை browser-க்கு உணர்த்துகிறது.\nஇது போன்று ,,, போன்ற ஒவ்வொரு tag-ம் /-ஐத் தொடர்ந்து அதே வார்த்தைகளைப் பெற்று முடிக்கப்படுவதை இணை tags அல்லது ஜோடி tags என்பர். html-ல் இடம்பெறும் ஒவ்வொரு tag-க்கும் இணை tag என்றொன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை இல்லாமலும் ஒருசில tags உள்ளன.\nஇப்போது இத்தகைய tags-ஐப் பயன்படுத்தி gedit-ல் உருவாக்கப்பட்ட ஒரு program-ஐ பின்வரும் படத்தில் காணலாம்.\nஇந்த sample.html எனும் program, firefox browser-ல் open செய்யப்படும்போது அது பின்வருமாறு அமைகிறது. இதில் title tag-க்குள் கொடுக்கப்பட்ட Rhymes எனும் வார்த்தை browser-ன் தலைப்பாக \"Rhymes – Mozilla Firefox” என்று அமைவதை கவனிக்கவும். பின்னர் body tag-க்குள் கொடுக்கப்பட்டவை content-ஆக வெளியாகி உள்ளது.\nபத்திகளை வெளிப்படுத்த உதவும் p tag-ன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள பின்வருமாரு மூன்று பத்திகளை body tag-க்குள் அடித்து அதனை browser-ல் திறந்து பார்க்கவும்.\nஇதில் body tag-க்குள் உள்ளவை browser-ல் வெளிப்பட்டுள்ளது. ஆனால் அதே வடிவில் paragraph-ஆக அவை வெளிப்படவில்லை. ஏனெனில் body tag-க்குள் ��ள்ளவை browser-ல் வெளிப்படவேண்டும் என்பது மட்டுமே இங்கு கட்டளை. அவை paragraphs-ஆக வெளிப்படவேண்டும் எனும் கட்டளையை அளிக்கவே இந்த

tag பயன்படுகிறது.\nஇப்போது

tag-ஐ ஒவ்வொரு பத்தியின் ஆரம்பத்திலும், அதனுடைய இணை tag-ஐ பத்தியின் முடிவிலும் அமைத்து program-ஐ பின்வருமாறு மாற்றவும்.\nஇப்போது பத்திகள் browser-ல் வெளிப்படுவதைக் காணலாம்.\nஇந்த align எனும் attribute,

tag-வுடன் இணைக்கப்படும்போது, அவை பத்திகளை browser-ல் எந்தப் பக்கத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தப் பயன்படுகிறது. இந்த align attribute-க்கு அளிக்கப்படும் மூன்று விதமான மதிப்புகளைப் (left, right, center) பொருத்து, அவை பத்திகளை இடதுபுறத்திலோ, வலதுபுறத்திலோ அல்லது மத்தியிலோ வெளிப்படுத்தும். இது பின்வருமாறு.\nஅடுத்தடுத்த வரிகளை வெளிப்படுத்த உதவும் br tag-ன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள பின்வருமாரு தொடர்ச்சியான வரிகளை body tag-க்குள் அடித்து அதனை browser-ல் திறந்து பார்க்கவும்.\nஇங்கும் body tag-க்குள் உள்ளவை browser-ல் வெளிப்பட்டுவிட்டது. ஆனால் அவை அடுத்தடுத்த வரிகளாக வெளிப்படவில்லை. இவை அடுத்தடுத்த வரிகளாக வெளிப்படவேண்டும் எனும் கட்டளையை அளிக்கவே இந்த
tag பயன்படுகிறது.\nஇப்போது
tag-ஐ ஒவ்வொரு வரியின் இறுதியிலும் அமைக்கவும். இதற்கு இணை tag இல்லை.\nஇப்போது browser- ல் இவை அடுத்தடுத்த வரிகளாக வெளியாவதைக் காணலாம்.\nஒருசில வார்த்தைகளை தலைப்பாக அமைக்க விரும்பினால், அந்த வார்த்தைகளுக்கு முன்னும் பின்னும் headings-க்கான இணை tags-ஐப் பயன்படுத்தலாம்.\n

,

,

,

,

மற்றும்
எனும் 6 வகை headings tags உள்ளன. இவை முறையே தலைப்புகளின் அளவினை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரும். இது பின்வருமாறு.\nஇங்கு History of India என்பது மிகப்பெரிய தலைப்பாகவும், அதனடியில் உள்ள Prehistoric era என்பது கொஞ்சம் பெரிய தலைப்பாகவும், அதனடியில் உள்ள Stone Age, bronze Age என்பவை சிறிய தலைப்புகளாகவும், h1, h2.h3,h4 என்பதற்கேற்ற வகையில் வெளிப்பட்டுள்ளன.\nஒருசில வார்த்தைகளை/வரிகளை bold-ஆக காட்டுவதற்கு tag-ம், சாய்வெழுத்துக்களாகக் காட்டுவதற்கு -ம் பயன்படுகிறது. இவை இணை tags-ஐப் பெற்றிருக்கும். எனவே இவற்றை நாம் விரும்பிய வார்த்தைகளுக்கு முன்னும் பின்னும் இணைத்தால், அவை bold-ஆகவும், சாய்வெழுத்துக்களிலும் வெளிப்படும். இது போன்றே , எனும் tag வார்த்தைகளை அடிக்கோடிட உதவும். இவை பின்வருமாறு.\nஇங்கு முதல் வரி bold எழ���த்துக்களிலும், இரண்டாவது வரி சாய்வெழுத்துக்களிலும், மூன்றாவது வரி அடிக்கோடிட்டும் வெளிப்பட்டுள்ளது.\nசாதாரண அளவைவிட சற்று பெரிய அளவில் எழுத்துக்களை வெளிப்படுத்த எனும் tag-ம், சாதாரண அளவைவிட சற்று சிறிய அளவில் எழுத்துக்களை வெளிப்படுத்த எனும் tag-ம் பயன்படுகிறது. இது பின்வருமாறு.\nஇங்கு முதல் வரி சாதாரண அளவைவிட சற்று பெரிய அளவிலும், இரண்டாவது வரி சாதாரண அளவிலும், மூன்றாவது வரி சற்று சிறிய அளவிலும் வெளிப்பட்டுள்ளது.\nஎழுத்துக்களின் அளவு, நிறம் மற்றும் அதன் வடிவத்தைக் குறிப்பிட tag பயன்படுகிறது. இவற்றிற்காக முறையே size, colour மற்றும் face போன்ற attributes இவற்றுடன் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூன்றில் நாம் எதைக் குறிப்பிட விரும்புகிறோமோ, அந்த attribute-ஐ font tag-வுடன் சேர்த்துக் குறிப்பிடலாம் அல்லது இவை மூன்றையும் ஒரே நேரத்திலும் குறிப்பிடலாம். இது பின்வருமாறு.\nஇங்கு முதல் வரி பச்சை நிறத்தில் வெளிப்பட வேண்டும் என்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரியின் அளவு 5-ஆக இருக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரியில் எழுத்துக்கள் நீல நிறத்திலும், 12 அளவிலும், Arial எழுத்துக்களாகவும் வெளிப்பட வேண்டும் என்று மூன்று attributes-ம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் வெளிப்பாடு பின்வருமாறு இருக்கும்.\nஒரு சொல்லை எழுதிவிட்டு பின்னர் அதனை ஒரு கோடால் அடிப்பதற்கு tag-ம் , ஒருசில எண்களை ஒரு் எழுத்தின் மேற்பகுதியில் குறிப்பிட superscript tag-ம், ஒருசில எண்களை ஒரு் எழுத்தின் கீழ் பகுதியில் குறிப்பிட subscript tag-ம் பயன்படுகிறது.\nஉதாரணத்துக்கு பின்வரும் வெளிப்பாட்டை கவனிக்கவும்.\nஇங்கு 2 எனும் எண் x மற்றும் y எழுத்துக்களின் மேற்புறத்தில் வெளிப்பட அந்த எண்ணின் முன்னும் பின்னும் எனும் tag (sup for superscript) பயன்படுத்தப்பட்டுள்ளதை பின்வரும் program-ல் கவனிக்கவும். அவ்வாறே 2 எனும் எண் H எனும் எழுத்தின் கீழ்ப் பகுதியில் வெளிப்பட அந்த எண்ணின் முன்னும் பின்னும் எனும் tag (sub for subscript) பயன்படுத்தப்பட்டுள்ளது.\n20000 எனும் எண்ணை கோடிட்டு அடிப்பதற்கு அந்த எண்ணின் முன்னும் பின்னும் எனும் tag பயன்படுத்தப்பட்டுள்ளதையும் பின்வரும் program-ல் காணலாம்.\nPreservative tag-ஆனது body tag-க்குள் உள்ளவற்றை அதன் வடிவம் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே browser-ல் வெளிப்படுத்த உதவுகிறது. உ��ாரணத்துக்கு பின்வருமாறு ஒரு program-ஐ
 tag இல்லாமல் அடித்து, browser-ல் திறந்து பார்க்கவும்.\nbody tag-க்குள் நாம் ஒவ்வொரு வரிக்கும் கொடுத்த இடைவெளி, tag space எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, வெறும் எழுத்துக்கள் மட்டும் browser-ல் வெளிப்பட்டுவிட்டது. இப்போது அதே program-ஐ pre tag கொடுத்து browser-ல் open செய்து பார்க்கவும்.\nஇப்போது நாம் கொடுத்த எழுத்தின் வடிவம் கூட மாறாமல், அவை browser-ல் வெளிப்படுவதைக் காணலாம். எனவேதான் 
 tag மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.\nHTML-ல் ஒருசில விவரங்களை நாம் பட்டியலிட விரும்பினால் 3 விதமான பட்டியல்களைப் பயன்படுத்தலாம். அவை பின்வருமாறு.\nOrdered list - தொடர்ச்சியான எண்களால் தகவல்களைப் பட்டியலிடுவது. 
    எனும் இணை tags இந்த வேலையை செய்யும்.\nUnordered list – புள்ளிகளை வைத்து தகவல்களைப் பட்டியலிடுவது.